த்தல்
ஷ். மறவ
ட
க்
+i ம?
> A.
ட் »
- | 77%,
ப (க்
௭
யாபந்ர்சம் வ
பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்
முதல் தொகுதி
பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்
முதல் தொகுதி
பதிப்பாசிரியர்
தி. (ரீ. ஸ்ரீதர், இஆ.ப.
சிறப்பு ஆணையர், தொல்லியல்துறை
தொகுப்பாசிரியர்கள்
முனைவர் நர, மார்க்சிய கரந்தீ
உதவிக் கண்காணிப்புக் கல்வெட்டாய்வாளர்
சீ. இரரமச்சந்திரன்
கல்வெட்டாய்வாளர்
அச்சிட்டோர்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தரமணி, சென்னை-600 118
2004
முதற்பதிப்பு 2004 - 500 படிகள்
வெளியீடு எண் : 158
© தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்
முதல் தொகுதி
பதிப்பாசிரியர்
இ. ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப.
தொகுப்பாசிரியர்கள்
நா. மார்க்சியகாந்தீ
ச, இராமச்சந்திரன்
விலை : ரூ.
அச்சிட்டோர்
தமிழ்நாடு அரசு
தொல்லியல் துறை
தரமணி, சென்னை-600 113
முன்னுரை
ஆதனூர்
உடையார் கோயில்
திருவைகாவூர்
சக்கரப்பள்ளி
திருமண்டங்குடி
மெலட்டூர்
புள்ளபூதங்குடி
பட்டவிருத்தி
உள்ளடக்கம்
100
117
121
131
140
முன்னுரை
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தகிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுகள் அனைத்தையும்
படியெடுத்துப் பதிப்பிக்கும் பணியைச் செய்து வருகிறது, பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின்
நன்னிலம் வட்டக் கல்வெட்டுகள் (3 தொகுதிகள்), திருத்துறைப்பூண்டி வட்டக் கல்வெட்டுகள்,
கும்பகோணம் கல்வெட்டுகள், திருவலஞ்சுழிக் கல்வெட்டுகள், திருவீழிமிழலைக் கல்வெட்டுகள்
திருக்கோடிகாக் கல்வெட்டுகள் ஆகியன இதுவரை திப்பிக்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில்,
பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள் முதல் தொகுதி தற்போது பதிப்பிக்கப்படுகின் றது,
இத்தொகுப்பில் ஆதனூர், உடையார்கோயில், திருவைகாவூர், சக்கரப்பள்ளி, மெலட்டூர்
திருமண்டங்குடி, புள்ளபூதங்குடி, பட்டவிருத்தி ஆகிய ஊர்களின் கல்வெட்டுகள் (மொத்தம்...)
இடம்பெறுகின்றன. இக்கல்வெட்டுகளுள் பெரும்பாலானவை பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தைச்
சேர்ந்தவையாகும். முதல் மாறவர்மன் குலசேகரன், இரண்டாம் மாறவர்மன் குலசேகரன் ஆகிய
பாண்டிய மன்னர்களின் காலத்தை (கி.பி, 13-14 - ஆம் நூற்றாண்டு)ச் சேர்ந்த கல்வெட்டுகள்
சிலவும், விஜயநகர அரசர் வீரப்பிரதாப தேவராயர் (கி. பி, 15-ஆம் நூற்றாண்டு) கல்வெட்டு
ஒன்றும் உள்ளன.
செங்கற் கோயிலாக இருந்த திருவைகாவூர்க் கோயிலை முதற் குலோத்துங்கனின் 32-ஆம்
ஆட்சியாண்டில் அனுமதி பெற்று, நாற்பதாம் ஆட்சியாண்டில் பரவைச் சுற்றுப் பூண்டி உடையான்
சூரியன் பவழக்குன்றினாரான வன்னாடுடையார் என்பவர் கற்றளியாக்கியதை அங்கு பொறிக்கப்
பட்டுள்ள கல்வெட்டு கூறுகிறது (தொ. எண், 70/1986-படம்). இக்கோயிலுக்கு மூன்றாம்
நந்திவர்மன் காலத்தில் வழங்கப்பட்ட கொடையினைக் குறித்த கல்வெட்டு தனிக்கல்லில் இருந்ததை,
மீண்டும் கற்றளியாக்கியபோது சுவரில் பொறித்துள்ளனர் (தொ. எண். 71/1986-படம்). பழைய
செங்கல் தளியில் கோட்டத்தில் இடம் பெற்றிருந்த அகத்தியர் கற்சிலையின் படம் இந்நூலின் முகப்பு
அட்டையிலும், அவ்வூரில் உள்ள தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர் சிலைகள் பின் அட்டையிலும்
இடம் பெற்றுள்ளன.
சுதையால் இருந்த பீடம் பராமரித்தற்குக் கடினமாக இருந்ததால், அதனைக் கிள்ளியூரில்
இருந்து கொண்டு வந்த கல்லால் மாற்றி அமைத்ததை உடையார் கோயில் கல்வெட்டு ஒன்று
குறிக்கிறது (தொ. எண். 44/1986). இதன் மூலம் சோழ நாட்டில் பெருமளவில் கட்டப்பட்ட
கோயில்களுக்குக் கற்கள் இங்கிருந்தும் கொணரப்பட்டன என்று நாம் புரிந்துகொள்ள இயலும்,
உடையார் கோயிலில், பூமி திருவுடையாளான திருவகம்படி நங்கை என்ற தேவரடியார்
ஆளுடைய பிள்ளையார் (திருஞானசம்பந்தர்), ஆளுடையாம்பி (சுந்தரர்), அவர்தம் பிராட்டியார்,
பெரியதேவா (௬௧॥ சன சந்திரசேகரர்), அவர் நாச்சியார், உமாமகேஸ்வரதேவர், அவர் நாச்சியார்
ஆகிய செப்புத் திருமேனிகளை எழுந்தருளுவித்ததை ஒரு கல்வெட்டு (தொ. எண், 50/1986)
குறிப்பிடுகிறது, மூன்றாம் இராசேந்திர சோழன் காலத்திய இத்திருமேனிகளுள், பெரியதேவர்,
அவரது தேவியார் (படம் - 1, 2), உமாமகேஸ்வரதேவர், அவர் தேவியார் ஆகியவை இன்றும்
அக்கோயிலில் வழிபாட்டில் உள்ளன. இவை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால்
பழம்பொருள்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பெற்றுள்ளன. புகழ் பெற்ற கரந்தைச்
செப்பேடுகள் இவ்வூருக்கு உரியவை என்பது குறிப்பிடத்தக்கது,
சோழர் ஆட்சிக்காலத்தில் வழக்கிலிருந்த பெயர்கள், சொல்லாட்சிசள், பெயர் சூட்டல்கள்
ஆகியன பற்றியும் இக்கல்வெட்டுகளால் அறிகிறோம். அரைசூருடையான் பிள்ளை தில்லைக்
கூத்த தண்டநாயக்கர், (தெண்ட நாயக்கர் என்ற உச்சரிப்பு வழக்கு அவ்வாறே குறிப்பிடப்படுகிறது)
தாம் பிறந்த நட்சத்திரமான ரேவதி நாளில் சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இது
'"திருரேவதிப்படி'” என வழங்கப்பட்டது (தொ. எண். 52/1986). கணபதியார் என்ற பெயரில்
அமைந்த தூம்பு (தொ. எண், 45/1986), எதிரிலி சோழன் என்ற பெயரிலமைந்த எடுத்துக்கட்டி
(மேடை) (தொ. எண், 55/1986) போன்ற பெயர் சூட்டல்களும், சோழராஜ்யதிலதச் சதுர்வேதி
மங்கலம் (தொ, எண். 48/1986) போன்ற அபூர்வமான ஊர்ப் பெயர்களும், “திருமுடியால்
நடந்தாள் திருக்குகை'' (தொ. எண். 65/1986) போன்ற மடாலயங்களின் பெயர்களும்
இக்கல்வெட்டுகளால் தெரியவருகின்றன. "சிகை கிடந்து'' என்ற ஒரு வழக்கும் கல்வெட்டில்
(தொ. எண். 42/1986) இடம் பெறுகிறது. வரி செலுத்தாமல் விட்டு விடுகிறபோது வரித்தொகை
யுடன், வரிசெலுத்தாமல் விட்டதற்கான தண்டத்தொனகயும் சேர்த்துக் கணக்கிடப்படும் எனத்
தெரிகிறது. எனவே சிகை என்ற சொல் சிக்கை ( “சிக்ஷை தண்டம்) என்ற சொல்லின்
திரிபாக இருக்கலாம்.
இத்தொகுப்பில் இருகல்வெட்டுகள் கன்னடியர் ஆட்சியால் நேர்ந்த சீர்குலைவுகளைக்
குறிப்பிடுகின்றன. இவற்றுள் முதற்கல்வெட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியையும்,
இரண்டாம் கல்வெட்டு கி,பி. 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியையும் சேர்ந்தவையாகும். தமிழக
அரசியலில் கன்னடியர் (ஹொய்சளர்) தலையீடு சற்றொப்பக் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின்
இறுதிப் பகுதியில் தொடங்கிற்று, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இது வேரூன்றி,
14-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதிவரை நீடித்தமைக்கு மேற்குறித்த இருகல்வெட்டுகளும்
சான்று பகர்கின்றன. ஆனால் விஜயநகர அரசு கர்நாடக மூலமுடையதாகவே தோன்றினாலும்,
தமிழகத்தின் அரசியலில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தாமல் தமிழகப் பூர்வகுடியினரிடத்தில்
அதிகாரத்தை அளித்து ஆட்சி நடத்திற்று. உடையார்கோயில் ஊரிலுள்ள கரவந்தீஸ்வரர்
கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள முதற் கல்வெட்டு (தொ, எண். 42/1986), கன்னடியர்
11
தலையீட்டின் விளைவாகக் கோயில் முற்றூட்டு நிலங்களைக் கோயில் தானத்தார் சிலர் கையகப்
படுத்தி அனுபவித்து வந்தனர் என்றும், பிள்ளை அரசூருடையான் பரவ மத்திதாரான வீரகங்கன்
என்பவர் இக்கோயில் நிலங்களை மீட்டு நிர்வகிக்கத் தொடங்கினார் என்றும் குறிப்பிடுகிறது.
கி. பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் “தமிழ் நெறி விளக்கம்**
என்ற இலக்கண நூல், வழுத்தூர் காக்கும் புணையாக இருந்த அல்லது புணை
(ஓடம்) செலுத்தி வழுத்தூர் மக்களைக் காத்த மதிதரன் என்பவர் ஆதரவில் இயற்றப்
பட்டது என்ற விவரம் தமிழறிஞர் உ.வே. சாமிநாதையர் அவர்களால் குறிப்பிடப்
பட்டுள்ளது. (*தமிழ் நெறி விளக்கம்'* முகவுரை - ௨, வே. சா, நூலகப் பதிப்பு - 1937)
வழுத்தூர், பாபநாசம் வட்டத்தில்தான் அமைந்துள்ளது. மேலும் அவ்வூரில் அரண்மனைமேடு
என்ற இடமும் மத்திராயன் குளம் என்ற குளமும் உள்ளன. எனவே கன்னடியார் ஆட்சியால்
நேர்ந்த குழப்பங்களை நீக்கிச் சீரமைத்தவராகக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் பரவ மத்திதரரே
தமிழ் நெறி விளக்கம் நூலை இயற்றுவித்த மதிதரனாக இருக்கலாம். பரவமத்திதரர்
அரசூருடையான் என்ற முன்னொட்டுடன் குறிப்பிடப்படுகிறார். அரசூர் என்ற ஊரும் இப்
பகுதியில் உள்ளது. இதே காலகட்டத்தில் பரவமத்திதரர் போன்றே, அரைசூருடையான் என்ற
முன்னொட்டுடன் கூடிய பிள்ளை தில்லைக்கூத்த தண்டநாயக்கர் என்ற படைத்தலைவர்
ஒருவரும் வாழ்ந்துள்ளார். இவர், மனுமகாப்பிரதானி, மண்டலிக யமராசன் என்ற விருதுகள்
தரித்த தண்டநாயக்கர் ஒருவரின் மகனாகக் குறிப்பிடப்படுகிறார் (தொ. எண், 52/1986). இவ்
விருதுகள் ஹொய்சள தண்டநாயகர்களுக்குரியவையாகும். எனவே இவர் ஹொய்சளரின் குடும்ப
அல்லது அரசியல் உறவை ஏற்ற ஒருவரின் மகனாக இருக்கலாம், சோழராட்சியின் இறுதிக்
காலத்தில் படைத்தலைவர்களிடையே நிலவிய உறவுகள்,
பகைமைகள் போன்றவை குறித்த
விரிவான ஆய்வுக்கு இச்செய்திகள் பயன்படும்.
ஹொய்சளர் ஆட்சியின் இறுதிப் பகுதியில் (கி.பி; 1340) அல்லது விஜயநகர அரசர்
குமாரகம்பணர் ஆட்சிக் காலத்தில் (கி,பி. 1370) அறிமுகப்படுத்தபட்ட இராயவிபாடன் என்ற
நில அளவைக்கோல் ஒன்று குறிப்பிடப்படுகிறது (தொ. எண் 64/86). இராயவிபாடன் என்பது
பூர்வ அரசர்களை அழித்தவன் எனப் பொருள்படும்.
கல்வெட்டுகளைப் படியெடுத்துப் பதிப்பிக்கும் பணி வரலாற்று ஆய்வு தொடர்பான
அடிப்படைப் பணியாகும், தமிழ்நாட்டில் சற்றொப்ப 50,000 கல்வெட்டுகள் இருக்கக்கூடும்
எனக் கணக்கிடப்பட்டுள்ளது, இந்திய அரசு தொல்லியல் அளவீட்டுத்துறை இவற்றுள் 15,000
கல்வெட்டுகளைப் படியெடுத்து வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால்
இதுவரை 7700 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் 2263 கல்வெட்டுகள்
இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ளன. இம்முன்னுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள
தஞ்சை மாவட்டக் கல்வெட்டுத் தொகுதிகள் தவிர, சென்னை மாந௩கர்க் கல்வெட்டுகள்
11]
கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் (5 தொகுதிகள்), செங்கம் நடுகற்கள், தருமபுரி மாவட்டக்
கல்வெட்டுகள் (2 தொகுதிகள்), தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பெருமுக்கல் கல்வெட்டுகள்
ஆகியனவும் இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகளை வாசித்துப் பதிப்பிக்கும் பணி
தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை படியெடுக்கப்படாத கல்வெட்டுகளைப் படி
யெடுக்கும் முனைப்புத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலக் குறிப்புரைகளில்
ஒலிக்குறியீடுகளை அச்சிட இயலவில்லை. கிரந்த எழுத்துகளும் துறையில் இல்லாததால், அவை
தடித்த தமிழ் எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளன.
இம்முதல் தொகுதி அச்சடிக்கப்படும் நேரத்திலேயே இக்குறைகளைக் களைய வேண்டும்
என்று முனைப்பாக செயல்பட்டதன் விளைவாக, அடுத்த தொகுதியில் அக்குறைகள் நீக்கம்
செய்யப்பட்டுள்ளன, எனவே அவ்வகையில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ள அச்சிடப்பட்ட
இரண்டாம் தொகுதியையும் இணைத்து ஒரே கட்டாக இந்நூல் தற்போது வெளிவருகிறது.
இத்தொகுதியில் இடம்பெறும் கல்வெட்டுகளை ஊராய்வு செய்து அறிந்து படியெடுத்
தவர்கள் இத்துறைக் கல்வெட்டாய்வாளர்கள், முனைவர் சு. இராசகோபால், முனைவர்
ஆ. பத்மாவதி, திருமதி அர. வசந்தகல்யாணி, ஆகியோர் ஆவர், நூலினை அச்சிட்ட அச்சுப்
பிரிவினரும், இத்தொகுப்பில் இடம்பெறும் நிழற்படங்களை எடுத்துக் கொடுத்த துறையின்
ரிழற்படப் பிரிவினரும் பாராட்டுக்குரியோர். கல்வெட்டுகளுக்குரிய குறிப்புரைகளில் நுட்பமான
கலைச்சொற்களுக்குரிய விளக்கங்களைத் தேவையான இடங்களில் சேர்த்துக் குறிப்புரைகளைச்
செம்மைப்படுத்தியுதவிய முனைவர் சு. இராசகோபால் பாராட்டுக்குரியவர்,
இ.ஸ்ரீ.ஸ்ரீதர், இ.ஆ.ப.
சிறப்பு ஆணையர்
தொல்லியல் துறை
சென்னை-113
IV
த. நர. ௮.
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் ;
மொழி :
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம்
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு த
1 98
உ:
தொல்லியல்துறை தொடர் எண் : 17 / 1992
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : (741) 8
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1186
வ் இந்தியக் கல்வெட்டு 1
தமிழ் ஆண்டு அறிக்கை )
தமிழ் முன் பதிப்பு : சம
சோழர் ஊர்க் கல்வெட்டு ப
மூன்றாம் குலோத்துங்கன் உரன் J
சிவன் கோயில் மகாமண்டபத் தென்புற ஜகதி
ஆதனூர் மங்கலவீதியில் ஓலோச்பெ நாராயண ரிஷப வாகன பட்டன் மற்றும்
அவனுடைய சகோதரர்களுக்குச் சொந்தமாக இருந்த 15 கோல் அளவுடைய
வரிநீக்கப்பட்ட மனைநிலம், ஆவூருடையான் காரி உலகுய்யவந்தான்
என்பவனால் 15 காசுக்கு விலைக்கு வாங்கப்பட்டு, இவ்வூர் திருபாண்டீஸ்வர
முடையார் கோயிலுக்கான நந்தவனம் அமைத்துப் பராமரிக்கவும், தினமும்
காவிரியிலிருந்து ஒரு குடம் நீர் அபிஷேகத்திற்காகக் கொண்டு வரவும்
கொடையாகக் கொடுக்கப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது.
Mentions purchase of a tax free house site measuring 15 kol
from one Rabhavahanabhatta and his brothers for an amuont of 15
kasi by one Kari Ulaguyyavandan of தரமா... The said land was donated
1௦ the temple Tiruppantisvaramutaiyir. Among the said land 3 kol
measured land to be used to form a flower garden and the remaining
for the expences of forming and maintaining the same and to fetch
a pot of Kavari water for the daily holy bath of the diety.
ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்கரவத்திகள் ரீ கு . . . .சோழ தேவர்க்கு
யாண்டு எழாவதிநெதிராமாண்டு ஆதநூ
மொ
ர் ஊர் நத்தத்து வடக்கில் மங்கலவீதியில் [இ]றையிலி மனையாய்த்
திருத்துப்பட்ட நிலம் பதினைங்கோ
லும் ஓலோச்சிப நாராயண இஷபவாஹன பட்டனும் உடன்பிறந்தார்
பக்கலும் நிலம் ஒரு கோலுக்கு
காசு க ஒன்றாக காசு பதிண[ஞ்]சும் இட்டு இவ் . . ருப்பாண்டீஸ்வர
முடையார் கோயிலுக்கு காவேரியில் நின்றொரு
குடம் திருமஞ்சனம் வைய்ப்பதாகவும் முக்கோல் தறையால் திருநந்த
வனஞ் செய்வதாகவும் இப்படி கொண்டு விட்டான் ஆவூ
ருடையான் காரி உல[கு]*யுய வந்தான் :௨
த். நர். அ. தொல்லியல்துறை தொடர் ஏண் : 18/ 1992
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : (7+1) 8
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1186
க ர்
பஸ் பல்ஸ் இந்தியக் கல்வெட்டு | _-
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து; தமிழ் முன் பதிப்பு :
அரசு: சோழர் ஊர்க் கல்வெட்டு | ட
மன்னன் : (மூன்றாம் குலோத்துங்கன்) எண்
இடம் : சிவன் கோயில் மகாமண்டயத் தென்புற ஜகதி
குறிப்புரை : இவ்வூர் க,எண் : ( இன் பிரதியாகலாம். சிதைந்துள்ளது
Summary : Scems to be the copy of the inscription No: lof this village.
கல்வெட்டு :
1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவநச்சக்கரவத்திகள் , . , . சோழ தேவர்க்கு யா[ண்டு]
... . நெதிராமா
2. ண்டு ஆதநூர் ஊர் நத்தத்து வட . . . இறையிலி மனையாய் ,
ட நிலம் கீழ்]
3. கை மேல்கை கோல் பிதினைங்கோல் , . . . இஷம வாகன .
பக்கலும் நி
4, லம் ஒரு கோலுக்கு காசு ஒன்றாகக் காசு , , . திருப்பாண்டீச்வர
முடையார் , , . ற்றொரு குட
9. ம் திருமஞ்சணம் வைய்ப்பதாகவும் , , , . ஆவூரூடையா
6. ந் காரி உலகுய்ய வந்தாந்
த், நர. அ.
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் :
குறிப்புரை :
Summary :
உடையார் கோயில்
சோழர்
தொல்லியல்துறை தொடர் ஏண் : 42 / 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
பாபநாசம் வரலாற்று ஆண்டு : 13-ஆம் நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு
]
தமிழ் அண்டு அரிக்க ் 268 1968-69
தமிழ் முன் பதிப்பு : —
ஊர்க் கல்வெட்டு ]
ர 1
மூன்றாம் இராசேந்திரன் ம்னு |
அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் மகாமண்டப வடசுவர்.
பிற்காலச் சோழராட்சியின் இறுதிப்பகுதியில் போசள மன்னர்கள் (கன்னட
அரசர்) ஆதிக்கம் நிலவியபோது இக்கோயிலின் முற்றூட்டு நிலங்களைக்
கோயில் தானத்தார் சிலர் அனுபவித்தனர். பின்னர் பிள்ளைஅரசூருடையான்
வீரகங்கன் என்பவர் இக்கோயில் நிலங்களை நிர்வடக்கத் தொடங்கி
நிலைமையைச் சீர்படுத்தியுள்ளார். முன்னர் நிலவிய ஆட்சியாக பெரியதேவர்
ராஜராஜ தேவரின் இருபத்து நான்காவது ஆட்சியாண்டு குறிப்பிடப்
படுவதால் இக்கல்வெட்டு மூன்றாம் இராஜேந்திர சோழன் காலத்ததாகலாம்.
கல்வெட்டின் தொடக்கப்பகுதி சிதைந்துள்ளது. கல்வெட்டு 5 பகுதிகளாகவும்
உள்ளது, முற்றுப்பெறவில்லை.
This inscription seems to belong to the period of Rajendra chola III.
Twenty fourth regnal year of Priya . Devar, (Rajaraja devar) of the
previous regime is mentioned. During that time Kannadigas (Hoysalas)
occupied the country and the murruttu lands belonging to the templo
were misappropriated by the st/hanathar of the temple. These lands were
returned by Pillai Arasurutaiyan Parava mattidara alias Viraganga,
started administering them, and set things right. Mutilated and incomplete
inscription
பகுதி 1
1, பரணி . ...;
2, க்ஷத்த்ர , ,
9. நிற்தவினொ
த ட ல்க ட
௦. னள் இரரச க
6. நு உடையார் .
7. க்கு மருகலூரு . .
8. ஸந்திக்குப்பு , .
9. னிலும் குடி ..
10. . யுஞ் செய் .
11. டின நிலம் ..
12. . கொண்டு ..
19, லூருடைய . .
14, ஈன் உள்ளிட் . .
பகுதி 2
15, பெரிய தேவர் இரரசடஇரரச தேவ
16. ர்க்கு இருபத்து நாலாவது வரை
17. யும் அனுபவித்து நெடுங்கா
18. [ல]ம் நெல்லுஞ் சிகை கிடந்து இ
19, ,, . யாய ஸ்ரீ பண்டாரத்து நின்று
20. ம் வரும் நெல்லும் புறப்பட்டு
21. . . உழவு முற்றூட்டு ஆகப்பயி
22, ர் ஏற்றித் திருநாமத்துக் காணியாய்
29, ப் போதுகிற நிலத்தைப் பின்பு இந்
24, நாயனார் கோயில் தானத்தாரிலே சில
25, ர் இவர்கள் பக்கலே [விலை கொண்]
26, டோமென்று மூன்றாவது கார் வரை
27. யும் அனுபவித்து வந்தமையில் இந்
28. நாள் கன்னடியக் காலமாய் இருந்
29, த[ப]டி கேட்டுக் கணக்கு வழக்காக
பகுதி 3
90. , , படி செவ்விப்பாரு இலாதபடி
91. யாலே பின்பு இக்கோயில் பற்று
32. பிடித்த பிள்ளை அரைசூருடையா
33, ரான பரவமத்திதரரான வீரகங்கற்கு
34, இது கணக்கு வழக்கு ஆனபடி கேட்டு
35, நிலம் விடுவித்து அருள வேணும் . . .
96. கோயில் தேவர்கன்மி கோயில்கணக்க
37. னும் விண்ணப்பஞ்செய்து சீமாகேசுரரு
38. ம் அறிவித்தமையில் இருந்தபடி கேட்டு
39. இவர்க(ள்)ளுக்கு இருபத்துனாலாவது அனுப
40, வித்து நெற்க்குன் றமுடையான் உள்ளிட்டார்
பகுதி 4
பேரிலே நெடுங்காசு நெல்லும் [சி1*கை கிடக்க இவ
ர்கள் விலைகொண்டு அனுபவிக்க நம் ப்ரர
தி இல்லாமையில் இவர்கள் னாயனார்க்கு
நீர் வா[ர்த்1*து இன்னிலங்கள் விட்டமையில் ,. .. .
டியாக விட்டபடியில் இன்னி
ல(ம்)த்துக்கு கல்வெட்டி விட்ட
தென்று பிள்ளை வீரகங்கர் திருவெ
முத்து இட்ட ஓலை வருகையில் இப்படி
க்கு னாயனார்க்கு நீர் வா[ர்]*த்து விட .
.. தேவந் ஆன அழகிய மாதேவ ப[ட்]*டன் நிலம்
இரண்டு மாகாணி அரைகாணி முந்திரிகையும் ஆளவன்
தாந்னான திருக்களாவுடையாந் பட்டன் நிலம் ௮
ரைமாவும் நீறணிந்தான் தேவ[ர்]*கள் தேவ
பட்டன் நிலம் ஒரு மாவும் தேவபெருமா
ள்ளான . .... பட்டன் நிலம் அரைமா மு
ன்த்திரிகையும் னெடுவாயில் உடையா
ன் விதியும் சீரன் திருவுணாழிகை பிள்ளை அரை
மாவும் பால் அற[ா[*வாயன் ஆன செ[ய]*ங்கொ
ண்ட [போ[சன் நிலம் அரைமாவும் திருநல்லூரு
டையான் கற்ப்பகம் நிலம் ௮
61,
62.
63.
64,
05.
66.
57,
68,
69.
ரை மாவும் அரைசு உடையான்
மாதன் நிலம் அரைமாவும் னா
ங்கல முடையான் உடை
யான் விடையான் நிலம் அரைமாவு
ம் வேளு[ர்]* கிழவன் தாழி நிலம் அரைமா
வும் ஸ்ரீ பூதி உடையான் திருவாய்க்குல
ம் உடையான்னான கோயில் கணக்க
ன் மாஹேஸ்வரப் பிரியன் நிலம் [ஒ]ரு மா
வும் . . .
த. நர. அ, தொல்லியல் துறை
மாவட்டம் :
வட்டம் :
ஊர் ;
மொழி :
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு :
தொடர் எண் ; 43/1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ட
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1140
உடையார் கோயில்
இத்தியக் கல்வெட்டு | 207/1968 69
ஆண்டு அறிக்கை
தமிழ்
தமிழ் முன் பதிப்பு : அட
சோழர் ஊர்க் கல்வெட்டு 1 9
எண் J
இரண்டாம் குலோத்துங்கன்
அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் மகா மண்டப வடசுவர், பட்டிகை,
குமுதம் மற்றும் ஜகதி
நித்தவிநோதவள நாட்டுக் காந்தார நாட்டுத் தியாக சமுத்திரச் சதுர்வேது
மங்கலத்துச் சபையார், வீரசோழவளநாட்டு ஸ்ரீபூதியான ராஜநாராயணச்
சதுர்வேதிமங்கலத்துத் இருக்களாவுடையார் கோயிலுக்கு இறையிலி நிலம்
வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது. திருக்களாவுடையார் என்ற தமிழ்ச்
சொல்லின் சமஸ்கிருதப் பெயரே இன்று கரவந்த ஈஸ்வரர் என்று இறைவனுக்குப்
பெயராக உள்ளது. *ந' எழுத்துக்கள் லெ இடங்களில் 'த” எழுத்துப்போல
உள்ளன. மூன்று பகுதிகளாக உள்ள இக்கல்வெட்டின் தொடக்கப்பகு திகள்
சுவரினுள் மறைந்துவிட்டன.
Gift of tax free land to the temple of Tirukkalavutaiyar at Sribhuti
alias Rajanarayana Caturvedimangalam in Viracolavalanatu, by the
assembly of Tyigasumuttiraccaruppatimangalam. The gifted land is
stipulated in matakku, a land tax assessment system prevailed during
the mediaeval period. Beginnings of the inscription is build in.
1, ,.. , [மேவ தலைமகள் நிலம் பெரிது சிறப்ப விஜய மாமகள் வெற்
புயத்திருப்ப இசையுஞ் செல்வியும் எண்டிசை விளங்க நிருபர் . . . .
2.
. . வந சக்ரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு
ஏழாவதுநாள் நானூற்று முப்பத்தைஞ்சு பெற்ற ஸிம்ஹ தாயிற்று”
9
பூர்வ்வபக்ஷ்த்து ஏகாதசியும் சநிக்கிழமையும் பெற்ற பூராடத்தி நாள்
நத்த£விநோதவ்ளநாட்டு காந்தார நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ தியா
[கசமுத்திரச்1சருப்பேதி மங்கல
. . . ருவில் நடுவில் நாராச(ந)த்து சந்தியிலே இற்றை நாளால் தந்மி
செய்து பெருங்குறி கூடியிருந்து பணித்த எழுத்து இந்நாட்டு வீர
சோழவள நாட்டு ப்ரஹ்மதேயம் சிபூதியாந ராஜநாராயணச் சருப்பேதி
மங்கலத்து உடையார் திருக்களா உடையார் கோயிலில் ஆதிசண்டேச்
வரர்[க்கு]
. ... இறையிலி செய்து குடுத்த பரிசாவது நம்மூற்கு இப்போது
ஆவச்யகமாயிருக்கும் திரவிய வினியோகங்கள் வேண்டின இடத்து
முன்பேய் குடிதரகு மாவீய்ந்து இறை தண்டுகையால் இந்[த] மாவீந்து
உற்பத்தி பண்ண ஒணணாமையா
ம வினியோகத்துக்கு உடலில்லாமையால் ஆதி சண்டே
சுவரர் பக்கல் [பிடாரி நிலம் வி]ழுந்ததில் கீழ்முக்காலே மூன்றுமா
முக்காணியரைக்காணி முந்தரிகை நிலம் இறையிலியாக இறைவிழுத்
தாக குடுக்க கடவதாகப் பிரேம . ற்...
. . . . தநுக்கு கைகொண்ட காசு 321 முப்பத்திரண்டே முக்காலும்
கைகொண்டு நம்மூரில் இத்தேவர் இலமாய்? இறை விழுத்திந நிலம்
சீதரவதிக்கு கிழக்கு விச்வேஸ்வர வாய்காலுக்கு வடக்கு இரண்டாந்
. . . இது பத்தாந்தர படக்க நிலம் கீழ் நாலுமா முந்திரிகை கீழ்
முக்காலும் இங்கே மூன்றாங்கண்ணாற்று இரண்டரந் துண்டத்து
மேற்கடைய நிலம் இரண்டு மாக்காணி அரைக்காணி நீக்கி இதன்
கிழக்கு இலம் ஒருமா இது பத்தாந் [தரம்]
. கடைய் நிலம் ஒருமா இதுதன்ப[டு] தரத்து மடக்கு நிலம் கீழாறுமா
முக்காணி அரைக்கா[ணி]யும் இதன் கிழக்கு நிலம் ஒரு மா இது தன்
படு தரத்து மடக்கி நிலம் கீழ் எட்டு மா முக்காணி[யு]*ம் இச(த்)திரத்து
கிழக்கடைய நிலம் மாக்காணி முந்திரிகை இது தன் படுதரத்து
வடக்கு நிலம் கீழரையே . .
. மேற்கடைய நிலம் முக்காணி அரைக்காணி முந்திரிகை இது
பத்தாந்தரம் மடக்கு நிலம் கீழிரண்டு மாக்காணி முந்திரிகைக் கீழரை
ஆக நிலம் ஆறுமா முக்காணி அரைக்காணிக் கீழ் மூன்றுமா மடக்கு
நிலம் முந்திரிகைக் கீழ்முக்காலே மூன்றுமா முக்காணி அரைக்காணி
முந்திரிகை
10
10, . , . வுயக் கொண்டான் பக்கல் முப்பத்திரண்டே முக்கால் காசும்
கைக்கொண்டு ஆசந்திரதாலம்' இறையிலியாக விட்டு இறை
அந்தராயம் பெருவரி சில்வரி வெள்ளான் வெட்டி [த]ண்டம் திருவாசல்
போந்தகுடிமை எப்பேர்ப்பட்டனவுங் காட்டுவாரும் காட்டுவிப்பாரும்
திருவாணை புவன முழுதுடை . ...
11. ...ல் போந்து பணித்தா[ர்]* ஸ்ரீ தியாகசமுத்திரசேரி குரவசரி
கண்டபொன்மேனி பட்டர் பணியாலும் மும்முடிசோழசேரி
டுந்தூர் இளைய கே[ர]ணேஸ்வர பட்டர் பணியாலும் விக்கிரம சோழ
சேரி பட்டிண பெரிய நம்பி பட்ட[ர்] பணியாலும் திரிபுவன முழுதுடைச்
சேரிச் செய்யலூர்
12. ., . [நெமலிச்சேரி புரங்க . . . [வெண்காடு பட்ட[ர்] பணியாலும்
[வெண்காடு பட்டர்(ர்) பணியாலும் இராஜேந்திர சோழச் சேரித்
துறும . . . டூர் மஹாதேவ[ப]*ட்டர் பணியாலும் இவர்கள் பணிப்
(பணிப்) பணியால் இவை ஊர்க்கணக்கு மருகலூருடையாந் மஹாஜநப்
பிரியந்
18. . . , ஸ்ய பெரிய நம்பி பட்டஸ்ய ஸர்வக்குதுயரஜி பட்டஸ்ய திரு
வெண்காடு பட்டஸ்ய மகாதேவ பட்டஸ்ய இது ஸ்ரீமாஹேச்வரர்
ரக்ஷை
அடிக்குறிப்புகள்
1. ““நாயற்று”” எனப்படிக்கவும்
2, “நித்த*? எனப்படிக்கவும்
3. **நிலம்?? எனப்படிக்கவும்
4, **மடக்கு நிலம்“? எனப்படிக்கவும்
5. “காலம்?” எனப்படிக்கவும்
11
த. நர. அ. தெரல்லியல் துறை தொடர் எண் : 44/ 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 18
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1196
ஊர் உடையார் கோயில் வல்லை | தர்ர
மொழி: தமிழ் யு 12 J
எழுத்து : தமிழ் முன் பதிப்பு : தெ. இ. ௧, தொகுதி?
எண் : 1041
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் ஊர்க் கல்வெட்டு ர 3
எண் |
இடம் : அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் மகாமண்டப வடசுவர் மற்றும்
அதிட்டானப்பகுதிகள்.
குறிப்புரை : கல்வெட்டு ஆதிசண்டேஸ்வரர் குறித்த பாடலுடன் தொடங்குகிறது.
இறைவனது பீடம் சுதையாக இருந்ததாகவும் ஆண்டாண்டு தோறும்
அதனைப் புதுப்பிக்கன்ற சிரமம் இருந்ததாகவும், பூசை செய்யும்
சைவாசாரியர்கள் வேண்டிக் கொள்ள, விக்கிரம சோழப் பிரமராயர் 1000 காசு
கொடுத்துக் கிள்ளியூர் மலையிலிருந்து கல் கொண்டு வந்து கற்பீடம்
அமைக்கச் செய்ததையும், அப்பணி செய்த தச்சாசாரியருக்குச் சிறப்பும்,
நிலமும் அளித்ததையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது
Summary : This inscription Commences with a laudatory verse on Cantssvara, It is
snid that the pedestal of the dicty, which was in lime mortar, was
replaced with stone, One Vikramacili Brahmarayar paid the cost
of 1000 kasu and the raw stone for the Pedestal was brought
from killiyur mountains, The mason was felicitated with special
rights and land,
கல்வெட்டு :
1. ஸ்வஸ்திஸ்ரீ தண்டீச்சுரன் ஓலை சாகரஞ் சூ
12
2.
3.
க,
9.
6.
ப்
8,
9.
10.
33
12.
ழ் வையத்து தண்டீச்சுரன் கரும
ம் ஆராய்மின் பண்டே அறஞ்
செய்தான் செய்தான் அறங் கா
த்தான் பாதந் திறம்பாமல் சென்னி
[மேல்] வைத்து ஆதி தண்டேச்வ[ரன்]
ஆதேசம் நாயனார் திருக்கிளாவுை
டயார் உலகுடைய பெருமாளுக்
கு நன்றாகப் பூஜை கொண்டருளுகிற [நா
யனா[ர்] சுதையாலே பீடமாய் இரு[ந்த]
மையில் த்ரிபுவனச்சக்ரவத்தி மதுரையும் ஈழ
மும் [பாண்டியன்] முடித்தலையுங் கொண்ட
13. ருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்[க்]கு யா
14. ஸண்டு பதினெட்டாவது மார்கழி மாஸவரை
15. யும் ஸ்ரீபீடஞ் சாத்தாதே எழுந்தருளி இருக்கை
16. யாலும் ஆட்டாண்டு தோறும் பசுங் கூட்டா
17. லே ஜீர்ண்ணோத்தார[ண]*'ம் பண்ண வேண்டுகையா
15 MIN, xe"
20. பிறிந்த மணலூர் வாதுலன் ஆராவமுது மாதவரான விக்கிரம சோழ
21, ப்பிரமமாராயர்[க்]*கு இக்கோயில் சைவாசாரியம் செவ்வார்கள்
22.
23.
24-
சதாசிவ பட்டர் பலநாளும் நிர்மா
லிய [கை]ங்கரியமாய் இராநிற்கெந்று அறிவித்தமையில் இவ் விக்கிரம
சோழ
ப் பிர £ாராயர் தேவர் சுவாமி தேவற்கும் உலகுடைய நாயகர்க்கும் விண்
ணப்பம் செய்து திருவிள்ளமாய் சைவச் சக்கரவத்திகளும் சைவாச
13
29.
26,
27.
28.
29.
90.
ஈரியம் [செ]வ்வார்கள் கைய் யோலையும் கணித சக்கரவத்திகளும் குே
லாத்துங்கசோழ கணிகாதராயரும் இட்ட நாளிலும் கா[ல]*த்திலு[ம்]”
சிலையா
லே சீபீடம் சாத்துக எந்று திருவிள்ளமானமையில் இச்சீபீடத்துக்கு
உடலா
க விக்கிரமசோழ பிரமமாராயர் சரக்கில் நிந்றும் ஆயிரங் காசு தந்து
இக்காசு நீக்கி வேண்டுவுது சீ பண்டாரத்தே இட்டுச் செய்க எந்று
சொந்நமை
யில் நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையில் நிந்றும் சிலை
கொண்டு வந்து
91, சாத்திராத்தமானபடியே ஸ்ரீபீடம் செய்து சாத்தடக்கமையில் ஆசாரி
சகு சிட்டி
34, த்துக . , , என்றமையில் தானத்தாரு இவனுக்கு வேண்டு சிறப்பு தன்து
35. சீபீடம் சா[த்]தினபடிக்கு இறையிலி. . . நிலமும் தருகிறோ
மென்று வே
36.
97.
96,
39.
40,
41.
ண்டி கொண்டமையில் இவனு[ம்]* இவன் மக்களனைவருமாக இச்சீபீடம்
ஒரு ஒரு
.. . இரா . . மின்றியே சாத்திவிட்டமையில் இவனுக்கு இறையிலி
யாக கெற்படி அரை ம
ஈ நிலம் (ட) பண்ணுகவென்று கோயில்(யில்) பற்று பிடித்த பிள்ளை
விக்கிரம சோழ பிரமா
(ம)ராயர் ஓலை வந்தமையில் இவனுக்கு இறையிலியாக விட்ட
பூதத்தூ[ர்]* ஆன திரிபுவன மாதேவி சதுப்
பேதி மங்கலத்துப் பொன் கொண்டு பொலிசைக்கு பொலியூட்டு. . . ..
பலி இவூர் பிடாகை வீ(வீ)ரசோழநல்லூரில் கவுசி
லைவதிக்கு மேற்கு கங்கைகொண்டசோழ வாக்கால்லுக்கு வடக்கு
அஞ்சாங்கண்ணாற்று மூன்றாம் சதிரத்து மேற்கடைய மருகலூருடை
யாந் பிறாந்
14
42, , . ஈற்படி நிலம் அரைமா இந்நிலம் அரைமாவும் மாத்தால் முட்டி
தன் கலமாக வந்த நெல்லு பெற கடவந் ஆகவும் பெறு
43, மிடத்து கோயில் தரவிறையிலே கையீடு குடுத்து கொள கடவன்
ஆகவும் [இப்படியே] குடிமக்களுக்கு சிலவிடுவத[ா]*கவும் இப்படி
ச[ந்]*திராதி
44, த்தவற் செல்[வ]தாக கல்லும் வெட்டிக் கொழ்க இவனுக்கு[ம்] இவன்
வற்கத்தாற்கும் இப்பூமி பெறுவா[ர]ாக ச
45, யில் கனகந் ஸ்ரீபூதி உடையான் திருக்களாவுடையானடிகள் திருவாய்
குலமுடையானான பிள்ளை வேளான் எழுத்து
1, *சிமெண்ட் பூச்சால் மறைந்துவிட்டது.
த. நா. அ.
மாவட்டம் :
வட்டம் :
ஊர் ;
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம்
குறிப்புரை :
வரப பவத.
தொல்லியல்துறை தொடர் எண் : 45/ 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 4
பாப நாசம் வரலாற்று ஆண்டு ; கி. பி. 1137
உடையார்கோயில் இந்திபக் கல்வெட்டு ு
ர ன் ன \- 405 1902
தமிம் ஆண்டு அறிக்கை
தமிம் . ்
முன்பதிப்பு : தெ. இ. ௧,
சோழர் தொகுதி7, எண் 1038
ஊர்க் கல்வெட்டு ட்ட
இரண்டாம் குலோத்துங்கன் ட
எண் |
அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் மகாமண்டப வடபுறச் சுவர்
திரிபுவன மாதேவீப் பேரேரியில் இருந்த கணபதியார் என்ற பெயருடைய
தூம்பு உடைந்த போது, அதைச் ர் செய்யப் போதிய பணம் இல்லாத
நிலையேற்பட்ட.த, இவ்வூரின் மேல் பிடாகையான வீரசோழநல்லூரில்
இருந்த இருவெண்காடு பட்டன், குரோவி ஐயப்ப பிராந் பட்டன். இவனது
தம்பிகள், திருவெண்காடு பட்டன், உருத்திரபட்டன் ஆகியோருக்கு உரிமை
யுள்ள 2 மா முக்காணி அளவுள்ள நிலத்தினைத் தந்ம தாவளர் என்னும்
வணிகப் பிரிவினர், 25 காசு கொடுத்து வாங்கி அளித்தனர். அக்குறிப்பிட்ட
நிலத்திற்குத் திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் வரிவிலக்கு
அளித்ததையும், அதனை முடிவு செய்யும் கூட்டம், இவ்வூர் நடுவேயமைந்த
ஸ்ரீ முடிகொண்ட சோழ விண்ணகர் ஆழ்வார் கோயிலில் (திருமால் கோயில்)
நடந்ததையும் இக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. மேலும், புறம்பு நின்றும்
சேவிக்க வந்த அடியார்களுக்கு (வெளியூரவர்) இரண்டு திருவிழா நாள்களில்
உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The inscription begins with the prasasti “Pumannupatumam” in praise
of Kulottunga Cola II. It deals with the gift of a tax free land to
the temple by the mahasabhaiyar of Tribhuvana madeviccaturvedi
mangalam, a brahamadeya situated in Viracolavalanadu, a teritorial
division in ~~ Nittavinodavalanadv, a larger ~politico-geographical
division, The temple is mentioned as Tiruviraiyankudit Tirukkila-
vudaiyar koyil situated inside the Tribhuvanamadevipereri.
16
It records the decision of sabaiyar of Tribhuvanamadevi
mangalam to exempt the taxes for the land of 2 Ma and
Mukkani which was originally bought from four individuals of
Viracholanallur a western hamlet by Danma Davalar (a group of
merchants) for 25 Kacu for the expenses of repairing the sluice called
Ganapathiyar in Tiribhuvanamadevippereri. It is said that the meeting
was held in the Courtyard of Sri Mudikonda Chola vinnakar of that
village.
கல்வெட்டு :
1. ஸ்வஸ்தீறீ பூமன்னு பதுமம் பூத்த ஏழுல
2. கும் தாமுன் செய்த [தவ]த்தால் பருதிவழித்தே(£)
8. ன்றிந [நெடுமாலிவனென நெடுமுடி சூடி இரு
4, [நி]ல மகளை உரிமையிற் புணர்ந்து திருமகள்வ[ளர்]
9. முலைச் செஞ்சான்தளைந்து பருவரை மார்வம் பனிவ
6. ரை நிகற்ப ஜெயமகள் செழுஞ் சன்தனச் சுவட்டால் புய
7. ப் பொருப்பெனத் தோ[ன்்ா]ற நாமகள் நானமுங் கோமகள்
8. பவள சேய்ஒளி படைத்தனநியநெனத் தவள
9. ... . நீதனியுடையோநெனப் புகழ்மகள் . ....
10. நா இன்று மொ[ற்*]௬ குடை நிலவும் [பொரு படைத்] திகிரி [வெயி]
11. லினுங் கருங்கலி இருளினைத்துரப்ப , ........ கட
12. ல் புறத்திலும் கோச்சென்தனி[க் கோனிலிதுலாவ மீன]முஞ் சிலை
13. யுஞ் சிதைந்து வானு . , . . . . ருவிற் புலி வீற்றிருப்ப
14, [உ]ம்பரி யானையோ ரெட்டினுக்குந் [கும்பமென்னத் தனித்தனித்
திசை தொ
15. று விசையத்தம்ப நிற்ப பசி பகையாதியானது நீங்க மன்னுயிர்
தழைப்ப
16, மனுவாறு விளங்க மாதவர் தவமும் மங்கையர் கற்பும் ஆதியந்[தணரா]
17
31.
32.
33.
94,
குதிச்சுடருமீதெழு கொண்டல் . . . . மேதிநி வளனுஞ்சாதி
ஒருக்கமும் நீதியறம் பிறழா நிகழப் பாவும் பழனப் பரப்பும் ப
ணைக்கை மாவினல்லது வன்றளைப் படுதல் கனவிலுங் காண்டற்கரி
தென
வரநெதிப் புடையிலும் பல்வேறு புள்ளின மல்லது சிறையெந
ப் படுதலன்றி நிறைபெறுஞ் செல்வமோடவனிவாழ் பல்லவர் ௦
தலுங்கர் மாளவர் கலிங்கர் கோசலர் கந்னடர் கடாரர் தெந்னவர்
கேர
ளர் சிங்களர் கொங்கணர் சேதிபர் திரிகத்தர் வங்கவரங்கவர் வத்தவர்
மத்திரர் கங்கர் சோனகர் கைக்கயர் . . . ஜீனரென் றறைகழல் வேற்
தரும் பல்லாணை சூழ முல[றா]யில் பரிந்திறை குணந் திறைஞ்ச
வம்பொந் மலற்கொடி செம்பியந்கிழாநடி ஒரு மருங்குடநமர்ந்
திருப்ப அரம்புரி சிமையப் பொற்கோட்டிமையப் பாவை
யுஞ் சிவனும் போலச் செம்பொந் வீரஸிம்மாஸநத்துப் புவநமு[மு]*து
டையாள்ளொடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரி பற்மரான
டட [யாண்டு ௪ நாலாவது நித்த விநோத வளநாட்டு வீரசோழ
வளநாட்டு [ப்ரஹம]
(த]யம் திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து பெருங்குறி மகர
சமை யோ
ம் சிம்ம நாயற்று அபர பக்ஷத்து திங்கள் கிழமையும் சதுர்த்தியும்
பெற்ற இரேவதி தா[ள்]
இவ்வூர் நடுவிற் திருமுற்றமான ஸ்ரீ முடிகொண்டசோழ [விண்ணக]
ராழ்வார் கோயிலி
லே தன்மிசெய்து கூட்டங் குறைவறக் கூடியிருந்து இவ்வூர் திரிபுவன
மாதேவிப் பே
ரேரியுள் எழுந்தருளி இருக்கும் திருவிறையான்குடி திருக்கிளா
வுடைய மஹாதேவர் ஆதிசண்
18
96.
இல்
38.
39.
40.
41,
42.
43.
44,
45,
46,
47.
48.
49,
50.
51,
டேஸ்வர[ர்*]க்கு நாங்கள் இறையிலி செய்து குடுத்த பரிசா[வ]து
எங்களூர் திரிபுவன மாதேவிப் பேரேரியில் கணவதியார் தூம்புடைந்து
இது படுக்கைக்கு
சில சாதரணத் திரவிய மில்லாமையால் இவ்வூர் மேல்பிடாகை வீர
சோழ
நல்லூர் கவிசிலைவதிக்கு மேற்கு கங்கை கொண்ட சோழ வாய்க்
காலுக்கு
வடக்கு நா[லா]ங் கண்ணாற்று மூந்றாஞ் சதிரத்து மேற்கடையக் கா
. ௨ற்றைத்
திருவெண்காடு பட்டந் பக்கலும் குரோவி ஐயப்ப பிராந் பட்டனும்
இவந் த
ம்பி திருவெண்காடு பட்டனும் இவந்தம்பி உருத்திர பட்டனும் பக்கலும்
தந்ம தாவளர் திருக்கிளாவுடையா ராதிசண்டேஸ்வர பேராலே இக்
கோயி(லி]|
ல் இரண்டு திருநாளைக்கும் புறம்பு நின்றும் சேவிக்க வந்த அடியார்க்கு
சோறு இறைக்கு
விலை கொண்டுடைய நீலம் ௨ப௩% இந்நிலம் இரண்டு மா முக்காணியும்
இறையிலி
செய்கைக்கு இத் தன்ம தாவளர் பக்கல் கொண்ட காசு ௨௰௫ இக்காசு
இருபத்தைஞ்சுக்கு
ம் காசு ஒன்றுக்கு திங்கள் கால[ஈந்தரம்] பலிசையாக வந்த பலிசை
பொலி
வதாகவும் பொலிந்த பலிசைக்கு செலவாக இந்நிலம் இரண்டு [மா]
முக்கா
ணியும் இறையிலியே அனுபவிக்க கடவார்க்கு இக்காசு இருபத்தை.
[ஞ்]சு மித்
தன்ம தாவளர் பக்கல் கொண்டு சந்திராதித்தவற் சரஸுஃவதீகமாக இ
றையிலி செய்து குடுத்தோம் இத்திருவிறையாந்குடித் திருக்கிளா
வுடைய
52.
93.
54,
95.
26.
97.
98.
99.
60.
61.
62.
63.
64,
65.
66.
67.
66.
69.
10.
ட்த சீ
72.
ஈராதி சண்டேஸ்வர[ர்*]க்கு இத்திரிபுவன மாதேவிச் சருப்பேதி மங்கலத்
து பெருங்குறி மகாசபையோம் இந்நிலத்துக்கு அன்தராயம் சில்
வரி மேல்வரி வெ[ட்]டி முட்டையாள் திருவாசல் போந்த குடிமை கொ
ள்ளக் கடவோமல்லாதோமாகவும் இப்படி யூ[று]
. செய்வார் திருவாணை புவன முழுதுடையாராணை இ
[ப்படி சம்ம]தித்து இறையிலி செய்து குடுத்தோம்
இத் திருக்கிளாவுடையா ராதிசண்டேஸ்வரற்கு இப்பெருங்
குறி மகர சபையோம் இப்படிக்கு ஸபையுள்[ளிரு]
ந்து பணித்தார் ஸ்ரீ இராஜேந்திரசோழச்சேரிக் குரோ
வித் திருவெண்காடுடைய[ார்] பணியாலும் திரிபுவனமா
தேவிச்சேரிக் குரவசேரி அஜ்ஜி ஜான] பட்டந் பணியா
லும் குழுமாழி தேவச்சேரி வெண்ணைக் குறிச்சிப் பு
ண்டரிகாக்ஷ பட்டந் பணியாலும் மதுரான்தகச்சேரி [அ ற]
ணைப் புறத்து நராயண பட்டந் பணியாலும் ஜந[நாதச் 8]
ரி நாலூர் வாஜபேயி திருவெண்காடு பட்டந் பணியா
லும் பவித்திரமாணிக்கசேரிப் பைய்யூர் மாதவ பட்ட [ன்]
பணியாலும் பணிப்பணியால் பணி கேட்டு எழுதிநேன் இரும்புதலு
டையான் சொக்கந்ஒலைவெந்றாநேன் இவை எந்நெழுத்து இப்படிக்கு
அசுகூர்
நாராயணந் சந்திராபரண பட்டந் எழுத்து இப்படிக்கு கராம்பி செட்டு
கங்கை
போச திருவெண்காடு பட்டநேந் இவை எந் நெழுத்து இப்படிக்கு
நாலூற் சீராமத்
நாராயண பதுமந் எழுத்து இப்படிக்கு இவை முரும்புறத்து பொற்றம்
பட்டன்
20
78.
14.
75.
76.
ப்
78.
79.
80.
81.
82.
எழுத்து இப்படிக்கு இவை நெல்லூர் நன்த
பெருமாந் பட்டந் எழுத்து இப்படிக்கு குரவசேரி அஜ்ஜ ஜன பட்டந்
னெழுத்து இப்படி
க்கு களத்தூர் அழகிய மணவாள பட்டநேன் இப்படிக்கு இவை
கரா[ம்]*பி [செ*]ட்டு மாதவ ப
ட்டந் எழுத்து இப்படிக்கு இவை வெண்ணைக் குறிச்சிப் புண்டரி
காக்ஷ பட்டந் எழு
த்து இப்படிக்கு நாலூர் வாஜபேய வெண்காடு பட்டநே எழுத்து
இப்படிக்
கு இவை நாலூர் லக்ஷண பட்டநேந் இவை எந்நெழுத்து இப்படிக்கு
வடுகச் சேரி [பு]
ண்டரிகாக்ஷ ப[ட்*]டநே எழுத்து இப்படி அறிவேன் இவ்வூர்
ஸ்ரீ புருஷோத்தமத்தாழ்
வார் கோயில் காணி உடை ஸ்ரீ வைகாஸனந் ஹரிநாராயணந்
ஸ்ரீக்ருஷ்ண பட்டநேன் இலை
வ எந்நெழுத்து இப்படி அறிவேன் ஸ்ரீ வைகானஸன் ஸ்ரீ க்குஷ்ணந்
தா... . . நேன் இப்
படி அறிவேந் ஆயிரத்து எண்பத்து நால்வந் எழுத்து இப்படி அறிவேந்
இவ்வூர் திருவரங்கமுடையான் திரு .. . .
21
த. நர. அ,
மாவட்டம் !
வட்டம் :
ஊர் :
மொழி :
எழுத்து :
அரசு;
மன்னன் |
இடம்
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு
குலசேகரன்
தொல்லியல்துறை தொடர் எண் : 46 / 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 22
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1345
உடையார்கோயில் +
தமிம் இத்தியக் கல்வெட்டு தன
க ஆண்டு அறிக்கை
தமிழ் J
முன் பதிப்பு:
பாண்டியர் பலன்
இரண்டாம் மாறவர்மன் த்க் | 5
எண் ]
அருள்மிகு கரவந்தபுரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டப வடசுவர்
நித்தவினோத வளநாட்டுத் தென்கால் வீரசோழ வளநாட்டு பிரமகேசம்
ஸ்ரீபூதியான நாராயணச் சருப்பேதி மங்கலத்து சிவன் கோயிலின்
ஆதிசண்டேஸ்வர தேவகள் மிகளுக்கு நாகமங்கலமுடையான் ஸ்ரீமான் பிள்ளை
யான இராசராச விசயராயன் புத்தூரான இரிபுவன மாதேவிச் சதுர்வேதி
மங்கலத்துத் இரிபுவன மாதேவிப் பேரேரியில் தமது காணியான இற்றேரியின்
பாசனம் பெறும் நிலத்தைத் தானமாக வழங்கி, நான்கெல்லையிலும் சூலக்கல்
(அஸ்திரதேவர்) நாட்டிக் கொடுத்த செய்தி கூறப்படுகிறது.
Mentions gift of land, irrigated by Cirrrei inside Tiribuvana
madevippereri in Puttur alias Tiribhuvanamadevi ccaturvedimangalam
by Nagamangalamudaiyan Sriman Pillai alias Rasarasa vicaiyarayan
to the temple of Tirukkalavudaiyanayanar, Boundary stones with
the trident symbol (astradeva) were also planted to earmark the land
1, ஸ்வஸ்தி ரூ கோமா[ற]
2. பன்மர் திருபுவன
3. ச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலசேகர
க். தேவர்க்கு யாண்டு ௨0௨ இருப
22
டட அட. ட
10,
ஆரி
12.
13.
14,
15,
16.
17.
18.
19.
20.
21.
22.
28.
24,
25.
26,
217.
28.
த்திரண்டாவது துல
ஈ நாயற்று அபர ப
க்ஷத்து பஞ்சமியும் புத
ன் கிழமையும் பெற்ற பூ[ச]
த்துநாள் நித்த வினோத வளநாட்
டு தென்கால் வீர சோழ வளநா
ட்டு பிரமதேசம் ஸ்ரீ பூதியான
நாராயணச் சருப்பேதி மங்கலத்து
[உடையார் ஆ[ள]டைய நாயனார்
ஆதி சண்டேஸ்வர தேவ[கன்மிகளுக்]
கு நாகமங்கல முடையான் ஸ்ரீ மா[ன்]
[பிள்ளையான இர[ர]ாசராச விசையராயநேன்
தன்மதான ப்ரமாணம் பண்ணிக் குடுத்
த பரிசாவது இந்நாட்டு புத்தூரான திருபுவன
மாதேவிச் சருப்பேதி மங்கலத்து திரு
புவன மாதேவிப் பேரேரியில் ௭
ன் காணியான சிற்றேரியில்] நா
ன் தன்(ந்)ம தானமாக குடுத்த விளை
நிலத்துக்கு எல்லையாவது கீழ்ப
ஈற்க் கெல்லை இந்நாயனார் திருநாமத்
துக் காணிக்கு மேற்க்கும் தென்பாற்க்
கெல்லை வீரசோழ வடவாற்று
க்கு வடக்கும் மீபாற்க் கெல்லை
ராஜமஹேந்திரன் பற்று வெட்
23
29.
90.
21,
32.
33.
94,
95.
96.
91.
96,
99,
40.
டி புறங்கரை எல்லைக்கும்
தெ. ... மங்கலத்து எல்லைக்கு மே...
காலுக்கு கிழக்கும் வீராணநல்லூர் துறையாநல்லூர்
கும் இந்நான்கெல்லை[க்கு] நடுஉள்ப்பட்ட நிலம்
_ன ப்ரமாணம் பண்ணிக் குடுத்தேன் உடையார்
(உடையார்) திருக்கிளாவுடைய நாயனார் கோயில் ஆதிசண்டேஸ்வர
தேவர்கன்மிகளுக்கு ஸ்ரீமான் பிள்ளையான இராசராச விசையராய
ரேன் இற்நான்கெல்லையுள்
நடுவுள்ப்பட்ட நில[ம்] நேராக தன்[ம*]மாக ப்ர[ம்]மரணம் பண்[ணி?
குடுத்து அஸ்த்திறதேவரையும் நான்கெல்லையிலும் ஏறி அருளப்
பண்ணி குடுத்தேன் உடையார்
(உடையார்) திருக்கிளாவுடைய நாயனார் கோயில் ஆதி சண்டேஸ்வர
தேவர்கன் மிகளுக்கு நாகமங்கலமுடையான் ஸ்ரீமான் பிள்ளையான
இராசராச விசையராயனே[ன்]
இப்படிக்கு இவை நாகமங்கலமுடையாநேன் ஸ்ரீமான் பிள்ளையான
இராசராச விசையராயநேன் இவை விசையராயன் எழுத்து இப்படி
அறிவேன்
(இப்படி அறிவேன்) பிள்ளையராயன் நரசிங்க தே[வ]னேன் இப்படி
அறிவேன் பூங்குன்றமுடையா[ன்*] ஆவத்துக்காத்தாநேன் இப்படி
அறிவேன்
(இப்படி அறிவேன்) பெரியநாயந் தொண்டைமானா[ரேன்] இப்படி
அறிவேன் திருபுவனவீரபுரத்து சாலிகரில் சங்கன் திருநட்டப் பெருமாள்
ளேன் இப்படிக்கு ஸ்ரீமான் பிள்ளை
இராசராச விசையராயர் இந்த தன்மதான ப்ரமரணம் [எழு]த சொல்லி
வேண்டிக் கொள்ள இந்த ப்ரமாணம் எழுதினேன் இவை பரிசை
கிழையான் தேவர் எழுத்து
24
கு. நர், அ.
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு :
தொல்லியல்துறை தொடர் எண் : 47/ 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 6
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1152
உடையார்கோயில் : டு ஐ.)
தன். ன ட் 407/1902
ஆக முன் பதிப்பு : தெ.இ.க. தொகுதி 7
ஸரி எண் 1040
சோழர் ஊர்க் கல்வெட்டு | ட
இரண்டாம் இராஜராஜன் எண் J
அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் கருவறை வடசுவர் மற்றும் அதிட்டானப்
பகுதிகள்.
இக்கோயிலுக்குத் திருவிளக்குப் புறமாகவும், திருவிழா நாள்களில் யாகசாலை
மற்றும் இறைவன் எழுந்தருளும் போது, செய்ய வேண்டிய சடங்களுக்
காகவும் நிலம் வழங்கப்படுகிறது. பாண்டிகுலாசனி வளநாட்டு ஆர்க்
காட்டுக் கூற்றத்து ஆழிக்குடையான் குனிக்கும்பிரான் என்பவர், பெருமருதூர்
அழகியமணவாளன் விநாயக பட்டர் என்பவரிடமிருந்து இந்நிலத்தை
விலைக்கு வாங்கிக் கோயிலுக்கு வழங்குகிறார். இவ்வூர்ப் பெருங்குறி மகா
சபையார், இந்நிலத்துக்குரிய வரியினங்களைத் தள்ளுபடி செய்து இறையிலி
நிலமாக அறிவிக்கின் றனர்.
Records a gift of land as Tiruvilakkuppuram for burning lamps,
to meet the expenses of certain yagasala ritual during festival days
by a Kunikumpiran a native of Alikkudi in Arkattukkurram a subdivision
of Pandiyakulacani Valanadu. The mahasabha, assembly, exempted
certain land dues.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ பூமருவிய திருமாதும் புவிமாதும் ஜயமா
ee
10,
11.
12.
19.
14.
15.
16.
தழ
18.
[ஹாஸ]நத்து புவநமுழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய . . .
பத்மராந த்ரிபு[வ]* நச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு
ஆறாவது கு
ம்ப நாயற்று அபரபக்ஷத்து ப்ரதமையும் வியாழக் கிழமையும் பெற்ற
மகத்து நாள்!
திருநுந்தாவிளக்குப்புறமாகவும் இத்தேவர் திருநாட்களில் யாக
மண்டபத்து தேவர் எழுந்
க பண்ணுவார்க்கும் தேவை ஆக திருச்சாந்து சாத்தும் ....
புண்ணிய[க|
ம் பண்ணவும் அத்யயநம் பண்ணுவார்|க்கும் பாண்டிகுலாசநி வள
நாட்டு ஆற்காட்டுக் கூற்றத்து
ஆழிக்குடையாந் குநிக்கும்பிராந் திருநடம்புரிந்தான் பெருமருதூர்
அழகிய மணவாளந்்
விநாயகபட்டந் பக்கல் விலை கொண்டுடையதான நிலமாவது
கெளசலை வதிக்கு மேற்கு கங்
கைகொண்டசோழ வாய்க்காலுக்கு வடக்கு மூந்றாங் கண்ணாற்று
நாலாந்துண்டத்து கிழக்கடைய நி
லம் ஒருமா அரைக்காணி நீக்கி இ[த]ந் மேற்கு நிலம் ஒரு மாவரையில்
மேற்கை
டய நிலம் காணி அரைக்காணி முந்திரிகையில் தெற்கடைய நிலம்
காணிக்கு
26
19.
20.
21.
22.
23.
24,
25.
26.
27.
28.
29.
(க்கு) இதந் வடக்கு நத்தநிலம் முந்திரிகையும் ஆறாங் கண்ணாற்று
மூந்றாந்து
ண்டத்து கிழக்கடைய நிலம் ஒருமா நீக்கி இதந் மேற்கு நிலம்
இர[ர]ண்டு மாக்கா
ணியும் ஆக விளைநிலமும் நத்தமும் நிலம் இரண்டு மாக்காணி
முந்திரிகை இந்நிலம் இரண்டு மாக்காணி முந்திரி
(க)கையும் இவ்வாதி சண்டேஸ்வரதேவர் சிவநாமத்திநால் திருநுந்தா
விளக்கொன்றுக்கு திருநுந்தாவிளக்
குப்புறமாக இந்நிலம் இரண்டு மாக்காணியில் கிழக்கடைய நிலம்
மாக்காணியுமே இதந் மேற்கடைய இத்தேவர் திருநாள்களில் யக்கி[ய]
மண்டபத்து [உத்ஸவர்| ஏழுந்தருளி இருக்க அத்யயநம்
பண்ணவும் புண்ணி யாகம் பண்ணவும் இத்தேவர் திருச்சாந்து சாத்தும்
போது தம் பு
ண்ணியாகம் பண்ணவும் பெரும்பற்றப்புலியூரில் ஆத்ரயந் நாதத்
தேவநான விநாயகபட்டற்கும் இவந் மகநே துடங்கி அவன் வழி
வங்கி
ஸவம்மாக இறையிலி செய்த நிலம் ஒரு மாவும் ஆக நிலம் இரண்டு
மாக்காணியும் நத்தநிலம் முந்திரிகையும் ஆக நிலம் இரண்டு மாக்
காணி முந்திரி[கை]யும் இந்நிலம் இரண்டு மாக்கா[ணி]
யும் இறையிலி செய்கைக்கு நம்மூர் வெட்டியுள்ளிட்டு வேண்டுவன
அவையிற்றுக்கும் ஸபர விநியோகத்துக்கும் அழிக்குடையா ந”
குநிக்கும்பிராந் திருநடம் புரிந்தான் பக்கல் கொண்ட காசு பதிநைஞ்
சுக்கு...
க்குத்திங்கள் காலத்திரம் பலி[சை] பொலிவதாகவும் இப்பலிசைக்குச்
செலவாக இந்நிலம் (இந்நிலம்) இரண்டு மாக்காணி முந்திரிகையும்
இ[ப்]*படியே அநுபவிக்கப் பெறுவராகவும் இக்காசு பதினைஞ்சு .....
குடையாந் குநிக்கும்பிராந் திருநடம்புரிந்தாந் பக்கல் கொண்டு
இந்நிலம் இரண்டு மாக்காணி முந்திரிகையும் சந்திராதித்தவற்
சரஸ்வதிகமாக இறையிலி, . . . .க்கப் பெறுவாராக இப்படி .....
சர
90,
31,
92,
33.
34,
35.
26.
ய்து குடுத்தோம் உடையார் திருக்கிளாவுடையார் கோயிலில் ஆதி
சண்டேஸ்வரற்கு இத்த்ரிபூவ நமாதேவிச்சருப்பேதிமங்கலத்து பெருங்
குறி மஹரஸயையோம் இந்நிலம் இரண்டு மாக்காணி முந்திரிகை . .. .
வரி பெருவரி அந்தராயக் காசும் வெட்டிமுட்டையாளும் வெள்ளாந்
வெட்டியும் மற்று மெப்பேற்பட்ட திருவாசற்போந்த குடிமை
காட்டுவாரும் காண்பாரும் திருவாணை புவனமுழுதுடையாராணை
சீயாஜ்ஞை எந்று ஸபர.....
ஸயையுள்ளிருந்து பணித்த . . ராஜேந்த்ர சோழச் சேரிக்கு கொ&ராவி
அய்யப்ப பிரான் பட்டந் பணியாலும் த்ரிபுவன மாதேவிச்சேரிக்கு
குரவசரி அக்னி ஜெந்மபட்டன் பணியாலும் ,.... தேவச்சேரிக்கு
வெண்ணை
மாணிக்க பட்டந் பணியாலும் மதுராந்தகச் சேரிக்கு அரணைப் புறத்து
நாராயணந் பணியாலும் ஜனநாதச்சேரிக்கு காராம்பிச்செட்டு
கற்[ப]*கபோசன் சீ கோவிந்
தபட்டந் பணியாலு[ம்] பவித்திரமாணிக்கச்சேரிக்கு வங்கிப்புறத்துச்
சீராமபட்டந் பணியாலும் பணிப் பணியால் ஊற்கணக்கு அழுத்திர
ஸ[வ]ல்லி உடையாந் எழுத்து இப்படிக்கி
வை அசுகூற் சந்திராபரணபட்டந் எழுத்து இப்படிக்கிவை குரவசேரி
அக்கிசென்[ம]*பட்டந் எழுத்து இப்படிக்கிவை வெண்ணைக்குறிச்சிக்
கருமாணிக்க பட்டந் எழுத்து இப்படிக்கி
. ௨ம் கொண்டநாயகபட்டந் எழுத்து இப்படிக்கிவை வங்கிப்புறத்துச்
சீராமபட்டந் எழுத்து இப்படிக்கிவை வங்கிப்புறத்து மாதவபட்டஸ்ய
பத்ர பற்றத்து நாராயண பட்... ..
28
த. நர, அ.
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
Summary :
தொல்லியல்துறை தொடர் ஏண் : 48 / 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 1]6]
பாபநாசம் வரலாற்று ஆண்டு : 12-ஆம் நூற்றாண்டு
உடையார் கோயில் இந்தியக் கல்வெட்டு ] இ
தமிழ் ஆண்டு அறிக்கை ்
தமிழ் முன் பதிப்பு ; மன்
பண்ட் அ ஊர்க் கல்வெட்டு ]
- 7
குலோத்துங்கன் ஞ் ]
அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில், கருவறை வடசுவர்,!
ஆவூர்க் கூற்றத்துப் பிரமதேயம் சோழராஜ்யதிலதச் சதுர்வேதி மங்கலத்துப்
பெருங்குறி மகாசபையார், திருக்களாவுடையார் கோயிலுக்கு முன்பு கொடுத்த
இறையிலிக்கான ஆவணம் தொலைந்து விட்டதால், மீண்டும் 3 காசுகளை
ஆவணச் செலவுக்காகப் பெற்றுக் கொண்டு, புத்தாக்கம் செய்து
கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இவ்வாவணம் கொடுக்கப்படும்
போது, எதிர்கால வரிக்காக 43 காசுகள் செலுத்தப்பட்டதையும் அதன்
வட்டியிலிருந்து வரியினை ஈடுகட்ட ஏற்பாடு செய்யப்பட்டதையும் குறிக்கிறது.
இந்த சபைத் தீர்மானம் “சபா விவத்தை' என்றும், அரசு ஆணை என்ற
பொருளில் “திருவாணை புவனமுழுதுடையார் ஆணை திருவிரையாக் கவி'
என்று ஓம்படைக்கிளவியும் குறிப்பிடப்படுகிறது. ஒன்பது சேரியில் இருந்தும்
ஒவ்வொருவர் கையெழுத்திட்டுள்ளனர்.
It is a duplicate deed given to the temple of Tirukkalaudaiyar by
the perunkuri Mahasabhaiyar of Brahmadeyam Cholarajyatilatac catur
vedimangalam in Avur Kurram, a sub division of Nittavinoda valanadu.
The name of the village where the temple is situated is mentioned as
Sriputi alias Iracanarayana caruppetimangalam. As the original deed
became extrict (antarapadukai), 3 Kasu were levied as drafting charges
for the duplicate (puna pramanam), While doing so, 43 Kasu were
collected as deposit and the future taxes could be remitted from its
interest. The assembly resolution is mentioned as “Sabha Vivathal’
29
and respected as an ‘order of the King (Tiruvanai Bhuvanamulutudaiydir
Anai Tiruviraiyakkali), Nine persons signed on behalf of 9 sectors
(cheris).
கல்வெட்டு :
1. திருபுவனச் சக்கரவத்திகள் ஸி ஸரீ குலோத்துங்க சோழ
2. தேவற்க்கு யாண்டு ௰[௬]வது மேஷ நாயற்று அபர பக்ஷ
9. ப்பஞ்சமியும் புத[ன்]கிழமையும் பெ[ற்]ற திருவோணத்து [நாள்]
4, நித்தவிநோத வளநாட்டு ஆவூர் கூற்றத்து ப்ரம்மதேயம்
9. சோழராஜ்யதிலத சதுர்வேதிமங்கலத்து பெருங்குறி மஹா
6, ஸபையோம் இநாட்டு . . . ளநாட்டு சீபூதியான
7. இராசநாராயண சருப்பேதிமங்கல[த்து] உடையார் திருக்கிளாவுடை
6. யார் கோயில் ஆதிசண்டேஸூர தேவர்கந்[மிகளு]க்கு நாங்கள்
இறையிலி கை
9, [யீடு புனப் பிரமாண[ம்]* பண்ணி குடுத்த பரிசாவது இச்சோழராச
[சருப்]பேதிமங்கலத்து வெண்ணூர் குளங்கரை பட்ட படுகை
பி[ராணோ]
10. பகாரி எந்று பேர் கூவப்பட்ட நிலம் வீரநாராய[ண]வதிக் கீழ்க்
குலோத்துங்கசோழ வாய்க்காலுக்கு
11. ம் ௬ துண்டமும் எ துண்டமும் . . . .ந்துண்டமும் ௯ [து]ண்டமும் இந்
நிலத்தை குத்திந படி வெண்ணு[ரும்] அகப்பட நிலம் [உசித]சுமு
12. த்[திர சருப்பேதிமங்கலத்தார் பொ[த்தகப்]படி உள்ள நிலமாகக்கீள்
எல்லை உள்பட்ட நிலம் 16மா முக்காணி அரைக்காணி? இந் நிலங்
கலந்
13. தவாற்றால் மிகுதி குறைவு [அறுப்பாக செம்பாதி நிலம் ௮ மாகாணஸி
அரைக்காஸ்? முந்திரி இந்நிலம் எட்டுமாக் காணி [அரை [க் காணி மு
14, ந்திரிகையும் [இறை[யிலியராக இறை[மி]*லி செய்து] குடுத்தோம் இ
ஆதிசண்டேசுர தேவர்க்கு இ[ப்|பெருங்குறி [மஹா]
15, ஸபையோம் இந்நிலம் இறை [யிலியாக] கைக்குடுத்து . . . . இத்
தேவர்க்கு ,..... ஸபர விநி
16.
AT,
18.
19.
20.
21.
22.
23.
24,
23.
26.
21.
28.
யோகத்துக்கு . . . புகுதந்த பிரமாணம் அந்தரபடுகையில் இப்போது
புனப்பிரமாண
ம் பண்ண கைக்கொண்ட காசு ஈம் இக்காசு சம௩ இக்காசு நாற்பத்து
மூந்றுக்கும் திங்[கள்] காசு ஒந்றுக்கு காலந்
திரம்[ம்]* பொலிசை பொலிவதாகவும் பொலிந்த பொலிசையே இந்
நிலத்துக்கு சில்வரி பெருவரி அந்தராயம் வெ
ட்டிமுட்டை[யாள்] திருவாசல் போந்த குடிமை [ம]ற்றும் எப்பேர்
பட்டதுக்கும் உடலாவுதாகவும் இ[ப்ப]ரிசன்றி இந்நிலத்துக்
கு சில்வரி பெருவரி வெட்டிமுட்டையாள் அந்தராயம் மற்றும் எப்
பேர் பட்டதுக்கும் உடலாவுதாகவும் இரப்ப] ரிசன்றி இந்நிலத்துக்
திருவாணை புவனமுழுதுடையார் ஆணை [திரு]விரையாக்கலி எத்றும்
ஸபர விவத்தை பண்ணி ஸபை உள்ளிருந்து
பணித்தார் முதற்சேரிக்கு வெல்வெட்டி [திருவெழுத்திட்டுப்] . . . .
பணியாலும் . . .
டந் பணியாலும் மூன் றா[ஞ்சேரி]க்கு இராயூர் ஐயப்ப படாரந் பட்டந்
[ப
ட்டந்] பணியாலும் நாலாஞ்சேரிக்கும் [காங்கேய] பட்டந் பணியாலும்
ஐஞ்சேரி வட்டமணி திருவிராம [பிள்ளை] பட்டந் ப
ணியாலும் ஆறாஞ்சேரிக்கு சிவ[கே]சரி சீக[யி]* லாஸமுடையாந்
பட்டந் பணியாலும் ஏழாஞ்செரிக்கு வங்கிபுறத்துப
ரமேசுர பட்டந் பணியாலும் எட்டாஞ்சேரிக்கு மாங்களூர்[ர்] விநாயக
பட்டந் பணியாலும் ஒந்பதாஞ்சேரிக்கு மாங்
களூர் சோணைய பட்டந் பணியாலும் பணியால் புனப்பிரமாண[ம்*]
எழுதிநேந் இரும்புதல் [ஊ]ருடையா
ந் நாகந் [இளைய்]யாந்னாந ப்ரமப்பிரியந் எழுத்து
சி
இக்கல்வெட்டு கருவறையின் தென்புறம் பொறிக்கப்பட்டிருப்பதாகக் கல்வெட்டு
ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.
2. குறியீடரகவும் எழுதப்பட்டுள்ளது.
த, நர். அ,
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் ;
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு
| 8
ஸ்வஸ்திஸ்ரீ
தொல்லியல்துறை தொடர் எண் : 49 / 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ய்
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1249
உடையார் கோயில் . \
இந்தியக் கல்வெட்டு | 406/1902
தமிழ் ஆண்டு அறிக்கை |
தமிழ் முன் பதிப்பு: தெ. இ. ௧. தொகுதி: 7
எண் : 1039
சோழர் ஊர்க் கல்வெட்டு
8
எண்
|
அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் கருவறை வடசுவர் மற்றும் அதிட்டானப்
பகுதிகள்.
மூன்றாம் இராசேந்திரன்
இரும்புதலான சோழராஜ்யதிலதச் சதுர்வேதி மங்கலத்தார் ஒரு குறிப்பிட்ட
அளவு பொன் பெற்றுக்கெண்டு அதன் வட்டி (பொலிசை)க்காக ஒரு குறிப்பிட்ட
நிலத்தைக் கோயிலுக்கு வரி நீக்கிக் கொடுத்திருந்தனர். அத்நிலத்தைக்
கோயிலார் திருவேகம்பமுடையான் கேரளராயற்கு கொடுத்து குறிப்பிட்ட
வரிகள் செலுத்தும்படி செய்த ஆவணமாக (கடையீடு) இக்கல்வெட்டுள்ள து.
வரிகளின் பெயர்களும் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளும், நிலத்தின்
எல்லைகளும் சோயிலுக்காகக் கையொப்பமிட்டோர் பெயர்களும்
இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன ,
It is a document (kataiyitu) issued by the temple authorities to one
Araiyan Tiruvekampamutaiyan alias Keralarayar, fixing land dues of a
particular land. The said land was already given as taxfree to the temple
towards the interest of certain amount of gold: Tax terms, land
boundaries and the signatories of the document recorded in detail.
திரிபு[வ]னச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜேந்திரசோழ
தேவ[ர்|ற்கு யாண்டு ௩வது மீனநா
னல்
10,
ரக
12.
18.
14,
15.
யற்று பூர்வபக்ஷத்து தசமியும் சனிக்கிழமையும் பெற்ற உரோசனி
நாள் நித்தவிநோத வளநாட்டு
வீரசோழ வளநாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீபூதியான இராசநாராயண
சதுர்வேதிமங்கலத்து உடையார் திரு
க்கிளாஉடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர்கன்மிகளோம்
இராரா வளநாட்டு கீழ்வேங்கை
நாட்டு பெருநல்லூர் நல்லூர் அரையன் திருவேகம்பமுடையாரான
கேரளராயற்கு நாங்கள் கடையீடு குடுத்த
பரிசாவது இந் . . . நாயனாற்கு நித்தவினோத வளநாட்டு ஆவூர்
கூற்றத்து இரும்புதலான சோழரரஜ்ம
த்திலத சதுர்வேதிமங்கலத்தார் பொன்கொண்டு பொலி[கா[க்கு
பொலிவூட்டு ஊற்கீழிறையிலி
யாக இவ்வூர் பிடாகை [தென்னெல்]லைக்கு தெற்க்கு பிராணஉபகாரி
நல்லூரில் வீரநாராயணவதிக்கு கிழ
வாய்க்காலுக்கு தெற்கு ,...... ௮ [துண்டத்து]ம் ௩
துண்டத்தும் உ துண்டத்து
ட [வெழுத்திட்ட வெண்ணும் அகப்பட்ட [நிலம்] இந்நிலம்
[எட்டு மாக்]காணிக் (காணி) அரை!
. . ,பூவணூருடையார் சோழகங்கனார் காணியாய் இன்னிலம் வெண்
புர .... . நாளில் வே
ந்து போதுகையில் இந்தப் பூவணூருடையார் சோழ கங்கை
ரயர் உறவனிறையாரும் உள்விட்டார் பக்கல் . . . கொள்கையில்
இந்நிலம் பயிர்ச் செய்யுமிடத்து இறுக்கலாம்படி நீ[ர்]
குலை மடையும் இட்டு பயிரும்மேற்றி கடமை இறுக்கிறோம்
என்று சொல்லுகையில் இந்நிலம் எட்டு மாக்காணி அரைக்கா[ணி]
பசான முதல் நெல்லில் காரில் இறுக்கும் நெல்லுக்கு ஒன்று முக்கால்
மறுவில் இறுக்கவும் நீக்கி நி[ன்*]ற நெல்லு ஒரு பூவு
33
16,
LE.
18,
19,
20.
21.
22.
24,
25,
26.
கி இறுக்கும்மிடத்து நாட்டுக்கு இட்ட நினைப்பு ஒன்றா[க]வும்
நினைப்பு நீக்கின நெல்லில் ஒன்று பாதியாலுள்ள நெல்லு உள்ளூர்
ஊர்க்காலாலே தரவிடு பூக்கைச் சிலவாக்கவும் நீக்கி நின்ற
நெல்லுக்கு நிலை அகப்படி காசு இடவும் உறைநாழி கோ[யி]ற்றமப்
பேறு
உள்ளுட்டு கூட்டுவன கூட்டாதொழியவும் திங்கள்த் திருநாள் ஆட்டைத்
தி[ரு]நாள்க்கள்ளுக்கும் மைக்கு மாத்தால் முக்குறுணியா
க வன்த நெல்லு தரவீடு நெல்லோட கூட்டிச் சிலவாக்குவதாகவும்
கூ[ரை! கட்டணங்கள்ளுக்கு இடும் வைக்கோல்லும் கற்
றையும் தவிரக்கடவதாகவும் இப்படி செய்யுமிடத்து சந்திராதித்யவர்
செய்யக்கடவதாகவும் ச[ம்]மதித்துக் கடைஈடு குடுத்தோம் இப்
படி செய்யும் மிடத்து இவ்வாண்டு பசான முதல் இறுக்ககடவதாக
சம்மதித்து கடைஈடு குடுத்தோம் மி[ப்]
பெருநலலூருடையார் அரை[ய]திருவேகம்பமுடையாரான கேரள
ராயர்க்கு இவ்வாதி சண்டேஸ்வரதேவர் கன்மிகளோம் இவை இ
. யில் கணக்கு சீபூதி உ[டை]*யாந் திருக்கிளாஉடையான் திருவாய்
குலமுடையானான ஸ்ரீமரஹேஸ்வர பிரியன் எழுத்து இப்படிக்கு இவை
கோயில் கண
[க்கு] சீபூதியுடையான் மாதேவன் [தி]ருக்கிளாவுடையானான
யிரப் பிரியன் எழுத்து இப்படிக்கு இவை சை[வா]
சார்யம் [செய்வான்] திருக்கிளாஉடையான் மாதேவனான சதாசிவ
பட்டன் எழுத்து இப்படிக்கு இவை சைவாசார்யம் . . . . [பிரயாகை
அழகிய [மாதேவபட்டன்] எழுத்து இப்படிக்கு இவை [சைவாசார்யம்]
பட்டன் எழுத்து இப்படிக்கு இவை [த*]வகன்மி பஞ்சநெதிவாண பட்டன்
எழுத்து இப்படிக்கு இவை இரா(சிரா(ச) பட்டன் எழுத்து இப்படிக்கு
இவை [தேவர்கன்மி திருக்கிளாவுடைய பட்டன் எழுத்து
ல
ன
கு ியீட்டிலும் எழுதப்பட்டுள்ளது,
34
த. நா. அ.
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு ;
மன்னன் :
இடம்
குறிப்புரை :
Summary :
தொல்லியல்துறை தொடர் எண்: 50/ 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : அதி
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி. பி. 18 ஆம் ட
நூற்றாண்டு
உடையார்கோயில் இந்தியக் கல்வெட்டு
தமிழ் ஆண்டு அறிக்கை அதது
க்கப் முன்பதிப்பு : —
சோழர்
ட தத் ஊர்க் கல்வெட்டு 1
மூன் றாம் இராஜேந்திரன் - 9
எஸ J
அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்குப்புற எழுதகப்படை
தொடங்கி பட்டிகை வரை,
நித்த வினோத வளநாட்டு பிரம்மதேயம் ஸ்ரீ பூதியான . . . . மங்கலத்து
பெருங்குறி மஹாசபை இருக்களொவுடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர
தேவர்க்கு வரிநீக்கி ஆவணம் (இறையிலி கைத்தீட்டு) வழங்கிய செய்தி குறிப்
பிடப்படுகறது. உய்யவந்தான் இருச்சிற்றம்பலமுடையானான வீரசோழப்
பல்லவரையன் என்பவரிடம் தேவரடியாள் பூமி இருவுடையாளான திருவகம்படி
நங்கை என்பவள் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை விலைக்கு வாங்கி,
இக்கோயிலில் இவள் எழுந்தருளுவித்த ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய
நம்பி, அவர்தம் பிராட்டியார், பெரியதேவர், நாச்சியார், உமாமகேஸ்வர
தேவர், அவர் நாச்சியார் ஆகிய இறைவர்களுக்குப் பயன்படும் வண்ணம் மகா
சபையாரிடம் 250 காசு கொடுத்து அத்நிலத்தை இறையிலியாக்கி வழங்குகிறாள்.
A dancing girl (devaradiyal), by name Bhumi Tiruvudaiyal alias
Tiruvakambadi nangai, purchased a land with certain measurement
from Uyyavandan Tiruccirrambalamudaiyan alias Viracolappallavaraiyan
and gifted it as tax free land to the temple (Adhicandeswara of
Tirukkilavudaiyar). The conversion of the land as tax free was through
the perunkuri mahasabhai of brahmadeyam Sri Puti alias . ....
mangalam, for which she remitted 250 kacu in advance to the Tanattar.
The gift was intended for the deities Aludaiyapillaiyar (GnanaSambandar)
etc. consecrated by the devaradiyal. The deed is named as Irayili
kaittittu,
35
கல்வெட்டு :
பழக ச் ல: தம்ம புவியனைத்தும் தாமருவிய குளிர்வெண் குடைத்
தரள வெண்ணிலாக் குளிர்வெண்
குடை சக்கர கிரி[க்)* கப்புறத்[து]தியங்க தெண்டிரை தடம் பாற்கடல்
மீகெழுந்தெந . . . . வடி கலி இருள் துரப்ப போராடிய
படை ஒன்றும் புவனதலம் புரக்குமொரு தேராழிப் பக(ல)லவன் போல்
திசைமுகங்கள் தனி பாட்ட மீ[ன்]னவர் தம் சேலி
ரண்டும் வில்லவர் தம் சிலையொள்றும் இணை மன்னவர்த் தம்
இருமருங்கு சேவிக்க மன்னவர் தம் தடமார்வி(ல்)லும் மற்றவர் தம்
மணி பூ..
லத கடலடி லு ல்லும் புவி அரசு வீற்றிருக்க[வு]
ம் நெறியில் வருமிரு சுடரும் ஒன்றாய் உடன் நிலை நிற்ப
வாடாத மனுநீதி வரம்பு கட்டி அறம் தளைத்து கோடாத
த[னி|ச் செங்கோல் குவலையங்கள் முழுத[ளி]க்க திக்கஜங்கள் எட்டினுக்
கும் திசாமு
கங்கள்ளே கூடமாக மிக்க பெரும் ஜய
க சேடனுந்தன் சிதீர பாரேழையும் திருத்தோளி
ல் பரித்தருளிய் பைம்பொன் பொழில் காரேழையு[ம்]
திருவைய்ந்தையும் வென்ற திருக்கைம்மலரால் திரு
[மா]தையும் புகழ் மாதையும் ஜய மாதையும் கலைமாதையும்
பெருமாதவம் செய் . . . இரண்டு பகலதில் மணம் புணர்ந்து . .
. ....னென கற்பு நிற்க கார்முகிலு[ம்] குன்றாத காவேரியும் பொய்
யாது வாரியோங்க .
36
19. கு[ன்]றாது விளைவயல் தோறும் [வாரி]சுரக்க பல்லுயிர்களுக்கும் சூழ
வெய்தி ப()
20. யனும் வியப்பெய்த கொல் . . . ரங் கூற்றுவனும் தொழில் மறன்து . .
21. & 22. சிதைவடைந்துள்ளது
23. ந்திறை சொரிந்து . . . . மூன்றாடிய கோமாநெந இன்த
உலகெல்லாந்
24, தொழ இடையே வந்து .,.., அத்தகாரங்கெடத் தோன்றி
அரக்கர் குலத்
29. றென தென்னவரும் . . . சிங்கணரும் கன்னாடரும் மாளுவரும்
காலிங்கரும் ம
26. [ஈ]கதரும் வி... . டரும் காசிவரும் பல்லவரும் முதலான பார்
மந்நவர்
27. & 28.
29. யெதிர் கண்டு ........ பெருமாள் தவனகுலந் தழைக்க வந்த
சந்திரவுதை[ய] . .... .
90, புவனமுழுதுடையாள் திருப்பூண வெண்குடை நிலாப்பரப்ப வாழி ஊழி
பலவோங்கி
91. ஸி[ம்]ஹாசனத்து புவன[முழுதுடையாளொடும்] வீற்றிருந்தருளிய
கோவிராஜகேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவத்தி
92. கள் ஸ்ரீ இராஜேந்திர சோழ தே[வற்குயாண்டு] ..... மேஷ
நாயற்று பூர்வபக்ஷத்து சதுத்தியும் நாயற்றுக்கிழ . .
33. [நித்தவினோத| வளநாட்டு வீரசோழ வளநாட்டு ப்ரம்மதேயம்
ஸ்ரீ பூதியான . .
34, மங்கலத்து பெருங்குறி மறாஸபையோம் உடையார் திருக்கிளாவுடை
யார் கோயிலிலே [கூட்டங்] குறைவறக்கூடி இருந்து இத்திருக்கிளாவு
35. டையார் ஆதிசண்டேஸ்வரதேவற்கு நாங்கள் இறையிலி கைய்த்தீட்டு
இட்டுக்குடுத்த பரிசாவது . , .
37
40.
41,
42,
தேவரடிய[£]ள் பூமி திருவுடையாள்ள[ாந] . . . . . . வகம்படி நங்கை
எழுந்தருளிவித்த ஆளுடைய பிள்ளையாற்கும் . . .
ஆளுடையநம்பிக்கும் [நம்பிராட்[டியாற்கும் பெரிய தேவற்கும் நாச்சி
யாற்கும் .
உமாமா€$ஹஸ்வர தேவற்ரும் நாச்சியாற்கும் திரு . ... .
யான் உய்ய [வந்]தான் திருச்சிற்றம்பலமுடையாநான வீரசோழ
பல்லவரையன் பக்கல் விலை[கொண்ட! ....,
உய்யக்கொண்ட]ான் வாய்க்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணாற்று
முதற் சதிரத்து கிழக்கடைய [வய]லுள .. .
மாகாணி அரைக்காணி சின்னமும் இறையிலி செய்கைக்கு இத்திரு
வகம்படி நங்கை இவ்வாதி சண்[டேஸ்வர தே[வர்] ஸ்ரீபரதத்து
[இ]ர௬ நூற்றைம்பது[ம்] [தா]னத்தார் பக்கல் கைய் கொண்டு இக்காசுக்கு
காசு ஒன்றுக்கு ...... [நெல்] பலிசையே யட்டுவதாகவும் இக்காசு
றும் பலிசை(0)ய[ட்டுவ]தாகவும் இக்காசு கைக்[கொண்]
டு இறையிலி செய்ய வேண்டுகைக்கு காரண[மே] . . .
ய தேவர் ராஜராஜ தேவ[ர்*[க்கு பத்தொந்பதாவது . .
ட்டஸங்குமரயி ஊரா . . . . வாலே பரிசரிக்க[ர]*மல்
ரகத்துக்கு முன்பு கொண்ட காசுகளு[க்]*கு
ட. ன ர 1 தர
த தத த இப்படியே கைக்கொண்டு இந்நிலம் இரண்டு
மாக்காணி அரைக்காணி சின்னமும் இப்படியே இப்பலிசைக்கு
[இத்தேவர்] சந்திராதித்தவற் சாஸ்வ[த மாக] அனுபவிக்க கடவதாக
இறையி
லி செய்து குடுத்தோம் இப்பரிசே இத்தேவற்கு பெருங்குறி மஹாஸ
38
61.
62.
63.
64,
66.
87,
பையோம் இந்நிலம் இரண்டு மாக்காணி அரைக்காணி சின்னத்தால்
வந்த சில்வரி
பெருவரி வெட்டி முட்டையாள் . . , . அந்தராயம் மற்றும்
திருவாச[லி]*ல் போ[ன்த கு[டிமை காட்டுவாரும் காட்டிவித்து கொள்
வாரும் திருவாணை புவ
ன முழுதுடையா, .... பட்ட . . . வதாகவு[ம்] ஸயையுள்ளிருந்து ப
ணித்தார் பெருமருது காஸ்யபன் கங்காதரன் திருச்சிற்றம்பல
முடையான் பட்டர் பணியாலும் வல[வூர்]
கூத்தாடி உய்ய நின்றான் பட்டர் பணியாலும் திருப்புத்தூர் அழகிய
மணவாள பட்ட கோபுர . .
லும் . . . . பெரிய நம்பி திருவாய்க்குலம்முடையார் பட்டர் பணி
யாலும் பெருங்கு
றி பணி[யாலும்] திருவெள்ளறை உலகநா[தன்] தில்லை[கோவிந்த
பட்டந் பணியாலும் திரு
வெள்ளறை உலகநாதந் திருக்கிள[£வுடையார் பெரிய கண்ண] பட்டர்
பணியாக(ல்) லும் வலவூர் க[ண்[டந் பணியா .. .
இர ப பட 2-0 தில்லைக்கூத்தர் பணியாலும் வலவூர் கூத்தாடி ,.
லூர் நெல்குன்றத்து மூத்தஅஜ்ஜதேவ பட்டந் பணியா[லும்] . .
௨. பணியா
லும் வலவூர் [சீதரன் ஆளவந்தான் பட்டந் பணியாலும் . . 4.
யால் பணி கேட்டெழுதினே
ன் . . , த்ர பூதியுடையா(யா)ந் ரெங்கமலநாதந் மகரதேவ (பட்டந்]
இவை எந்தெழுத்து இப்படிக்கு இவை
பெருமருது காஸ்[ய1பன் கங்காதிரன் (திரு) திருச்சிற்றம்பலமுடையான்
பட்டன் நெழுத்து இப்படிக்கு வ(ழு)
39
74,
75.
16,
18.
TH,
60.
81,
வூர் அங்கிரஸ கோத்திரத்து கூத்தாடி உய்யநின்றான் பட்ட
நெழுத்து இப்படிக்கு இவை திருநறையூர் மொ[கி]லி
[யன்] பெரியநம்பி திருவாய்க்குலமுடையான் பட்ட நெநழுத்து
பெருமருதூர் திருக்கிளாவுடையார் தநி வந்த
டர அ ல்! திருநறையூர் சீராமபட்ட நெழுத்து இ
ப்படிக்கமு இவை ..... , உ பட்டந் எழுத்து இப்படிக்கு வலவூர்
கூத்தாடி இளையதில்லைகூத்த பட்ட[னெழுத்து]
ல ல்க த்தூர் நாராயண . . . . . னே எழுத்து திருநறையூர் பெரிய
நம்பி நாராயண [பட்ட னெழுத்து இப்]
படிக்கு இவை திருநறையூர் மொ[கி]லியன் பெரியநம்பி திருவாய்க்
குலமுடையான் பட்டன்னெ(எ)ழுத்து
திருமருதூர்க் [கா]வாலி பட்டன் எழுத்து இப்படிக்கு திருக்கோட்டியூர்
சீராம பட்டந் எழுத்து [இப்ப]
டி பசுபதி பட்டன் எழுத்து இப்படிக்கு வலவூர் சீதரன் ஆளவந்தான்
பட்டந் எழுத்து இப்படிக்கு இவை [உலக]
[நாதன்| திருக்கிளாவுடையாந் பட்டன்னெ(எ)ழுத்து இது பெருமாள்
திருவரங்கமாணி நம்பிபிராந் பட்டர் ஸயி ...
இவை ஸ்ரீபூதி உடையான் செங்கமலநாதன் மகாதேவந்நெ(எ)ழுத்து
இப்படிக்கு இவை பெரிய நம்பி ஆ ......
நே எழுத்து இப்படிக்கு திருச்சேலூர் திருக்கிளாவுடையான் தேவ
பிரான் பட்டநெ(௭)ழுத்து இப்படிக்கு இவை திருவெள்
ல் ச ஒரு வக இப்படிக்கு இவை பெரும்பற்றபுலியூர் தேவந[ம்]பி
நாயகப் பட்டந் எழுத்து இப்படிக்கு இவை காவா , . . .
எழுத்து இப்படிக்கு இவை பெருமருதூர் கெங்காதர ஆடவல்லாந்
பட்டன் [எழுத்து இது நெற்குன்றத்து மூத்த அ([ஜ்]*ஜி தேவ பட்டந்
ஸயிஞையாதி . . .
[யான்னே(எழைத்து] , . . , . தேவன் எழுத்து இப்படிக்கு இவை
வலவூர் உமா ச[கி]*த பட்டன் எழுத்து இப்படிக்கு பெரும்பற்றப்
புலியூர் மா. .
40
த. நர, அ,
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம்
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு
தொல்லியல் துறை தொடர் எண் : 51 / 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 15
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1133
, ் ் பண்டல் படு த்,
உடையார்கோயில் இத்தியக் கல்வெட்டு ட. 404/1902
ஆண்டு அறிக்கை |]
தமிழ்
தமிழ் முன் பதிப்பு : தெ. இ. ௧. தொகுதி?
எண் : 1097
சோழர்
விக்கிரமசோழன் ஊர்க் கல்வெட்டு | 0
எண் [
அருள்மித கரவந்தீஸ்வரர் கோயில் - கருவறை மேற்குப்புறக் குமுதப்படை
மற்றும் ஜகதி.
அவூர்கூற்றத்துச் சற்றாலத்தாருடையான் உதயாதத்தன் சூரியதேவன்
என்பவர், பூதியான ராஜநாரயணச்சதுர்வேதி மங்கலத்து மகாசபையாரிடம்
விலைக்கு நிலம் வாங்கி, இக்கோயிலுக்கு இறையிலியாக வழங்கியுள்ளார்.
பதின்மூன்று காசு மூலதனமாகப் பெற்றுக்கொண்டு வட்டிக்கு அந்நிலம்
இறையிலியாக்கப்பட்டுள்ள து.
It is a record of tax exemption by the Mahasabhai of Sriputi alias
Rajanarayana Chaturvedimangalam for the land which was donated
by Sirralatturudaiyar Udayatittan Suryadevan for the perpetual lamp.
Tax expences was met through the interest of 13 Kacu deposited
with the sabha.
ச
1. ஸ்வஸ்தி ஸ்ரீ பூமாது . . . . வளர நாமாது விளங்க ஜயமாது விரும்ப
தந்திருப்பதுமம் மந்நவர்சூட . . . . உரிமையால் ..... கொளாழி
வரை ஊழி நடப்ப இருசுடரளவும் ஒருகுடை நிழற்ற செம்பொந்
வீரஸிம்ஹாஸநத்து த்ரிழுவன [முழுதுடை] யாளொடும்
41
வீற்றிருந்த ருளிய கோ .,....... பந்மராந தி[ரி]*பு[வ]*ந சக்கர
வத்திகள் ஸ்ரீவிக்ரமசோழ தேவர்க்கு [யாண்டு] ௨6 ஆவது சிம்ஹ
நாயற்று அயர [பக்ஷத்து] . . . . வியாழக்கிழமையும் . ,....... .
யம் சீபூதியான ராஜநாராயண சதுர்வேதிமங்கலத்து மஹாஸபையோம்
இநாட்டு ஆவூர் கூற்றத்து சிற்றாலத்தூர் [சிற்றா]லத்தூருடையாந்
உதயா
தித்தந் சூரியதேவந் . ...... . வுடைய மஹாதேவர்க்கு திருநுந்தா
டட அகத் எங்கள் பக்கல் [விலை] கொண்டுவிட்ட நிலத்துக்கு
டட ள் டல ௬ [ச]ந்திராதித்தவற் . . . . . . நாங்கள் இறையிலிக்
கைத்தீட்டு இட்டுக் குடுத்த பரிசாவது இச்சிற்றாலந்தூருடையாந்
உதயாதித்தந் ரூரியதேவந் திருநுந்தாவிளக்குக்கு இவந்
கொண்டு விட்ட நிலத்துக்கு இறையிலி செ[ய]*து குடுத்து இதுக்காக
இவத்பக்கல் கொண்ட] காசு பதின் [மூன்று]* இக்காசு பதிந்மூந்றுக்கும்
காசொந்றுக்கு . . . திங்கள் காலந்திரம் பெரா]*லிசையால் . . காசு
பதிந்[மூந்று]க்கும் இப். . . . . பொலிவதாக இவந் பக்கல் கொண்ட
காசு பதிந்மூந்று இக்காசு பதிந்மூந்றும் இவ்வாவணி மாஸத்து
இப்படி கொள்ள வேண்
டி[ட]*த்து காலப்பொல்லாங்கை பரிஹரித்துக் கொடு ஊர் சிக்ஷித்து
..... குக்கைக் காட்டி இக்காசு கொண்டு இத்திருநுந்தாவிளக்கு
சந்திராதித்தவற் . . . . , இறையிலி] செய்து குடுத்து . . ச
ஸலைவதிக்கு மேற்கு உய்யக்கொண்டாந் வாய்க்காலுக்கு வடக்கு
ஐஞ்சாங் கண்ணாற்று முதற்சதிரத்து மேற்கடைய நிலம் ஒரு மா
இ
ற்நிலம் ஒரு மாவும் சந்த்ரசதித்தவத் சரஸ்வதிகமாகத் திருக்கிளா
வுடைய மஹா[தே]வர் ஆதி சண்டேஸ்வரர்க்கு இறையிலி கைத்தீட்டுக்
குடுத்தோம் இம்மஹரஸமை . . . . எுயையார் பணித்தர
கூத்தாடியட்டந் பணியாலும் பெருமருதூர் ஆடவலாந் நாராயணன்
பட்டர் பணியாலும் பாலாசிரியந் சீரிளங்கோ மாதவ மட்டந் பணியா
லும் திருநறையூர் பெரியநம்பி பட்டந் பணியாலும் திருப்பூத்தூர்
அழகியமண[வா]ளந் வடகோபுரமுடையாந் பட்டந் பணியாலும் ஸி.
, ... சந்ததி அழகியமணவாள பட்டந் பணியாலும் இவ்வூர் சித்ர
ந[ஈ*]ரராயண பட்டந் பணியாலும் கெளணியந் தில்லைக்கரைசு
42
பட்டந் பணியாலும் வலவூர் கூத்தாடி தில்லைக்கூத்த பட்டந் பணி
யாலும் நெற்குந்றத்து திருக்கிளாவுடையாந் பட்டந் பணியாலும் பெரு
மருதூர்
நாராயணன் ஆடவலாந் பட்டந் பணியாலும் வலவூர் கூத்தாடி
இளையதில்லைக்கூத்தந் பணியாலும் பெருமருதூர் இளையஆட
வலாந் பட்டந் பணியாலும் காப்பியந் திருவெண்காடுதேவந் திருவேங்
கட பட்டந் பணியாலும் திருநறையூர் தாமோதர நிந்றநம்பி பட்ட[ந்*|
பணியாலு[ம்*] இந்நிலத்துக்கு சில்வரி பெருவரி அந்தராயக்காசு
வெள்ளாந் வெட்டியும் மற்றுந் திருவாசலால் போந்த குடிமை எப்பேரு
பட்டுதும் இறுக்கவும் செ
ய்யவும் கடவரல்லதாராகவும் அந்றி காட்டுவாரும் காட்டுவிப்பாரும்
திருவாணை [புவ]நமுழுதுடையாராணை இப்படி ஸம்மதித்து இவ்
விறையிலிக் கைத்தீட்டு இட்டுக்குடுத்தோம் இம்மஹாஸயையோம்
இவர்கள் பணிக்க இவ்விறையிலிக் கைத்தீட்டு எழுதிநேந் சீபூதி
உடைய ,.. கணபுரதேவந் செங்கமல . .. தநேந் இவை எந்
எழுத்து
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 52/1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 3
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1245
ஊர் : உடையார் கோயில் ் ல 4
இத்தியக் கல்வெட்டு i 265/1968-69
5 க ் /
மொழி ; தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : cea
அரசு: சோழர் ஊர்க் கல்வெட்டு \ க்
மன்னன் : மூன்றாம் ராஜேந்திரன் எண் |
இடம் : அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் - கருவறை தென் புறச்சுவர்.
தறிப்புரை: அரைகருடையான் உமையப்பிள்ளை தில்லைக்கூத்ததேவ தண்ட நாயக்கர்
என்பவர் தாம் பிறந்த ரேவதி நட்சத்திரத்தில் சிறப்புப் பூசைகளுக்கும்,
இருவீதயுலாவுக்கும் ஏற்பாடுகள் செய்து 3 வேலி நிலம் கொடையளித்துள்ளார்.
இதிலிருந்து வரும் 360 கலம் நெல்லினை “ரேவதிப்படி'யாக அளித்தல்
வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது,
Summery : Records the donation of 3 veli of land by Araisurudaiyar umaiyappillai
Tillaikkuttadeva dandanayakkar for the special worship and procession
of the deity on the day of this natal star, Revati. 360 kalam of
paddy from the yield of the said land was given as ‘Revatippadi’ to
conduct the festival and worship.
கல்வெட்டு
1. ஸ்வஸ்திஸந் திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ [ராஜேந்திர] . . . .
2. ர்க்கு யாண்டு ௩ ஆவது கற்க்கடக நாயற்று பூர்வ பக்ஷத்து பஞ்சமி
யும் நா
3. யிற்றுக் கிழமையும் பெற்ற அத்தத்து நாள் நித்தவினோத வள
நாட்டு வீரசோ
லட்
ழவள நாட்டு ப்ரஹ்மதேசம் ஸ்ரீ பூதியான ராஜநாராயணச் சருப்பே
தி மங்கலத்து உடையார் திருக்கிளாவுடைய நாயனார்க்கு ஸ்வஸ்தீ
ஸ்ரீ மனுமகாப்பிரதானி . . மண்டலிகயமராசன் ௧ ....௧
[ம்பன் தெண்ட நாயக்கர் மகனார்] அரைசூருடையான் பிள்
ளை தில்லைக்கூத்த தெண்டநாயக்கர் பிறந்த இரேவதி நாள் இந்
நாயனார் ஆடி அருளவும் அமுது செய்தருளவும் திருவீதியில் நாயனார்
எழுன் த[தள்ளி] அருளவும் வேண்டும் விபவத்துக்கு திருத்தின நிலமாவ
து கொம்பனுக்கு மேற்க்கு மாநிலைத் திருநந்தவனத்துக்கு தெற்கு
. எல்லைக்கு கிழக்கின் வே . . . . . நிலமாய்த் திருத்தி தலை
. த் திருத்தின நில முவ்வேலி இந்நில முவ்வேலிக்கும் சுற்றிடை
. படி நெல்லு முன்னூற்றறுபதின் கலம் இந்நெல்லு
முன்னூற்றறுபதி
ன் கலமும் இத்திரு ரேவதிய்படிக்கு பூ[சைக்]குடலாக விட்டேன் அரை
சூருடையான் உமையப்பிள்ளை தில்லைக்கூத்த தெண்டநாய
க்கனேன்
ஓ.
(சு
கு. தர, அ.
மாவட்டம் :
வட்டம் :
ஊர் ;
மொழி :
எழுத்து :
அரசு £
மன்னன் |
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு
தொல்லியல்துறை தொடர் எண் : 53 / 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 30
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1042
உடையார்கோயில் 7 ர.
இத்தியச் சக்வெட்டு 40319092
தமிழ் ஆண்டு அறிக்கை ]
தமிழ் முன் பதிப்பு: தெ.இ.க. தொகுதி; 7
. எண் : 10860
பண்டு ஊர்க் கல்வெட்டு | 12
முதலாம் இராஜேந்திர சோழன் எண் ]
அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் - கருவறை தென்புற அதிட்டானப்
பகுதிகள்.
இரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து மகாசடையார், இருக்கிளாவுடையார்
கோயில் திருவிழாவுக்காக முன்பு வழங்கிய நிலத்திற்கு இறையிலி செய்து
கொடுத்ததையும், இதற்கான சபைக் கூட்டம் இருக்களாவுடைய மகாதேவர்
கோயில் இருமுற்றத்தில் நடைபெற்றதையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
Records tax exemption made by the sabha of Tribhuvanamadevi chatur
vedimangalam. The land was gifted for conducting the festival and
was then enjoyed by one Tirukkiladevan. The meeting was said to be
held at the courtyard of Tirukkilavudaiyar Temple.
1. ஸ்வஸ்திறீ திருமந்நி வளர திருநில மடன்தையும் போர் செய
பாவையும் . , தனிச் [0
2. சல்வியுந் தன் பெருன்தேவியராகி இன்புற நெடுந்து . . . . இடை
வேலி . டர் வனவாசியும் சுள்ளி]
இ இடும் ன கரத்து ம் த தா் அட்ட ஆ
3. ச்குழ் நண்ணக்கரண்முரண் மண்ணைக்கடக்கமும் (தெண்்]டரும்
6 உட உரு 5 அ
யீழ , ,..... சர்தம் முடியு[ம்] ஆங்[கவன்]
40
10,
டி
12.
13.
14.
15.
16.
17.
தேவியர் ஓங்கெழில் முடியு(ரும் முன்நவந் பக்கரு தென்நவன்
வைத்த [சுந்தர முடியும்] இன்திரன்
௨ கரமும் தெண்டிரை ஈழ மண் .,..... மையிற் சூடும்
கு. .
ய புகழ் முடியூ(ரும்) செங்கதிர் மாலையு(ரு)ம் . . . . [பெருங் காவல்
பல்பழந் தீவும், .
தொருகால் அர[சுகளைகட்ட பரசுராமன் மேய்வருந் . . , ம்பொற்
திருத்தகு முடி . . . , .
கிட்டு ஒளித்த சிங்கநருள் பெரும்புகழொடு யிலக்கமும் நவநெதி
[மலைகளும் விக்கரமவீர சக்கர கோட்ட[மு] முதிர் வட .....
(ப]ழந [மாசு]ணிதேசமும்
. கத்தி அதிநெக கரவையில் சன்திரர் தொல்குலத்ததிந்திரரதனை
து பலதநத்தஒடு நிறை
தரும் மிளை . ஒட்ட விழையும் பூஞ்சுர சேனை களரு சலை ந,
. முரண் தீத்துவன் இறை .. ..
இரணசகரனை முரணுக தாக்கித் திக்கணத் திலதிந் தக்கண்ண , ,
. .. . தோமகன் மாவிழிந் தோட்ட
பஙாலாதோம்ப கொடுங்கலிதே . .. கோட்டம் . ,. . [ஞ்சிவித்தருளி
ஒண்டிறல் யானையும் பெண்டிர் ப]
ண்டாரமும் வெறிமலர்த் திருத்ததெறிபுந[ற் கங்]கையுமலைகடல்
[நடுவுள் பலகலஞ் செலுத்தி சங்கிராம விசயோத்துங்கப் பள்ளியும்
கிடார தர]
யிற் பிறங்கிய பெருநெதிப் பிறக்கவும் ஆர ,.க நாக நெய்
கோட்டமும் பூகணைப் பள்ளியும் ஆழ்கடலகழ் சூழ் மாயிரு இலிம்ப
கலங்கா [வல் வினை]*
இலங்காதேசமும் காப்புற நிறை பு[ந]ப் பிரவாளமும் கலாமுதிர்
கடுன்திறல் யுலாமுரிதேசமும் பொருகடல்காவல் கடுமுறற் கிட(ஈ)
ரமும் [தண்டா]*
ல் கொண்ட கோப்பரகேசரி பன்ம[ரான]வுடையார் ஸ்ரீ ராஜேந்த்ர
சோழதேவற்கு யாண்டு ௩ ஆவது நித்தவிநோத வளநாட்
47
16,
19,
20.
அக்க
22.
23.
24,
26.
217.
28,
29.
30.
டு ப்ரஹ்மதேயம் திரிபுவநமாதேவிச் சருப்பேதிமங்கலத்து பெருங்குறி
மஹரஸயையோம்
, யாண்டு கற்க[டக] நாயற்று பூர்வ ]பஷ]த்து சதுர்த்தீயும் வெள்ளிக்
கிழமையும் பெற்ற புணர்[பூச|
த்தி நாள் தம்மி செய்து நம்மூர் திரிபூவந மாதேவிப் பேரேரி உள்ளால்
எழுந்தருளியிருந்த திருக்கிளாவுடைய மஹர
[தேவர் கோயில்] திருமுற்றதே கூட்டங் குறைவறக் கூடியிருந்து
பணித்துச் செய்த வ்யவஸ்தையாவது இத்திருக்கிளா
தேவர் இவ்வேரியில் முந்பு அநுபவித்து வருகிற நிலம் நாங்களிறையிலி
செய்து குடுத் .
சீரம . . . . நதி சம்புக்கு மேலை ஒழுக்கு பற்றுக்கு மேற்கும் திருவரங்க
வதியிரு மேலை சதிரத்து .
க் கரைக்கு தெற்கும் நடுவிற்பட்ட நிலம் நாவந்து . . . றை எல்லை
யாக கொண்டு இத்தேவற்குத் திருவிழா
, ணத்து வ்யவஸ்தை செய்து குடுத்தோம் இப்பெருங்குறி மஹா
ஸயையோம் ஸ்ரீராஜேந்த்ரசோழச்சேரிப் பிறாந்தூ[ர்]*
வாழிதேவச்சேரி [வங்கி]ப்புறத்து இராமதேவ பட்ட[ன்| பணி
யாலும் மதுராந்தகச்சேரி வங்கிப்புறத்து அக்நி சித்
. ணி[யா]*லும் ஜநநாதச்சேரித் திருப்பேர்சேந்தந் திருநீலகண்ட
பட்டர் பணியாலும் பவித்ரமாணிக்கச்சேரி நடாதூர் குமாரஸ்வா. .
[வ]ஸந்தயாஜி[யார்] பணியாலும் பணிப்பணியால் வ்யவஸ்தை த்தீ[த்தீ]ட்.
டெழுதிநேந் இவ்வூர் கணக்கந் மத்யஸ்தந் வெங்கடவந் வேம்ப
%
ந்தப்பிரியந் எழுத்து [மருதூர் திருவிணகரநிந்றாந் பட்டஸ்ய
தெக்கூர் கூத்தாடி பட்டஸ்ய பிரேமபுறத்து ஸ்ரீராம தேவ ...
ஸ்ம வங்கிப்புறத்து அக்னி[சி]த்த பட்டஸ்ய திருப்பேர்சேந்தந்
திருநீலகண்ட பட்டஸ்ய நடாதூர்க் குமாரஸ்வாமி பட்டஸ்ய
த, நர. அ.
இடம்:
குறிப்புரை :
Summery :
கல்வெட்டு
தொடர் எண் : 54 / 1986
தொல்லியல்துறை
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 10
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1176
உடையார் கோயில் இந்தியக் கல்வெட்டு |
3 402/1902
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழ் முன் பதிப்பு : தெ.இக. தொகுதி: 7
எண்: 1095
சோழர் ஊர்க் கல்வெட்டு | i
எண் ர
இரண்டாம் இராஜாதிராஜன்
கரவந்தீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறச் சுவர்
ஜெயங்கொண்டசோழ மண்டலத்துப் புழற்கோட்டத்து எண்ணூர் வண்ணக்
கன் சோழப்பல்லவரையர் என்பவர், இக்கோயிலில் நந்தாவிளச்கு எரிப்
பதற்காக நிலக்கொடை வழங்கியுள்ளார். அவரிடம் 30 காசுகள் முன்பண
மாகப் பெற்றுக் கொண்டு அதிலிருந்து வரும் காற்சின்னப் பலிசையிலிருந்து,
வரி கட்ட மகாசபை பொறுப்பேற்றுக் கொண்டு அந்நிலத்திற்கு இறையிலி
செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இச்சபைக் கூட்டம் இவ்வூர்
இருப்பாற்கடலாழ்வார் கோயிலில் நடைபெற்றுள்ள து.
It records the decision made by the sabaiyar of Tribhuvanamahadevi
chaturvedimangalam to exempt the taxes for the land donated by
Ennur Vannakkan Baladeva alias Cholappallavaraiyar as nantavilakkup.
puram. After accepting 30 kasu as deposit for the future taxes, the
land was made tax free. The meeting of the sabhai seems to be held
at Tirupparkadalalvar temple of the village.
1, ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராசகேஸரி பந்மரான த்ரியுவ
2, 4. கரவத்திகள் ஸ்ரீ இராசாதிராஜ தேவற்கு யா
49
2 4 ஐ 8 ௭ ல
10,
டட
28.
24,
[ண்டு| பத்தாவது அ[பர பக்ஷத்து] . ...... [ச]
துத்தியும் செவ்வாய்க்கிழமையும் பெற்ற பரணி ,. ..
நித்தவி[னோத வ[ளனாட்டு [வீ[ரசோழ வளனாட்டு ப்ரஹ்ம
தேயமான த்ரிபூவனமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து [ப் பெரு]
ருங்குறி [மஹாஸபையோம் இவ்வூர் திருப்பாற்கடலாழ்வார்
. கூட்டங் குறை[வறக்கூடி] இருந்து இன்னாட்டு
. உடையார் திருக்கிளாவுடையார் ஆதிசண்
டேஸ்வர தேவற்கு [ஜயங்கொ[ண்டசோழ மண்டலத்து புழற்
கோட்டமாந வி
[க்ரமசோழ வள|[நாட்|டு எண்ணூர் வண்ணக்கந் பலதே
ட்டு த் க குலக சோழப் பல்லவரயர் வை
டன் ல் சட திரு[ரு] நன்தாவிளக்கு
எங்களூர் நிலம் . . நாங்களிறையிலி செய்து குடுத்த இ
வ்வூர் வடபிடராகை] திரிபுவநமாதேவி வதிக்கு மேற்கு
கொண்டாந் வாய்க்காலுக்கு வடக்கு மூன்றாங் கண்ணாற்று இ
[ரண்|டாஞ் சதிரத்து கிழக்கடைய நிலம் இரண்டு மாக்காணி
[முந்திரிகை நிலம்] . . . ஆதிசண்[டேஸ்வரதேவற்கு] இச்
சோழப் பல்லவரையர் பக்கற் கொண்ட காசு முப்பது . ..
முப்பதுங் கொண்டு இந்நிலம் இறையிலி செய்து குடுத்து
ஆவணக்களியிற் காட்டேற்றிக் கைச்செலவறக் கொண்டு இரக்கா|
௬ முப்பதுக்கும் இக்காசு ஒன்றுக்கு கு[டு*]க்க க[ட*]வ காற்சின்னம்
பலிசை
பொலிவதாகவும் பொ
லிந்த பலிசைக்கு செல்ல
50
இந்நிலத்தில் இறையிழிப்பட்டு இ
றைஇலியாகச் செய்து குடுத்தோம்
இவ்வாதிசண்டேஸ்வர தேவற்கு பெ
ருங்குறி மஹாஸபையோம் இந்நிலம்
(நிலம்) சந்திராதிதவற் சாஸ்வதிகமாக திருநுத்[தா]
விளக்குப்புற யிறையி[லியாக] குடுத்தோம் தி[ரு]
விறையாந்குடி உடை[யார்] திருக்கிளாஉடையர் ஆதிச]
ண்டேஸ்வர தேவற்குப் பெருங்குறி மாஸயை
யோம் இந்னிலத்தில் ஊர் மாவீய்ந்த சில்வரி
பெருவரி அந்தராயம் வெட்டி முட்டையாள் திருவா
சற் போந்த குடிமை யெப்[பேற் பட்டு]தும் காட்டுவாரும்
. . கொள்வாரும் திருவாணை உலகுடை
முக்கோக்கிழான் ..... ௨௨௨
. . பணியாலும் திருபுவன மாதேவிச்
சேரிக்கு . . . கத்து பெரியநாயக பட்டன்[ப]
ணியாலும் அருமொழிதேவச்சேரி . . . . கத்துவிநாய
[க பட்ட]ந் பணியாலும் மருதூர் . . . .
[சோழ புரமுடையாந்] . . ட.
. னாதச் சேரிக்கு . ..... வெங்கட நா[ர]
ரயண பட்டர் பணியாலும் . . . ... கச்சேரிக் ௧
லியத்து ஹோமதே[வ*]பட்டர் பணியாலும் பணிப்பணிய
ரல் இவை ஊற்கணக்கு இரும்புதலுடையாந் தேவநாராயண]
ந் திருமயயாநமுடையானாந ..... . [எழுத்து]
கு. நர். ௮.
மாவட்டம் ;
வட்டம் :
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு ;
மன்னன் :
இடம் :
குறிப்புரை :
Summary :
தொல்லியல்துறை தொடர் எண் : 55/ 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 14
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி,பி, 1147
உடை.யார் கோயில்
ட் டு ல் |
இந்தியக் கல்வெட்டு ட 4011902
]
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழ் முன் பதிப்பு : தெ. இ. ௧. தொகுதி: 7
எண் : 1094
சோழர் ஊர்க் கல்வெட்டு ழ்
இரண்டாம் குலோத்துங்கன் எண் ]
கரவந்தீஸ்வரர் கோயில் - அர்த்த மண்டபத் தெற்கு, மகாமண்டப மேற்குச்
சுவர், குமுதவரிகள், ஜகதி, பட்டிகை.
பாடிகாவல் பொறுப்புடையோன் ஆன ஆயிரவன் சூரனான குலோத்துங்க
சோழப் பரவை நாடாழ்வான் என்பவன் திருக்ளொவுடையார்
கோயிலுக்குத் இருவிளக்குப்புறமாக அசுவூர் சந்திரசேகர பட்டனிடம்,
ஒருமா மூந்திரிகைக் கழ் முக்கால் அளவுடைய நிலத்தினை வாங்கி, ஆதி
சண்டேஸ்வரர் பெயரில் தானமாக வழங்குகிறான். இருபுவன மாதேவீச்
சநுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி மகாசபையார் அந்நிலத்திற்குப் பரவை
நாடாழ்வானிடம் 8 காசுகளை முதலாகப் பெற்றுக் கொண்டு, இறையிலி
செய்து தந்துள்ளனர். இவ்வெட்டுக் காசிலிருந்தும் மாதந்தோறும் பெறும்
கால்திரம வட்டியிலிருந்து இறை கட்டப்பட்டது. இம்முடிவினை மேற்
கொள்ளுவதற்கான மகாசபையின் கூட்டம், 'எதிரிலி சோழன்' என்று பெயர்
கொண்ட மேடையில் (எடுத்துக் கட்டி) நடைபெற்றுள்ள து.
It records the decision of the Perunkuri Mahasabai of Tribhuvanamadevi
chaturvedimangalam for making tax free of land after accepting 8 kasu
as deposit from Ayiravan Suran alias Kulottungachola paravai
Nadalvan, The land was donated by him after purchase from Asuvar
chandirasekhara Bhatta. It is said that the meeting of the Mahasabha
was held in the raised platform (eduttukkatti) called “Edirill cholan’
in the Tirukkilavudaiyar temple,
52
கல்வெட்டு :
i
2.
2 மே 4௮]
10.
கங்க
12,
13.
15.
15,
16,
ஸ்வஸ்தீறீ பூமன்னு பதுமம் பூத்தவேழுலகும் தாமுன் செய்த தவத்
தால் பரு
தி வழித் தோன்றி நெடுமாலிவனெனச் சுடர்முடி சூடி இருநிலமகளை
உரிமையிற் புண
ர்ந்து திருமகள் பணைமுலைச் செழு[ஞ்சாந்]தணைந்து பருமணி மார்வம்
நிகற்ப செழுமாள்
முச் சந்தணச் சுவட்டால் புயமிரு கயிலைப் பொருப்பெனத் தோன்றி
நாமகள் . . . . கோ
மகள் செவ்வாய் பவளச்
னென
த. ந்தவள நன் நிறைத் தனித்துடையே
மகழ் சிந்தை மகிழ. ...... கருங்கலியிருள்
த்துரப்ப செந்தனிக்கோலினைது . . . .
படி தேடிய சிலையுஞ் பொன்னொடு மேருவில் புலி வீற்றிருப்ப
திசை ஓரெட்டினுக்கும் தம்பமென்னத் தனித்தனி திசைதொறும்
விசையத் தம்பம் நி
ற்ப சிவதையந் மனுவாறு விளங்க மாதவர் த....
தியம், ௮ ட ஆதியந்தணர் ஆகுதிக்கனலும் மீதெழு கொண்டலும்
வீதி தண்புனல்
தத சாதியொழுக்கமும் நீதியறமும் பிறழாது நிகழப் பாவும் பழனம்
கைம்மாவல்லது வன்றளைப்படுதல் கனவிலும் காண்டற் கரிதென
வருநெதி
. . லும் பல்வேறு புள்ளினமல்லது சிறையெனப்படுதலில் நிறைபெருஞ்
செல்வியு
வாழும் வலவர் தெலுங்கர் மாளவர் கலிங்கர் கோசலர் [க]ன்ன[ட*]ர்
கடாரர் தென்
[சாளர்] திரிகத்தர் வங்கரங்கர் மத்தவர் மத்தியர் கங்கர் சாங்கர்
கைய்கய(ர்)
ன
ணி
சஷி
.
18,
19.
20,
21.
22.
23.
24.,
ரென்றறைகழல் வேன்தரு[]மல்லா வரைசரும் முறைமையில் வந்து
திறை கு[ணர்ந்தி]
றைஞ்சி அம்பொந் மலற்கொடிச் செம்பியள் கிழானடி . ..
மர்ந்திருப்ப அருள்புரி சிமையப் பொற்றெட இமையப் பாவையுஞ்
சிவனும் போலச் செம்பொள் வீரசிம்ஹாஸநத்து புவநமுழுதுடையா
ளொடும் வீற்றிருன்த[ரு*1ளிய கோவிராஜகேஸரி பந்மராந திரியூவநச்
சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தே
வற்கு யாண்டு மாஆவது மேஷ நாயற்று பூர்வபக்ஷத்து நவமியும்
வியாழக் கிழமையும் பெற்ற ஆயிலையத்தின் நாள் நித்தவினோத வள
நாட்டு வீரசோழ வளநாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ த்ரிபூவ ந[ம*]ஹாதேவிச்
சருப்பேதிமங்கலத்துப் பெருங்குறி மஹரஸ
பயோம் உடையார் திருக்கிளாவுடையார் கோயிலில் எதிரிலி சோழன்
திருவெடுத்துக் கட்டியிலே தன்மி செய்து கூட்டங் குறைவறக் கூடியி
ருந்து பெருங்குறி மஹரஸயையோம் உடைக்கார்! திருக்கிளா
உடையார் ஆதிசண்டேஸ்வரற்குத் திருநொந்தா
விளக்குபுறமாக எங்களூர்ப் பாடிகாப்பான் ஆயிரவன் சூரனான
குலோத்து[ங்க சோ[ழப் பரவை நாடாழ்வான் எங்களூர் அசுவூர் சந்திர
சேகர பட்டன் பக்கல் விலை கொண்டுடை[யெனான மனையும்
நிலமுமாவன கவுச[லை]
வதிக்கு மேற்கு கங்கைகொண்டசோழ வாய்க்காலுக்கு வடக்கு த்
4ஆம் துண்டத்துக் கிழக்கடைய நிலம் வேலி மும்மர முந்திரி* நீக்கி
இதன் மேற்கு நீலம் . . , யில் தெற்கடைய நீலம் மர. . யில்
கிழக்கடைய நீலம் கரணி முந்தீரி நீக்கி இதன் மேற்கு நீலம் கரணி...
முந்திரிமில் தெ
ட [மனை எடுப்பு அகப்பட நத்தம் நிலம் முந்திரி கீழ் முக்காலும்
நிலம் . . மூன்றாஞ் சதிரத்து கிழக்கடைய நிலம் இருமாகரணி முந்தீரி
நீக்கி இதன் மேற்கு நிலம் இரு மாவும் ஆக நத்தம் உள்பட நிலம்
ஒருமா முந்திரி கீழ் முக்கால் இந்நிலம் ஒரு மா முந்திரிகைக் கீழ் முக்கா
லும் இவ்வாதி சண்டேஸ்வரர் சிவநாமத்தால்
. . , திருநந்தாவிளக்குப்புறமாக இறையிலி செய்கைக்கு இப்பரவை
நாடாழ்வான் பக்கல் கொண்ட காசு ௮ இக்காசு எட்டுக்குங் காசு
54
20.
27.
28.
29.
30.
i
*
1 க்குத் திங்கள்க் கால்த்திரமம் பலிசை பொலிவதாக இப்பொலிந்த
பலிசைக்கு சிலவாக இன்னிலம் ஒரு மா முந்திரிகைக்கீழ் முக்கா
லும் இறையிலியே அனுபவிக்கப் பெறுவாராக இக்காசெட்டும் பரவை
நாடாழ்வான் பக்கல் கொண்டு இன்னிலம் சந்த்ராதித்தவற் சாஸ்வதிக
மாக இறையிலியே அனுபவி[க்க]*ப் பெறுவாராக இறையிலி செய்து
செய்து குடுத்தோம் இத்திருக்கிளாவுடைய மஹாதேவர் ஆதிசண்டே
[ஸ்வர]
தேவற்கு திரிபுவநமஹாதேவிச் சருப்பேதி மங்கலத்து பெருங்குறி மஹர
ஸயையோம் இன்னிலம் ஒரு மா முந்திரிகைக் கீழ் முக்காலாலும் வந்த
சில்வரி பெருவரி அந்தராயக்காசு வெட்டி முட்டையாள் வெள்ளான்
வெட்டி மற்றும் எப்பேர்பட்ட திருவாசல் குடிமை கா
ட்டுவாரும் காட்டுவித்துக் கொள்வாரும் திருவாணை புவனமுழுதுடை
யாராணை ஸ்ரீயாஜ்ஞஜை மறுத்தாநே . ஸயையுள்ளிருந்து பணித்தார்
முதல் சேரியாந ராஜேந்த்ரசோழச்சேரி நெல்லூர் சந்திரசேகர பட்டர்
பணியாலும் [இரண்ட]ாஞ் சேரியாந திரி[பு]*வநமாதேவிச்சேரிக்
கிளாஞ்சி கம்மத்திச்சேரி
தேவ பட்டர் பணியாலும் மூன்றாஞ் சேரியாந அருமொழிதேவ[ச்]சேரி
காற்சிறைத் திருவெண்காடு பட்டர் பணியாலும் நாலாஞ்சேரியாந
மதுராந்தகச்சேரியில் அரணைபுறத்து மஹாதேவபட்டர் பணியாலும்
ஐஞ்சாஞ்சேரியாந ஜநநாதச்சேரியில் நாலூர் சந்த்ரமெளலி பட்டர்
பணியா
லும் ஆறாஞ்சேரியாந பவித்ர ம[ஈணி]க்கச் சேரி பலியத்து ஸோமதேவ
பட்டர் பணியாலும் பணிப் பணியால் இறையிலிக் கைத்தீட்டு எழுதிநேந்
இவ்வூர் மத்யஸ்தன் இரும்புதலுடையான் சொக்கன் உய்யக்கொண்
டானாந மஹாஜநப்பிரியன் எழுத்து நெல்லூர் பெருமாள் பட்டஸ்யூ
கிராஞ்சி கம்ம , . .
உடையார் எனப் படிக்கவும்.
குறியீட்டில் உள்ளது.
55
த. நா. அ. தெரல்லியல்துறை தொடர் எண் : 56/ 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 99
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1306
ஊர் ; உடையார்கோயில் யக் ௪ல் “@\
இந்தியக் கல்வெட்டு | 966/1968-69
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை J
. . மன் பதிப்பு : ணு
எழுத்து: தமிழ் ் ப
அரசு : பாண்டியர் ஊர்க் கல்வெட்டு \ 15
. +
மன்னன் : முதலாம் மாறவர்மன் பல்க் J
குலசேகரன்
இடம் ; அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப தென்மேற்குச் சுவர்,
வேதிகை, அதிஷ்டான கண்டப்பகுதி.
குறிப்புரை : நித்தவினோத வளநாட்டுக் காந்தாரநாட்டு இராசமகேந்திரமான தியாக
சமுத்திரச் சதுர்வேதிமங்கலத்து இராமகாரியஞ் செய்கிற கூட்டப்பெரு
மக்கள், அவ்வூரின் சற்றூரான (பிடாகை) நெற்குன் றத்தைச் சேர்ந்த நிலத்தைத்
இருக்களாவுடையார் கோயிலுக்கு இறையிலியாக வழங்கிய செய்தியைக்
குறிப்பிடுகிற த.
Summary ; Records a gift of land with tax exemption (Urkil iraiyill) by the
village administrative body (Gramakariyam ceykira Kuttapperumakkal)
of Rajamahendra alias Tyagasamudra Chaturvedi mangalam of Kantara
nadu a sub-division of Nittavinoda Valanadu, to the temple of
Tirukkilavudaiyar,
கல்வெட்டு :
1. ஸ்வஸ்டு ஸ்ரீ மகீத்திக்கு மே
2. ல் ஏம்மண்டலமுங் கொண்
3. டருளிய ஸ்ரீ குலசேகர தேவ
வ ல. 24 ந. 9. ஸூ
10.
21
12.
18.
14,
15.
16.
1
18.
19.
20.
21.
22.
23.
24,
25.
26.
ற்கு யாண்டு ௩௰௮ முப்பத்தெட்
டாவது மிதுந நாயற்று பூர்வ பக்ஷ
த்து நவமியுஞ் ......௨.
[யும் பெற்ற] சோதி நாள் நித்தவினோத வள
நாட்டுக் காந்தார நாட்டு இராசமகேந்தி[ரம]
ரன தியாகசமுத்திரச் சதுர்வேதிமங்கலத்து
மிதுன நாயற்று முதல் க்ரரமகாரியஞ் செய்கி[ற]|
கூட்டப்பெருமக்கள் எழுத்து இந்நாட்
டு [வீரசோழ வளநாட்டு உடையார் திருக்கிளா
உடைய நாயனார் கோயில் தானத்தார் கண்டு
உடையார் திருக்கிளாஉடைய நாயனார்க்கு அமுது
படிக்கு ஊர்க்கீழ் இறையிலியாக விட்ட
நம்மூர்ப் பிடாகை நெற்குன்றத்து ஸ்ரீதர வதிக்[கு]
க் கிழக்கு விஸ்வேச்வரவதிக்கு வடக்கு % 4 5
ஈக துண்டத்துக் கிழக்கடைய நிலம் 2 மா இந்நில
[ன்|இரண்டு மாவும் ஊர்க்கீழ் இறையிலியாகச் ச
[ந்த்ரர]தித்தவரையும் செல்ல ஊர்க்கீழ் இறையிலி
யாக அனுபவித்துக் கொள்ள சொன்னோம் இந்தில
ம் இரண்டு மாவுக்கும் திருவாசல் மரியாதி . . . .
கொள்ளக் கடவதல்லவாகவும் இப்படி இறையிலி
யாக அனுபவித்துக் கொள்ளச் சொன்னோம் இப்ப
டிக்கு பணியால் ஊர்க்கணக்கு கூடலூருடையான் இடர்கெடுத்தான்
பட்டப்பிரியன் எழுத்து இப்படிக்கு
aj
29,
இறையிலி ...
வங்க யது அஸ ,..
ந்தகோளரி ...
ட்டன் எழுத் . .
இப்படிக்கு . . .
முறிச் செட்டுதி ,
ருவெண்காடு ...
குறி திரு
[வர]ங்க நாராய
ண பட்டன் எழு
த்து இப்படிக்கு
முறிச்செட்டு ரவி
தெ... ..த்த பெருமாள் எழுத்து இப்படிக்கு சொக்க . . . திருவெண்
காடுபட்ட முறிசெட்டூர் வி
ர... கா... யிபட்டன் எழுத்து இப்படிக்கு காட்டுகுறி நாராயண
பட்டன் எழுத்து
இப்படிக்கு குணவீர திருவரங்க நாராயண பட்டன் எழுத்து இப்படிக்கு
இராயூர் நாராய
ணபட்டன் எழுத்து இப்படிக்கு குலோத்துங்க குநிஅளைந்தகோளரி
பட்டன் எழுத்து இப்ப
டிக்கு இவை . . . நாரசிங்க பட்டன் எழுத்து
வங்கியி . .
மாதவப
ட்டன் எழுத்து
38
த. நா. அ.
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி :
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
Summary :
தொல்லியல்துறை தொடர் ஏண் : 57 / 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 6
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி. பி. 14-ஆம்
நூற்றாண்டு
உடையார்கோயில் இந்தியக் கல்வெட்டு "
தமிழ் ஆண்டு அறிக்கை ல்
மிட்
தழ முன்பதிப்பு :
பாண்டியர் \
பராக்கிரமபாண்டியன் ஊர்க் கல்வெட்டு நித
எண் ]
அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் மகாமண்ட்த் தென்சுவர்,
அரசர் பராக்கிரம பாண்டியரின் பெயரில் இராசாக்கள் நாயன் மழவராயர்
நிறுவிய சந்தி, திருநாள் ஆகிய சிறப்பு வழிபாடுகளுக்காகப் புத்தூரான
சாலையமங்கலப்பற்றிலிருந்து வசூலிக்கப்படும் அனைத்து வரிகளையும்,
நாட்டாரின் ஒப்புதலோடு கோயில் தானத்தாரிடம் வழங்கவும், ஆயிரம் கலம்
நெல் வழங்கவும் ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது. கல்வெட்டின் இறுதிப்
பகுதி இல்லை.
Records the donation of 1000 kalam of Paddy and income, of
certain local taxes from the village, Saliyamangalam, for the special
services namely ‘Parakrama Pandyan Santi’ in the name of the King
instituted by Rasakkal Nayan Malavarayar with the concurrence of
Nattar,
2
8. டான நித்தவினோத வ
4
ள நாட்டில் வீரசோழ [நா]
59
மா
.
ட்டுத் தென்காலில் ஸ்ரீ பூ
தியாந ராஜநாராயணச் சருப்ே
பதிமங்கலத்து உடையார் திருக்கி
[ளா|வுடைய நாயனார் கோ
வில் தானத்தார்க்குப் புத்தூர்[£]ன ச[£]
லையமங்கலப்பற்றில் தங்கள் நாய
னார் பூசை மிகுதியாய் னாட்டுட[ன்] கூடி
இறுத்துப் போதும் நெல்லு ஆயீ[ர]
ம் கலமும் உள்ளூரில் ஆய வற்க்கம் த
எட்டு ன் சரக்கு இராசாக்கனா[யன் ம]
ழவராயர் நம் பேரால் கட்டின பராக்கிறம[பாண்]
டியன் சந்திக்கும் திருநாளுக்கும் அமுதுபடி சாத்
[து]ப்படி உள்ப்பட்ட பல வெஞ்[ச]னத்துக்கும் ஆறா
[வ]து மாசி மாதம் முதல் முதலட[ங்]க இறையிலியாக
[த]ந்தது இத்தால் வரு நெ[ற்]க்கடைமை
[ப]சுகடமை மாவடை புன்பயிர் ஆயவ
[ற்jகம் [நயினார் பேரில் பூசை]. ...
ச பிள்ளையார்நோன்பித்தேவை ஆண்டெழுத்து
தேவை சன்துவிக்கிறப்பேறு வாசல்விநியே
ஈகம் ஓலைஎழுத்துவிநியோகம் பஞ்சுபீலி ஆ
ள்தேவை தச்சுத்தேவை மதிட்த்தேவை ஆ
னைச்சாலை பன்தித்தேவை தறிஇறை செக்கு
60
a1.
28.
29.
30.
31.
32.
33.
34,
95.
96,
91.
38.
39.
40,
41.
42,
43.
தட்டொ[ளி*] தட்டாரப்பாட்ட மா
வரி இநவரி இடைவரி ஆள்
வரி மனைவரி சாரடை குள
வடை ஒழுக்குநீர்ப்பாட்ட
ம் பொன்[பாட்டம்] உட்பட்
ட அனைத்து வரியும் .
லா கணக்கிலும் இழிக்கச் செ
ரல்லி முதலிட்ட நாட்டு இறையிலி
யாகத் தந்தோம் இவ்வூர் கா
ரும் மறுவும் இருபூவும் கடைபூ
வூம் கரும்பு செங்கழுநீரும் கமுகு
கொழுந்து தெங்கு அனைத்து
மஞ்சள் பருத்தி ஆமணக்கு[ட்]பட்ட
ந தாந்வேண்டிந பயிர்ச் செய்து
கொண்டு இப்படிக்குச் சந்திராதித்த
வற் செல்லக் கல்லிலும் செம்
பிலும் வெட்டிக் கொள்க [இவை]கூ கூருடை ...
61
த. நரா. அ.
மன்னன் 1
இடம் :
குறிப்புரை :
Summary :
தொல்லியல்துறை தொடர் ஏண் : 58 / 1986.
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 16
பாபநாசம் வரலாற்று ஆண்டு: கி.பி, 1086
பான்றம்கலகாம்வள் இந்தியக் கல்வெட்டு ] தன்தன்
தமிழ் ஆண்டு அறிக்கை |
தமிழ் முன் பதிப்பு: தெ.இ.க. தொகுதி; 7
௦ ் எண் : 1032
14]
மட்கு ஊர்க் கல்வெட்டு 17
முதற்குலோத்துங்கன் எண்
அருள் மிகு கரவந்திஸ்வரர் கோயில் - மகாமண்டபத் தென்புறச் சுவர், மற்றும்
அதிட்டானப் பகுதிகள்,
நித்தவிநோத வளநாட்டு வீரசோழ வளநாட்டுப் பிரமதேயம் ஸ்ரீ பூதிச்
சதுர்வேதிமங்கலத்து மகாசபையார் இருக்கிளாவுடையார் கோயிலிலிருந்து
செம்மைப் பொன் நாற்பத்து முக்கழஞ்சே எட்டு மஞ்சாக்குச் சமமான ஏழு
மாற்றுப் பொன் அறுபத்திருகழஞ்சு, மற்றும் காசு முப்பதைக் கடனாகப்
பெற்றிருந்தனர். அதற்குப் பதிலாக அவர்கள் கொடுத்த நிலங்கள் துண்டு
களாகவும், இறுதிநீர் பாயும் நிலங்களாகவும் இருந்ததனால் அவற்றுக்குச்
சீராக நீர் பாய்தல் இன்றி, விளைச்சலும் இல்லாமையால், அவற்றைத்
இரும்பப் பெற்றுக் கொண்டு வேறு நிலம் விட்டனர், அவ்வாறு கொடுத்த
பத்தொன்பது மாக்காணி அரைக்காணிக் சீழ் இரண்டு மாக்காணி அளவுடைய
நல்ல நிலங்களை (மடக்கு, பரப்பு) இறையிலி செய்து கொடுத்ததையும்,
அதற்கான கூட்டம் அவ்வூரில் உள்ள குலோத்துங்கசோழ விண்ணகராழ்வார்
கோயிலில் நடைபெற்றதையும் கல்வெட்டு குறிக்கிறத.
Records the assembly resolution to exempt taxes to a certain lands which
were given in exchange of hardly cultivatable tail end land consisting
sevaral pieces to the temple of Thirukkilavudaiyar, It is said that the
lands were given for the due of aloan obtained by the sabha from the
temple in terms of gold, The equation between two purity values of
gold, sempon and elu marruppon also noted,
62
கல்வெட்டு :
நி
ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூழ்ந்த புவியில் பொன்னேமி
யளவும் தன்னேமி நடப்ப விளங்கு [சம] மகளை இளங்கோப[ப்பருவத்து]
சக்கரக் கோட்டத்து விக்கிரமத் . . . . . மதுவரை யீட்டம் வையிரா
கரத்து வாரி அயிர்முனை . . . [வா]
ளுறை கழித்து தேரள்வலி காட்டி போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை
நிறுவி வடதிசை வாகை சூடித் தெந்திசை தேமரு கமலப்[பூமகள்]
பொதுமையும் பொன்னியாடை .......௨. தவித்து . . . திருமணி
மகுடம் உரிமையில் சூடி தன்னடி இரண்டும் [தடமுடியாகத்]
தொன்னில
வேன்தர் சூட முன்னை மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை இருநில விளாகம்
[எ]ங்கணு தந்து [திருநிழல் வெ]ண்ணிலாத்திகழ ஒரு தநி மேருவில் புலி
[விளையாட நீவாந்தரத்து பூபாலர் நிறை விடுதந்த கலஞ்
சொரி களிறு முறைநிற்ப விலங்கிய தென்னவன் கரு[ந்தலை பருத்த]
லைத்திட த
ன் பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப இன்நாள் பிறக்குலப்பிறை
போல் நிலப்பிழையெற்நுஞ் சொல்லெதிர் கோடிற்றல்லது தந்[கை]
வில்லெதிர் கோடா விக்க[ல]ன் சிங்கண[ன]*ங்கிலி துடங்கி மணலூர்
நடுவெந் துங்கபத்திரையளவு . . வெங்கணும் பட்ட வெங்களி[றும் விட்ட]
தன் மாநமும் கூறிந [வீரமுங் கிடப்ப ஏ]றிந மலைகளு
முதுகு நெளிப்ப இழிந்த நதிகளுஞ் சுழன்றுடைந்தோட விழுந்த
கடல்கள் தலைவிரித்தலமரக் குடதிசை தந்நா[டு]கந்து தாநு தாதையும்
பந்நாளிட்டப் பலபல முதுகு[ம்]* பயந்தெதிர் மாறிய ஜயப்[ப் பெருந்தி]
ருவும் பழியுகந்து குடுத்த புகழிதள் செல்வி[யு]ம் வாளாவொண்கண்
மடந்தைய ரீட்டமும் மீளாது குடுத்த வெங்கரி நிரை]யும் கங்கம
ண்டலமும் சிங்கள வே[ந்து]ம் பாணி யிரண்டும் ஒரு விசைக் கைக்கொண்
டீண்டிய புகழொடு பாண்டி மண்டலங் கொள்ள திருவுளந்தருளி
வெள்ளவரு பரித்தலங்க[லு]ம் பொருகரி தரங்கமும் தந்திர வாரியு
முடைத்தாய் வந்து வடகடல் தெந்கடல் [பாய்]வது போலத் தந்
பெருஞ்சேனையை யேவிப் பஞ்சவ ரை[வரும் பொருத] போர்க்கள[த்]
4,5, 6- ஆம் வரிகள் படிக்க முடியாத அளவு தேய்ந்துள்ளதால், தென்னிந்தியக்
கல்வெட்டுத் தொகுதியிலுள்ள பாடம் அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
63
10.
11,
12.
18.
தஞ்சிலெரு நெளித்தோடி யரணெநப் புக்க காடறத் துடைத்து நாடடிப்
படுத்து மற்றவர் தம்மை வநசரர் திரியும் பொச்சை வெஞ்சுரமேற்றி
கொற்ற!விஜயஸ்தம்பம்] திசைதொறும் நிறுத்தி முத்தின் சிலாகமும்
[முத்தமிழ்ப்] பொதியிலும் மத்தவெங்கரிபடு வைய்யச் ...... சங்க
உல டக 9 கொண்டருளி [தெந்நாட்டெல்லை காட்டிய கடல்[ம]
லை நாட்டுள்ள சாவேறெல்லாந் தநிவிசும்பேற மாவேறிய தந் வரு
பரித் தலைவரைக் குறுகலர் குலையக் கோட்டாறுள்பட நெறிதொறு
நிலைகளிட்டருளி பொங்[கொளி யாரமும்] திருப்புயத் தலங்கமும் போல்
வீரமுந் தியாகழுங் . . . . கடாரமிசை மேதலர் வணங்க வீரஸிம்ஹாஸ
ந[த்துபுவநமுழு]நுடையாளொடும் வீற்றிருந்தருளிய கோவிராசகேசரி
பன்மராந த்ரிழ[வ]
நச்சக்கரவத்திகள் ்ரீகொ[லோ[]த்துங்க தேவர்க்கு யாண்டு ௨௬ ஆவது
நித்தவிநோத வளநாட்டு வீரசோழ வளநாட்டு ப்ரஹ்மதேயம் சீபூதி
சருப்பேதிமங்கலத்து பெருங்குறி மஹாஸபையோம் மீநநாயற்று [அபர
பக்ஷத்து] வியாழக் கிழமையும் நவமியும் பெற்ற உத்திராட [நாள்]
, இவ்வூர் நடுவில் திருமுற்றத்து [குலோத்துங்க சொழ]விண்[ண]
கராழ்வார் கோவிலில் கூட்டங் குறைவறக் கூடி[இருந்து] திருக்கிளா
உடைய மஹாதேவர் ஆதிசண்டேஸ்வரர்க்கு இறையிலியாக இசைந்து
பிரமாணஞ் செய்]*து கு[டுத்த பரி]சாவது இத்தேவர்க்கு இறையிலி
செய்து குடுத்த நிலங்களிலே தடிகளாயும் கடை நிலங்களாய் நீ
ர் பாயாதேய் போகம் வாராதேய் ஒழிந்தமையில் இந்நிலங்களை
நாங்களே யிறையேறட்டுக் கொண்டு நிலங்களுக்குத் தலைமாறு நல்ல
நிலத்தேய் இந்நிலத்தால் வந்த [மடக்கு மடக்கு நிலம் மடக்கு முத்(ற்)
நிடத்தில் திரள்]விடக்கடவோமாக முந்பு நாங்கள் இதேவர் ஸ்ரீ பண்டா
ரத்தே கொண்ட எழுமாறி பொற் அறுபத்திருக்
ழஞ்சு பொந்நால் செம்மைபொந் நாற்பத்து முக்கழஞ்சே எட்டு
மஞ்சாடியும் அரிசி பதிந்கலத்திநால் காசு ஒன்றும் கொண்ட காசு
முப்பதும் கொ]ண்டு திரளவிட்ட நிலமாவது வீரநாராயணவதிக்கு
மேற்கு உய்யக்கொண்டார் வாய்க்காலுக்கு வடக்கு நாலாஞ் சதிரத்து
நிலம் [இர]ண்டு மாக்காணி அரைக்காணியும் இங்கே அஞ்
சாங் கண்ணாற்றும் ஆறாங் கண்ணாற்றும் நிலம் மூந்று மா அரைக்
காணிக் கீழாறு மாக்காணியும் கவுசலை வதிக்கு மேற்கு உய்யக்
கொண்டாந் வாய்க்காலுக்கு வடக்கு ஆறாங் கண்ணாற்று முதல்
64
14.
15,
16.
iT,
18.
19,
திசரத்து நிலம் ஒருமா முக்கால? முந்திரிகைக் கீழ் மூந்றுமாவும்
இங்கே ஆறாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து நிலமாறுமாவும்
திருவரங்கவதிக்கு மேற்க்கு உய்
யக் கொண்டான் வாய்க்காலுக்கு வடக்கு மூன்றாங் கண்ணாற்று
நாலாஞ்சதிரத்து னிலம் இரண்டுமா முக்காணி கீழரையும் இங்கே
அஞ்சாங் கண்ணாற்று நாலாஞ்சதிரத்து நிலம் [அரை]மாக்காணிக்
கீழ் இருமாவரையுமாக நிலம் ௪ முக்காலே நாலு மாக்காணி அரைக்
காணி கீழ் இரண்டுமா முக்காணியிநால் பரப்பு நிலம் பத்
தான்பது மாக்காணி அரைக்காணிக் கீழ் இரண்டு மாக்காணியும்
இறையிலியாக விட்டுக் குடுத்து கொண்ட செம்மை பொன் நாற்பத்து
முக்கழஞ்சே எழுமஞ்சாடியும் அரிசிய[ல்] காசு ஒன்பதும் காசு முப்பதும்
கொண்டு . . . . ணி திரிவு இறையிலியாக சந்திராதித்தவற் சாசுவதிய
மாகச் செய்து
குடுத்தோம் திருக்கிளாஉடைய மஹாதேவர் ஆதிசண்டேஸ்வரர்க்கு
பெருங்குறி மறரஸபையோம் இப்பரிசன்றி இந்நிலங்கள் சுட்டி பெருவரி
சில்வரி வெள்ளான் வெட்டி அன்தராயம் உள்[ளிட்]ட திருவாசலில்
போந்த குடிமை எப்பேற்பட்டனவும் [கா]ட்டுவாரும் காட்டுவிப்பாரும்
திருவாணை புவநிமுழுது
டையாராணையென்று ஸபரவ்யவஸ்தை பண்ணி பணித்தார் கவிணிய
நாராயணந் பிச்சதேவந் பணியாலும் ஆரிதன் சாத்தன்வடுகன் பணி
பணியாலும் புளியத்து சிங்கப்பிராந்பட்டன் பணியாலும் [திருக்கடவூர்]
[திரு]ச்சிற்றம்பலமுடையான் பட்டந் பணியாலும் விது
வூர்க் குமாரக்கிரமவித்தந் பணியாலும் காஸ்யபந் பூமி உம[£*]ஸஹி
தந் பணியாலும் கொம்மாரை பட்டந் . .. . பணியாலும் கவிணிய
நக்கந் தேவந் பணியாலும் கா . . . நக்கந் பசுபதி பட்டந் பணியா
லும் பெரும்பா[ண்]டூர் குமாரயக்கிரமவித்தன் பணிய[ா*]லும்
கவிணியந்சூரன் ஒலோகந்
பணியாலும் வலவூர் மாப்பானி நாராயண நக்கன் பணியாலும் வலவூர்
மாப்பானி கேசுவநூர[ன் பணி]யாலும் கவிணிய நக்கன் திருவேங்கட
கூத்தன் பணியாலும் சாலாமத்தியந் திருவரங்கநா[ரா*]யணந் பணி
யாலும் ஆரிதந் முப்புளி நாராயணந் பணி[யா]லும் கொம்மாரை
தத்தியக்கிரமவித்தந் பணியா[ா*]லும் காஸ்யபந்ே
65
20,
21,
22.
29.
தவந் மாதவன் பணியாலும் கவிணியந் . .. .ரந் புருஷோத்தமந்
பணியாலும் நாலூர் நாராயணந் சங்கரமூர்த்தி பணியாலும் [பணி]
கேட்டு எழுதிநேந் இவ்வூர் மத்யஸ்தந் பூதி உடையாந் நாராயணந்
செங்கமல[தாஸன்] இவை எந்நெழுத்து இப்படி அறிவேந் கவிணிய
நக்கந் தேவநேர[ந்]
கவிணியந் நாராயணந் பிச்சதேவந் ஸயிஞ்ஞை . , கவிணியந் நக்கன்
வேங்கடத்தான் ஸ[யி]ஞ்ஞை இப்படி அறிவேன் ஆரிதன் சாத்தந்நக்க
நேன் கவிணியன் எந்த்ரந் வெண்காடந் ஸயிஞ்ஜஞை கொம்மாரை அங்க
பெருமாந் க்கிரமவித்தன் ஸயிஞ்ஞை இப்படிக்கு காஸ்யப நக்கந்
பசுவதி பட்டந் எ[ழு*]த்து இ[ப்படி]
அறிவேன் சாலாபத்தியந் திருவரங்கந் ஸ்ரீக்ருஷ்ண பட்டநேன் இப்படி
அறிவேன் மாநன்[]த விக்கெலவாந் தரமோதிரநேன் இப்படி
அறிவேந் பார்கவந் ஆராஅமிது நாராய[ண]நேன் விதுவூர் குமாரயக்
கிரமவித்தந் ஸயிஞ்ஞளை கவிணியந் தாமோதிர பட்டந் ஸயிஞ்ஞை
காஸ்யபந் மகேந்திர . . .
நதிரத் ஸயிஞ்ஞை ஆரிதன் முப்புளி நாரா[யண]ந் ஸயிஞ்ஞை
இப்படி அறிவேந் காஸ்யபந் காவி. . சாத்தனேன் நாலூர் நாரா
யணந் சங்கரமூர்த்தி ஸயிஞ்ளை அசுகூர் திருவேங்கட பட்டன்
ஸயிஞ்ஜஞை மாரதாயந் நக்கத் ஸ்ரீக்ருஷ்ணந் ஸயிஞ்[ஞை*]
66
த. நர, ௮. தொல்லியல் துறை தொடர் எண் ; 59/1986
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ௯
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : 12-ஆம் நூற்றாண்டு
ஊர் : உடையார் கோயில் இந்தியக் கல்வெட்டு ] இ
மொழி: சமஸ்கிருதம் ஆண்டு அறிக்கை J
எழுத்து : கிரந்தம் முன் பதிப்பு : க
பபல்ண் ர ஊர்க் கல்வெட்டு [8 க்
மன்னன் — எண் J
இடம் : அருள்மிகு கரவந்தீஸ்வரர் கோயில் - மகாமண்டபத் தென்சுவர்.
குறிப்புரை : இறைவனின் புகழ்பாடும் சுலோகம், களா மரத்தைக் குறிக்கும் “கரவந்த””
என்ற சொல் காணப்படுநிறது.
Summery : Sanskrit verse in prise of the God Karavanthiswara.
கல்வெட்டு
ஏதத் விஸ்வ . .
ஸ்திதிஸம் பிரதி காரண . . ,
சரஸநம் புவதேவட . . .
பு கரவந்த , . .
67
த நர. அ, தொல்லியல்துறை தொடர் எண் : 60 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1126
ஊர் : உடையார்கோயில் இந்தியக் கல்வெட்டு (4 லானும்
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை )
எழுத்து: தமிழ் முன் பதிப்பு: தெ.இ.க. தொகுதி; 7
ற எண் : 1033
கள் பட்டு ஊர்க் கல்வெட்டு 1 19
மன்னன் 1] விக்கிரமசோழன் எண் |
இடம் : கரவந்திஸ்வரர் கோயில் - மகாமண்டபத் தென்சுவர்.
குறிப்புரை : முற்றுப்பெறொத கல்வெட்டு, இக்கோயிலில் பூசைப் பணி புரியும் சிவப்
பிராமணர்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின் றன.
Summary : Incomplete. Record starts with names of the Sivabrahmanas of the
temple Tirukkilaudaiyar.
கல்வெட்டு :
1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாது புணர புவிமாது வளர . .
. விளங்கு த[ந்நி]ரு பதமலர் மந்நவர் சூட ,....
9. ல் மணிமுடி சூடி செங்கோல் செந்று திசை தொறும்
£ வளர வெங்கலி நீங்கி யிவ்வ[ய்*]யகம் தழைப்ப .. .
5, ரிய கடல்மலை நடாத்தி வல[ங்*]கொள்ளாழி .
6. நடப்ப இருசுடரளவும் ஒரு குடை நிழற்ற செங்பொத் வீர
7. [ஸிம்ஹரஸனத்து முக்கோல்கிழானடி . . வீற்றிருந்தரு
உ... இண்ட பட்ட வட்ல ட ௨... உ[சக்கரவ]
9. த்திகள் ஸ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு எட்டாவது
10. நித்தவிநோத வளநாட்டு வீரசோழ வளநாட்டு ப்ரஹ்ம
11, தேயம் சீபூதியாந இராஜநாராயணச் சருப்பேதிமங்கல
12. த்து உடையார் திருக்கிளாஉடையார் கோயிலில் சிவப்பி
13. ராமண[ன் புல்ி]லாலி ஸூரிய தேவந் ஸம்பந்தனும் புல்லாலி வி
14. ஸ்வேஸ்வர பட்டநும் புல்லாலி தில்லைய நகுலன் திருக்கிளா உ
15. டையாநும் புல்லாலி சிவந் பட்டநும் புல்லாலி சம்பந்தந் கி
16. ளாங்காடு பட்டநும் புல்லாலி ஆடவல்லாந் திருவையாறு
17. .,.. [கூத்தாடி . . . பட்டனும் புல்லாலி ஆஸூஉரி நாரா...
68
த. நர, ௮, தெரல்லியல் துறை தொடர் எண் : 61/ 1986
இடம் :
குறிப்புரை :
Summary :
: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 99
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 2211
ய சச் ் - ட் 1 . |
திருவைகாவூர் இந்தியக் கல்வெட்டு 57/1914
. ஆண்டு அறிக்கை
தமிழ்
தமிழ் முன் பதிப்பு : ல
சோழர்
மூன்றாம் குலோத்துங்கன் ஊர்க் கல்வெட்டு | ்
எண் J
வில்வநாத சுவாமி கோயில் முகமண்டப வடபுற முப்பட்டைக் குமுதம்.
விக்ரெமசோழ வளநாட்டு இன்னம்பர் நாட்டு திருவைகாவூர் உடையார்
நித்த வி3நாநீஸ்வரமுடையார் கோயிலுக்கு, கோட்டூருடையான் அரையன்
இருவலஞ்சூழி உடையான் நகரீஸ்வரமுடையானான விசையகங்கனும், பெற்
றான் அனபாய அணுக்கனும், சம்பந்தப் பெருமாளான குலோத்துங்க சோழ
அணுக்களும் எழுதிக் கொடுத்த விலைப்பிரமாண ஆவணம் இது. தமது
நிலத்திற்கு, இருபத்து நாலாவது முதல் முப்பத்து மூன்றாவது பசானம்
வரையிலான கடமை வரிகளையும், குடிமை வரிகளையும் செலுத்த இயலாத
நிலையில், அரசு அலுவலரான பிள்ளை முனையதரையர் முன்னிலையில்
கணக்கிட்டு நிலுவைத் தொசைக்குப் பதிலாக, தம் நிலத்தை கோயிலுக்கு
விற்று அதன் முதலான 5000 காசையும் வழங்கிய செய்தி கூறப்படுகிறது.
இந்த வகையினைத் 'தாலிபூட்டுப் பிரமாணம்” எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
Three individuals by name Araiyan Tiruvalanculiudaiyan Nagariswara
mudaiyan alias Visaiyagangan, Perran Anabaya anukkan and Sambandap
perumal alias Kulottunga Chola anukkan of Kottur in Nenmalinadu
in Rajendracola valanadu had not paid the land tax dues for ien
pasanams (crop seasons), from the twenty fourth to the thirty
third pasanams, Pillai Munaiyadaraiyar, a high official assessed
and fixed the kadamai. inclusive of the fine for default in payment.
But the three above mentioned individuals were unable to pay the
69
due and so they sold the land with the measurement of one veli
and three ma and fraction for 5000 kasus, to the temple as “Tali
Puttu”, and paid the dues.
கல்வெட்டு :
க
2,
ஸ்வஸ்திரா உடை
யார் நித்த விநோதீ
[ஸ்வரமுடையார்] , . .
௨ ரிஷேகமும் விசையாமிஷேகமும் பண்ணியருளிய நீ த்ரிபூவன வீர
தேவற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது மிதுந நாயற்று அபூர்வா
பக்ஷத்து நவமியுந் திங்கள்கிழமையும் பெற்ற ரேவதி நாள் வடகரை
விக்கிரமசோழ வளநாட்டு இன்னம்ப[ர்*] நாட்டு திருவைகாவூர்
உடையார் நித்தவிநோதீஸ்வரமுடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர
தேவர்கன்மிகளுக்கு இராஜேந்திரசோழ வளநாட்டு நென்மலி நாட்டு
கோட்டூருடையான் அரையன் திருவலஞ்சூழி உடையான் நகரீஸ்வர
முடையாநான விசையகங்கநேனும் பெற்றான[ான அனபாய அணுக்
கணும் .
௨ கிழ் மாக்காணி , , . கைக் காணிக்கு முப்பத்து மூன்றாவது பசான
வரை கடமைச் சிகையாலும் குடிமைச் சிகைகளாலும் பிள்ளைமுனைய
தரையர் கூடத்து இருபத்துநாலாவது முதல் முப்பத்துமூன் றாவது
பசான வரை கணக்குத் தீ[ர்*]ந்து கூடத்திட்ட கடமை பிள்ளை முனைய
தரையருங் கேட்டு நிச்சயித்து கடமையான காசும் நெல்லும் எங்களால்
இறுக்க ஒண்ணாமையால் இன்னிலம் தேவர்காணி ஆக ஆதிசண்டேஸ்
வரதேவர் ஸ்ரீபாதத்து நீர்வாற்த்து நாங்கள் விற்றுக்குடுத்த நீலம்
க. டட ட [இன்னி]... . . ..
த இக்காசு ஐய்யாயிரமும் குடுத்து இன்னிலமும் இநாயநார் திரு
நாமத்துக்காணியாக விற்றுக் குடுத்தோம் இம்மூவோம் இன்னிலம்
ஒன்றே மூன்று மாவின் கீழ் மாக்காணி யரைக்காணியும் இக்கடமைக்கு
தேவர் திருநாமத்துக்காணியாக ஆதிசண்டேஸ்வர தேவர் திருவருளால்
ஸ்ரீபாதத்து நீர்வாற்த்து தாலிபூட்டு இக்காசு ஐய்யாயிரமும் ஸ்ரீ
பண்டாரத்து ஒடுக்கி தாலிபூட்டாக திருநாமத்துக்காணியாக விற்றுக்
குடுத்தோம் இன்னிலத்தால் வந்த மனையும் மனைப்படப்பையும் மே
நோக்கின மரமும் கீழ் நோக்கின கிணறும் பொதுவும் போதாரியும்
மற்றும் எப்பேற்பட்ட உரிமை
... . ர௬டையான் அரையன் திருவலஞ்சூழி உடையான் நகரீஸ்வர
முடையா[னா]ன விசையகங்கநேனும் பெற்றாந் அனபாய அணுக்க
னும் சம்பந்தப்பெருமாளான குலோத்துங்கசோழ அணுக்கனும் இம்
மூவோம் இதுவே தாலிபூட்டு [ப்ருமாணமாவதாகவும் இதுவே பொருள்
மாவறுதிப் பொருச்சிலவோலை ஆவுதாகவும் இதுவல்லது வேறு
பொருள்மாவறுதிப் பொருள்சிலவோலை காட்டக் கடவதல்லாது
தாகவும் இப்படி இசைந்து ப்ரமாண இசைவுதீட்டுக் குடுத்தோம்
இந்தக் கோட்டூருடையான் அரையன்
௨... செய்ய இப்ரமாண இசைவுதீட்டு எழுதினேன் துறுமூர் ,....
. . உடையான் பஞ்சநெதிவாணன் ஸ்ரீ கயிலாஸமுடையானேன் இவை
என் எழுத்து இப்படி இன்னிலம் ஒன்றே மூன்று மாவின் கீழ் மாகாணி
அரைக் காணியும் ஆதிசண்ஸேவரதேவர் திருநாமத்துத் தாலி பூட்டாக
விற்றுக் குடுத்தமைக்கு இவை . . . ட்டூருடையான் திருவலஞ்சூழி
உடையான் நகரீஸ்வரமுடையாநான விசையகங்கனே[ன்] இவை என்
[எழு]த்து இப்படிக்கு இவை கோட்டூருடையான் பெற்றாநான [அன
பா]ய அணுக்கனேன் இவை என்னெழுத்து. ்
71
மொழி :
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் ந
குறிப்புரை :
. தொல்லியல்துறை தொடர் எண்; 62/ 1966
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 33
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1211
திருவைகாவூர் இந்தியக் கல்வெட்டு |
ட் (ச் - 60/1914
தமித் ஆண்டு அறிக்கை ]
ம மன் பதிப்ட ச பஸ
தமிழ் ௪ ,
சோழர் ஊர்க் கல்வெட்டு ॥
க ் ஸ்ட் எண்
மூன்றாம் குலோத்துங்கன் ல் ]
வில்வநாத சுவாமி கோயில் - மகாமண்டப வடபுற ஐகதிப்படை.
இவ்வூர் நித்தவினோதீஸ்வரமுடையார் கோயிலுக்குத் திருநாமத்துக்காணி
யாக நிலவிற்பனை செய்து கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் கூறப்
பட்டுள்ளது,
அரைசூருடையான் அரையன் பொய்யாத்தமிழுரன் என்ற அனபாய அணுக்
கர் என்பவரின் மனைவி அந்தப்புலப்் பெருமாள். இவர்கள் மகள் உய்யவந்தாள்,
இவள், கோட்டூருடையான் அரையன் நகரீஸ்வரமுடையாந் என்ற விசைய
கங்கன் என்பவனை மணந்த போது ஸ்ரீதனமாக, நிலமும் மனையும் கொடுக்கப்
பட்டன, இந்நிலத்தையும் மனையையும் அனுபவித்து வந்த மகள் உய்ய
வந்தாளும் அவள் கணவனும் 21-ஆவது பசான முதல் 88-ஆவது பசானம்
வரையிலும் வரியாகச் செலுத்த வேண்டிய காசு, நெல் ஆகியவற்றைச்
செலுத்தவில்லை, அரசு அலுவலர் பிள்ளை முனையதரையர் கணக்கு பார்த்த
பின் அது தெரியவந்த நிலையில் இந்த வரி பாக்கியை, மகள் உய்யவந்தாளை
மணந்த விசையகங்கனாலும் தாய், மகள் இருவராலும் செலுத்த முடிய
வில்லை. ஆதலால் அந்நிலத்தையும் மனையையும் விற்பதென முடிவு செய்யப்
பட்டது.
தாய் அந்தப்புலப்பெருமாளின் சகோதரர் அரைசூருடையான் பெரிய
வுடையான் என்ற சேரபாண்டியன் தம்பிரான் அணுக்சன் என்பவனை
முதுகண்ணாகக் கொண்டு [பலக] கொண்டு விற்றனர். ஸ்ரீதன நிலத்தை
28. 800 காசுகளுக்கும், மனை நிலத்தை 21,600 காசுகளுக்கும் இக்கோயி
லுக்குத் இருநாமத்துக்காணியாக விற்பனை செய்தனர்.
72
Summary :
Records the sale of land to the temple of Tiruvaikavur Udaiyar in
Andattukkurram in Vikramacola Valanadu on the northern bank of
Kaveri, by one lady by name Antappulapperumal and her daughter
by name Uyyavandal, having Araicurudaiyan Periyavudaiyan alias
Cerapandiyan Tampirananukkan, brother of Antappulapperumal, as their
guardian. Thc land and house site measuring one veli and half kani
and fraction, was given earlier as Sridhana to Uyyavandal, who was
given in marriage to Kotturudaiyan Araiyan Nagariswaramudaiyan
alias Vicaiyagangan. The land tax due for ten pasanams could not
be remitted by them. So, they sold the land for 28,800 kasus and the
house site for 21,600 kasus to the temple as Tirunamattukkani and
settled the tax-dues. The name of Antappulapperumal’s husband
is mentioned in the inscription as Araicurudaiyan Araiyan Poyyattami-
luran alias Anapaya Anukkar, The land and house site were situated
in ‘““devatanam Etiriliccolanallur”
கல்வெட்டு :
1
ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபு[வனச்] சக்ரவத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும்
பாண்டியனை முடி[த்தலை]யுங் கொண்டு வீராபிஷேகமும் விசையா
(அ)பிஷேகமும் பண்ணியருளிந ஸ்ரீத்ரிபூவனவீரதேற்கு யாண்டு முப்பத்து
மூன்றாவது மிதுன நாயற்று அபர பக்ஷத்து நவமியு[ம் தி]ங்கள் கிழமை
யும் பெற்ற இரேவதி நாள் வடகரை விக்கிரமசோழ வளநாட்டு
[அண்]டாட்டுக் கூற்றத்து திருவைகாவூர் உடையார் திருவைகாவுடை
யார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர்கன்மிகளுக்கு இராஜராஜ
வளநாட்டு அரைசூருடையாநரையன் பொய்யாத்தமுழூரநான அனபாய
அணுக்கற்குப் புக்க அந்தப்புலப்பெருமாளேனும் என் மகள் கோட்டூ
ருடையான் அரையன் நகரீஸ்வரமுடையநான வி[சைய]கங்கற்குப்
[புக்க உய்யவந்தா]ளேனும் எந்நுடன் பி[ற*]ந்த பாண்டிகுலாசனி வள
நாட்டு ஆ[ற்]காட்[டுக்] கூற்றத்து அரைசூருடையாந்[னான] பெரிய
வுடையாநாந [சேரபாண்டி]யன் தம்பிராநணுக்[ கனை முது]கண்
ணா[கக்] கொண்டு நிலவிலை ப்ரமாண இசைவுதீட்டு இற்றை
நாளால் நான் சண்டேஸ்வரப் பெருவிலையாக விற்றுக்குடுத்த நிலமும்
இறையிலி [நில]மனையுமாவது
இந்நாயநார் [தேவதாநம்] எதிரிலிசோழநல்லூரில் எங்கள் மாதாக்கள்
இவ்[வந்தபுலப்பெருமாள் பக்கல் ஸ்ரீத[ன]ம் பெற்றுடையேநாய்
என்னுதாயனுபவித்து வருகிற பொத்தகப்படி இந்நிலமொன்றே[யரை]க்
காணி யரைக்காணிக் கீழ் மூன்றுமா வரைக்காணிக்கும் இருபத்து
73
நாலாவது பசான முதல் முப்பத்து மூன்றாவது பசான வரை [இந்]
நாயநார் கோயில் பற்றுப் பிடித்த பிள்ளை முனையதரையரிடத்து
கணக்குப் பா[ர்*]த்துக் கடமை[யில்] காசுக்குந் நெல்லுக்கும் மீந்த நிலம்
தனம் பெற்ற கோட்டூருடையா[ந்*] நகரீஸ்வரமுடையா நான கங்கரு
மெங்களாலு மீச்சிகையிறுக்க வொண்ணாமையாலும் விலைஓலை
... நீதான. . . க்குக் கேட்டுக் கடவதான காசுக்கும் நெல்லுக்கும்
கொள்ள தநிச்ச[யிதி]த காசு ௨௨௮௯௮௭ இக்காசு இருபத்தெண்ணா
யிரத் தெண்ணூறுக்கும் இந்நாயனார் தேவ . . . திரி[புவன] . . .. .
லெங்கள் காணியான பொத்தகப் படி நிலம் ஒன்றே நாலு மாக்காணி
அரைக்காணிக் கீழ் மூன்றுமா வரைக்காணி முந்திரிகை [இவ்]வூரில்
தெற்கில் திருவீதியி[ல்]
தென் சிறகில். .. .ண. . . ப்பாடியுடையாநரைய[ம்] கங்கை கொண்ட
சோமே . . . மனைக்குக் கிழக்கும் [மேல்]படியார் மனைக்குக்
கிழக்கும் [மேல்]படியார் மனைக்கு மேற்கும் நடுவுபட்ட இறையிலி
மனை ௨ இம்மனையிரண்டும் ஆக இந் நி(ல்)லமும் இம்[மனையும்]
இந்நாயநாற்குச் சண்டேஸ்வரப் பெருவிலையாக விற்றுக் குடுத்தோம்
ஆதிசண்டேஸ்வர தேவர்கன்மிகளுக்கு இச்சேரபாண்டியந் தம்பிரான
ணுக்கரை மு[துகண்ணாகவுடைய அந்தப்புலப்பெருமாளும் உய்ய
வந்தாளும் இவ்விருவோம் விற்றுக் குடுத்துக் கொள்வதான எம்மிலி
சைந்த விலைப் பொருளன்றாடு நற்காசு ௨௩௧௯சள இக்காசு இருபத்
தேரராயிரத்தறுநூற்றுக்குமே விலையாவதாக விற்றுக் குடுத்தோம்
இந்தச் சேர[பாண்டியன் தம்பிரானணுக்கரை] முதுகண்ணாகவுடைய
அந்தப்புலப்பெருமாளும் இந்நிலஞ் சீதநம் பெற்ற உய்யவந்தாளும்
இவ்விருவோம் இந்நிலத்துக்கும் இவ்விறையிலி மனையிரண்டுக்கும்
இதுவே விலையாவதராகவு] மிதுவல்லது வேறு பொருள்]மாவறுதிப்
பொருள் சிலவோலை காட்டக் கடவதல்லாதிதாகவும் இப்படி சம்மதித்து
விலைக்கற விற்றுப் பொ[ருளறக்| கொண்டு விற்று விலை
ப்ரமாண |இசைவுதீ]ட்டுக் குடுத்தோம் இந்நாயநார் கோயில் ஆதிசண்
டேஸ்வர [தேவர்கன்]மிகளுக்கு இவ்விருவோம் இந்நிலத்து மே
நோக்கின மரமும் கீழ்நோக்கின கிணறும் பொதுவும் போதாரியும்
பாகாசிரியங்களும் உட்பட விற்றுக் குடுத்தோம் ஒருக்காலாவது
இருக்காலாவது முக்காலாவது விலைக்கற விற்றுப் பொரு[ள]றக்
கொண்டு விற்று விலைப்ரமாண இசைவுதீட்டுக் குடுத்தோம் இந்தச்
சேரபாண்டியன் தம்பிரானணுக்கரை முதுகண்ணாகவுடைய அந்தப்புலப்
பெருமாளும் உய்யவந்தாளும் இவ்விருவோம் இவர்கள் பணிக்க
74
இப்ரமாண இசைவுத்தீட்டு எழுதினேன் ஊர்க்கணக்கு நெற்புக்கை
உடையான் நாற்பத்தெண்ணாயிரப் பிரியன் எழுத்து இப்படி இந்நிலம்
ஒந்றே யரைக்காணி யரைகாணிக் கீழ் மூன்றுமா வரைக்காணியும்
இறையிலி நத்தம் மனை இரண்டும் ஆதி சண்டேஸ்வரதேவர் திரு
நாமத்துக்காணியாவதாக [இந்நாயநாருக்கு] இந்நிலமும் மனையும்
விற்றுக்[குடுதிழதேன் கோட்டூருடையான் நகரீஸ்வரமுடையான் விசைய
கங்கன் எழுத்து இப்படிக்கு இவை அரசூருடையான் அரையன்
பெரியவுடையாரான சேரபாண்டியன் தம்பிராநணுக்கன் எழுத்து
இப்படி அறிவேன் பூண்டி உடையான் சூரியன் கற்பகத்தாழ்வான்
எழுத்து இந்நாயநார் திருக்கோயில் தானத்த[£*]ரும் கும்பிட்டு எழுந்
தருளி இருக்கும் நாநாந்தூர் உடையார் புகலி வேந்தரும் அருளிச்
செய்ய கல்வெட்டி வித்தேன் இக்கோயில் தச்சவாசாரியக் காணி உடைய
திருவெனப்பேறுடையான் திருவெழுச்சிஅழகியாநாந திருவெனப்
பேற்றாசாசிரியனேன் இவை என் எழுத்து
75
த. நர. அ. தெரல்லியல்துறை தொடர் ஏண் ; 63 / 1986
மாவட்டம் :
வட்டம் :
ஊர் ;
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 93
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1211
திருஸலகாலுக் இந்தியக் கல்வெட்டு |
ன் ் 58/1914
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழ் முன் பதிப்பு ; வ
பண்டி ஊர்க் கல்வெட்டு | ம்
மூன்றாம் குலோத்துங்கன் எண் ]
வில்வநாத க வாமி கோயில் - மகாமண்டப வடபுற ஜகதிப்படை (ஊர்க்
கல்வெட்டு எண் 3-ஐத் தொடர்ந்து பொறிக்கப்பட்டுள்ளது.)
குறிப்புரை : கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. அந்தப்புலப்பெருமாளும் உய்யவந்தாளும்
இரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து நிலம் ஒன்றினைத் திருவைகா
வுடையார் கோயிலுக்கு விற்று வழங்குகன் றனர்.
Summary : Incomplete Records a sale deed similar to the one mentioned in inscription
no. 2 of this village. The individuals involved were the same, but
the land mentioned in this inscription was situated in devatanam
Tribhuva[na]* madevic caturvedimangalam, and measured three kani-
and fraction.
கல்வெட்டு :
As
ஸ்வஸ்திஸ்ரீ தீரிழுவநச்சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும்
பாண்டியன் முடித்தலையுங் கொண்டு வீரா(அ)பிஷேகமும் விசையா
(அ)பிஷேகமும் பண்ணியருளிய ஸ்ரீதீரிழுவனவீரதேவற்கு யாண்டு
முப்பத்து மூன்றாவது மிதுந நாயற்று பூர்வ பக்ஷ£த்து நவமியுந் திங்கள்
கிழமையும் [பெற்ற] இரேவதி நாள் வடகரை விக்கி[ர]*ம சோழ
வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து திருவைகா , ..
76
அரையன் பொய்யாத்தமுழரநான [அ]னபாய்யணுக்கற்கு புக்க
[அ ந்தப்புலப்]பெருமாளேனும் என் மகள் கோட்டூருடையான்
அரையன் நகரீஸ்வரமுடையாந் விசையகங்கனுக்குப் புக்க உய்ய
வந்தாளேனும் இவ்விருவோம் என்னுடன் பிறந்த பாண்டிகுலாசனி
வளநாட்டு ஆற்காட்டுக் கூற்றத்து அரைசூருடையான் பெரியவுடையா
நான சேரபாண்டியன் தம்பிரானணுக்கரை முதுகண்ணாக கொண்டு
நிலவிலை ப்ரமாண இசைவுதீட்டு இற்றை நாளால் நாங்கள்
சண்டேஸ்வரப் பெருவிலையாக விற்றுக் குடுத்த நிலமாவது இந்தாய
நார் தேவதாநம் திரிபூவ[ந]*மாதேவிச் ச[து*]ர்வேதிமங்கலத்து எங்கள்
மாதாக்கள் அந்தப்புலப்பெருமா[ள்*] பக்கல் ஸ்ரீதனம் பெற்று
[டையேனாய்] என்னுதாயனுபவித்து வருகிற பொத்தகப்படி ௫
இந்நிலம் முக்காணிக் கீழ் இருபத்து நாலு . . ௨:
77
த. நா. அ.
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் :
மொழி;
எழுத்து ;
அரசு :
மன்னன் :
இடம்:
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு
ச்
தொல்லியல் நூறை தொடர் எண் ; 61/ 1986
தஞ்சாஷூர் ஆட்சி ஆண்டு : --
பாபநாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1951; கி.பி, 1429
திருவைகாவூர்
இந்தியக் கல்வெட்டு ட் 59/1914
7
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு ; னி
வெபர் ஊர்க் கல்வெட்டு 1 ,
வீரப்பிரதாபதேவராயர் எண் ர
வில்வநாதசுவாமி கோயில் - மகாமண்டப வடபுறச்சுவர்.
விக்ரெமசோழ வள நாட்டு இன்னம்பர் நாட்டு ஸ்ரீ பராந்தக நாட்டுச் சபை
யாரும், வலங்கை இடங்கைச் சாதியிவரும் கூடி, வழுதலம்பேடு உசாவடியில்
நாட்டுவரி, இராசகர (அரண்மனை) வரி ஆகியவை குறித்துத் தங்களுக்குள்
சம்மதித்து எடுத்த முடிவு குறிப்பிடப்படுகிறது, கன்னடியர் (ஹொய்சளர்)
ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக ஏற்பட்ட சர்
கேட்டினைச் சரிசெய்யுமுகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாசக் குறிப்பிடப்
படுகிறது. இராயவிபாடன் என்ற கோலால் அளக்கப்பட்ட ஒரு வேலி
நிலத்தைத் தேவதான இறையிலியாக வழங்கிப் பெரியநாட்டார்சந்தியில்
வழிபாடு செய்யப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
The Sabhaiyar of Sri Parantakanadu in the sub division of Innambarnadu
of the larger politico geographical division Vikkiramacola valanadu, and the
people belonging to the right hand and left hand caste assembled and took
some decisions regarding the tax payable to the nadu and the
palace (nattuvari and iracakaravari), The disturbed conditions due to
Kannadiyar (Hoysalas) reign are also mentioned, The arrangements
were made for the Periyanattar Sandhi. The gifted land measuring one
veli, measured by the “Irayavibhatan Kol’,
1. ஸ்வஸ்தி ஸ்ரீ மநூமஹராரமண்டலேஸ்வரநு ஹரிஹரராய விபரடநு பரஷைக்
குத்த
78
10.
ந கி
12.
19,
14,
15.
16.
ப்புவராயர் கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட
நாடு கொடாதான்
பூர்வ த௯ூஷணஸ பஸ்சிம உத்தர சதுஸஸமுத்ரரதிபதி ஸ்ரீவீரப்ரதரபதேவ
ராயர் ப்ரிதிவிரா
ஜ்யம் பண்ணி அருளாநின்ற சகரத்தம் சந௩௱௫௰க-ன் மேல் செல்லா
நின்ற ஸெளம்ய ஸம்வற்சரத்து
வ்ருஸ்சிக நாயற்று அபரபக்ஷூத்து தெசமியும் சோமவாரமும் பெற்ற
அத்தத்து நாள்
சுப தின*]த்தி[ல்] விக்கிறமசோழ வளநாட்டு இன்னம்பர் நாட்டு
ஸ்ரீ பராந்தக நாடு ஸரையயா/ரும்
வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்
குறைவறக் கூடி நிறைவற நி
றைந்து நம்மில் ஒரிமை! ஒத்துச் செய்து கொண்ட படி வழுதலம்பேடு
உசாவடியில் நாட்டுக்கும் இராச
கரம் இறைமுறைமைக்குத் தங்களில் ஒத்து ஒரிமை' இட்டுக் கொண்டு
கல்வெட்டினபடி ஆலே
நம்முடைய நாடு கன்னடிய வர்ணம் ஆனநாள்முதல் சலிதப்பற்று
ஆக நடக்கையில் நடந்த சீவித[க்*]காறர்
ஒ[ருத்தர் கொண்ட கரம் ஒருத்தர் கொள்ளாமல் அடை ஓலை
ம[றை]ந்து புறவரி கூட்டி அன்னி
ய[ஈய]ம் செய்து தேசம் பாழாய்ப் போனபடியாலே நம்மில் ஒத்து
௨ [இராசகரம்] இறைமு
றைமைக்கும் கல்வெட்டினபடிஆலே திருவைகாவூர் உடை[ய நயி
னார்க்கு]ப் பெரிய ்
நாட்டார்சந்தி அமுது செய்தருள அமுதுபடிக்கு இன்னாட்டு குத்
[தொ]கை ஊரில்
இராயவிபாடனால் வேலியும்] தேவதான இறையிலி ஆக நடத்தக்
கடவதாகவும் இன்னாட்டில் தானமானியம் “இ
றையிலி சந்திறாதித்தவரையும் நடக்கக்கடவது ஆகவும் இன்னல்
இறையிலிபற்றுப் பண்டாரக்கடை சீவிதப்ப ர
79
ர
18,
19,
20.
21.
22.
28.
24,
25.
26.
217.
28.
29.
30,
31.
32.
ற்று அடைப்பு மத்த குத்தொகை சேர்வை என்று கொள்ளக்கடவது
அல்லவாகவும் கடமை கொள்ள அறுதிஇட்
ட வகைப்படி காணிஆளர் பேர்க்கு இராசவிபாடனால் அளந்து
கு... கண்ட நிலத்துக்குடி[தீர்வு] இனத்துக்கு நெல் முதலுக்குக்
கூட்டும்
அரசு பேறு . . . . உட்பட வைய்ப்பு நெல்லு உட்பட வேலி ஒன்றுக்கு
நெல்லு
ஐம்பதின் கலமும் பணமுதலு . . . காணிக்கை [நெரோலைச் சம்மா
கம்பட்ட. வட்டம் தக
னை கலிகால ,௨,..... பல உபாதியும் உட்பட வேலி ஒன்றுக்கு
நெல்லுக்கு முப்பதின் கலமு
௨... ஞசைக்கும் தரிசுக்கும் , . . . க்கு வேலி ஒன்றுக்கு நெல்லுக்கு
முப்பதின் கலமு
ம் பணம் பதினெட்டும் காடுவெட்டு விழல் வெட்டுக்கு வேலி ஒன்றுக்கு
நெல்லு இருபதின் கலமும் பணம்
இருபத்தெட்டும் பூவுக்கும் இறைப்புப்பற்றுக்கும் வேலி ஒன்றுக்கு
நெல்லு இருபதின் கலமும் பணமா
க இவ்வகைப்படி நெல்லுக்கு நெல்லும் பணத்துக்கும் பணமும் இறுக்கக்
கடவதாகவும் நெல்லு நாட்டுக்காலால் [கு]
டிதரவிட்டு ஊருங் கொட்டாரத்திலே அளக்கக் கடவது ஆகவும் புன்
பயிர் கமுகு ஒன்றுக்கு ஆயிரத்து அறுநூறு பாக்கு
கலவரிசை ஆகக் கொண்டு கொடி நட்டுப் பயிர் கண்ட கமுகு ௨௫
அஞ்சுக்கு அரசுபேறு உட்பட பணம் இட்டு
இறுக்கக் கடவது ஆகவும் சுற்று மரத்துக்குக் கடமை இறுக்கக் கடவது
அல்லவாகவும் தென்ன மரத்துக்கு
மனையுள்க் கண்ட மரம் நீக்கிக் காயாக்கன்று பலமிலி நீக்கி நின்ற
மரத்துக்கு நாற்பது காய்க்கு மேற்படக் காச்
ச மரம் ஒன்றுக்கு வாச[ல்]பேறு உட்படப் பணம் அரையும் பலாவுக்கு
பலமிலி நீக்கி இருபது காய்க்கு . . ...
..... அரசுப்பேறு காணிக்கை .. ..... .. நானூற்றுப் பத்தொன்ப
துக்கு இதில் ஒன்றின் .
48,
49,
ல உ. கொழுந்துக்கு முதல் ......... வாழை கரும்புக்கு
......உபாதியும் உட்பட விலை .,...... வாழை கரும்புக்குப்
பணம் அறுபதும் படுகைக்கு . . .
வாழை கரும்புக்குப் பணம் எண்பதும் செங்கழுநீர்க்கு வேலி
ஒன்றுக்குப் பணம் . .,
உ ௦ கூப்பிடப் பணம் , ,
உக. ட உட்படப் பணம் முப்பத் , ,
௨௨... பணம் முப்பதும் , .
க உ ௪ உ உர் உட
வேலி கோதும்பை குதம்பை ஏரிவாய் தாங்கல் வாயிலும்
தகிக்க க ஆக இவ்வகைக்கு [ஏல்வை] அரசுபேறு காணிக்கை
தேரோலையும் ்
உ கம்பட்டவட்டம் . . . . கூலி .,. . . . ஒன்றுக்குப் பணம்
இருபதும் கொள்ளு பயறு ,
ஆமணக்கு . , 2 உலட்டடட வகைக்கு வேலி [ஒன்]
றுக்குப் பணம் பதிநெ . , எள்ளுக்கு முதல் வரிசையில்
முக்காலும் ஆக இ,........ வது ஆகவும் . . . . தானத்துக்கு
க்குப்பத்து . . வரை துண்டம் நெல்லும் பணமு .
பா[ர்]வைக்குப் பற்றாத பயிர் மூன்றில் ஒன்று குடிக்கு வாரம்
பெறக் கடவது ஆகவும் வாசல்மனைக்கு கொள்
ளாத மனை நீக்கி நின்ற மனைக்கு விலை ஆசறு வாசல் பணத்
துக்குப் பல உபாதியும் உட்பட நாட்டார் பேர்[க்]
கு மனை ஒன்றுக்கு பணம் மூன்றும் தந்திரிமார் பேற்கு மனை
ஒன்றுக்குப் பணம் ஒன்று அரையும் [கெ
81
50,
51.
22,
59.
54,
99,
26.
97.
58,
99.
60,
61.
62.
ஈண்டு] மக்கள்பேற்கு மனை ஒன்றுக்குப் பணம் ஒன்று அரையும்
ஆக இவ்வகைக்கு சா[யேப்புக்கு இதில் ஒன்றுபாதியா
ய் இறுக்கக் கடவதாகவும் பெற்றமைக்குச் செட்டியள் பேற்கு அரசு
பேறு வட்டம் காணிக்கை உட்பட முதல்ப்பேறு
க்குப் பேர்ஒன்றுக்குப் பணம் மூன்றும் ஆயத்துக்கு முதல்ப்பேற்கு
பேர்ஒன்றுக்குப் பணம் நாலும் கை
பெத்த தறி ஒன்றுக்கு பல உபாதியும் உட்படப் பணம் நாலும் ஆடை
தறிக்கு இதில் ஒன்றுபாதியும்
இருவகை கடையார்பேற்குப் பல உபாதியும் உட்படப் பேர்
ஒன்றுக்குப் பணம் மூன்றும் சாலிகர் நிலைத்த
றியார் பேற்கு பல உபாதியும் உட்படத்தறி ஒன்றுக்குப் பணம்
ஒன்பதும் நியாயத்தார் பேற்கு பல உபாதியும்
2 ல. 1 ஒன்றுக்குப் பணம் அஞ்சும் மன்றாடிகள் பேர்க்கு பேர்
ஒன்றுக்குப் பணம் அரை
யும் இறைக்கு தறிக்குப் பல உபாதியும் உட்படதறி ஒன்றுக்குப் பணம்
மூன்றும் ஆடைதறிக்கு இதில்
[ஒன்று] பாதியும் இறுக்கக்கடவதாகவும் கொல்லன் தச்சன் தட்டான்
இவர்கள் பேற்கு கொத்துக் கீற்று அச்சு
உ. உட்படப்பேர் ஒன்றுக்குப் பணம் அஞ்சும் குசவன்பேற்கு
இருக்கம் ஆயம் உட்பட்ட முதல்
. . . பேர் ஒன்றுக்குப் பணம் அஞ்சும் நாவிதன்பேற்குக் கருவி
ஆலம் உட்பட்ட முதலுக்குப் பேர் ஒன்று
க்குப்பணம் நாலும் வண்ணான்பேற்கு கல்லாயம் உட்பட்ட முதலுக்கு
பேர் ஒன்றுக்குப் பணம் நாலும்
[சு]ன்னத்தார் பேற்கு பல உபாதியும் உட்படப் பேர் ஒன்றுக்கு பணம்
ஆறும் செக்கு வாணியர்பேற்கு
82
63.
64,
09,
70.
பரி
72.
ம்,
செக்குஆயம் உட்பட முதலுக்கு பணம் இருபதும் குளவடை மடு
வடைக்குப் பணம் ஏழும் பறையர் பேர்த்தறி ஒன்றுக்கு பணம்
மூன்றும் அடைத்தறிக்கு ஒன்று பாதியு[ம்*]
ஒவ்வினைப் பறையர் நீக்கி , . . . வினைப்பறையர்பேற்கு பேர்
ஒன்றுக்குப் பணம் அரையும் ஆக இவ்வகைப்படி நீ
க்கக் கடவது ஆகவும் சார்வலைக்காரர்பேற்கு . . . கண்டு இறுக்கக்
கடவது ஆகவும் படைப்பற்று சீவிதப் பற்றுக்கு
... ஒன்று முக்கால் இறுக்கக் [கடவதாகவும்] ,..,.... க
பெருமாள் ..,...
இராசவிபாடனால் அரை நிலம் திரு[வி]
டைஆட்டம் இறையிலி ஆக நடக்க கடவது ஆகவும் இந்தக்
கல்வெட்டுப்படி சந்திராதித்தவரையும் நடக்கக் கடவது ஆக
வும் இந்த கல்வெட்டுப் படியில் ஒழிந்துமணைந்து[ங்*] கொண்டா
ருண்டானால் மண்டலஞ் சேர்ந்த படிச் செய்துகொ[ள்ள]
கடவது ஆகவும் இந்த மண்டலத்தில் இயாவர் ஒருவர்க்கு தொகை
நடத்த தேவை என்று கொண்டு நிற்கக் கடவது[அ]
ல்லவாகவும் . . . நம்மில் ஒரிமை! ஒத்துச் செய்து கொண்ட
கல்வெட்டுக்கு அகுதம் செய்தாருண்டானால்
கங்கைக்கரையிலே காராம்பசுவை கொன்ற பாபத்திலே போகக்
கடவத்தன் ஆகவும்.
“உரிமை” எனப் படிக்கவும்.
83
த. நா. அ.
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் :
குறிப்புரை :
Summary :
தொல்லியல்துறை தொடர் எண்: 65 / 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 20
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி. பி. 1198
திருவைகாவூர் இந்தியக் கல்வெட்டு |
தமிழ் ஆண்டு அறிக்கை r ந்து
மப்
சச முன்பதிப்பு : i
சோழர்
மூன்றாம் குலோத்துங்கன் கார்க் கலட்டி ம் 9
எண் ]
வில்வநாத சுவாமி கோயில் - மகாமண்டபத் தென்புறப் பட்டிகை மற்றும்
முப்பட்டைக் குமுதம்.
லிக்கரமசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்துத் இருவைகாவுடையார்
கோயிலில் கும்பிட்டிருக்கும் “திருமுடியால் நடந்தாள் இருக்குகை'' (காரைக்
காலம்மையார் பெயராலமைந்த மடம்) யில் எழுந்தருளியுள்ள, நானாந்தூர்
உடையார் புகலிவேந்தர்க்கு உபயத்தீட்டு வழங்கப்படுகிறது. 65 குழி நிலத்
திலிருந்து வட்டியாக மட்டும் ஆறுகலனே முக்குறுணி நெல் கிடைக்கிறது.
It is a gift deed (Ubhayattittu) conferred on Nanandur udaiyar Pukali-
vendar the pontif of the mutt called “Tirumudiyal nadandal Tirukkugal’
(The guha named. after the one who walked with her head. This might
refer to Karaikkalammaiyar who, out of utmost reverence, walked
upside down at Palaiyanur Tiruvalangadu). Land measuring 65 kulis
19 endowed. Out of the produce, the interest at the rate of one padakku
and one nali paddy for one kalam of paddy, had to be utilised for
masonry charges.
கல்வெட்டு :
1. ஸ்வஸ்திறீ திரிழவனச்சக்ரவத்திகள் மதுரையும் பாண்டியனை முடித்
தலையுங் கொண்டருளிய ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு
84
கட்சு
இருபதாவது :க்கிரமசோழ வளநாட்டு ௮ண்டாட்டுக் கூற்றத்து
திருவைகா/வுடையார் . . காரியன் செய்வாரும் ஸ்ரீ மரஹேஸ்வரக்
கண்காணி செய்வாரும் தேவக[ன்]மி கோயில் கணக்கனும் இவ்வனை
வோம் இந்நாயநார் திருக்கோயில் கும்பிட்டு இருக்கும் ஆண்டார்
நாநாந்தூர் உடையார் புகலிவேந்தற்கு உபையத்தீட்டுக் குடுத்த
பரிசாவது இ[வர் எழுந்]தருளியிருக்கிற திருமுடியால் நடந்தாள் திருக்
குகை
கீழைத் திருவீதியில் கீழ்சிறகில் ச[ந்]நதி திருக்குளத்துக்கு வடக்கு
திருவீதிக்குக் கிழக்கு வடபாற்கெல்லை நாநாந்தூர் உடையார்
இந்மையே தருவார்! மனைக்குத் தெற்கு கீழ்பாற்கெல்லை கமுகு
திரு[ந*]ந்தவனத்துக்கு மேற்கு யிப்படி பெருநான்[கெல்லை] . . . -
. . இக்குழி அறுபத்தஞ்சுக்கும் ஆட்டைக்கு ஸ்ரீபண்டாரத்து இறுக்கக்
கடவதான இந்நெல் அறுகலநே முக்குறுணியும் ஆட்டைக்கு இறுக்கு
மடத்து? இந்நெல்லுக்கு உபைய்ய பொலிசை செல்வுதாக இல்வாட்டை
சித்திரை மாஸத்து ஆட்டைக்குக் கலத்துக்குப் பதக்கு நாழி நெல்லு
பொலிசை
பொலிவதாக .... ௨. இந்நெல்லு முப்பதின் கலமும் இந்நாயநார்
கோயில் நி[ரு*]த்த மண்டப திருக்கற்றளி திருப்பணி வடக்கில் . . . .
. . இத்திருப்பணி செய்கிற தச்சற்கு பணிக்கூலிக்கு சிலவாக குடுத்து
இற்நெல்லால் வந்த பொலிசை நெல் அறுகலநே முக்குறுணியும்
ஆட்டைக்கு இக்குகைக்கு இதுவே இறுப்பாவதாகவும் இப்படி சந்ராதித்
தவரை செல்வதாகவும் இக்குகை இவற்கும் இவர் சந்தாநத்தில் உள்ள
மாஹேஸ்வரற்கு[ம்*] இப்படி ஸெ(£)ம[மா]வதாகவும் இக்குகையில்
மேநோக்கின மரமும் கீழ் நோக்கின கிணறு எற்பேர்ப்பட்ட ஊ[பாதி]
களும் அனுபவித்து
டு கக் ராக இப்படி சந்ரரதித்தவரையும் செல்வதாக இத்திருக்
கோயில் திருக்கற்றளியிலே [கல்வெட்டி]க் கொள்ளக்கடவதாகச்
சொன்னோம் இக்கோயில் தானத்தோம் இவர[ர்*]கள் அருளிச்செய்ய
இவ்வுபைய தீட்டு எழுதினேன் இக்கோயில் கணக்கு வைகாவூருடை
யான் திருவைகாவுடைய நான திருவகம்படிப்பிரியன் எழுத்து இப்படிக்கு
இவை இக்கோயில் கணக்கு ஆதனூருடையான் தேவர்கள்நாதன்
திருச்சிற்றம்பலமுடையானேன் இவை என் எழுத்து இப்படிக்கு இவை
இக்கோயில் தேவகன்மி [வையகளத்தூர்] பட்டன் எழுத்து இப்படிக்கு
இவை இக்கோயில்
9. ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணிக் கணக்கு பருத்திக்குடையான் திருவைகா
வுடையான் எழுத்து இப்படிக்கு இவை ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி
அடையதிருவுத்தரனேன் இவை என் எழுத்து இப்படிக்கு இக்கோயில்
ஸ்ரீகாரியம் கருப்புடையான் ஆற்காட்டு வேளான் எழுத்து இப்படி
அறிவேன் இக்கோயில் சைவாசாரியம் புல்லாலி உய்யக்கொண்டான்
திருச்சிற்றம்பலமுடையான் பட்டனேன் இப்படி அறிவேன் இக்கோயில்
பூஜிக்கு நம்பிமாரில் அரணைப்புறத்து ஆளுடையாந் பட்டனேன்
இந்நாயநார் திருக்கோயில் தானத்தார் அருளிச் செய்ய இவ்வுபைய
தீட்டுக் கல்வெட்டி வித்தேன்
6. இக்கோயில் தச்சவாசாரியக் கா[ணியு]டைய திருவெனப் பேறுடையான்
திருவெழுச்சி அழகியான் திருவெனப் பேற்றாசாரியனேன் இவை என்
எழுத்து
1. “இம்மையே தருவார்?! என்று படிக்கவும்,
2. **இறுக்குமிடத்து'” என்றுபடிக்கவும்.
86
த. நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 66/1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 7
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : 19-ஆம் நூற்றாண்டு
ஊர் ; ரிருவைகாவூர் ் லலி
தட & இத்தியக் கல்வெட்டு \ 55/1914
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை |
எழுத்து: தமிழ் க பூ
அரசு: சோழர் ஊர்க் கல்வெட்டு \ .
மன்னன் -_ எண் J
இடம் : வில்வநாதசாமி கோயில் - மகாமண்டப மேற்தப் புறச்சுவர்,
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு. தந்தையுடைய மரணத்துக்குப் பின்னர் அவர் காலத்திய
செய்தி தெரிவிக்கப்படுகிறது [பர]வை சுற்று பூண்டிஉடையான் தில்லை
நாயகன் கணவதிநம்பியான மதுராந்தகன் இச்செய்தியுடன் தொடர்புடையஉன்
எனத் தெரிகிறது,
Summary : Fragmantary inscription. Scems to be a gift of some property (details lost),
bequcathed by a father, Thillainayakan Kanavati Nambi alias
Madurantaka . . . of [Parajvaicurru Pundi is mentioned,
கல்வெட்டு :
1, [யா]ண்டு ஏழாவது விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து
2. வைசுற்று பூன்டிஉடையான் தில்லைநாயகன் கணவதிநம்பியான
மதுராந்தக .
3. [கு]டுத்த பரிசாவது இவன் பிதாக் கொண்டுடையராய் இவர் அபாபத்தில்
67
ஐ நா. அ.
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் ;
மொழி ;
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் :
குறிப்புரை ;
Summary :
தொலில்யல் துறை தொடர் எண் : 67 | 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 17
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1168
திருவைகாவூர் இந்தியக் கல்வெட்டு ட 53/1914
ஆண்டு அறிக்கை
தமிழ்
தமிழ் முன் பதிப்பு : _
சோழர்
இரண்டாம் இராஜரா ஜன் ஊர்க் கல்வெட்டு [ 7
எண்
வில்வநாத சுவாமி கோயில் - மகாமண்டபத் தென்புறச்சுவர்,
விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார் திருவைகாவு
டையார் கோயில் தானத்தார்கள் வசம், அணுக்கியார் அனங்கபதாகையார்
மகள் உடையநாச்சி என்பவர், தாம் எழுந்தருள்வித்த நித்தவிநோத
கல்யாணசுந்தர தேவர்க்கும் நாச்சியார்க்கும் திருப்பணி செய்வதற்காக 200
காசு வழங்குகின்றார். இக்காசுக்கு ஒரு மாதத்திற்கு ஆறேகால் காசு வட்டி
யாகக் கிடைப்பதால், இல்வட்டிக் காகக்குச் சமமான அளவு அரிசி, கறியமுது
உள்ளிட்ட வியஞ்சனம், வெற்றிலை, பாக்கு ஆயெனவற்றைக் கோயில்
ஸ்ரீபண்டாரத்தில் செலுத்தத் தானத்தார் ஒப்புசின் றனர்.
Udaiyanacci, daughter of Anukkiyar Anangapatakaiyar installed the
deity Nittavinoda kalyanasundara devar and his consort in the temple
and deposited 200 kasus with officials of the temple (tanattar). The
interest for the capital of 200 kasus is worked out as six and a quarter
kasus per month. The tanattar agree to supply rice, dish inclusive of
pepper, betel leaves and areca nut daily at the temple treasury, to be
oftered to the deities,
86
கல்வெட்டு :
3.
11.
ஸ்வஸ்திஞீ பூமரு[விய திருமாதும்] புவிமாதும் ஜயமாதும் நாமருவிய
கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறை வி
தி நெறியனைத்து[ந் தழைப்ப] வருமுறை உரிமையில் மணிமுடி சூடிச்
செங்கோல் சென்று [திசைதொ]றும் வளற்ப்ப வெங்கலி நீ
க்கி மெய்யறத் தழைப்ப கலிங்கமெரியக் கட(ல்) மலை நடாத்தி வலங்
கொள்ளாழி வரையாழி நட[ப்ப இரு]சுடரளவும் ஒருகுடை நிழற்
கீழ் செ
ம்பொன் வீரஸிம்ஹாஸநத்து புவனமுழுதுடையாளொடும் வீற்றிருந்
தருளிய கோப்பரகேசரி வந்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜ
ராஜதேவற்கு
யாண்டு ௰௪-வது விக்கிரமசோழ[வளநாட்டு] அண்டாட்டுக் கூற்றத்து
உடையார் திருவைகாவுடையார் கோயில் ஸ்ரீ மராஹேஸ்வர கண்காணி
செய்வார்க
ளும் ஸ்ரீகாரியம் செ[ய்*]வார்களும் தேவர் சந்மிகளும் கோயில்
கணக்கனும் உள்ளிட்ட தாநத்தோம் அணுக்கியார் அனங்கபதாகையார்
மகள் உடைய
[நாச்சி] இக்கோயிலில் எழுந்தருளிவித்த நித்தவிநோத [கல்]லியாண
சுந்தர தேவற்கும் நாச்சியாற்கும் அமுதுபடிக்கும் விஞ்சனத்துக்கும்
. . , [யமுதுக்கும்] இவள் ஒடுக்கிந காசு உள இக்காசு இருநூறும்
தி[ருப்பணிக்கு] உடல்லாக கைக்கொண்டு [காசு ஒன்றுக்கு நியதி]
அரைக்கால் சின்னம் பலிசை
யாக[மாஸம் ஒன்றுக்கு முதல்லாங் காசு ஆறேகாலுக்கும் . . [நெலும்]
நிரவி இமாஸ முதல் நாள் ஒன்றுக்கு அரிசி . . று நாழியும் [க றி]ய
முது உட்பட்ட விஞ்சநம் அடைக்காயமுது இலையமுதுகழும்
ஸ்ரீ[பண்டாரத்]திலே சந்திரரதித்தவற் செலுத்தக் கடவோமாக இப்படி
உபைய/[ஞ் செய்]து குடுத்தோம் இ
ந்த உடைய நாச்சிக்கு இத்தாநத்தோம்
89
த நர. அ, தொல்லியல்துறை தொடர் எண் : 68 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ரீ
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு; கி.பி, 12-13 - ஆம்
ஊர் ; ி i த்தது
் எனககக இத்தியக் கல்வெட்டு 1 52/1914
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து : தமிழ் முன் பதிப்பு: _—
ரசு : ே
ய ட்டி ஊர்க் கல்வெட்டு 1 8
மன்னன் 1! இராஜராஜன் எண் ]
இடம் : வல்வநாத சுவாமி கோயில் - மகாமண்டபத் தென்புற ஜகதி
குறிப்புரை : இருவைகாவுடையார் கோயிலில் எழுந்தருள் விக்கப்பட்ட திருமாளிகைப்
பிள்ளையார் என்ற இறைத் இருமேனிக்கு மூன்று சந்திவிளக்குகள் எரிப்பதற்
காக பழவாலங்குடியுடையார் நக்கன் இராமன் என்பவர் சவெப்பிராமணர்கள்
வசம் பொன் வழங்குகிறார். அப்பொன்னின் வட்டியால் விளக்கெரிக்கச்
சிவப்பிராமணர்கள் ஓப்புகின் றனர்,
Summary : Nakkan Iraman of Palavalangudi in Vilainadu in Jayangondacola vala-
nadu, deposits gold with the Sivabrahmanas of the temple
stipulating that the interest which accrues out of the capital should be
utilised for three Sandhivilakkus (twilight lamps) to be burnt before the
deity “Tirumalikaippillaiyar” installed in the temple of Tiruvaikavudaiyar,
கல்வெட்டு :
1. திரிபுவநச்[சக்[கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு ஏழாவது
விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து
2. உடையார் திருவைகாவுடையார் கோயிலில் எழுந்தருளிவித்த , . .
திருமாளிகைப் பிள்ளையார்க்கு ஐஜயங்
2. கொண்டசோழ வளநாட்டு விளைநாட்டுப் பழவாலங்குடிப் பழவாலங்
குடையான் நக்கன் இராமன் பக்கல் முப்பது
5. வட்டத்துச் சிவப்பிராமணரோம் பொந் கொண்டு [பொலிசைக்கு]
சந்திராதித்தவற் செலுத்தக் கடவோமாக வைத்த ஸந்தி ஈக்கு விளக்கு
ஆக ஸந்தி ஈக்கு விளக்கு மூன்று
90
கு. நா,
அ. தொல்லியல்துறை தொடர் எண் : 69/ 1966
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1198
ஊர் : திருவைகாவூர் இந்தியக் கல்வெட்டு |. ச்
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை J
ப் ் ன் பதிப்பு : —
எழுத்து: தமிழ் வி
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு 4 9
மன்னன் : இரண்டாம் குலோத்துங்கன் எண் ]
இடம் வில்வநாத சுவாமி கோயில் - மகாமண்டபத் தென்புறச் சுவர்,
குறிப்புரை : இரண்டாம் குலோத்துங்க சோழனின் மெய்க்£ர்த் இப்பகுதி - கோவிராஜகேசரி
என்பதற்குப் பதிலாகக் கோப்பரகேசரி எனத்தவறாகக் குறிப்பிடப்பட்
டுள்ளது. நாட்டுப் பிரிவுப் பெயருக்குப் தொடரவிள்லை.
Summary: The inscription starts with the meykkirtti of Kulottunga Cola II,
proceeds to mention the politicogeographical division and stops abruptly.
கல்வெட்டு :
1. ஸ்வஸ்திஸ்ரீ பூமேவு வளர் திருப்பொந்மாது புணர நாமேவு கலை
மகள் நலம் பெரிது சிறப்ப விசையன் மா
2. மகள் வெல்புயத்திருப்ப இசையுஞ் செல்வி யெண்டிசை விளங்க நிருபர்
வந்திறைஞ்ச நீண்ணில மடந்தையை திருமண
3. (மணம் புண[ர்*]ந்து சீர்வள[ர்*] திருமணிமுடி கவித்தென அணிமுடி
சூடி மல்ல[ல்*| ஞாலத்து பல்லுயிற்கெல்லா மெல்லையில்
4, லின்பம் மியல்வினில்லெய்த வெண்குடை நீழல் செங்கோல்லோச்சி
வாழியூழி யாழி நடப்ப செம்பொன் வீரசிங்காஸனத்து பு
9. வனமுழுதுடையாள்ளொடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பந்ம
றா(ஈ)ன தீரிபுவன[ச]க்கரவத்திகள் ்ரீகொலோத்துங்க சோழ தேவற்கு
6, யாண்டு ஐஞ்சாவது வடகரை விக்கிரமசோழ வளநாட்டு இன்னம்ம
நாட்டு! உடையார் திருவைகாவுடையாற்கு ராஜராஜ வளநாட்டு
௨௨ நாட்டு . . & . ர௫டையான் .. .
1. **இன்னம்பர் நாட்டு” என்றிருக்க வேண்டும்.
91
த. நா. அ.
மாவட்டம் ;
வட்டம் :
ஊர் ;
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு
தொல்லியல்துறை தொடர் ஏண் ; 70 ! 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 40
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1110
கி 6 ் i
தஇருவைகாவா இந்தியக் கல்வெட்டு 1 51/1914
தமிழ் ஆண்டு அறிக்கை ்
தமிழ் முன் பதிப்பு : —
சோழர் ஊர்க் கல்வெட்டு 1 ச்
அதன் a ன் டி எண் ்
முதற் குலோத்துங்கன் J
வில்வநாத சுவாமி கோயில் - மகாமண்டபத் தென்புறச் சுர்,
ராஜராஜ வள நாட்டுப் பரவைச்சுற்றுப் பூண்டி உடையான் சூரியன் பவழக்
கன் றினாரான வன்னாடுடையார், இக்கோயில் செங்கற்கோயிலாக இருந்த
நிலையை மாற்றிக் கற்றளியாகக் கட்டி, களப்பாக்குடியில் நிலமும் அதன்
மூலம் 1200 சின்னம் நெல்லும் தேவதானமாக வழங்குகிறார்.
Records the conversion of the brick structure of the temple into a
stone and land was gilted to it. The individual responsible for this
munificence was one Suriyan Pavalakkunrinar alias Vannadudaiyar
of Paravaiccurruppundi of Rajaraja Valanadu,
.
1. ஸ்வஸ்திறீ புகழ்மாது விளங்கி ஜெயமாது விரும்ப நிலமகள் நிலவ் மலர்
மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி மீநவர் நிலை கெட
வில்லவர் குலை
2, தர ஏனை மன்நவர் இழியலுற்றிழிதரத் திக்கனைத்துந் தன் சக்கர
நாடாத்தி வீர ஸிங்ஙாஸநத்து அவனிமுழுதுடையாளொடும் வீற்றிருந்
தருளிய கோப்ப![ர]
த்
10.
il,
கேசரி பற்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ
தேவற்க்கு யாண்டு நாற்ப்பதாவது ராஜராஜ வளநாட்டுப் பரவைச்
(சுற்றுப் பூ
ண்டி உடையான் சூரியன் பவழக்கு[ன்*]நினாராந வன்னாடுடையார்
உலகுய்யவந்தசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார்
திருவைகாவுடை
ய மஹாதேவர் கோயில் முன்பு இஷ்டிகையாய் ஜீ[ர்*]ந்நித்தமையில்
இக்கோயில் இழிச்சித் திருக்கற்றளியாக செய்கைய்க்கு யாண்டு
முப்பத்திரண்டாவ
து விண்ணப்பஞ் செய்து இஷ்டிகை இழிச்சிவிச்சு திருக்கற்றளியும்
திருவிடைக்கட்டும் திருமண்டபமும் செய்வித்து இத்தேவர் பழந்
தேவதா நம[ா]
ந நிலத்து நெல்லுத் திருப்படி மாற்றுக்கும் நிமந்தத்துக்கும் போதாமை
யில் தேவதாநம் பெறுகைக்கு விண்ணப்பம் செய்து உலகுய்யவந்த
சோழ வள
நாட்டு விறைக்கூற்றத்துக் களப்பாக்குடி பொத்தகப்படி நிலம் இருபதே
சிந்நத்தால் நெல்லு ஆயிரத்து இருநூற்றுச் சிந்நமும் தேவதா நம[ா]
க இடுவித்து நிவந்தஞ் செல்லப் பண்ணுவித்தார் ராஜராஜ வள நாட்டுப்
பரவைச்சுற்றுப்பூண்டி உடையார் சூரியன் பவழக்குன் றினாரா
ந வன்னாடுடையார் இவர் 9[சா]ல்ல இத்திருப்பணி செய்வித்தார்
இக்கோயிலில் ஸ்ரீமாயேஸ்வரர் திருவெண்காடுடையார் திருச்சிற்றம்பல
முடையா
னான தந்தை விரதமுடி[த்த]ார் உ
க, நர். அ. தொல்லியல்துறை தொடர் ஏண் : 71 / 1986
மாவட்டம்: தஞ்சாவூர் ஆட்சி அண்டு : 29
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு: கி.பி. 9 ஆம் நூற்றாண்டு*
ஊர் ; திருவைகாவூர் கற்க க்ப் +
மொழி: தமிழ் ன கன் ட டிய
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : வ
அரசு : பன்ர ஊர்க் கல்வெட்டு | ஞ்
மன்னன்: நந்திவர்மன் எண் ர்
இடம் :
குறிப்புரை Hi
Summary :
கல்வெட்டு :
வி்வநாதசுவாமி கோயில் - மகாமண்டபத் தென்புற ஜகதிப்படை
இக்கல்வெட்டு, கி.பி, 12ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியில் அமைந்
துள்ளது, 9ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நந்திவர்மபல்லவனால்
வழங்கப்பட்ட கொடையைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு, சோழர் காலத்தில்
பொறிக்கப்பட்டுள்ளது, எனவே, முதலாம் இராஜேந்திரன் காலத்தில் முதன்
முதலாக தோற்றுவிக்கப்பட்ட இரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலத்துக்
குரியவராக இவ்வூர் சபையார் குறிக்கப்படுகின் றனர்.
This inscription is a copy of a 9th century record, engraved in the
characters of the 12th century A.D. The name of the king is men-
tioned as ‘Nandipanmarajan’ probably Nandivarmapallava IIT. The
name Tribhuvanamadevic caruppetimangalam which was created by
Rajzndra Colal is mentioned while reengraving this inscription as a
fault, The authorities responsible for burning the perpetual lamp as
well as offering sacred food are mahasabaiyar,
1. ஸ்வஸ்நிீ நந்[தி]ப[த்*]மராஜற்கு யாண்டு இருபத்திரண்டாவது
திருவைய்காவு
2. டைய மஹரதேவற்குத் திருநொந்தா விளக்கு[க்கு*]ம் அமுதுபடிக்கும்
உபையம் வை
94
9. ய்க்க சந்திப்பொலியா[க] திரிபுவனமாதேவிச் சருப்பேதிமங்கலத்
£ து ஸமயையார் பக்கல் பொன் குடுத்துப் பொலிகூலிக்குச் செல
5. வாக காசு கொள்ளா ஊற்கீழ் இறையிலியாக மணலீடில் விட்ட வே[லி]
6. யாகக் கொண்டுவிட்ட வண்ணக்கவிளாகம் நிலம் க, . இன்னிலம் ஒன்ற
7. ரையு[ம்*] இறக்காதாந் திருவடி இரண்டு மெந்தலை மேலின இது
இறக்கு[வா]ந் தங்க
8. எம்மைக்குத் தாநேய் மினாளன் இது கல்வெட்டுப் படி ௨
* கல்வெட்டுச் செய்தி 9ஆம் நூற்றாண்டினது. ஆனால் பொறிக்கப்பட்ட காலம் கி.பி, 12ஆம்
நூற்றாண்டு.
ஓ. நர். அ.
மாவட்டம் ;
வட்டம் ;
ஊர் ;
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு
தொல்லியல் துறை தொடர் எண் ; 72, 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 15
பாபறாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1101
திருவைகாவூர் இந்தியக் கல்வெட்டு ] 50 1914
ச ய் வ YU A
. ஆண்டு அறிக்கை |
தமிழ் ச
தமிழ் முன் பதிப்பு க ண
சோழர்
இரண்டாம் இராஜராஜன் ஊர்க் கல்வெட்டு _ 19
சை pn
எண்
வில்வநாதகவாமி கோயில் - மகாமண்ட பத் தென்புறச்சுவர்,
இருவைகாவுடையார் கோயிலில் மாதத்தின் முப்பது நாள்சளும் பூசை செய்யும்
காணி(உரிமை)யுடைய சிவப்பிராமணர்கள், கோயில் தேவரடியாரான
தாயெனக்கொண்டான் சடைமேலிருந்தாளான பதினெண்ணாயிர நங்கை
யிடம் 80 காசு பெற்றுக் கொண்டு, அதன் வட்டித் தொகையில் ஒரு நந்தா
விளக்கு எரிக்கும் பொறுப்பை ஏற்கின் றனர்,
The Sivabrahmanas of the temple of Tiruvaikavudaiyar, who had the
right of conducting pujas on all the days of a month, accept the
responsiblity of burning one perpetual lamp, out of the interest that
accrues to the capital of 30 kasus, gifted for this purpose, by one
Tayenakkondal Cadaimelirundal alias Padinennayiranangai, a danseuse
belonging to the temple.
1. ஸ்வஸ்இஸ்ரீ பூமருவிய திருமாதும் புவிமாதும் செயமாது[ம்*] நாமருவிய
கலைமாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறைவி
2, தி நெறியநைத்தும் தழைப்ப வருமுறை உரிமை மணிமுடிசூடி திங்கள்
வெண்குடை திசைகளிறெட்டுந் தங்கு தனிகூடன் ?தானென வி
96
கூ ஜே ஹூ ல,
ளங்க கருங்கலி பட்டியை செங்கோல் துரப்ப பொருங்கதி[ரே]ழ் பு[ல]
வளத்துடன் வர வில்லவரிட்ட மீனவ சிங்கணர் பல்லவ[ர்]
நுதலியர்! வா[ழ்*]த்திப்பணிய எண்ணருங் கற்பில் மண்ணகம் புரந்து
செம்பொன் வீரசிங்ஙாஸநத்[து] புவநமுழுதுடையா
ளொடும் வீற்றிருந்தருளிய கோப்பகேசரி பந்மராந திகிபவநச் சக்கர
வத்திகள்” ஸ்ரீ இராஜராஜதேவற்கு யா
ண்டு ம௫5ஆது விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து
உடையார் திருவைகாஉடையார் கோயில் முப்பது வட்டத்து
சிவப்பிராமணரோம் இக்கோயில் தேவரடியாள் தாயெந[க்]கொண்டாள்
சடைமேலிருந்தாளாந பதிநெண்ணாயிரநங்கை பக்கல்
நாங்கள் கொண்டகரசு கம இக்காசு முப்பதுக்கும் பொலிகூலிக்கு
செலவாக யாண்டு ஃக ஆவது அற்பிகை விஷூ முதல் எரிக்கக் கடவோ
மாந திருனுன்தாவிளக்கு ௧ இத்திருனுன்தாவிளக்கு ஒற்றும்
ஸன்திராதித்த வரை எரிக்கக் கடவோமாத* ஸம்மதித்தோம்
முப்பது வட்டத்து சிவப்பிராமணரோம் இது [பன்மாஹேஸ்வர இ][ர*]
கைடு]
“முதலியர்? எனப் படிக்கவும்.
“திரிபுவநச்சக்கரவர்த்திகள்?” எனப் படிக்கவும்.
ஆண்டறிக்கையில் 11 என உள்ளது,
““கடவோமாக** எனப் படிக்கவும்.
ட
97
த. நா. ௮. தொல்லியல்துறை தொடர் எண் : 73 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : க
வட்டம் : பாப நாசம் வரலாற்று ஆண்டு : 12ஆம் நூற்றாண்டு
வரி 5 திருவைகாவூர் இந்தியக் கல்வெட்டு ]
மொழி; தமிழ் ஆண்டு அறிக்கை 4 ஜு
எழுத்து: தமிழ் பதிம்
முன்பதிப்பு : கசி
அரசு : சோழர்
ண் த் ஊர்க் கல்வெட்டு |
இடம் : வில்வநாதசுவாமி கோயில் - முதற் கோபுர வாயில்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டுகள், ஒரு துண்டுக் கல்வெட்டில் “உடையார் சுங்கந் ....”
என்ற குறிப்பு காணப்படுகிறது. இது சுங்கந்தவிர்த்தருளிய முதற்குலோத்துங்கு
சோழனைக் குறிக்கக்கூடும்.
Summary: Fragmentary inscriptions, The names of individuals Nulambadarayan
a dignitory, Neriyudai (muvendavelan), a Tirumantiraolai, Candeswara,
nambi and Aritannaludaiyan of Tirukkottiyur are mentioned,
கல்வெட்டு :
|
1, யாய் இராராப் பெருந் ... க்
2. டி நாள் நூற்றொருபத் . . .
3. காணிக்கும் இவை புரவ[ரி]
4, இவை நுளம்பாதராயன் எழுத்து இவை .
11
து நாள் இருபத்தைஞ்சினாலும் . . .
2. ளில் பல ஊர்களிலும் உடையார் சுங்கந் . ..
98
[1]
1. களிலும் படுகை ஆக்கி விளை நிலமும் கமுகும் . .
2. விலை மதித்த காசுக்கு இராஜராஜப் பெருவிலை விற். . :
3. நாட்டு விற்கிற நிலத்துக்கு திருமந்திர ஓலை நெறியு[டை] . . .
IV
1. . . .. யாண்டு பதின் ஒன்றாவது குலோத்துங்க சோழவ.,.
2. வது அளவில் நீங்கலா . . .
9. . . லூர் திருவுடை மகாதேவர் கோயில ஆதிசண்டேசுர தே... .
இடம் : அம்மன் சன்னதி-துர்க்கை கோட்ட வேதிகை.
Vv
1, ,...... பின்னி சண்டேசுரநம்பியும் திருக்கோட்டியூர் ஆரிதந்
னாளுடையான் யென் பற்று ....
99
த். நர. அ,
மாவட்டம் ;
வட்டம் :
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு
தெரல்லியல் துறை தொடர் எண் ; 66/1086
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 3*
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 988
சக்கரப்பள்ளி இந்தியம் கல்வெட்டு |
ன்று pp | 2308/1966
தமிழ் முன் பதிப்பு :
சோழர் ஊர்க் கல்வெட்டு 1
முதல் இராஜராஜன் ன த
சக்ரேஸ்வரர் கோயில் - அந்தராளத் தென்புறச் சுவர்.
கிழார்க் கூற்றத்து அகழிமங்கலத்துச் சபையார், அவ்வூரைச் சேர்ந்த திருச்சக்
கரப்பள்ளியில் வெட்டக்குடையான் ஆதித்தன் சூர்யனான செம்பியன்பொய்கை
நாடுகிழவன் எடுப்பித்த சூர்யதேவர்க்கு இறையிலி நிலம் வழங்கியதையும்,
அமுதுபடிக்கு ஏற்பாடு செய்ததையும் குறிக்கிறது, சபை நிர்வாகத்தின் ழ்
ஊர் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. பொன் மாளிகைத் துஞ்சன தேவரான
சுந்தரசோழ தேவரின் 3 ஆவது ஆண்டில் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுத்
இருச்சக்கராப்பள்ளியில் கரையுடைந்து பயிர் நிலம் வீணான செய்தியும்
உளளது.
Records the gift of land to Surya deva, a diety set up by Adittan
Suryan alias Sembian Poykainadu kilavan for daily offerings. The
reference for the ‘Ur’ which was administered by ‘Sabai’ is known
by this record. Incidently it refers to the flood which occured during
the 3rd regnal year of Sundara Chola (Pon maligai tunjina devar) and
destroyed the cultivated lands with boundaries.
1. ஸ்வஸ்திஸரீ கோ இராஜ
100
ஸம. மே மே ம். பயம் ம் ம். ம் ம்
Sw 0 0 NM உ Fw N= ஓ
21.
கேஸரி பந்ம[ர் ]க்கு யாண்டு[௩]
ஆவது கிழார்க் கூற்றத்து ப்ர
ஹ்மதேயம் அகழிமங்கலத்து ஸ்பை
யோம் எங்களூர் திருச்சக்கரப் பள்ளியில்
வெட்டக்குடையான் ஆதித்தன் ஸுர்யனான செ
ம்பியன் பொ![ய்*]கை நாடுகிழவன் எடுப்பித்த
ஸுர்யதேவர் கோயிலில் ஸுர்யதேவர்க்கு
[ச]ந்தராதித்தவல் இறையிலி நாங்கள் கு
டுத்த நிலம் இவ்வூர்க் கீழ்பிலாற்று
ல்லை மங்க ,...
மணலிட்டு புன்செய்யாய்
க்கு இன்னிலம் கீழ்பாற்க்கெ
. ௨. நிலத்துக்கும் புள்ளம
ங்கலத்து [நிலத்துக்கும் மேற்கு]ம் தெல்பாற்
கெல்லை ஸரர்ய
உட ட ட் உ டட
யுழுகின்ற
[ந[ாகர் செய்க்கு [வடக்கும்] மேல்பாற்க்கெல்லை
பிலாற்றுக்கு கிழக்கு வடபாற்கெல்லை ஏகம்ப வா
ய்க்காலுக்கு தெற்குமாக இவ்வின[சந்த பெருநா]|
ன்கெல்லை யிலகப்பட்ட நிலந் பத்து
பொன்மாளிகைத்துஞ்சின கோ இராஜகே[ஸரிபன்ம]
ற்க்கு யாண்டு டு ஆவது திருச்சக்கரப்ப[ள்*]ளி
ஸ்ரீகோயிலின் ே
மல் பக்கத்து காவேரி குலையுடைந்து மணலிட்டு வர
ம்பு கெட்டு வாய்மாறி நீர்பூசி நெல் விளையு எழுறுட்டு
௨ம் கடல் முள்ளியும் புக்கு எழுந்து . . . .
[த ந ந த
101
21. ந்தராதித்தவல் இறையிலியாக விற்ற...
28. ருள முற்றும் ஆவணக்களியே கைச் ,
29. . உல்லைக்குமகப்பட்ட , , , . _ பள்ளமும் பாழும் சந்த்ராதித்தவல்
30, இலிய[ாக] .. 4... ஸூர்யதேவர்க்கு அகழிமங்கலத்து மஹா
ஸ்பை
91, யோம் பொது இருனா ,.... ௨ யமிதுக்கும் இருநாழிக்கும் கறி
அமிதுக்கும்
92, . . . அமிதுக்கு ஆக நெல்லு. . பதக்கும் .,....,. ன்னுக்கு [குறு]
ணியும் மா,..
33. ன்னுக்கு னெ[ல்*]லுகுறுணியும் நிசதம் தூணி , . . ஆக நெல்லு
னூற்று[இருபதின் க]லம் சந்தராதித்த . . .
94, ந்மரஹேஸ்வர ரக்ஷை இதம்மம் ரக்ஷிப்பார் [ஸ்ரீரபாதம் என்தலை
மேலாம் உ
* கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
102
த நர. அ. தொல்லியல் துறை தொடர் ஏண் ; 72 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு; 8
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1020
ட்ட ட் 6 இயம் அம் தது
ஊர் சக்சுரப்பள்ளி லு சாத்த ட 3909/1966
மொழி: தமிழ் பய i J
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : _—
அரசு : சோழர்
மன்னன் : முதல் இராஜேந்திர சோழன் ஊர்க் கல்வெட்டு ] 2
எண் ர்
இடம் : சக்ரேஸ்வரர் கோயில் - கருவறை தென்புறச் சுவர்.
குறிப்புரை : நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்து பிரம்மதேயம் அகழிமங்கலச்து
மகாசபையார் கோயில் தேவதான நிலங்களுக்கு அவர்கள் இறுத்து வந்த
இருபது காசு மற்றும் வட்டி (பொலிசை) ஆகியவற்றை நீக்கி இறைவிலக்கு
வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது.
Summary : Records the examption of taxes for the devatana lands of the temple
by the Mahasabaiyar of Akalimangalam, in Kilar kurram of Nitta
vinodha valanadu, The yearly tax amount which was previously paid
was 20 kasus.
கல்வெட்டு :
1. ராஜராஜந்ர மளா Ve
2. 1௦ 5, சிதைந்து விட்டன.
103
னி டக கனி க மி நட டர
[2 சயப்)பாவையுஞ் சீர்த்[த]
7. [னிச்செல்வியுந் தந் பெருந்]
6, [தேவிய[]ராகி இந்புற [நெடிதியல்]
9. ஊழியுள் [இடைதுறை நாடுந் து]
10, டர்வன வேலிப் படர்[வனவ]
11, ஈசியுஞ் சுள்ளிச் சூழ் மதி[ட் கெ]
12, எள்விப் பாக்கையு[ம்] நண்[ணற்க]
13. ருமுரண் மண்ணைக் கட
14, . . லீழத்தரசர் தம்
195. . . தேவியரோங்கெழி[ல்|
16, . முன்னவர் பக்கல் தென்]
17. & 18. சிதைந்து விட்டன,
19. . .. . [குலதன]
20. மாகிய [பலர் புகழ்]
21: முடியும் செங்கதி
22. ர் மாலையுஞ் சங்க
23. திர் வேலைத் தொ
24, ல் பெருங்காவல் ப
25. ல் பழந்தீவுஞ் செரு
20, விற் சினவிலிருபத்தொ
27. ருகாலரசு களைகட்ட பரசு
88, ராமர் மேல்வருஞ் சாந்திம
29. த்தீவரண் கருதி இருத்திய
104
90,
31.
92.
99.
94.
95.
36.
37.
98,
99.
40,
41,
42,
43.
44,
45.
46,
47.
48,
49.
50,
21.
52.
செம்பொற்றிருத்தகு முடியுமாப்
பெருந்தண்டாற்கொண்ட கோப்பர
கேஸரி பந்மராந ஸ்ரீராஜேந்த்ரசோள தே
வர்க்கு யாண்டு அ ஆவது நித்த விநோத வளநா
[ட்டுக் கிழார்க்கூற்றத்து ப்ரஹ்மதேயம்]
அகழி மங்கலத்து
[ர] தித்தவல் . . .. .
மஹாதேவர் தேவதாநமாக
. ... . அநுபவித்து இறை யிறு
. ௨௨௨.௨ இறுத்து இறைகாசு இரு]
[ப]து இக்காசு இருபதுஞ் சேர ஆட்டாண்டு தோறு
ம் பொலிசைக் காசு இருபது பொலியக் காசு
. . இப்பூவில் அரைக்கால்க் காசு பொலிகை . .
புலிய இதேவர்க்கு . ..... உள்ள எண்பது ....
ளு இத்தேவர் நிலம் சந்தரரதீத்தவத் இறையிலி
யாக முன்பு அநுயவித்து வருகிற நிலத்து
பொக .....௨. மங்கலத்துன்னில . ககக இரஷை
வழுத்தூர்] . . . . . ரத க்ரமவித்தன் ஆநந்த நிலத்துக்கு . . . . துட
வைக்கும்
லத்து பர..... லத்தூற் . . . வித்தன் னிலத்து ஏத்தினமிழ
உட ஓ உ ட உ ௬
105
54.
99.
56,
57,
கேஸரி , . உட்ப உட ம் வந்த இறை எப்பேற்பட்டதற்கு எங்கள்
. டுத்து னாங்கள் சந்த்ரரதித்தவத் இறையிறுத்துக் குடுப்பதாக இசைந்த
இறையிழிச்சு இறை[யி*]லி செய்து குடுத்தோம்
மஹாேதேவர்க்கு அகழிமங்கலத்து ஸபையோம் இந்த ஸபையார் இக்
கோயில் . , . . யார் கோயிலில் முன் கூட்டக் குறைவற
க் கூடியிருன்து பணிப்பணியால் பணிக்க இந்த ஸிலரலேகை எழுதி
னேன் . . . . எழுத்து ஆசார்யன் கரிகாலசோழ ......
ப்பெருன்தச்சனேன் இந்த எழுத்து வெட்டினேன் சிவ , . . . . காஷ்ட
கரலி படில எட்டிக் 1 வைமானி வீதிவிடங்க ,.... இது பந்மா
டஹஸ்வர ரக்ஷை,
106
த, நர. அ. தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு :
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு :
ஊர் : சக்கரப்பள்ளி இத்தியக் கல்வெட்டு
மொழி: தமிழ்
எழுத்து: தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு
மன்னன் : முதல் இராஜேந்திரன்
இடம் :
குறிப்புரை :
Snmmary . Records the sale deed of land for 35 kasu by Kuravasri Madhavak
kramavittan, one among the Alunkanam of Akalimangalam, to the
temple of Tiruccakkarappalli Mahadevar.
தொடர் எண் : 76/1986
ஆண்டு அறிக்கை
முன் பதிப்பு :
எண்
9
கி.பி. 1021
சக்ரேஸ்வரர் கோயில் - கருவறை மேற்குப்புறச் சுவர், பட்டி.
திருச்சக்கரப்பள்ளி இறைவர்க்கு 85
ஆவணம் இது.
கல்வெட்டு :
1. திருமன்னிவள
2. ர இருநில மடந்தை
3. யும் போர்ச்சயப்பா
4, வையுஞ் சீர்த்தனிச்
5. செல்வியுந் தன் பெருந்[தே]
6. விய[ராகி]யின்புற நெடி
பது பத த்
8, [னவே] .
9. [வாசியுஞ்] . .....
a
ம
மதிட் கொள்[ளிப்] , . , .
107
அகழிமங்கலம் ஆளும் கணத்தாருள் குரவசரி மாதவக்கிரமவித்தன் என்பவர்
காசுகளுக்கு நிலம் விற்றமைக்கான
22.
கையுந் நண்ணற்கருமுரண் மண்ணை ....
கடலீழத்தரைசர் த முடி , ....
. ஓங்கெழில் முடி . . ...
[ன்னவந் வத்த சுந்தர .....
[தெண்டிரை ஈழ மண்டல] .... .
கேரளன் முறைமையிற் சூடும் ...,.
லர் புகழ் முடியுஞ் செங்கதிர்
வேலைத் தொல்பெருங்காவல் . .
செருவிற் சினவி இருபத்தொரு [கால்]
அரசு களைகட்ட பரசுராமன். . .. . .
சாந்திமற்றீவரண் கருதி . ....
செம்பொற்[றிருத்தகு முடி ..... மாப்[பாரு த/
ண்டாற்[கொண்ட கோப்]பரகேஸரி பந்மரான
ராஜேந்த்ர[[சேோரள] தெவர்க்கு யாண்டு [ஒந்பதா]
[வது] நித்தவினோத வளநாட்டுக் கிழா[ர்*]க் கூற்றத்
து ப்ரஹ்மதேஸம்] அகழிமங்கலம் யாளும்கண
த்தாருள் குரவசரி மரதவக்ரமவித்தனேந் இவ்வூர்
த் திருச்சக்கரப்பள்ளி மஹா தேவர்க்கு நான் விற்று
க்குடுக்கும் நிலமாவது இந்நிலத்துக்குக் கீழ்பாற்
கெல்லை நீலமங்கலத்து நிலத்துக்கு மேற்கு
தென்பாற்கெல்லை இத்தேவர் நிலத்துக்கு
1௦ 34 சிதைந்துவிட்டன.
ழிவின்றி மிகுதிக் குறை . . ...
த்துக் கொண்ட காசு முப்பத்தைஞ்சு
இக்காசு முப்பத்நைஞ்சும் இதுவே . . .
, மேல்பட்ட ,.... விற்றுக் குடுத்த நிலம்
. ம்யிறை இழிச்சு] விற்றுக்குடு . .
வோ ௬ இறுதித் டிடி 6 நிலம் . . . யொந் , ....௨.
லவோலை[யாவ]து வே[பெ]று .... வதாகவும் ..... து வேறு
பொருண்மாவறுதிப் பொருள் சிலவோலை கா]
ட்டக் கடவரல்லாதாராகவும் இப்பரிசு ஒட் . . . ௨. சும் .. .
விலையாவணஞ் செய்து குடுத்தேன் ரச் எண்ணான ர்க்
வர்]க்கு . ... .-.
108
த.நா. ௮.
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெப்டு :
தொல்லியல்துறை தொடர் எண் : 77/ 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
பாபநாசம் வரலாற்று ஆண்டு : 31-ஆம் நூற்றாண்டு
சக்கரப்பள்ளி இந்தியக் கல்வெட்டு 11
02 ண்
தமிழ் ஆண்டு அறிக்கை J
தமிழ் முன் பதிப்பு : —
சோழர் ஊர்க் கல்வெட்டு 1 ,
முதலாம் இராஜேந்திரன் கர் J
சக்ரேஸ்வரர் கோயில் - கருவறை மேற்குப்புற வெளிசசுவர்,
அகழிமங்கலத்து சபையார், அவ்வூருட்படும் திருச்சக்கரப்பள்ளி இறைவர்க்கு
நிலம் இறையிலி செய்து வழங்கியுள்ளனர். நிலத்தினை ஸ்ரீகோயிலுடை
யார்கள் வேஹறொருவரிடம் ஒப்புவித்து, அமுதுபடி, மற்றும் ல வழிபாடு
நடப்பதற்கான செலவினை ஏற்கச் செய்தனர். அவர்கள் செய்யத் தவறும்
நிலையில், அகழிமங்கல சபையாரும், கோயில் மகேள்வரரும் தண்டித்து
வசூலிக்கலாம் எனவும், அப் பாது ஸ்ரீ கோயிலுடையார்களே அவங்வழிபாடு
களைச் செய்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
Records the Tax frec land donation to Tirvccakkarapalli Alwar by the
Sabaiyur of Akalimangalam. The donated land was entrusted to some
individual by Thirukkoiludaiyarkal and arrangements were made for
worship and food offerings. Inthe event of their failure to do so, the
Sabhaiyar and Maheswaras were empowered to collect it by hard
measures and the worship could be made by Srikoiludaiyar themselves
who had the right of management.
1. ஸ்வஸ்தீ ரீ . . . . . [மன்னி வளர
2. யும்மு . . . தெந்நவ
4, ண்டிரை ஈழ... . . எறிபடைக்கே
5, ரளர் முறைமையிற் . . . . னமாகிய ப
6. லர் புகழ் முடியும் . . . . மாலையுஞ் சங்கதிர் வே
7. லைத் தொல்பெருங்[கா]வல் பல்பழந்தீ , . . .
8. த்திய செம்பொ
9. ற்றிருத்தகுமுடி . . .
10. மாப்பொரு தண்[டால்]. ...
11, கோப்பரகேசரி .,..
12, , , ராஜேந்த்ர சே[ழ]
19. (சிதைந்துள்ளது)
14, .... நித்த வினோ
15, த வளநாட்டு கிழார்க்கூ
16. ற்றத்து ப்ரஹ்மதேய
17. அகழிமங்கலத்துட்படு
18, , , திருச்சக்கரப்பள்ளி ம
19. ஹாதேவ .....
90. ல் உடையா ,..
21. ஹ்மணர் புல...
22. தேவன் இ...
23. யிரத்தனா . .
24, ண்டு எட்டாவ . ..
25. . . அகழிமங்க . . .
26. லத்து ஸயைய . ..
27, க்கல் இறையிலி . . .
28. . . . பயிர் செல்
29, & 30, சிதைந்துள்ளது
31. ச் செய்[£*]ராகவும் . . .
82. லஸ்வகம் இரக் . . .
33. நின்று திருந . ..
34, 35, 36 -- சிதைந்துள்ளன
37. தனம் புகல் இய்யா
88. ண்டு விலை கொண்டு. ...
39. மாக சிவயேரக கன்டரர் பட்டர்க்கு
110
40
41.
42,
43.
44,
45,
45,
47.
48,
21.
92.
93.
54,
99.
௨6.
57.
56,
59,
60.
ட் . . உபுழுக்குக்கறி
அரிசிபூத . . லல வடர உண்டாய் மிளகு
[க்கும் நெய் அஞ்சு . . . . க்கும் நிசதம் குசக்கலமும் உட்பட . ற்
றுட்டன பரிசுக்கு வேண் . .
நெல்லுக்குறுணி ஆக . . . . நிசதம் நெல்லு ஐய்ங்குறுணி ......
டுவா[ர்*]க்கு நிசதம் நெல்லு நானாழியும் ஆக
னாழியும் நித்த .,.... க சந்த்ரரதிதவத் இவ்வகழிமங்கல . . . .
க , ஜஹபையார் கண்காணியோடும் செலுத்த
குறையச் செலுத்தல் இவ்வகழிமங்கலத்து ஸபையாரும் பந்மாஹேஸ்வர
ரும் தண்டிச்சுச் செலுத்துவித்துக் கொள்ள
. தாரும் மற்றும் இந்த ஸாஸநம் பற்றி அநுயவிக்கும் ஸ்ரீகோயிலுடை
யார்களும் இப்படி இந்நிவந்தம் செலுத்தக்கடவார்
_ஸன்மாய் ஸ்ரீராஜராஜ
49, 50. சிதைந்துள்ளன.
த்திராண்டும் யிரு செல்லா
. . த்திருவிளக்கு இறையான்
[குடி] நிலன் எழுமாவும்
. தில் திடல்களும் கல்ல
. பத்தைஞ்சு குடுத்துக்கீழ்
கவும் இப்படி ..... சக்கரப்பள்ளி . . . தேவர்க்கு இ ஸ்ரீகோயி
லுடைய புல்லாலி மாதேவன் இரணியும் சாத்தனூரும் தாழி மாறனு
ம் சூற்றிநீலவிடனும் . . . . . சங்கனும் உள்ளிட்ட இவ்வனைவோம்
இத்தனி முன் சொல்லப்பட்ட இவ்வனைவரும் சொல்ல இஸீ[ல]ரலேகை
எழுதிநேன் ஊதி
யூ[ர்*] மாத்தாண்டன் மனிப்பா . . யனேன் இந்த எழுத்து வெட்டி
னேன் சிறுதனத்துக் காட்டகாரி தேவடி கருமாணிக்கனேன் இது
பந்மரஹேஸ்வர ரகைஷ.
ந்து
த. நா. அ. தொல்லியல்துறை தொடர் எண் : 78 / 1986
மாவட்டம்; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 17
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு ! கி.பி. 1266
ஊர் ; சக்கரப்பள்ளி இந்தியக் கல்வெட்டு | பலவும்
மொழி: தமிழும், சமஸ்கிருதமும் ஆண்டு அறிக்கை [்
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : —
க்கம் தப்புப் ஊர்க் கல்வெட்டு | _
மன்னன் : முதல் சடையவர்மன் சுந்தரன் எண் |
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு :
சக்கரேஸ்வரர் கோயில் - கருவறை, அந்தராள வடசுவர்.
திருச்சக்கரப்பள்ளி இறைவரின் உற்சவமூர் த்தங்களைக் கண்ணனலூர்க் கொப்பம்
இரண்டு கரைநாடு ஆகியவற்றைச் சேர்ந்த வாணிக நகரத்தார்கள் எழுந்
தருள்வித்தனர். சித்திரைத் திருவிழாவில் உற்சவமூர்த்தங்களின் திருவீதி
உலாவுக்கான திருவெழுச்சித் தேவை எனப்பட்ட செலவினத்தை ஏற்றனர்,
சக்கரப்பள்ளிக் கோயில், வாணிகன் பெருவழிக்கு மேற்கில் உள்ளது என்ற
குறிப்பு உள்ளது.
It records the instalation of Bronze images of God லாம் Goddess
and the endowment to conduct the sacred procession at the festival
in the month chaittra by merchant guilds belong to Padinenbhumi of
Kannanur Koppam and Irandukarainadu. It is mentioned that the
temple of Chakkarappalli Udaiya Nayanar situated on the western side
of traders Highway (Vanikanperuvalj).
1. ஸ்வஸ்திஸ்ரீ ஸமஸ்த ஐகதரதரர ஸோமகுலதிலக
2. மதுரா
3. பூரிமாதவ கேரளவம்ச நிர்மூலன லங்கா[த்*]வீ.ப
112
௦ 414 ஐ ஐ ப
10.
142
12.
18.
14,
15,
16.
த
18.
19.
20.
21.
22.
29.
24.
25.
26.
27.
லூண்டந [த்*]விதீயா ரரம சேரளகுல ஸை
லகுலிச கர்நாடராஜ வித்யர[ப]
ண காடக கரிகூட பாகல விவித
ரிபூ துர்க்கரம[ர்*]தந வீரகண்ட கேர
பால விபிந தரவ [த*]ஹந காஞ்சீபு
ராதீஸ்வ[ர*] கணபதி ஹரின [சரர்தரல] நெல்லூர் புர
விரசித வீராபிஷேக ப்ரணதரரஜ ப்ரதீஷ்டரபக
மஹா ராஜாதி ராஐ பரமேஸ்வர கோச்ச[ட பன்மரா]
ன திரிபுவனச்சக்கரவத்திகள் [ஸ்ரீ சுந்தரபாண்டிய] . . . .
யாண்டு 4௭ வது நாள் வ்ருச்சீக நாயற்று அபர பக்ஷத்து
சதுர்த்தியும் புதன் கிழமையும் பெற்
ற ரோசணி நாள்
கண்ணநூற் கொப்பத்து பதிநெண்
பூமியில் வாணிக நகரத்தோமும் இர[ண்*]
டுகரை நாட்டில் வாணிய நகரத்தோ
மும் நம் வாணிகன் பெருவழிக்கு மேல்பால் உ
டையார் திருச்சக்கரப்பள்ளி உடைய நாய
னா[ர்*]க்கு முதலியரையும் நாச்சியாரையும் ஏ
நியருளப் பண்ணிவித்து இவர் எழுந்தருளு[ம்*] சித்
திரைத் திருநாளில் திரு(வெழிச்சி தேவையும்
குறைவறுப்பதாகவும் சம்மதித்தோம் கண்ண
நூற் கொப்பத்து பதிநெண்பூமியில் வாணி
க நகரத்தோமும் இர[ண்*]டுகரை நாட்டில் வா
ணிக நகரத்தோமும் உ
113
த. நர. அ.
அரசு :
மன்னன்;
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு
தெரல்லியல்துறை தொடர் எண் : 79 / 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ஞு
பாபநாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1397
ள் கி.பி. 1475
சக்கரப்பள்ளி \
இந்தியக் கல்வெட்டு
தமிழ் ஆண்டு அறிக்கை [ க்ப்
தமிழ் முன் பதிப்பு : டண்
விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு 6
சாளுவத் திருமலைராயர் எண்
சக்ரேஸ்வரர் கோயில் - மகாமண்டப வடசுவர்
அரசர் திருச்சக்கரப்பள்ளிக் கோயிலுக்கும் அரியலூர்க் கோயிலுக்கும் பூசைத்
திருப்பணி நடத்துவதற்காக வரியினங்கள் பலவற்றைச் சர்வமானியமாக
அறிவித்துள்ளார், இட்டிகை, சூலவரி, கொத்து இலக்கை, புலவர் கரணிீகர்
சோடி, ஆதானி சோடி, இளஞ்சோடி, வீர சோடி, அதிகாரி சோடி, தஞ்சாவூர்
ஓலை எழுத்து வர்த்தனை, பிரதானி சோடி முதலிய பல வரியினங்கள்
குறிப்பிடப்படுகின் றன. இதற்கான அரச ஓலை (நிருபம்) திருவன ந்தாழ்வார்
ஆசுகவிராசர் என்ற அதிகாரி மூலம் வரப்பெற்றுள்ளது.
It records that the expenses for conducting worship and doing repairs
to the temples of chakkarattalvar and Ariyilidankonda nayanar of
Ariyalur are to be met with the tax amount collected by the Government,
It is mentioned that the royal order (Aிmபuம-letter) concerned was sent
through the Gov’t official named Tiruvanantalvar Asukavirayar,
1. ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் குகள௯டஎ இதன் மே
2. ல்(மேல்) செல்லா நின்ற மன்மத சம்வ[த்*]ச
9. ரத்து ஸிம்ஹ நாயற்று பூர்வபக்ஷத்து த
114
ம் ௦ 4௮ ௬ ஓட ௬
10,
11.
12.
13.
14,
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24,
ஸமியும் சுக்கரவாரமும் பெற்ற மூலநக்ஷத்ர நாள்
ஸ்வஸ்திஸ்ரீ மந் மஹாமண்டலேஸ்வரந் மேதினி மீ
- சுரகண்ட . . . கட்டாரிசாளுவ டஇராசயகஷி சாளுவ பகைத்த
வன்னியர் குலைகால சம்பூராய . . . ஸாபநாசாரிய சங்கா[பி]
ஷேஹ ஸமராங்கவைரி ஸ்ரீரங்க ஸ்தாபநாக்ஷாரிய
சாளுவத் திருமலைதேவ மஹாஇராசா திருச்சக்கரப்பள்ளி
உடைய நயினார் திருநாமத்துக்காணி திருச்சக்கரப்பள்ளிக்கு[ம்]
அரியலூர் அரியிலிடம் கொண்ட நயினார் [கோயில்] பற்றுக் .
கும் பூசைத் திருப்பணி நடத்த வேணும் என்று இற்றை நாள்
நிருபம் திருவுள்ளம் பற்றி [நட்டம்] இட்டிகை சூலவரி கொத்து ௨
இலக்கை புலவர் கரணிக்கசோடி ஆதானிசோடி இளஞ்
சோடி வீ[ர*]சோடி ௮திகாரிசோடி தஞ்சாவூர் ஓலைஎழுத்துவத்த
னை ப்ரதாநிசோடிக்கு மடக்குவரி கட்டுமாவிலை குளவடை நாட்டு
காணிக்கை நாடு தலையாரிக்கம் வாசலில் அதிகாரி சோடி முத
லாக ஸர்வமரந்யமரக உடையவற்கு மஹாபூசைக்கும் திங்கள் திவ
ஸம் திருப்பணிக்கும் கழித்தபடிஆலே சந்திராதித்தவரையும் ஸர்வம
ஈதியம் ஆக நடத்தத்தக்கது ஆக நித்தவினோத வளநாட்டு மண
லூர் ஆராவமுது பட்டர் திருவனந்தாழ்வார் ஆசுகவிராசர் கையில்
நிருபம் திருஉள்ளம் பற்றி [அ*]ருளுகையில் என்று என்றைக்கும் ஸர்வ
மாநியம் ஆக பூசை திருப்பணியும் நடத்திக் கொண்டு சுகஇத்திலே இ
ருக்கவும்
115
த. நர. அ. தொல்லியல்துறை தொடர் எண் : 80 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : னை
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : 12ஆம் நூற்றாண்டு
ஊர் : சக்கரப்பள்ளி இந்தியக் கல்வெட்டு
மொழி: . தமிம் ஆண்டு அறிக்கை
எழுத்து : தமிழ் முன் பதிப்பு: —
அரசு : சோழர்
ஊர்க் கல்வெட்டு ! க
மன்னன்; குலோத்துங்கன் எண்
இடம் : சக்ரேஸ்வரர் கோயில் - கருவறை மேற்குப்புறச் சுவர்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு. குலோத்துங்கன் பெயரும், 37 என்ற ஆட்சி ஆண்டும்
(எந்த மன்னன் ?) மட்டுமே தெரிகிறது.
Summary: Fragment. Only the name Kulottunga and the regnal year 37 (whose?)
could be ascertained.
கல்வெட்டு
சக்கரவர்த்தி வீரஸிமரஹாஸத்து . . -
கேசரி பந்மரான ..... குலோத்துங்க
[கூ]ற்றத்து அவளி
யான் சிங்க பட்டனும்
யானும்[ம்*] இவ்வனைவோம் . .. . .. .. ருடையான் தேவந்கனக .. .
ல்
2
3
4, னும் பலரை
5
6
7. யாண்டு ௩௨௭ ஆவது புரட்டாதி மாஸத்து இவரிடை . . ..
116
கு நர. அ.
தொல்லியல் துறை தொடர் எண் : 81 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 25
வட்டம் பாபதாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1241
ஊர் திருமண்டங்குடி இந்தியக் கல்வெட்டு |.
» ட { ல்
மொழி: தமிழ் அண்டு அறிர்க J
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : —
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் இராஜராஜன் ஊர்க் கல்வெட்டு ) 1
எண் |
இடம் : வன் கோயில் - கருவறை வடக்கு, மேற்கு, தெற்குச் கவர்கள்.
குறிப்புரை: குலோத்துங்கசோழ வளநாட்டு திருநறையூர் நாட்டு அகரம் ஸ்ரீஇராசராசச்
சதுர்வேதி மங்கலத்து மகாசடையார், எழுதிக் கொடுத்த ஆணை (நியோகம்)
இது. வன்னியர்கள் வரிதண்டுகிற போது தவறாக (பட்டர்கள் இறுக்க
வேண்டிய வரியினையும் குடிகளிடம் வசூலித்தல். அதிக குடிமை வசூலித்தல்)
வகுவித்ததால், குடிகள் முறையீடு செய்ய மூன்றாம் குலோத்துங்க சோழன்
காலத்தில் கடைப்பிடித்த நடைமுறைகளை, மாற்றாமல் கடைப்பிடிக்க
வேண்டும் என்று செய்யப்பட்ட முடிவினைத் தெரிவிக்கிறது. நான்காண்டு
களுக்கொருமுறை, நிலப்பங்கடு (கரை செய்தல்) செய்யப்பட வேண்டும் என்ற
விவரமும் தெரிவிக்கப்படுகிறது.
Summary : The decision (niyogam) taken by the mahasabha of Agaram Sri
Rajaraja ccrupetimangalam in Tirunaraiyur nadu in 1010110028 chola
valunadu is recorded. The circumstances which led to take this
decision was mentioned as that the vanniyar (tax 0011601075)
collected the tax dues of the Bhattas also from the land owners
and excess in kudimai., On their representation, this decision was made
and it insist the same pattern adopted at the time of Periadevar 1.6,
Kulottunga chola IIT be followed. Review of the reallocation of land
{karai ceytal) once in four years is also mentioned. A preparatory
document (Ayattappattiram) was drafted in advance.
117
கல்வெட்டு :
பசி
ஓம் ஸ்வஸ்திஸ்ரீ: த்ரபூவனசக்கரவத்தி ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு
5௨௫ ஆவது ரிஷமநா[யற்று] அப[ர]பக்க்ஷத்து துவாதெசியும் புதந்
கிழமையும் பெற்ற ரேவதி நாள் குலோத்துங்க சோழ வளநாட்டு திரு
நறையூர் நாட்டு அகரம் சிரி இரா[ச*]ராச சருப்பேதி மங்க .. யார்
கோயிலிலே தந்மிசெ ., .. கொட்டி கூட்டங் குறைவறக்கூடி
இருந்து மஹ... .
நாட்டு குடிமக்கஞங் கண்டு நம்மூரி[ல]வ[ர்]கண்டு வன்னியர் பற்றி
கடமை குடிமை தண்டுகிற இடத்து மு. . .துங், . டி அன்றிக்கே
குடிமைகளை ஏறுக்கொண்டும் காசு தண்டியும் பட்டகள் பேரில் வரி
களை எங்களை தண்டியும் இப்படி செய்கையாலே தரிப்பற்று பமிரேற்
- .ூற்றறுபத்திரண்டுமா மு... டகள் குடியிருப்பு ௫- உ௰ க
நீக்கி மடக்கு ௫ னூற்றறுபதி
மாலும் குடிமை கொள்ளுமிடத்து பெரியதேவர் காலத்து உடையார்
திரிபுவனவீரீசுரமுடையார் கோயிலுக்கு திருநாள்களுள்ளிட்ட கோயில்
குடிமை செய்யவும் காவேரி கரை உள்லிட்ட செந்நீர் வெட்டி
செய்யவும் பட்டகள்பேரால் வரிக்கு எங்களைப் பிடியாதொழி . . .
மைக்காசெ . . .ன்றெங்கள் பேர் . . ,. . ண்டு தண்டாதொழியவும்
மாறும் காசுவற்க மென்[று]
இதுக்கு சொல்லப்பட்[ட*) தேவைகள் செய்யக் கடவதல்லாதாகவும்
கரை செயுமிடத்து ஓராட்டை நாள் நிந்று தவிர . . .ந்பு நாலாட்டை
நாள் கழிச்சு ஊருக்கிரையக் கரையிடக் கடவதாகவும் இப்படி தவிரச்
செய்தார்களாகில் கிராமத்துரோகிகளும் நாட்டுத்துரோகிகளுமாகவும்
இப்படி . . , வித்தமையில் இப்படி செய்யு . . . . மிடத்து முந்பு
குடிமை தவிர எழுதிந ஆயத்[த1பத்திர படி
தேவை செய்வா[ரோம்] இப்படி செய்க: இவர்களருளிச் செய்க, ந[த்*]
தமுத் தலமும் , . . நேன் இவை எந் எழுத்து” இப்படிக்கு மகா
ஸயைபையு[ம்*] நம்மூ[ரு]டையாரும் எழுதி எழுத்திட்ட மகாசபையார்
நியோகப்படி கல்வெட்டித்து
118
ம். மே] 0908 6263 5
நம் ஆம் ட பம் பம
FF wN—= வ
15.
DN 0 3. 080 ஐ ஹீ ஞு. ஹூ 0 4 பட டம டம
oom ஐ Mw ம. ம. டல யூ.9.4.ஐ
மாங்களூர் இலே
ஈகநாயக பட்டஸ்ய
உமியூர் எச்சமுத்
தி பட்டஸ்ய
அசுவூர் தெக்கணா
மூத்தி பட்டஸ்ய
இராயூர்ச் செரும
டை அகில நாயக
பட்டஸ்ய இர[ஈ*]ம
| அத்துல!
[கண]ஞ்சை தில்லை
நாயக பட்டஸ்ய
குரோவி ஆழ்க்
கொண்ட வில்
லி பட்டஸ்ய
க[ண]ஞ்மை திரு[ந]
ட்டமாடி பட்டஸ்ய
கராம்பி செட்
டி கந்தாடை மக
ஈதேவ பட்டஸ்ய
பூவணூர் மகா
தேவ பட்டஸ்ய
அட்டாம் புறத்து
மகா தேவ பட்டஸ்ய
பரந்தூர் விநா
யக பட்டஸ்ம
பெருமருதூர்
சூரியதேவ பட்[டஸ்ய]
90.
21,
92.
33.
94.
95.
96,
97.
96,
99.
40,
41,
42.
43,
44,
45,
46,
47.
48,
49,
50.
51,
22.
93.
94.
90.
56.
57.
119
பொல ..
ற தே...
ல திரி. .
ட்டஸ்ம . .
ம் புறத் .
பவம்...
கண்டேற்று [பெரி]
யபிராந் பட்ட ௮
திராத்திரியாஜிந:
திருக்கடவூர் ச
வாபதி பட்டஸ்ய
நின்ம்பை நீலக்
கிரீவ பட்டஸ்ய
சேநலூர் திருச்
சிற்றம்பலமு
டையான் பட்
டஸ்ய பெரும
ருதூர் நச்சிநார்
க்கிநியாற் ப
ட்டஸ்ய
இராயூர் முகட்டவ
லநாயக பட்டஸ்ய
புள்ளூர் தேவ[ர]
ஈச பட்ட ஆகிதாக்
நி :- இராயூர் செ
ஈட்டை னாயக. .
வேண்
டு பட்டஸ்ய
த. நா. அ. தொல்லியல்துறை தொடர் எண் : $82/ 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ட்
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : 19-14ஆம் நூற்றாண்டு
ப் ரூ க் ப . . A வ ச ச
ஊர் ; இருபணடங்குடி இந்தியக் கல்வெட்டு )
|
மொழி; சம்ஸ்கிருதம் ஆண்டு அறிக்கை
எழுத்து : கீரந்தம் . .
த்து “ முன்பதிப்பு : =
ரசு : அன்
னால் ஊர்க் கல்வெட்டு \
மன்னன்; - ் ட 9
எண ]
இடம் : சிவன்கோயில் - தென்சுவர்.
குறிப்புரை : சுந்தரஞானசம்பந்தர் என்பவர் பெயர் குறிப்பிடப்படுகறது. இவர் தபஸ்வி
யாக இருக்கலாம்.
Summary: The name of one Sundarananasambanda is mentioned. He seems to
be a Tapasvin,
கல்வெட்டு :
ஸ்வஸ்திஸரீ ஸுந்தர ஜ்ஞர
ந ஸம்பந்த நாமா ப்
ஷூலதரபஸ : க்ஷிப்ரேக்ஷே
தந்மர நாதோய
நமைத தரய த:
120
த. நர. அ.
Summary :
கல்வெட்டு
தொல்லியல் துறை தொடர் எண் : 83/1986
: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 2
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1180
ல் இத்தியக் கல்வெட்டு | 50/1910
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழ் முன் பதிப்பு : =
சோழர் ஊர்க் கல்வெட்டு \
மூன்றாம் குலோத்துங்கன் எண் i
உன்னதபுரீஸ்வரர் கோயில் - மகாமண்டப வடபுறக்குமுதம், பட்டிகை.
வேளான்பெற்றதிரு என்பவள், மிலட்டூுருடையான் அரையன் சூலபாணி
யாரான வளவதரையர் என்பவரின் இளையதாரம் ஆவாள். தனது கணவன்
இறந்த பின்னர், அவரது மூத்த மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளுக்கும் தனது
பிள்ளைகளுக்கும் சொத்து பிரித்துக் கொண்டு, தனக்குரிய நிலத்தினைத், தனது
கொழுந்தன் மிலட்டுருடையான் அரையன் பொற்காரியான வளவகோனாரைத்
தனது புரவலராகக் கொண்டு, கோயிலுக்குத் தானமாக வழங்குகிறாள்.
பாகம் பிரிப்புக்கான ஆவணம் “கூற்றோலை” (கூறு ஓலை) என்று குறிப்பிடப்
படுகிறது.
This inscripton of Kulottunga IIT, deals wlth the gift of a lady by
name Velanperratiru, second wife of Milatturudaiyan Araiyan
Sulapaniyar alias Valavataraiyar, After the death of the said Valava-
taraiyar, his property was partitioned among his sons born through
both the ladies. Velanperratiru after receiving a share for her, she
gifted it to the temple of Tiruvakatticuramudaiya mahadevar having
Milatturudayan Araiyan Porkari alias Valavakonar, her brother in law
as her guardian. This document for partition is named as ‘Kurrolai’.
1. திரிபுவனச்சக்கரவிர்த்திகள் ஸிரி குலோத்துங்கசொழ தேவர[ர்*]க்கு
யாண்டு “- வது இஷப நாயற்று பூர்வ பஷ்ஷத்து திரிதிகையும் புதன்
கிழமையும் பெற்ற] புணர்பூசத்து ந[ாள் நி]த்தவிநோத வளநாட்டுக்
கிழாற் கூற்றத்து பெருமிலட்டூர் மிலட்டுருடையான் ஆரையன் . . ..
யாந வளவதரைய
121
ர்க்குப் புக்க கோவத்த[ன*]க்குடையான் மகள் வேளான்பெற்ற
திருவேன் என் கொழுன்தன் மிலட்டூுருடையாள்! அரையன் பொற்காரி
யான வள[வகோனாரை] முதுகண்ணாக[க்ி] கொண்டு இவ்வூரில்
உடையார் திருவகத்தீசுரமுடைய மஹாதேவற்கு நான் தன்மதாநம்
பண்ணி தன்மதாநப் பிரமாணம் [குடுத்த]. ,.., [எ]ன் பத்தாவின்
அபா
பரு அ இ இ இ இ
டாங்கண்ணாற்று நாலாஞ்சதிரத்து இரு[வே]86வேலிக் கீழ் வேலியில்
தெற்கடைய ஒரு குவ? நீக்கி இதன் வடக்கு இதில் நான்மாவரை .
ம , யில் வடக்கடைய நிலம் இரண்டு மாவும் இவ்வதிக்குக்
கிழக்கு இவ்வாய்க்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணாற்று இரண்டா
ஞ்சதிரத்து கீள்பணப்பிலாற்று கீழ் எ ஒரு கூறு நீக்கி இதற் கிழக்கில்
[வெளிநிலம் இரண்டு மாவின் கீழ் ஒன்பது மாவும் ஆக நிலம் நாலு
மாவின் கீழ் ஒன்பது மாவும் என் கொழுன்தன் இன்த வனவ?
கோனாரை இந்த நிலத்தை நான் தேவற்கு தாநமாகக்குடுக்க எநக்கு
முதுகண் படவேணும் இன்நிலம் தேவற்கு தா
னமாகக் குடுக்கப் பெறேமாகில் நான் ஆதிமத்திகாரம* பண்ணி[யளிப்]
பேன் என்று சொன்நவாறே இவரும் சம்மதிக்க இவரை முது
கண்ணாகக் கொண்டு இன்நில[ம்*] நாலுமாவின் கீழ் ஒன்பது மாவும்
இத்திருவ்கத்தீசுரமுடைய மஹாதேவற்கு தன்மதாநமாகக் குடுத்தேன்
மிலட்டூுருடைய[ா*]ன் அரையன் சுலபாணியாரான
வளவதரையர்க்குப் புக்க கோவத்த[ன*]க் குடையான் மகள் வேளான்
பெற்றதிருவேன் இவர் சொல்ல இத்தன்மதா நப்பிரமாணம் எழுதி
நேன் ஊர்க்கணக்கு மிலட்டூருடையான் பார்த்தசாரதி எழுத்து
இப்படி இவற்கு முதுகண் பட்டேன் மிலட்டூருடையான் அரையன்
பொற்காரியாந வளவகோன் எழுத்து
இப்படிக்கு இவை மிலட்டூருடையான் அரையன் திவாகரதேவனான
இரா[ச]ரா[ச] வளவதரையன் எழுத்து இப்படிக்கு இவை மிலட்டூருடை
யான்அரையன் இரா[ச]ரா[ச] தேவன் எழுத்து இப்படிக்கு இவை
மிலட்டுருடையான் அரையன் மாதேவன் எழுத்து இப்படி இவை
மிலட்டுருடையான் அரையன் தஞ்சை நா
122
10.
க்க,
12,
19.
ல. 0:33 ஐ எ ஷு ஸூ ஷூ பூ
ஈர. 3. ச: ஓ இ தகு
m
யகன் எழுத்து இப்படிக்கு இவை மிலட்டுருடையான் அரையன் அரச
நம்[பி*]யான் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் தலபாணி
சோமதேவன் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான் திருச்
சிற்றம்பலமுடையா நா[ன”] செம்பியன் வளவதரையன் எழுத்து
இப்படி அறிவேன் மிலட்டூருடையான் திருநட்டக் கூத்தனா
ந அநபாய வளவதரையந் எழுத்து இப்படி அறிவேன் மிசுல பாணமி
தந்த நாயகந் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டுருடையான் மலை
கினியநின்றான் ஆட்கொண்டவில்லி எழுத்து இப்படிக்கு இவை
மிலட்டுருடையான் அரையன் ஆ[ட்*]கொண்டான் எழுத்து இப்படி
அறிவேன் மிலட்டூருடையான் திருவகத்[தீ*]சுர முடையான்
தஞ்சை நாயகன் எழுத்து இப்படி அறிவேன் மிலட்டூருடையான்
தில்லை விடங்கந் திருவரங்க முடையாள்் எழுத்து இப்படி அறிவேன்
மிலட்டூருடையான் தில்லைவிடங்கள் திருச்சிற் றம்பலமுடைரள்” எழுத்து
இப்படி அறிவேள்” மிலட்டூருடையாள்? சோளதிவாகர தேவநான
தியாத சமுத்திரள் அனுத்த!? நெழுத்து
இப்படி அறிவேள் மிலட்டூருடையான் சூரி . . , யலந்வள மிதந்த நாய
கனான வல்லவங் கிழா[ர்*] நாட்டு வேளாநெழுத்து இப்படி அறிவேன்
கீரங்குடையாந் .தில்லைநாதந் உய்யவந்தான் எழுத்து இப்படி
அறிவேன் சேந்தமங்கலமுடையாந் செல்வந்ஆண்டநம்பி எழுத்து
மிலட்டூருடைன்
உ ௦௦ முடையான் எழுத்து இப்படிக்கு இவை மிலட்டு
ருடையான் உய்ய நின்றாடுவாந் [திருநட்டமாடி] எழுத்து
**மிலட்டுருடையான் *? எனப்படிக்கவும்.
“கூவம்” எனப் படிக்கவும்,
**வளவ'* எனப் படிக்கவும்.
ஆதிபத்ய அதிகாரம் எனப் பொருள் படலாம்.
“*திருவரங்கமுடையான் ** எனப் படிக்கவும்.
“தில்லை விடங்கன் ** எனப் படிக்கவும்.
**திருச்சிற்றம்பலமுடையான்:* எனப் படிக்கவும்.
**அறிவேன்”” எனப் படிக்கவும்,
**மிலட்டுருடையான்?” எனப் படிக்கவும்,
“தியாக சமுத்திரன் அணுக்கன்?? எனப் படிக்கவும்,
123
து. நர. அ.
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் ;
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு :
தொல்லியல்துறை தொடர் எண்; 84/ 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 3
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1181
மெலட்டூர் இந்தியக் கல்வெட்டு |
ண்டு அறிக் ட 31/1910
தமிழு ஆ அறிக்கை ]
முன் பதிப்பு ; _—
தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு \ 2
. 2 & க்கல் எண்
மூன்றாம் குலோத்துங்கன் J
உன்னதபுரீஸ்வரர் கோயில் - பிள்ளையார் சன்னதித் தென்புறக்குமுதம், பட்டி.
மிலட்டுரிலிருக்கும் மன்றாடி (ஆயர்)களில் சீராளன் நம்பி, சீராளன் பகுவாயன்
ஆகியோர் வசம், வேளான் உடைய நாயகன் எட்டு செம்மலிப்பயிராடுகளை
வழங்குகிறார். ஆடு ஒன்றுக்கு எட்டு நாழி நெய் என்ற கணக்கில் கோயிலுக்கு
நெய் வழங்கிட ஆயர்கள் ஒப்புகின் றனர்.
This inscription deals with the gift of eight shzep (cemmalippayiradu) by
Milatturudaiyan Velan Udaiyanayakan. The shepherds (manradikal) by
name Ciralan Nambi and Ciralan Pahuvayan who were entrusted with,
the responsiblity of rearing the goats, agree to provide eight nali of ghee
per sheep, to the temple of Tiruvakatticuramudaiyar at Perumilattur in
Kilarkurram in Nittavinoda valanadu.
1. திரிபுவனச் சக்கரவத்திகள் [ஸ்ரீகுலோத்துங்கசோழ]' தேவற்கு யாண்டு
மூந்றாவது , உலக . , வெள்ளிக்[கிழமைமயும் பெற்ற, . . .
. . , நித்ததிநோத வளநாட்டு கிழாற் கூற்றத்து பெருமிலட்டூர்
உடையார் திருவகத்தீசுரமுடையார் கோயில் சீகார்ய
124
i
2.
ஞ் செய்வார்களுக்கும் சீமாயேசுரக் கண்காணி [செய்வார்]களுக்கும்
இவ்வூரிலிருக்கும் மன்றாடிகளில் சீராளந் [நம்பியும்] சீராளந் பகுவாய
நும் இவ்விருவோம் , ..... ட்டுக்குடுத்த , . ... இந்நாயநார்க்கி
த ரல. நெய்க்கு மிலட்டூருடையாந் வேளாந் உடைய நாயகந் சாவா
மூவாப் பேராடாக எங்கள் வசம் விட்ட செம்மலிப்பயிராடு எட்டு இவ்வா
டு எட்டுங் கைக்கொண்டு ஆட்டு எண்ணாழி நெய் எங்களில் . ....
௨.௨... அளந்து தரக் கொள்ளக் கடவோமாகவும் இப்[படி சம்]மதித்து
டட [எழு]த்திட்டுக் குடுத்தோம் இச்[சீராளந்]நம்பியும் சீராளந்
பகுவாயநும் இவ்விருவோம் இது சீராளநம்பி சயிஞஜ்ஞையா தன்மைக்கு
இவ்வூர் ஊர்க்கணக்கந்் திருத்க”
ண்ணபுரமுடையான் தேவர் வல்லவன் எழுத்து இது சீ
[சயிஞ்ஞையா தன்மைக்கு]க் கோயிற் கணக்கு இறையாங்குடை . ..
யான் எண் ,.... திருநாமமுடையான் எழுத்து இப்படி அறிவேன்
மிலட்டூருடையாந் சூலபாணி சோமதேவன் எழுத்து இப்படி அறிவேந்
மிலட்டூுருடையாந் தில்லை விடங்கந் திருவரங்
கமுடையான் எழுத்து
கல்வெட்டு ஆண்டறிக்கை, ': இராஜாதிராஜதேவர்”*” எனக் குறிப்பிடுகிறது.
* திருக்கண்ணபுர*? எனப் படிக்கவும்.
125
த. நர, ௮, தொல்லியல்துறை தொடர் எண் : 85/ 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : -
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்
ச் அ ல்ச்தத் தூற்றாண்டு
os ய இத்தியக் கல்வெட்டு | ௨௦/1910
மொழி; தமிழ் ஆண்டு அறிக்கை [
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : ௭
ஸ்ர ஸ்ட் பம ஊர்க் கல்வெட்டு | ,
மன்னன் : மூன்றாம் இராஜராஜன் எண் ர்
உன்ன தபுரீஸ்உரர் கோயில் - மகாமண்டபத் தென்புறப்பட்டிகை.
குறிப்புரை : முற்றுப்பெறாத கல்வெட்டு, விளைநிலத்திற்குப் பதிலாக மனை நிலத்தினை
மாற்றி வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது, விக்கிர மசோளீஸ்வரமுடையார்
என்ற பெயருடைய வேறொரு சிவன் கோயிலுக்குரிய நிலங்களும் குறிப்பிடப்
படுகின் றன.
Summary: This inscription seems to record a gift by exchaage. Some lands belonged
to temple of Vikkirama Coliswaramudaiyar are also said to be connectad
with this deed.
கல்வெட்டு :
சி
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவ[ற்கு]
யாண்டு . ட மாண்டு கும்ப நாயற்று அபரபக்ஷத்து Qதச[மி
யும் செவ்[வாய்கிழ]மையும் [பெற்ற மூ]லத்தினாள் நித்தவினோத வள
நாட்டுப் பெரு[மிலட்]டூர் உடையார் திருவகத்தீசுரமுடையார் [கோயில்]
கீழைத் திருவாசலுக்குக் கிழக்கு திருமடைவிளாகத்துத் திரு
வீதி வடக்கு நோக்கி உடையார் விக்கிரம சோளீ[ஸ்வரமுடையார்]
- ௨௨.௨ செயிலத் திருவீதிக்கும் மனை எடுப்புக்கும் உ[ட]லாக இந்நாய
நார் [ஆதிசண்டெசுர] . . . . ல் இக்கோயில் தானத்தார் திருமடை
126
விளாக........ [பரிவர்]த்தனை பண்ணி . ...., பரிவர்த்தனை
௨௨௨௨௨ ௨ண்ட இவ் ஊர் நத்தத்துக் கொல்லி[க்]
3. குஅம்பூருடையான்! ஆளுடைநாயன் விட்ட கீழைத் திருவிட . . .
க்கு இந்நாயனாற்கு, . , . . கப்படி நீங்கலாந விளைநிலத்தூர்வைக்கு
மேற்கு மனைகுழி ௨௰௫க்கு , , .
1. ““கொல்லிக் குறும்பூருடையான் * ஆகலாம்.
127
த. நர, அ. தொல்லியல்துறை தொடர் எண் : 86 / 1986
மாவட்டம் 1 தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ; று
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : 19ஆம் நூற்றாண்டு
ஊர் : மெலட்டூர் இந்தியக் கல்வெட்டு | _
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை
எழுத்து : தமிழ் முன் பதிப்பு: 2
க்ப், ந் ஊர்க் கல்வெட்டு ] ச
மன்னன்! - எண் ர்
இடம் : உன்னதபுரீஸ்வரர் கோயில்-மகாமண்டபம் வடசுவர்க் குமுதம்,
குறிப்புரை : கல்வெட்டின் பிற்பகுதியாக இருக்சுலாம். இறைவரின் திருமந்திர போனகத்
துக்கும் (நைவேத்யம்) திருப்பணிக்கும் (தெசபந்தகப்படி) கொடை வழக்கப்
பட்டுள்ளது.
Summary: Seems to be the concluding portion of the inscription. The nattars
and maccannam (mahajanas) authorise the temple to receive some
thing and utilise it the tirumantiraponakam (food offerings) and the
repairs (tecapantakappadi).
கல்வெட்டு
ஷம்
.
>
க மே
இந்[நாட்டோமும்] மாச்சந்நமும் இந்நாயனார்க்கு சந்திராதித்தவ
[ரையிலும்] சந்நதிக்கு திருமண்திரபோ நகத்துக்குத் தெசப்பெந்தக
ப்படிக்கு பிரமாணமும் பண்ணிக் குடுத்து இப்பிரமா
[ண]ப்படி கல்வெட்டுவித்தது.
128
த நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 87 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ன்
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. :2ஆம் நூற்றாண்டு
ஊர் : மெலட்டூர் இந்தியக் கல்வெட்டு | இ
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : _
அரசு சோழர்
மன்னன்: ௨ ஊர்க் கல்வெட்டு \
எண் |
இடம் : உன்னதபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபத் தென்புறக் குமுதம்,
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு - ஊர், நாட்டுப் பெயர் மட்டுமே தெரிகிறது.
Summary: Fragmentary inscription, Mentions Perumilattur in Kilarkurram in Nitta-
vinoda valanadu.
கல்வெட்டு :
1. . . . நித்தவிநோத வளநாட்டு கிழாற் கூற்றத்து பெருமிலட்டூர் மிலட்டூ
ர௬ுடை....
2. ந் அரை[யன்] . . . . . பக்கல் விட்ட [நென்]மலியூர் . .
129
த. நர. அ. தொல்லியல்துறை தொடர் எண்: 88/ 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
வட்டம் ; பாப நாசம் வரலாற்று ஆண்டு : 13-14ஆம் நூற்றாண்டு
ஊர் : மெலட்டூர் இந்தியக் கல்வெட்டு |
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை | ௬
எழுத்து: தமிழ் பாகம்
முன்பதிப்பு : oe
அ[ரசு ; —
எண்
J
இடம் : உன்னதபுரீஸ்வரர் கோயில் - மகாமண்டப வடபுறப் பட்டிகை.
குறிப்புரை : அண்டுக்கல்வெட்டு, இறைவியின் மீது பாடப்பட்ட பாடலாக இருக்கலாம்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களும் நிறைந்த
என்று பொருள் படும் குறிப்பு உள்ளது.
Summary: Fragmentary. Seems to be a verse composed in praise of the consort
of Siva, with the meaning that she is the embodiment of dharma,
four gunas and beauty.
கல்வெட்டு :
1, லும் பெருங்கறமுமளப்பெரிய குண நான்கும் பொருந்தழகும் பறந்
துடைய! புவன . ..
2. துங்கவய்யன[க]த்தும் ஏத்தரிய . . .
1. **பிறங்கறமும் அளப்பரிய குணம் நான்கும் பொருந்தழகும் பரந்துடைய”*
130
த. நா. அ.
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் :
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
Summary :
கல்வெட்டு
தொல்லியல்துறை தொடர் எண் : 89/ 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 24
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1848
பணிவு ல ளது ருப்னிது 29/1910
தமிழ் ஆண்டு அறிக்கை |
தமிழ் முன் பதிப்பு : ண்
பக்க ங்தை ஊர்க் கல்வெட்டு |!
இரண்டாம் மாறர்மன் ண ]
குலசேகரன்
வல்வில்ராமன் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறச்சுவர்,
இருப்புள்ளம்பு தண்குடி இறைவர் வல்வில் இராமர்க்கு, மிழலைக் கூற்றத்து
நடுவிற் கூற்று (அறந்தாங்கப்பகுஇ)ப் பாவீரிமங்கலத்து ஊரவர், தங்கள் காணி
யான நடுவிற்கூற்றுப் பெருங்தடியை ஸேநாபதிப்பெருமால் பெயரில்
இருவிடையாட்டமாக வீற்று வழங்குகின் றனர், கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
This inscription of Maravarman Kulasekaradevar II (1348 A.D.), starts
with the expression ““Srimatkittikkumel”, as it was considered that it,
was redundant to engrave the meykutti in its complete form, this term
meaning “10 be engraved after the meykirtti” was refixed to the body
of the text, Deals with the gift deed by sale of a land as
Tiruvidaiyattam by the uravar of Pavirimangalam in the middle
portion (naduvoikuru) of Milalaikkurram to the temple of Valvilra-
mapperumal at Tiruppullambutankudi in the name of Sri Senapati
Alwar (Visvaksena), the deity who is supposed to keep the accounts
of Vishnu temples, Not completed,
1. ஸ்வஸ்திஸ்ரீ மத்கீத்திக்
2. குமேற் ஸ்ரீகோமாற பன்மர் திருபு
131
வனச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலசே
கர தேவற்கு யாண்டு ௨0௪ ஆவது
மிதுந னாயற்று பூர்வபக்ஷத்து ப
ஞ்சமியும் வெள்ளிக்கிழமையும் பெ
ற்ற உத்திரத்து நாள் மிழலைக் கூற்
[ற]த்து நடுவிற் கூற்று பாவிரிமங்கலத்
து ஊருக்குச் சமைந்த ஊரவரோம்
சோழ மண்டலத்துத் திருப்பதிக
ளில் திருப்புள்ளம்பு தண்குடியில்
நாயனார் வல்வில்லிராமப் பெருமா
ள் திருமுற்றத்து ஆழ்வார் ஸ்ரீஸேந[£]
பதி ஆழ்வார்க்கு திருவிடையா
ட்டமாக விற்றுக் குடுத்த காணிக்கு
விலை ப்ரமரணம் பண்ணிக்குடுத்த
பரிசாவது நாங்கள் விலை கொ
ண்டனுபவித்து வருகிற எங்கள்
காணி நடுவிற் கூற்று
ப் பெருங்குடியில் தி
ருவிடையாட்டமாக
விற்றுக் குடுத்த க[ஈணி]க்கு எல்
லையாவது கீழ்[பாற்]கெல்லை உ
ள் வரி நாற்றங்கால் உ . . , . இரண்டி
ல் கொழுக்குத்திக்கும் வெ . வந்த
மதாதா கொழுக்குத்திக்கும் மேற்
கும் தென்பாற்கெல்லை சித்*ரவிட
ங்கத்துக் குளத்துக்கும் நீர்பாய்கிற
வாத்தலைக்கு வடக்கும் மேல்பா
ற்கெல்லை இவ்வூர் பெருங்குளத்
து கீழ்கரைக்குக் கிழக்கும் வ[ட]
பாற்கெல்லை ஆலோடு மடை
வாய்க்காலுக்கு கிழக்கு நோ
க்கிப் போந்து வடக்கே புரிந்து
கிழக்கு நோக்கிப் போந்து [உய]
ரியிலே உறப்போந்த வாய்க்
காலுக்கு தெற்கும் ஆக இசைந்
த பெருநான்கெல்லைக்கு ர்ளு வ
ட கடையாய் நீங்கும் பாவிரி
மங்கலத்து திருநாராயண , . .
த. நார. அ. தெரல்லியல்துறை தொடர் ஏண் : 90/1986
மாவட்டம்; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
வ்ட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : 15 ஆம் நூற்றாண்டு
ஊர் : ள்ளபூதங்
பர்வ வலுக் இந்தியக் கல்வெட்டு | _
மொழி ; தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து: தமிழ் ௬ அகில
அரசு : விஜயநகர்
அரசன் : சாளுவத்திருமலைராயர் ஊர்க் கல்வெட்டு \ 2
எண் ]
இடம் : வல்வில்ராமர் கோயில் - முதல் திருச்சுற்று, கோபுரத்தின் தென்புறம்
குறிப்புரை : அரசர், இக்கோயிலுக்குரிய பலவகைச் செலவினங்களை ஈடுகட்டுவதற்காகப்
பலவகை வரியினங்களைக் கோயிலுக்குச் செலுத்த ஏற்பாடு செய்கிறார்.
Summary: This is an inscription of Kattari Saluvattirumalai deva maharaja (15th
Century A.D.). Tax items like Vasalilvattanai, Sulavari, Irayasavattanai
etc. were to be utilised for the various expenses to be met by the
Pullamputankudi temple.
கல்வெட்டு :
2. கட்டாரி சாளுவ திருமலை தேவமஹரராச ஆதிம்மா . . . .. . திருவேங்
3. திருப்புள்ளம் பூதங்குடி கோயிலுக்கு நானாவகைக்கும் வாசலில் ' வத்
[தனை] . ,.
4. சூலவரி இராயஸவத்தமன ஆவிஸரவத்தனைக் கணக்கு .. .
5. ன்றும் ஆக கழித்து ஆளவும் சேதி ஊழியம் , . . கணக்கு ,...
13%.
கு. நரா, அ.
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி :
எழுத்து :
அரசு:
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
Summary :
தொல்லியல்துறை தொடர் எண் : 91/ 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 14
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி,பி, 1100
புள்ளபூதங்குடி இந்தியக் கல்வெட்டு |
தமிழ் ஆண்டு அறிக்கை ]
தமிழ் முன் பதிப்பு : க்
சோழர் ஊர்க் கல்வெட்டு 1
இரண்டாம் இராஜாதிராஜன் எண் ]
வல்வில்ராமன் கோயில் முதல் இருசசுற்று நுழைவாயிலின் தென்புறமுள்ள
நிலைக்கல்,
இக்கல்வெட்டு இக்கோயிலைச் சேர்ந்ததாகத் தெரியவில்லை. இத்ராந்தகச்
சதுர்வேதிமங்கலத்தின் உட்பிடாகையான சல சிந்தாமணி (லசிந்தாமணி?)
நல்லூசிலுள்ள ஸ்ரீ பிராந்தக ஈசுவரம் என்ற சிவன் கோயிலில் கண்டியூர்
பாலாசிரியன் ராஜாஸ்ரய பிரம்மாதிராஜன் என்பவர் நந்தாவிளக்கு வைத்து
திருஞானசம்பந்தர் சிலையையும் எழுந்தருள்விக்கிறார்.
This inscription doesn’t seem to belong to this temple. It provides the
information that one Kandiyur Palaciriyan (Balasraya?) Tiruviratta
namudaiyan Tiruvakatticuramudaiyan alias Rajasraya Brammadarajan
made arrangements for burning one perpetual lamp at Sipirantaka
icuram at Silacintamani nallur, hamlet of Chitrantaka (or Chitrankata)
caturvedimangalam, It is further informed that he consecrated the
image of Aludaiyapillaiyar (Tirunanasambandar) in this ,temple,
134
கல்வெட்டு :
1
2
3
4
5.
6
7
8
9.
10,
11.
12.
18.
14,
15.
16.
LT.
டி
ஸ்வஸ்திஸ்ரீ
மதுரையு
ம் ஈழமுங்
கொண்ட இரா
ஜாதிராஜ
தேவற்கு
யாண்டுப
திந்நால
£வது சித்ராந்
தகசச் சது
ர்வேதி ம
ங்கலத்து பி
டாகை சில சி
ந்தாமணி ந
லூர் உடை
யார் சிபிராந்
தகஈசுரம்
உடையார்]க்
கு திருநந்தா
விளக்கு வை
த்து ஆழுடை
ய பிள்ளையா
ரையும் எழு
ந்தருளிவித்த
என் கண்டி
ஊர் பாலா[சி]
ரியன் திருவீ
ரட்டான மு
டையான் திருவ
கத்தீசுரமுடை
யானான ராஜா
ஸ்ரயப்ரம்மாத
ராஜந் பக்கல்
[பொன்] ,...
“சித்ராங்கத?? என்றும் படிக்கும் வகையில் பொறிக்கப்பட்டுள்ளது.
த. றர. ௮.
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் |
தொல்லியல்துறை தொடர் எண் : 92 / 1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 35
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1213
புள்ளபூதங்குடி இந்தியக் கல்வெட்டு |.
தமிழ் ஆண்டு அறிக்கை |
தமிழ் முன் பதிப்பு : =
சோழ ஊர்க் கல்வெட்டு 1 ம்
மூன்றாம் குலோத்துங்கன் எண் ]
வல்வில்ராமன் கோயில் முதல் திருச்சுற்று நுழைவாயிலின் வடபுறமுள்ள
இடம் :
நிலைக்கல்,
குறிப்புரை ; இக்கல்வெட்டு இக்கோயிலைச் சேர்ந்ததாகத் தெரியவில்லை, திரிபுவன
வீரேச்சுரம் என்ற கோயிலுக்கு நிலம் வழங்கப்பட்ட செய்தி உள்ளது.
கல்வெட்டு பாதிக்குமேல் தெளிவாகப் பொறிக்கப்படவில்லை. கல்வெட்டுள்ள
இக்கல், வேறிடத்திலிருந்து கொண்டுவரப்பட்டு திலைக்கல்லாகப் பயன்
படுத்தப்பட்டிருக்கிறது.
Snmmary : This inscription doesnot seems to belong to this temple, It record
some gift to a Siva temple by name “Tirubhuvana viraiswaram”,
named after Kutottunga III,
கல்வெட்டு
1. ஸ்வஸ்திஸ்ரீ 7. ன் முடித்தலையு
2. திரிபுவநச்ச 8. ம் கொண்டு வீர
3. க்கரவத்திகள் 9. ஈபிஷேகமு
4, மதுரையும் 10. ம் விசேகா(ப்) பி
9. ஈழமுங் கருவூ 11. ஷேகமும் பண்
6. ரும் பாண்டிய 12. ஸணியருளிய ஸ்ரீ
136
19.
14.
15.
16,
திரிபுவனவீரதே
வற்கு யாண்டு
௩ம௫ திருநை
17 4௦ 20 சிதைந்து விட்டன
21.
22.
23.
24,
25.
. . உடைய
ஈர் திருபுவனவீ
ரயீஸ்வரம்முடை
யார் கோயிலுக்கு
இவ்வூர் . ..
94,
. இன்
னாயநார் விலை
காண்டுடைய
நிலம் . . .
. இன்னில
த்தில் . . ..
டி அரைக்காணி
சின்ன[மும்
35 1௦ 88 சிதைந்து விட்டன
137
து. நர. அ.
இடம் :
குறிப்புரை :
Summary :
தொல்லியல் துறை தொடர் எண் : 93/1986
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 13
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1227
தமிழ் ஆண்டு அறிக்கை |
தமிழ் முன் பதிப்பு : டன்
சோழர் ஊர்க் கல்வெட்டு |
5
மூன்றாம் ராஜராஜன் எண் J
வல்வில் ராமன் கோயில் - முதல் திருச்சுற்றில் உள்ள தனிக்கல்
திருபுவன குலோத்துங்கசோழ வளநாட்டு திருநறையூர் நாட்டு அகரம்
சித்ராங்கதச் சதுர்வேதிமங்கலத்து (மகாசபையார்) திரிபுவனவீரீசுரமுடையார்
திருக்கூடத்தில் கூடி எடுத்த முடிவு பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடக் கூடும்.
கல்வெட்டு சிதைந்துள்ளது. இக்கல்வெட்டும் இக்கோயிலைச் சார்ந்தது
இல்லை. இவ்வூர்க் கல்வெட்டு எண் 9, 4 ஆதியவையும் இக்கல்வெட்டும் ஒரே
ஊரைச் சார்ந்தவையாகத் தெரிகின் றன,
This inscription dosn’t seems to belong to this temple. This inscription
of Kulottunga Cola III, belongs to Agaram Chitrankataccaturvedi
mangalam in Tirunaraiyurnadu in Tirubhuvana Kulottunga Colavalanadu.
It seems to record a decision taken at the meeting of the mahasabhaiyar
of the said Caturvedimangalam, convened at the assembly hall called
Tiribhuvanaviricuram udiyar tirukkudam. Inscriptions No : 3, 4 and 5
of this village seem to belong to some other temple.
138
கல்வெட்டு :
1, திரிபுவன
2. சக்கரவத்தி
9. கள் சிரி ராஜ
4. ராஜ தேவற்
9, க்கு யாண்டு
6. மக மகர
7. நாயற்று. .
8. . நக்ஷத்திர
9. த்து [நான்று]
11. திருபு[வ*]ன குலே
12. ஈத்துங்கே
18. சாழ வளந
14, ஈட்டு திருந
15, றையூர் நா
16, ட்டு அகரம்
17. [சித்திரங்கதச்|
18. சதுர்வேதி
19. மங்கலத்
20. து
1 என்த
22. . , உடைய[ா]
29. ர் திருபுவந வீரீ
24, சுரமுடை
29. யார் திருக்கூ
26. ட[த்*]து கூட்டம் கூ
27. டி இவூர் ...
28, & 29. சிதைத்து விட்டன
90, ஓலை செ[ய்*|து
இதல்: ஜக படு ம
92. [க்*]கால்க்காணி
99. 1௦ 36, சிதைந்து விட்டன
த. நா. ௮, தொல்லியல்துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம்; பாபநாசம்
ஊர் ; பட்டவிருத்தி
மொழி; தமிழ்
தொடர் எண் : 94/1986
ஆட்சி ஆண்டு : க
வரலாற்று ஆண்டு : 12 ஆம் நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு 1.
ஆண்டு அறிக்கை |
ன்
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : ண
அரசு : சோழர்
அரசன்: - ஊர்க் கல்வெட்டு ]
எண் 4
J
இடம் : சிவன்கோயில் அர்த்த மண்டப வடபுற முப்பட்டைக் குமுதம்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு - நில எல்லையில், .
மாதேவி வதி, இராசேந்திர
சோழ . . . . என்ற பெயர்கள் குறிப்பிடப்படுகின் றன.
Summary: Fragmentary - In the boundaries of lands, *,
Colla]. ...” are
. madevi vati,’ “Irajendira
2, , . வன மாதேவி வதிக்கு மேற்கு இராஜேந்திர சோ
8. , .. தில் கிழக்கடைய நிலம் ஒருமா நீக்கி இது
140
த. நர. ௮. தொல்லியல் துறை தொடர் எண் : 95 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ! பன
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு: கி.பி. 12-ஆம்
ஊர் பட்டவிருத்தி நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு 3 இ
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : tes
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு |
மன்னன் : குலோத்துங்கன் எண்
இடம் 7 சிவன்கோயில் பிரகாரத்திலுள்ள ஒரு கல்லில் உள்ளது.
குறிப்புரை : குலோத்துங்கசோழன் பெயர் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் மூன்று
விளக்குகள் வைக்கப்படுகின்றன. எரிக்கும் பொறுப்பைக் கோயில் சிவப்
பிராமணர் ஏற்கின்றனர்.
Summary: Beginning and end are lost. Arrangement made for burning three
perpetual lamps is mentioned. The names of three doners, i.e.
Kavandan, Kundur Perumal and Kuravaceri Udaiyandan and the name
of the king, Sri Kulo[ttunga] cola devar are mentioned.
கல்வெட்டு :
1. காவாண்டா 6. வைத்த வி
2. ந் வைத்த வி 7. எக்கு ஒற்றும்
3. எக் கொன் 8. குரவசேரி உ
4, றும் குண்டு 9. டையாண்டா
9. ர் பெருமாள் 10. ன் வைத்த விள
141
பாரி
13,
13.
14.
19,
16.
4 சி
க் கொந்றும்
இம்மூந்றும்
சந்திராதித்த
வற் எரிக்க க
டவோமாக
உபயம் கெ
ரண்டோம்
18.
19,
20.
21.
22.
23.
24,
142
இக்கோயில் [சி]
வப் பிராமண[3]
ராம் ॥ —
ஸ்ரீகுலோ
சோழ தேவ
ர் யேறு...
ந விளக்கு
சொல்லடைவு
சொல்
அகழி மங்கலம்
அண்டாட்டுக் கூற்றம்
அத்யயநம்
அதிகாரிசோடி
அந்தரபடுகை
அந்தராயக்காசு
அந்தராயம்
அடை ஓலை
அடைத்தறி
அரசு பேறு
அரசூருடையாரரன பரவமத்திதரரான வீரங்கர்
அரைசூருடையான் உமையப்பிள்ளை
தில்லைக் கூத்த தெண்டநாயக்கன்
அரையன் திருவலஞ்சுழி உடையான்
நகரீஸ்வரமுடையானான விஜயகங்கன்
அருமொழி தேவச்சேரி
அன்றாடு நற்காசு
ஆட்டைத்திருநாள்
ஆடைதறி
ஆதனூர்
ஆதானிசோடி
ஆதிசண்டேஸ்வரர்
143
பக்கம் - வரி
101-4, 105-35, 106-55, 108-26, 110-17
111-45
73-1, 76-1 87-1, 89-5, 90-1, 97-6
26-13, 27-24
115-16
31-16
28-31, 43-8, 55-27
11-10, 20-53, 31-18,20 39-54, 51-34,
65-16
79-11
83-63
80-28, 32, 82-51
6-32
45.7, 15
70-4, 71-7, 8
20-63, 51-41, 55-29
74.3
34-18
82-53
1-1, 3-2
115-14
19-43, 20-52, 24-34, 27-22, 28-30,
30-8, 14, 37-35 38-41, 42-6, 50-9 51-2,
70-4, 74-3
சொல்
ஆமணக்கு
ஆயத்தபத்திரம்
ஆயவற்க்கம்
ஆவணக்களி
ஆவிஸரவத்தனை
ஆவூர்க்கூற்றம்
ஆள்தேவை
ஆள்வரி
ஆளுடைய நம்பி
ஆளுடையபிள்ளை
ஆற்காடுக்கூற்றம்
ஆனைச்சாலை
இட்டிகை
இடங்கை தொண்ணூற்று எட்டு
இடைவரி
இந்வரி
இராயவத்தனை
இராயவிபாடன்
இராசகரம்
இராசராச தேவர்
இராசமகேந்திரம்
இராசாக்கணாயன் மழவராயர்
இராரா வளநாடு
இராஜமகேந்திரன் பற்று
இராஜராஜபெருவிலை
இராஜராஜ வளநாடு
இராஜேந்திரசோழச்சேரி
இராஜேந்திரசோழ வளநாடு
இராஜேந்திரசோழ தேவர்
இரும்புதல்
பக்கம் - வரி
61-39, 81-42
118-4
60-13, 20
102-28, 50-21
133-4
30-4, 33-6, 42-2
60-24
61-28
38-37
38-36
26-13, 77-2
60-26
115-13
79-7
61-28
61-28
133-4
79-15, 80-18
79-8, 12
5-15, 26-9, 38-45
57-8
60-14
33-4
23.28
99-III-2
73-1
11-12, 20-60, 48-25, 55-28
70-4
32-1. 37-32, 47-17
33-6
சொல்
இளஞ்சோடி
இறை
இறைப்புப்பற்று
இறையிலிப்பற்று
இறைமுறைமை
இறையிலிகைத்தீட்டு
இன்னம்பர்நாடு
இஷ்டிகை
உமையான் சூரியன்
உத்ஸவர்
உபையத் தீட்டு
உமாமகேஸ்வரதேவர்
உய்யக்கொண்டான் வாய்க்கால்
உலகுய்யவந்த சோழவளநாடு
உழவு முற்றூட்டு
உறைநாழி
ஊர்க்கணக்கு இரும்புதலுடையான் தேவநாராயணந்
திருமயாநமுடையான்
ஊர்க்கீழிறையிலி
ஊர்க்கணக்கந்திருக்கண்ணபுர முடையான்
தேவர்வல்லவன்
ஊர்க்கணக்கன் மத்யஸ்தன் வேங்கடவந்
வேம்பந்தப்பிரியன்
ஊர்க்கணக்கு
ஊர்க்கணக்கு நெற்புக்கை உடையான்
நாற்பத்தெண்ணாயிரப்பிரியன்
ஊர்க்கணக்கு கூடலூருடையான் இடர் கெடுத்தான்
பட்டப்பிரியன்
ஊர்க்கணக்கு மிலட்டூருடையான் பார்த்தசாரதி
ஊற்கீழ் இறையிலி
எதிரிலி சோழநல்லூர்
பக்கம் - வரி
115-14
10-4, 11-10
80-25
79-16, 83-67
79-9, 12
37-35, 42-6, 43-9, 55-30
70-4, 79-6
93-5, 6
93-4
27-24
85-14
38-36
38-40, 42-5, 64-12, 65-13
93-7
6-21
34-17
51-47
33-7, 57-15
125-3
48-28
11-12
75-4
57-26
122-7
95-5
73-2
சொல்
ஏழு மாறிபொன்
ஒழுக்குரீர்ப்பாட்டம்
ஓலை எழுத்துவத்தனை
ஓலை எழுத்துவிநியோகம்
க்ராம கார்யம்
கங்கைகொண்ட சோழ வாய்க்கால்
கட்டுமா விலை
கடையீடு
கண்டிஊர்
கண்ணநூற் கொப்பம்
கணபதியார் தூம்பு
கன்னடிய வர்ணம்
கணிதச்சக்கரவர்த்தி
கம்பன் தெண்ட நாயக்கர்
கமுகு
கரும்பு
கருவி ஆயம்
கல்லாயம்
கவுசிலை வதி
கன்னடியக்காலம்
காட்டகாரி
காடு வெட்டி
காணிக்கை
காந்தார நாடு
காலப் பொல்லாங்கு
காலாந்தரம்
காவேரி
கீராமத்துரோகி
கிள்ளியூர் மலை
கிழார்க் கூற்றம்
146
பக்கம் - வரி
64.11
61-30
115-15, 16
60-24
57-10
14-41, 13-39, 26-15, 54-23
115-16
34-21
135-25
113-16
19.37
79-10
14-25
45-6
61-37, 80-27
61-37, 80-33, 34
82-60
82-61
14-40, 19-39, 26-15, 54-22
6-28
111-60
80-24
60-32, 82-51
10-2, 57-8
42.5
19-47
2.4
118-4
14-30
111-16, 101-3, 108-25
சொல்
கீழ்வேங்கை நாடு
குசக்கலம்
குடிமை
குடிதரகு
குதம்பை ஏரி
குலசேகரதேவர்
குலோத்துங்கசோழ கணிகாதராயர்
குலோத்துங்கசோழ தேவர்
குலோத்துங்க சோழ வளநாடு
குலோத்துங்கசோழ வாய்க்கால்
குலோத்துங்கசோழ விண்ணகராழ்வார்
குளவடை
கூட்டப் பெருமக்கள்
கூரை கட்டணம்
கூற்று ஓலை
கொத்துஇலக்கை
கொத்து கீற்று
கொட்டாரம்
கொள்ளு
கொழுந்து
கொலோத்துங்க சோழ தேவர்
கோதும்பை
கோயில் கணக்கன்
கோயில் கணக்கு
கோயில் குடிமை
கோயில் பற்றுப்பிடித்த பிள்ளை
கோயிற் கணக்கு
கோயிற்றமப்பேறு
கையீடு
கையோலை
147
பக்கம் - வரி
33-4
111-42
118-2
10-4
81-39
22-3, 56-3
14-26
9-2, 13-13, 30-1, 54-19
118-1, 139-11
30-10
64.9
83-63, 115-16
57-11
34-19
122-3
115-13
82-58
80-27
81-41
61-38, 81-33
64-9
80-39
85-1, 6-36, 8-57
85-4, 34.23
118-3
74-2
125-4, 34-23
34-17
15-43, 30-8
14-25
சொல்
சண்டேஸ்வரப் பெருவிலை
சந்திப்பொலி
சயிஞ்சை
சருப்பேதி மங்கலம்
சன்துவிக்கிறகப்பேறு
சார்வலைக்காரர்
சாரடை
சாலிகர்
சாலைய மங்கலபற்று
சாஸ்வதிகம்
சித்திரைத் திருநாள்
சித்ரவிடங்கத்துகுளம்
சித்ரவீதி
சித்ராந்தகச்சதுர் வேதிமங்கலம்
சிந்தாமணி நல்லூர் உடையார்
சில்வரி
சிற்றாளத்தூர்
சிற்றேரி
சீகார்யம்
சீபண்டாரம்
சீபூதியான ராஜநாராயாணச் சருப்பேதிமங்கலம்
சீமாகேசுரர்
சீமாயேசுரக்கண்காணி
சீவிதக்காறர்
சீவிதப்பற்று
சுவாமிதேவர்
சுன்னத்தார்
பக்கம் - வரி
73-1, 74-3, 77-2
95-3
125-3
95-4
60-23
83-65
61-29
82-54
60-10
27-29, 38-51, 51-29, 55-26, 65-15,
113-23
132-28
10-6, 57-16
135-9, 139-17
135-13
11-10, 20-53, 31-18, 20, 39-53, 43-8,
51-33, 55-27, 65-16
42.2
23-21
124-1
14-29
10-3, 23-11, 30-6, 33-3, 42-2, 45-4,
60-5, 64.9, 68-11
6-37
125-2
79-10
79-10, 16, 83-65
13-23
82.62
செரல்
சூலவரி
செக்கு
செக்குஆயம்
செங்கழுகீர்
செந்நீர் வெட்டி.
செம்பியன் பொய்கை நாடுகிழவன்
சேதி ஊழியம்
சைவாச்சார்யம்
சைவாசாரியம்
சோழராச சருப்பேதிமங்கலம்
சோழராஜ்யதிலதச் சருப்பேதிமங்கலம்
சோறு இறை
தச்சவாசாரியக்காணி
தச்சுத்தேவை
தட்டொளி
தண்டம்
தண்டீச்சுரன்
தந்திரிமார்
தரவிறை
தரவிபூடுக்கைசெலவு
தரவிடு
தறிஇறை
தன்மதாவளர்
தன்மதானப்பிராமணம்
தன்மதாவளர்
தன்மதானம்
தன்மிசெய்தல்
தானத்தார்
திங்கள் திருநாள்
தியாகசமுத்திரவாய்க்கால்
149
பக்கம் - வரி
115-13, 133-4
60-26
83-63
61-37, 80-35
118-3
101-6
133-5
13-24, 34-24,
86-5
30-9
30-5, 33-6
19-44
75-5, 86-5
60-25
61-27
11-10
12-1, 13-2, 6
81-49
15-43
34-17
34-19
60-26
19-43, 46, 50
23-17, 122-2, 7
19-43, 46, 50
23-22
10-3. 18-34, 48-20, 54-21, 118-1
60-9
34-18
122-3
சொல் பக்கம் - வரி
தியாகசமுத்திரச்சருப்பேதிமங்கலம் 10-2, 57-9
தியாகசமுத்திரச்சேரி 11-11
திரிபுவனமா தேவிப்பேரேரி 18-34, 19-37, 23-19, 48-20
திரிபுவன முழுதுடையாள்வதி 122-3
திரிபுவனவீரீசுர முடையார் 118-3, 137-22, 139-23
திருக்கைஆயம் 82-59
திருக்கற்றளி 85-4
திருக்கிளாவுடையார் 10-3, 13-7, 18-35, 20-51, 24-34, 36,
28-30, 33-3, 37-34, 42-6, 45-5, 48-20,
50-9, 51-31, 54-21, 55-26, 57-14, 60-7,
64-10, 65-16, 68-12
திருச்சக்கரப்பள்ளி 101-21
திருச்சக்கரப்பள்ளிடடையநாயனார் 113-20, 115-9
திருச்சக்கரப்பள்ளிஸீகோயில் 101-21
திருச்சாந்து 26-12, 27-24
திருச்சக்கரப்பள்ளி மாஹாதேவர் 108-28, 43, 110-18
திருநந்தவனம் 2-5
திருநந்தாவிளக்குபுறம் 26-11, 27-22, 50-29, 54-21. 25
திருநறையூர் நாடு 139-14
திருநாமத்துக்காணி 6-22, 115-10
திருபுவனவீரதேவர் 70-1, 73-1, 76-1
திருபுவனமாதேவிச்சேரி 20-61, 28-32, 51-37
திருபுவனமாதேவிச்சருப்பேதிமங்கலம் 14-39, 18-31, 20-52, 23-19. 28-30,
48-18, 50-6, 54-20, 55-27. 77-2
திருபுவன முழுதுடை ச்சேரி 11-11
திருப்பாற்கடலாழ்வார் 50-7
திருப்பாண்டீஸ்வரமுடையார் 2-4, 3-4
திருப்புள்ளம்பூதங்குடி 133-3
திருமஞ்சனம் 2-5
திருமந்திரஓலை 99-111-3
திருமன்திரபோநகம் 128-2
150
சொல்
திருமடைவிளாகம்
திருமலைதேவமஹராசர்
திருமாளிகைப்பிள்ளையார்
திருமுடியால் நடந்தாள் திருக்குகை
திருமுற்றம்
திருவகத்தீசுரமுடையர்
திரு வரங்கவதி
திரு(வைழிச்சிதேவை
திருவாணை
திருவாசலில்போந்தகுடிமை
திருவிரையாக்கலி
திருவிறையான்குடி
திருவிடைக்கட்டு
திருவுண்ணா ழிகைபிள்ளை
திருவுடைமகாதேவர்
திருவெடுத்துக்கட்டி
திருவைகாவூருடையார்நித்தவிகோதீஸ்வரமுடையார்
திருவைகாஉடையார்கோயில்
தேவரடியாள்
நடுவில் திருமுற்றம்
நந்(தி) ப(ந்)மராஜர்
நம்பிராட்டியார்
நாச்சியார்
நாடுதலையாரிக்கம்
நாட்டார்
நாட்டு காணிக்கை
நாட்டு துரோகிகள்
நித்தவினோதவளகாடு
பக்கம் - வரி
126-1
115-9, 133-2
90-2
85-1
18-33
122-2, 122-6, 124-1
65-13
113-23
11-10, 20-56, 25-31, 51-36, 65-16
28-31, 31-19, 39-55, 43-8, 51-34, 55-27
65-16
41-21
18-35, 19-51
93-6
7-55
99-IV-3
54-21
70-4
97-6
38-36, 97-7
64.9
94.1
38-37
38-37,38, 89-7
115-17
81-48
115-17,16
118-4
10-2, 18-30, 23-9, 30-4, 32-2,6, 37-33,
44.3, 47-17, 50-5, 54-20, 57-7, 59-3,
64-9, 68-10, 108-25, 115-21, 121-1, 129-1
சொல்
நித்தவிநோத (கல்)லியாண சுந்தரதேவர்
நியாயத்தார்
நியோகப்படி.
நிர்மாலிய கைங்கர்யம்
௩ி(ரு)த்தமண்டப திருக்கற்றளி
நிலைத்தறியார்
நினைப்பு
நீலமங்கலம்
நெற்கடமை
நெரோலை
நெற்குன்றம்
நென்மலிநாடு
நொடியூர்பட்டணம்
பசுகடமை
பஞ்சுபீலி
படைப்பற்று
பண்டாரக்கடை
பணிக்கூலி
பயறு
பரவைச்சுற்றுப்பூண்டி உடையார் சூரியன் பவழக்
குன்றினாரான வன்னாடுடையார்
பராக்கிரமபாண்டியன் சந்தி
பரிவர்த்தனை
பவித்தரமாணிக்கச்சேரி
பன்தித்தேவை
பாக்கு
பாடிகாப்பான் ஆயிரவன் சூரனான குலோத்துங்க
சோழ பரவை நாடாழ்வான்
பாண்டிகுலாசனி வளநாடு
பாவிரிமங்கலம்
பக்கம் - வரி
89.7
82-55
118-5
13-21
85-3
82-54
32-16
108-30
60-19
80-21, 81-40
57-16
70-4
14-30
60-20
60-24
83-65
79-16
48-27, 55-30
60-24
93-9
60-15
2-127
20-67, 28-34
79-16
80-27
54-22
26-13, 77-2
132-8
152
செரல்
பிள்ளையார் நோன்பித்தேவை
பிராண உபகாரி நல்லூர்
புத்தூர்
புலவர் கரணிக்க சோடி.
புழற்கோட்டம்
புறவரி
புன்பயிர்
புனப்பிரமாணம்
பெரியதேவர்
பெரிநாட்டார் சந்தி
பெருங்குறி
பெருங்குறி மகாசபை
பெருநல்லூர்
பெருமிலட்டூர்
பெரும்பற்றப்புலியூர்
பெருவரி
பொத்தகப்படி
பொருள்மாவறுதிய பொருள் சிலவோலை
பொருண்மாவறுதிப் பொருள் சில (வோலை)
பொலிசைக்காசு
பொலிகூலி
பொன் பாட்டம்
பக்கம் - வரி
60-22
33-8
60-9
115-14
50-10
79-11
60-20
30-8, 31-16,17
38-37, 118-3
79-13
10-3
18-31, 20-53, 58, 28-30, 30-5, 37-34, 38-52,
48-18, 25, 50-6, 51-27, 54-20,21, 55-27,
64-9, 65-16
33.5
121-1, 124-1, 126-1
27-25
11-10, 31-18, 20, 39-54, 43-8, 51-34, 55-27,
65-16
74-2
74-3
108-41
105-44
95-4, 97-8
61-31
பொன்மாளிகைத்துஞ்சின கோ இரா ஜகேசரிபன்மர் 101-20
மங்கலவீதி
மஞ்சள்
மடக்கு வரி
மடக்கு நிலம்
2-2
61-39
115-16
64-11
153
செரல்
மணலூர்
மத்யஸ்தன் இரும்புதலையான சொக்கன்
உய்யக்கொண்டானான மஹாஜநப்பிரியன்
மத்யஸ்தன் பூதி உடையார் நாரயணர்
செங்கமலதாஸன்
மதிட்தேவை
மதுரான்தகச்சேரி
மனைவரி
மாவடை
மா வரி
மிலட்டுருடையான் அரையன் சூலபாணியாரான
வளவதரையர்
மிழலைக்கூற்றம்
முடிகொண்டசோழ விண்ணகராழ்வார்
முதுகண்
முப்பதுவட்டம்
மும்முடிசோழச்சேரி
மேல்வரி
யக்கிய மண்டபம்
யாக மண்டபம்
யாளுங்கணத்தார்
ராசராச சருப்பேதிமங்கலம்
ராஜகேசரிபன்மர்
ராஜராஜ வளநாடு
ராஜேந்திர(சோள )தேவர்
வண்ணக்கண்
வண்ணக்கவிளாகம்
வலங்கைதொண்ணூற் றுஎட்டு
வல்வில்லிராமப்பெருமான்
வழுதலம்பட்டு உசாவடி
வளவதரையர்
154
பக்கம் - வரி
115-20
55-30
66-20
60-25
20-64, 28-33, 48-26
61-29
60-20
61-27
122-6
132-7
18-37
73-1, 74-3, 77-2, 122-2, 6
97-6, 10
11-11
20-54
27-23
26-11
108-26
118-1
18-29
91-6, 93-3
108-24
50-11
95-6
79-7
132-12
79-8
122.7
சொல்
வாசலில் அதிகாரி சோடி
வாசல்பணம்
வாசல்விநியோகம்
வாணிகநகரத்தார்
வாணிகன்பெருவழி
வாழை
விக்கிரமசோழச்சேரி
விக்கிரமசோழவளநாடு
விக்கிரமசோளீஸ்வரமுடையார்
விக்ரமசோழதேவர்
விவஸ்தை
விலைபிரமாண இசைவுத்தீட்டு
விழல் வெட்டு
விஸ்வேஸ்வரவாய்க்கால்
விஸ்வேச்வரவதி
வீரசோழவடவாறு
வீரசோழநல்லூர்
வீரசோழவளநாடு
வீரசோடி.
வீரநாராயணவதி
வீராணகஈல்லூர்துறையாஈல்லூர்
வெட்டக்குடையான் ஆதித்தன்ஸூர்யனான செம்பியன்
பொய்கைநாடு கிழவன்
வெட்டி
வெட்டி முட்டையாள்
வெண்ணூர்
வெள்ளான் வெட்டி
வேளான் பெற்றதிரு
ஸ்ரீகாரியம்
155
பக்கம் - வர்
155-17
81-48
60-24
113-17
113-19
81-33, 34
11-11
50-11, 73-1, 76-1, 79-6, 85-1, 87-1,
89-5, 91-6, 97-6, 90-1
126-2
42-2, 68-9
48.25
73-1, 74-3, 4, 77-2
80-24
10-6
57-17
23-26
14-40, 19-38
10-3, 18-30, 23-10, 33-3, 37-33, 44-3,
50-5, 54-20, 57-12, 59-4, 64.9, 68-10
115-15
30-10, 33-8, 64-12
24-31
101-6
27-27, 51-34
20-54, 28-31
30-9, 50-11
11-10, 28-31, 43-8, 55-27, 65-16
122-7
86-5
சொல்
ஸ்ரீகாரியம்செ(ய்'வார்
ஸ்ரீகுலசேகரதேவர்
ஸ்ரீகலோத்துங்கசோழதேவர்
ஸ்ரீகுலோத்துங்கதேவர்
ஸ்ரீகொோலோத்துங்கசோழதேவர்
ஸ்ரீகோயிலுடையார்கள்
ஸ்ரீசந்தரபாண்டியர்
ஸ்ரீதனம்
ஸ்ரீபண்டாரம்
ஸ்ரீபண்டாரர்
ஸ்ரீபராந்தகநாடு
ஸரீபாதம்
ஸ்ரீபீடம்
ஸ்ரீமாயேஸ்வரர்
ஸ்ரீமான்பிள்ளையான இராசராசவிசையராயன்
ஸ்ரீமாஹேஸ்வரக்கண்காணி
ஸ்ீயாஜ்ஜை
ப்ராஜேந்த ரசோளதேவர்
ஸ்ரீராஜராஐதேவர்
ஸ்ரீவீரப்ரதாபதேவராயர்
ஸ்ரீஸேநாபதி ஆழ்வார்
ஜயங்கொண்டசோழமண்டலம்
ஜனநாதச்சேரி
ஜீர்னோத்தாரணம்
ஸபாவிநியோகம்
லபாவிவத்தை
ஸர்வமான்யம்
ஸாஸகம்
ஸிலாலேகை
ஸூர்யதேவர் அகழிமங்கலம்
பக்கம் - வரி
89.6
132.3
84-1, 91.6, 121-1
142-21
4-90
111-45
113-12
73-2, 74-2, 77-2
5-19, 64-11, 89-10
85-2
766
38-41, 102-34
14-31, 35-36
93-10
23-15. 24-34, 36
63-1, 86-5, 89-5
55-28
105-32
89-4, 90-1, 97-5
79-3
132-14
50-10
20-65, 28-33, 48-27, 55-29
13-17
27-27
31-21, 65-17
115-18
111-46
106-56
102-30
இட
156
பிழை
Rabhavahana bhatta
expences
returned
அரசூருடையான் வீரகங்கன்
system prevailed
mediaeval
build in
Danma Davalar
a Kunikumpiran
Tax expences was met
this natal star
a certain lands
consisting several pieces
also noted
சரஸ௩ம்
was given
Sridhana
left hand caste
veli measured
into a stone
பிழையும் திருத்தமும்
பக்கம் வரி
1 Summary
1 Summary
4 Summary
4 குறிப்புரை
9 Summary
9 Summary
17 Summary
17 Summary
25 Summary
41 Summary
44 Summary
62 Summary
62 Summary
62 Summary
67 கல்வெட்டு
73 Summary
73 Summary
78 Summary
73 Summary
92 Summary
திருத்தம்
Rsabhavahana bhatta
expenses
retrieved
அரசூருடையான் பரவ
மத்திதரரான வீரகங்கன்
system which prevailed
medieval
built in
Danmathaavalar
Kunikkumpiran
Tax expenses Were met
his natal star
certain lands
consisting of several pieces
is also noted
சாஸ௩ம்
were given
streedhana
left hand castes
veli was measured
into stone
பிழை
land was gffted
in mentioned while
reengraving this inscription
as a fault
examption
instalation
belong to
Nayanar situated
was mentioned
decision was made
it insist
exchaage
belonged
utilise it
meykutti
efixed
naduvoikuru
It record
பக்கம்
92
94
103
112
112
112
117
117
117
126
126
128
131
131
131
136
வரி
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
Summary
திருத்தம்
the land gifted
is erroneously mentioned
while re-engraving this
inscription
exemption
installation
belonging to
Nayanar was situated
are mentioned
decision was taken
it insisted
exchange
belonging
utilise it for
meykkeerththi
prefixed
naduvirkooru
It records
பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்
இரண்டாம் தெரகுதி
பதிப்பாசிரியர்
தி, ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப.
சிறப்பு ஆணையர், தொல்லியல்துறை
தொகுப்பாசிரியர்கள்
முனைவர் நா. மார்க்சிய கரந்தீ
உதலிக் கண்காணிப்புக் கல்வெட்டாய்வாளர்
சீ, இராமச்சந்திரன்
கல்வெட்டாய்வாளர்
அச்சட்டோர்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
எழும்பூர், சென்னை-600 008
2005
முதற்பதிப்பு 2005 - 500 படிகள்
வெளியீடு எண் : 168
© தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்
இரண்டாம் தொகுதி
பதிப்பாசிரியர்
தி. ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப.
தொகுப்பாசிரியர்கள்
நா. மார்க்சியகாந்தீ
சீ. இராமச்சந்திரன்
விலை ! ரூ,
அச்சிட்டோர்
தமிழ்நாடு அரசு
தொல்லியல் துறை
எழும்பூர், சென்னை -600 008
உள்ளடக்கம்
முன்னுரை
Summary
திருக்கருகாவூர்
பாபநாசம்
புள்ளமங்கை
நல்லூர்
கோயில்தேவராயன்பேட்டை
vii
50
100
195
205
௩3
பதிப்புரை
இந்தியாவில் அனைத்து மாநிலங்களினும், அதிக எண்ணிக்கையில்
கல்வெட்டுகளைக் கொண்ட மாநிலமான தமிழகத்திலுள்ள எல்லாக் கல்வெட்டு
களையும் விரைவில் படியெடுத்து, படித்து வெளியிடவேண்டும் என்ற
நோக்கில் 2004 செப்டம்பர் முதல் “கல்வெட்டு முளைப்புத் திட்டம்' தொடங்கப்
பட்டு, மாதந்தோறும் 500க்குக் குறையாமல் கல்வெட்டுகளைப் படியெடுத்து
இதுவரை, 6000 கல்வெட்டுகளைப் படியெடுத்துத் தமிழ்நாடு அரசு தொல்லியல்
துறை சாதனை நிகழ்த்தியுள்ளது.
அதேவேகத்தில் கல்வெட்டுகளைப் படித்துப் பதிப்பித்தல் இயலாதாயினும்,
பதிப்பிக்கும் பணியும் முன்னைவிட வேகம் பெற்றுள்ளது என்பதைச் சென்ற
நிதியாண்டில் (2004-05), பரபநாசம் வட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, தமிழ்
நாட்டுக் கல்வெட்டுகள் - 2004, தஞ்சை வட்டக் கல்வெட்டுகள் ஆகிய மூன்று
நூல்கள் வெளிவந்தது மெய்ப்பிக்கும்.
இந்த நிதியாண்டின் (2005-06) முதல் கல்வெட்டு நூலாக 162
கல்வெட்டுகள் அடங்கிய பரபநரசம் வட்டக் கல்வெட்டுகள் தொகுதி 11 வெளி
வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இத்துடன் பாபநாசம் வட்டத்தில்
உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுவிட்டன. தொடர்ந்து
இந்நிதியாண்டிலேயே மேலும் மூன்று கல்வெட்டு நூல்கள் வெளிவர உள்ளன.
ஒரு வட்டக் கல்வெட்டுகள் முழுவதும் ஒரே நூலாக இருந்தால் ஆய்வாளர்
களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இரண்டு தொகுதி
களையும் ஒரே நூலாகக் கட்டமைப்புச் செய்துள்ளோம். முதல் தொகுதி
அச்சாகும்போது, கிரந்த எழுத்துக்கள் இல்லாத நிலையில், அவற்றைத் தடித்த
எழுத்துக்களில் அச்சிட்டும், ஆங்கிலக் குறிப்புகளில் ஒலியீட்டுக் குறிகள்
(Diacritical Marks) இல்லாதும் வெளியிட்டோம். அக்குறைகள் இத்தொகுதியில்
நீக்கப்பட்டுச் சீராக்கப்பட்டுள்ளன, மேலும் தமிழறியாதோரும் புரிந்து
கொள்ளவும், பயன்படுத்தவும் ஏதுவாக அரசன் பெயர், ஆட்சி ஆண்டு,
வரலாற்று ஆண்டு, கல்வெட்டுப் பொறிக்கப்பட்டிருக்கும் இடம் போன்ற
அனைத்துத் தமிழில் உள்ள விவரங்களும், செய்திச் சுருக்கமும் ஆங்கிலத்திலும்
தரப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுகளை இத்துறையின் கல்வெட்டாய்வாளர்கள் முனைவர்
ஆ. பத்மாவதி, திருமதி அர, வசந்தகல்யாணி, திருமதி சீ. வசந்தி, இள நிலைக்
கல்வெட்டாய்வாளர்கள் திரு. நா. ஜெயராமன், திரு, மே. சீனிவாசன்,
காப்பாட்சியர் திரு. நாக. கணேசன் ஆகியோர் படியெடுத்துள்ளனர். திரு, சீ,
இராமச்சந்திரன், கல்வெட்டாய்வாளர் முதனிலை வாசிப்புச் செய்துள்ளார்.
நூலாக்க வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டதோடு, அச்சில் உள்ள பணி
களையும் இத்துறை உதவிக்கண்காணிப்புக் கல்வெட்டாய்வாளர் முனைவர்
நா. மார்க்சியகாந்தி மேற்கொண்டுள்ளார். இந்நூலை குறித்த காலத்திற்குள்
துறையின் அச்சுப்பிரிவினர் அச்சிட்டுள்ளனர். இவர்களனைவரும் பாராட்டுக்
குரியவர்கள்.
இவர்களனைவரின் முயற்சியில் உருவான இந்நூலை அறிஞர்
பெருமக்களும், ஆராய்ச்சி மாணவர்களும், பொதுமக்களும் படித்து இத்தகைய
எம்பணிக்கு ஊக்கம் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
தி
1-7-05 (ஓம்)
சென்னை..08 (தி. ஸ்ரீ. ஸ்ரீதர்)
சிறப்பு ஆணையர்
முன்னுரை
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உள்ள திருக்கருகாவூர், பாபநாசம், புள்ள
மங்கை, நல்லூர், கோயில்தேவராயன்பேட்டை ஆகிய ஊர்களில் படியெடுக்கப்பட்ட 161
கல்வெட்டுகள் தொகுதி இரண்டில் இடம் பெறுகின்றன. இவை சோழ மன்னர்களான முதற்
பராந்தகன் காலம் தொடங்கி, மூன்றாம் இராஜேந்திரன் காலம் வரையிலான பலரின் ஆட்சிக்
காலங்களில் பொறிக்கப்பட்டவை. ஒவ்வொரு கோயிலில் உள்ள கல்வெட்டுகளும், அக்கோயில்
இருக்கும் பகுதியின் வரலாறு, அக்கோயிலோடு பெரிதும் தொடர்புடையோராய் இருந்த
பெருமக்கள், கோயில், ஊர், சபை ஆகியவைகளில் நிர்வாகப்) பொறுப்பிலுள்ளோர், அவர்கள்
நிலங்களை நிர்வகித்த வகை, அக்காலத்திய வழிபாடு, சமய நெறிகள் போன்ற பல்வேறு செய்தி
கனனத் தாங்கி நிற்கின்றன.
முதலில் இடம்பெறும் திருக்கருகாவூர்க் கோயில் முதற்பராந்தகன் காலத்தில் எடுக்கப்
பெற்றதாக இருத்தல் வேண்டும், காளாபிடாரியார் (காளி), மகாவிஷ்ணுக்கள், லிங்கோத்பவர்
(புராண சங்கரர்), கணபதியார் ஆகிய பலருக்கும் வழிபாட்டுக்காகத் தனித்தனியே நிலங்கள்
கொடுக்கப்பட்ட குறிப்புகள் கிடைக்கின்றன (5/1992). மேலும் அவ்வூரில் கடிகை (கல்விச்சாலை)
ஒன்று இருந்ததற்கான சான்றாகக் *கடிகைப்புறம்' என்ற நிலக்குறிப்பு அமைகிறது. இதனோடும் கோயி
லோடும் இணைந்த உணவுச் சாலையும் இருந்திருக்கலாம் என ஊகிக்கும் வகையில் சாலைப்புறம்
(4/1995) என்ற குறிப்பு அமைகிறது. உத்தமசோழன் திருவலஞ்சுழிக் கோயிலுக்கு ஐப்பசி மாத
முதல் நாளன்று வந்திருந்தபோது, கொம்மை பாக்கமுடையான் சிங்கன் கலியனான உத்தமசோழ
மூவேந்த வேளான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இக்கோயிலுக்கு ஆண்டுக்கு 710 கல நெல்
வரும் வகையில் 3 வேலி நிலத்தினைக் கொடையாக அளித்துள்ளான். அதன்வழி பல்வேறு
வழிபாட்டுச் செலவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அப்போது அரசனின் உயரதிகாரிகளான,
சிற்றிங்கணுடையான் கோயில் மயிலையான மதுராந்தக மூவேந்த வேளான் உள்ளிட்ட பலர்
உடனிருந்திருக்கின்றனர். இவ்வதிகாரி குடந்தைக் கீழ்க்கோட்டம் போன்ற பல்வேறு கோயிற்
கல்வெட்டுகளிலும் குறிக்கப்படுகின்றார். மேலும், சங்கராந்தி போன்ற சிறப்புமாள்களில் அரசர்
முதலான பலரும் கோயில்களில் வழிபடுவதும், சிறப்புக்கொடை ஈல்குவதும் மரபாக இருந்தமையும்
இதன் மூலம் தெரிகிறது.
பொதுவாகப் பல கோயில்களிலும் இருக்கும் பன்மாஹேஸ்வர்கள் என்ற கோயில் பொறுப்
பாளர்கள் போல, இங்கு “ஆயிரம் திருவடி என்ற குழுவினர் முதற்பராந்தகன் காலத்தில்
இருந்திருக்கின்றனர் என்பது ஒரு கல்வெட்டு மூலம் (11/1992) தெரிகின்றது. இக்கோயிலில்
நாள்தோறும் ஸ்ரீபலி எழுந்தருளும் இறைவனைப் 'பாசுபத தேவர்' என்று குறிக்கிறது கல்வெட்டு
(9/1995). இன்று அஸ்திரதேவர் என்று கோயில்களில் எழுந்தருளச் செய்யப்படும் திருமேனியையே
அன்று பாசுபததேவர் என்று இக்கோயிலில் குறித்திருக்கின்றனர் என்று தெளிவாகிறது. முதற்
பராந்தகனின் மற்றொரு கல்வெட்டில் (13/1992), இக்கோயிலில் செய்யப்பெற்ற ஒரு சடங்கு
*ஈப்தி கார்யம்' என்று குறிக்கப்படுகிறது. அது எதைக் குறிக்கிறது என்றறியக் கூடவில்லை.
il
நில உரிமையைப் பொறுத்தவரை, 'கூட்டுநிலம்' என்ற சொல்லில் இருந்து ஊருக்கும்
(வெள்ளான் வகை நில உரிமை) சபைக்கும் (பிரமணர் நில உரிமை) இணைந்த உரிமையுடைய
தான நிலப் பகுதிகளும் இருந்திருக்கின்றன என்றறிகிறோம்.
முதலாம் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்திப் பகுதியில், விக்கிரம நாரணன் என்பவருக்குப்
பூவேந்திரசோழன் என்ற பட்டம் கொடுக்கப்பட்ட செய்தி உள்ளது (4/1992). இது முதல்
இராஜேந்திரன் மற்றும் அவன் மக்கள் ஆட்சியில், பல்வேறு ஆட்சிப் பரப்புகளுக்கும் தனித்
தனியே அரச குடும்பத்திரை ஆட்சியாளர்களாக்கிப் பட்டம் புனையச் செய்த நிகழ்ச்சியின் ஒரு
ப்குதியாக அமைகிறது.
அடுத்து இடம்பெறும் ஊரான பாபநாசம் கல்வெட்டுகளை ஆராய்ந்தால், அங்குப்
பண்டைக் காலத்தில் திருவரபுரத்து நாயனார் கோயில் என்ற ஒன்றும், நகரீஸ்வரம் அல்லது
நங்கீஸ்வரம் என்ற, கோயில் ஒன்றும், ஈல்லூரின் வடபால் விஸ்வேஸ்வர தேவர் கோயில் ஒன்றும்,
பூஞ்சூற்றூரில் சிவன் கோயில் ஒன்றும் இருந்து அவை அனைத்தும் அழிந்துபட, அக்கோயில்களில்
இருந்த கற்கள், தற்போதுள்ள சீனிவாசப்பெருமாள் கோயில் மற்றும் நூற்றெட்டு சிவாலயம்
இராமலிங்கேஸ்வரர் கோயில் கட்டும் போது பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற செய்தி கிடைக்
கின்றது. இராமலிங்கேஸ்வரர் கோயிற் கல்வெட்டுகளில் இருந்து அப்பகுதியில் பெரிய அல்லது பரிய
நகரத்தார் என்ற வணிகக் குழுவினர் இருந்திருக்கின் றனர் என்பதும், அவர்களாலேயே *நகரீஸ்வரம்'
என்ற கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருத இடமுள்ளது. இக்கோயிலிருந்த ஊர்
“அரபுரம்' என்று வழங்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் “பெரிய தர்மாஸன தேவர்' என்ற
இறைவன் பெயர் குறிக்கப்படுகிறது. இப்பெயர், இங்கு வீற்றிருந்த ஆடவல்லானைக்
குறித்திருக்க வேண்டும். மேலும் இக்கோயிலில் மற்றொரு சிறப்புக்குரிய செய்தி கல்வெட்டாகப்
பொறிக்கப்பட்டுள்ளது. (99/1986) முதலாம் இராஜேந்திரன் காலத்தில், தன் தந்தையான
இராஜராஜன் பிறந்த சதய நாளினை, மிகச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறான். அப்போது
இறைத் திருமேனி எழுந்தருளும் போது, திருக்காப்பு சாத்துதல், சிவகருந்தாடுதல்.
பெருந்திருவமுது படைத்தல் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின் றன.
அவற்றையெல்லாம் இராஜராஜனே நேரில் வந்து கண்டு களிப்பதாகவோ அல்லது
ஆசி வழங்குவதாகவோ கருதி, இராஜராஜனின் திருவுருவச் சிலையினையும் எடுப்பித்து அதன்,
முன்னர் இந்நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறான். அச்சிலைக்குப் பரிவட்டம் போன்ற அணிகளுக்கும்
ஏற்பாடு செய்திருந்த செய்தி, இராஜராஜன் இறந்த பின்னரும், அவன் மகனால் அவனது
பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்று தெரிவிக்கும் சான்றாக அமைகிறது. இதில் இடம்
பெறும் “சிவகருந்தாடல்' என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பது ஆய்வுக்குரியது.
ஸ்ரீரிவாசப் பெருமாள் கோயிலின் முன்மண்டபத் தரையிலும், வெளித்திருச்சுற்றின்
உட்சுவரிலும் உள்ள துண்டுக் கல்வெட்டுகள், பூஞ்சூற்றூர் என்ற ஊரில் இருந்த சிவன் கோயிலைக்
குறிக்கின் றன. இவ்வூர்ப் பெயர் புறநானூற்றில் இடம்பெறும் *சோணாட்டு பூஞ்சாற்றூர்ப்
பார்ப்பான் விண்ணந்தாயன்' என்பதில் உள்ள பூஞ்சாற்றூரை நினைவூட்டுகிறது. மேலும் பத்தாம்
நூற்றாண்டில் புகழ்விப்பவர் கண்டன் வீரசோழர் என்பாரின் மனைவி சிவன்கோயிலுக்குத்
கொடுத்த கொடை உள்ளது. இவர், இருங்கோளர் மரபினைச் சேர்ந்த சிற்றரசர் ஆகலாம்.
அதே கோயிலின் அர்த்த மண்டபத்தின் உள்ள கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கன்
iii
காலத்தில், *விஸ்வேஸ்வர தேவருக்கு' (சிவன்) நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து
ஊற்றுக்காடான இராஜராஜர் சதுர்வேதிமங்கலத்து மணலூரைச் சேர்ந்த வாதுலன் ஆராவமுது
மாதேவனான விக்கிரம சோழப் பிரம்மராயன் என்பவன், கோயில் கட்டுவித்து, திருமுற்றம்,
திருமடைவிளாகம், தீர்த்தகுளம், நந்தவனம் உள்ளிட்ட அனைத்தையும் ஏற்படுத்தி, தான் பலரிடமும்
தர்மதானமாகப் பெற்ற நிலங்களை எல்லாம் சிவநாமத்துக் காணியாக அக்கோயிலுக்கு வழங்கி
யதையும் ஈறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுகள் இல்லையெனில், அவ்வூரில் அப்படியொரு கோயில்
இருந்ததே தெரியாமல் போயிருக்கும். அவரது மகனும் அக்கோயிலுடன் தொடர்பு கொண்டவனாக
இருந்திருக்கிறான்,
அக்கோயிலில் உள்ள 19 கல்வெட்டுகள்தான் (106 முதல் 124/1986) இப்பெருமாள்
கோயிலுடன் தொடர்புடையவை. இவை கி.பி, 1455 முதல் கி.பி. 1646 வரையிலான கால
கட்டத்தில், பல்வேறு விஜயநகர காலத்து மகாமண்டேஸ்வரர்கள், தஞ்சை நாயக்கர்கள் ஆகியோர்
பல ஊர்களிலும் அதிக அளவில் நிலக்கொடை அளித்ததைத் தெரிவிக்கின்றன. இன்றைய
கோயில் அக்காலகட்டத்தில் கட்டப்பட்டதே,
கிழார்க் கூற்றத்துப் பிரமதேயமான புள்ளமங்கலமே இன்று புள்ளமங்கை என அழைக்கப்
படுகிறது. திருவாலந்துறை மகாதேவர் கோயில் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலாம்
பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டது, இக்கோயிலில் இடம் பெறும் கல்வெட்டுகள் அன்றைய நிலக்
கணக்குகள், அவற்றுக்கான வரி தொடர்பானவற்றில் எந்த அளவு கவனம் அரசால் செலுத்தப்பட்டது
என்பதைக் காட்டுவனவாய் உள்ளன. இங்கிருந்த மகாசபைப் பெருமக்கள், ஈடுவிற்சேரிக்
கணத்தாருக்கு (இன்றைய வார்டின் நிர்வாகப் பொறுப்பினர் போன்றோர்) அவர்கள் நிர்வாகப்
பகுதியில் இருந்த காளி கோயிலுக்காக நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிக்கும் இக்கல்வெட்டில்,
நிலம் பற்றிய விளக்கத்தில் ஒரு சிறப்பான செய்தி குறிக்கப்படுகிறது.
இவ்வூரில் மத்யஸ்தர்களாக (8101(18(018) விளங்கிய திருவெண்காட்டடிகள் ஆன எழுநூற்று
ஐம்பத்து நால்வன் மற்றும் அவன் தம்பிமார்களுக்குக் காவிதிக்காணியாக வழங்கப்பட்டிருந்த
(அவர்கள் செய்யும் பணிக்காக வழங்கப்பட்ட உரிமை நிலம்) நிலத்திற்கான வரி விவரங்கள்
குறித்து அரசு அதிகாரியான சுந்தர சோழ முத்தரையர் வந்து கணக்குக் கேட்டபோது, அவர்கள்
தராததாலும், தம்பியர் அப்பணியினைச் செய்யாததாலும் வரிநீக்கம் பெறும் உரிமை விலக்கப்
பட்டது. அந்த நிலமும் தற்போது விற்கப்படும் நிலத்தில் அடங்கும் என்ற குறிப்பு, எப்பதவிப்
பொறுப்பில் உள்ளோரும், அரசின் தணிக்கைக்கு உரியவர்களாக இருந்தனர் என்ற செய்தியைத்
தருகிறது. இங்குக் குறிக்கப்படும் காளாபிடாரிக்குத் திருவழுது படைக்க, ஆதித்த கரிகாலன்
(இராஜராஜனின் மூத்த உடன்பிறப்பு) காலத்தில் பலரும் நிவத்தம் அளித்துள்ளனர். இவ்வாதித்த
கரிகாலனின் கல்வெட்டுகள் அதிக அளவில் கிடைக்கவில்லை. இருப்பினும் இவ்வட்டத்தில்
இவ்வூரில் ஒன்றும் (25/1995), கோயில் தேவராயன்பேட்டையில் மூன்றும் (9, 23, 40/1996)
இவனது கல்வெட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இராஜராஜன் காலத்தில் எழுதப்பட்டுள்ள இவ்வூரில் உள்ள மற்ற இரு
கல்வெட்டுகள் (22, 23/1995), அரசன் இவ்வூரில் தங்கிச் சாம, இருக்கு வேதங்கள் கற்று அதனை
ஓதும் சட்டர்களுக்குச் (மாணவர்கள்) சட்டபோகமாக வரி நீக்கி நிலம் வழங்கியதையும், 9 ஆண்டுகள்
கழிந்த பின்னர், அப்பணி நடைபெறாத நிலையில் மீண்டும் அவற்றை வரிக்குரிய நிலமாக மாற்றி
iV
அறிவித்ததையும் குறிக்கின்றன. வழங்கும்போது இவ்வூரில் ஆரிதன் மன்றன் சுவரன் என்பான்
வீட்டில், காளம் ஊதி, பறை (தட்டழி) கொட்டி அனைவருக்கும் அறிவித்துக் கூட்டம் நடத்தப்
பெற்றது. அதேபோல, வரி நீக்கத்தினை மாற்றி வரிக்குரியதாக்கும்போதும், வரி வசூலிக்கும்
அதிகாரியின் முன்னிலையில், அரசனின் நேரடி ஆணை என்பதை அறிவித்துச் செயற்படுத்தப்
பட்டது. முதலில் சட்டபோகமாக மன்னன் அறிவித்தபோது (12-ஆம் ஆட்சியாண்டில் - கி.பி, 997)
அவ்வூரைச் சேர்ந்த ஆரிதன் மன்றன் சுவரன் என்பான் ஓர் அம்பலம் எடுப்பித்து, அதன் சுற்றுக்
கல்லூரிக்கும், தொட்டிக்கும், கிணற்றில் நீர் இறைப்பானுக்கும், அம்பலம் மெழுகுபவனுக்கும்,
அம்பலத்தில் பழுது வந்தபோது சீர் செய்யவும் பிற பராமரிப்புக்குமாக 800 பார்த்தி நிலம் அளித்து
அதற்கு வரிநீக்கம் செய்ய மொத்தமாகப் பணம் கொடுத்ததையும் மற்றொரு கல்வெட்டு
குறிக்கிறது (24/1995). எனவே மேற்குறித்த சட்டர்கள் வசதிக்காகவும், அவ்வூருக்கு அடிக்கடி
வந்து போகும் பலருக்காகவும் இவ்வம்பலம் தேவையாக இருந்திருக்கின்றது என்று ஊகிக்கலாம்.
இவ்வூரில் உள்ள மற்றொரு கல்வெட்டு, (26/1995) தனிப்பட்ட பகையினால், ஒருவரை
யொருவர் பகைத்து, ஒருவர் கொல்லப்பட்டபோதும், இழப்பீடு தருதல் அல்லது கோயிலில்
திருநொந்தா விளக்கெரிக்கச் செய்தல் என்று எளிய தண்டனை. கொடுத்திருப்பதில் இருந்து
அன்றைய நீதி குறித்த நடவடிக்கை தெரிகிறது.
நல்லூர், பஞ்சவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்று மூன்றாம் ராஜராஜன் காலம்
வரை வழங்கப் பெற்றிருக்கிறது. அவன் காலத்தில் இவ்வூர்ப் பிரிக்கப்பட்டுப் பல ஊர்களாகவும்
சதுர் வேதிமங்கலங்களாகவும் மாற்றியமைக்கப் பெற்றிருக்கின்றது, ராஜராஜன் புங்கனூர், விக்கிரம
சோழன் வேளூர் என்ற ஊர்களின் பெயர்களும், வண்டுவாழ்குழலிச்சதுர்வேதிமங்கலம், பெருமாள்
சதுர்வேதிமங்கலம், இருமரபுந்தூயபெருமாள் சதுர்வேதிமங்கலம், ஆளவந்தசதுர்வேதிமங்கலம்,
ஆகிய சதுர்வேதிமங்கலங்களின் பெயர்களும் குறிக்கப்படுகின்றன. அவ்வாறு வேறு பிரித்த போது
ஏதோ சில குறைகள் ஏற்பட்டதால், மன்னனின் உடல்நலம் (முன்றாம் இராஜேந்திரன்)
சீர்கேடடடைந்ததாகக் கருதி, அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வாஸ்து பரிகாரம் (நில
அமைப்பியல் மாற்றம்) செய்ததாக ஒரு கல்வெட்டுத் (55/1995) தெரிவிக்கின்ற செய்தி,
அன்றைய நம்பிக்கையைக் காட்டுகின்றது.
இவ்வூரில் இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் திருப்புத்தூரைச் சேர்ந்த மாளந்தை
பட்டாரகன் வடுகனான உடைய பிள்ளை என்பாரால் எழுதப்பட்ட கோவண நாடகம் என்ற
பெயருடைய அமர்நீதி நாயனார் புராணத்தின் அடிப்படையிலான நாடகம் ஒன்று கோயிலில்
நடித்தாடப்பட்டிருக்கின்றது. அதனை நடனமாக்கி ஆடிய மாமதலையான நெற்றிக்கண் நங்கை என்ற
தேவரடியாருக்குக் 'கூத்தாட்டுக் காணி' என்றும், 'நாடகப்புறம்' என்றும் நிலக்கொடை அளிக்கப்
பட்டிருக்கின்றது (34/1995). அவரால் ஆட இயலாதபோது, வேறொருவரை நியமித்து
அப்பணி தொடரப்பட வேண்டும் என்றும் வகை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலின் பல பணி நிமந்தக்காரர்கள் (இலக்ககர்) சேர்ந்து 'அகம்படிப் பிள்ளையார்”
என்ற விநாயகர் கோயில், திருமுற்றம், திருநந்தவனம் ஆகியவற்றைச் செய்வித்து, அதற்குப்
பூசை செய்யும் நெற்றிக்கண் பட்டன் என்பாருக்குக் குடியிருக்க மனையும் நிலமும் கொடுத்திருக்
கின்றனர். மேலும், கணபதியாருக்கு விழா எடுத்துத் திருவீதி எழுந்தருளச் செய்தல், சித்திரை ,
ஐப்பசி மாதப்பிறப்பு (விஷு), அயனங்கள், சங்கராந்தி (தைமாதப்பிறப்பு), மாசித் திருநாள் ஆகிய
விழாக்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இது பணியாளர்கள் குழுவாக இணைந்து
சமயப் பணிகளைச் செய்தனர் என்பதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு.
மூன்றாம் இராஜராஜன் காலத்தில் இவ்வூரிலும் திருவிடைமருதூரிலும் மாளிகைமடத்து
சந்தானத்தினர் மடம் அமைத்துத் தங்கிச் சமயப்பணி புரிந்துள்ளனர் என்பதும், அவர்கள் இல்லற
வாழ்க்கையினை ஏற்றிருந்தனர் என்பதும், ஒரு கல்வெட்டு 38/1995) மூலம் தெரிய வருகிறது
இன்றைய கோயில் தேவராயன் பேட்டை பண்டைக் காலத்தில் திருச்சேலூர் என்று
அழைக்கப் பெற்றது. முதற்பராந்தகனின் காலத்தில் செங்கல் தளியாக இருந்து, சுந்தரசோழன்
காலத்தில் இக்கோயில் கற்றளியாக மாற்றப்பெற்றிருத்தல் வேண்டும். பராந்தகன் காலத்தில்
கொடுக்கப்பட்ட கொடைகள் சுந்தரசோழன் கல்வெட்டில் தொகுத்தெழுதப்பட்டிருப்பதும், அவனது
பெயரில் இவ்வூர் இராஜகேஸரிச்சதுர்வேதிமங்கலம் எனப் பெயர் மாற்றம் பெற்றிருப்பதும் இதனைக்
காட்டும், இவ்வூரிலேயே ஒருபகுதி சுந்தரசோழன் காலத்திற்கு முன்பிருந்தே சிம்மவிஷ்ணுச்சதுர்வேதி
மங்கலம் என்ற பெயரில் இருந்திருக்கின்றது. அந்தப் பகுதியில், அறிவாளன் பூமிசுந்தரனான
சுந்தர சோழ மூவேந்த வேளான் என்பான் தன் பெயரில் பூமிசுந்தர விண்ணகர் என்ற திருமால்
கோயில் எடுப்பித்திருக்கின்றான். அதற்குக் குந்தமங்கலம் என்ற ஊர் முழுவதையும் கூடி£க்கா
இறையிலியாக வழங்கியிருக்கின்றான்.
தஞ்சாவூரில் அமைந்திருந்த சுந்தர சோழ விண்ணகர் ஆதுர சாலைக்கு நிலநிவந்தங்கள்
இவ்வூரில் கொடுக்கப்பட்டதை அறிகிறோம். முதலாம் இராஜேந்திரனின் 3-ஆம் ஆட்சியாண்டில்,
குந்தவைப் பிராட்டியார் (ஸ்ரீ பராந்தகன் குந்தவையார்) வைத்ய போகமாக இவ்வாதுர சாலையின்
மருத்துவனான மருகல்நாட்டுச் சவர்ணன் அரையன் மதுராந்தகனுக்கும் அவன் குலப்பிரிவினருக்கும்
குடியிருக்க மனையும், நிலமும் வழங்கியதையும், இதே மன்னனின் 7-ஆம் ஆட்சியாண்டில்
இவ்வாதுர சாலைக்கு இவ்வூரில் நிலக்கொடை வழங்கியதையும் அறிகிறோம்.
ஆதித்த கரிகாலன் காலத்தில் தஞ்சாவூர் திரிபுவன மாதேவிப் பேரங்காடி வணிகர்கள்
இருவரின் மனைவியர் இக்கோயிலில் விளக்கெரிக்க கொடுத்த பொற் கொடை அமைகிறது.
(10, 13/1996) மேலும் சில நிவந்தங்களும் இவ்வரசன் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்
பட்டிருக்கின்றன (23/1996). மேற்காநாட்டு ஆதிராஜமங்கலம் (தென்னார்க்காடு மாவட்டம்
திருவதிகை), பாண்டிநாட்டு காரி கரை குறிச்சி (27/1996), வடசிறுவாயில் நாட்டு (25/1996)
(புதுக்கோட்டைப்பகுதி) அத்திக்குடையான் (23/1996) ஆகியோர் இங்கு சில அறச்செயல்களைச்
செய்துள்ளனர், இவையெல்லாம் அன்றைய நிலையில், பல்வேறு ஊர்களிலுமிருந்து மக்கள்
இக்கோயிலுக்கு வந்து வணங்கிச் செல்லும் பெருமையுடையதாயிருந்ததைக் காட்டுகிறது.
உத்தம சோழனின் தாயார் செம்பியன் மாதேவியாரும் தன் மகனின் நன்மைக்காகத் தன்
மகனைச் சார்த்திப் பல்வேறு கொடைகளை இக்கோயிலுக்கு வழங்கியுள்ளார். மாதப்பிறப்பு நாள்களில்
108 சிறப்புக் கலசத்தால் திருமஞ்சனமாட்டுவிக்கவும், சிறப்புத் திருவமுது படைக்கவும், ஆடைகள்
வழங்கவும், பூசிப்பார்க்கு வழங்கவும் நில நிவந்தங்களைக் கொடுத்ததோடு (24/1996), பல பரிகலன்
களையும் (30, 31/1996) வழங்கியுள்ளார்.
vi
சுந்தர சோழனின் 14-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 970) திருச்சேலூர் மகாதேவர்
கோயிலில் வருடந்தோறும் மார்கழித் திருவாதிரை நாளின் தீர்த்தவாரியின் போது இரவில்
ஜைமினி சாமவேதம் ஒதும் போட்டி ஒன்று நடத்தி, அதில் சிறப்படைபவர் ஒருவருக்கு 3 காசு
கொடுக்கப் பாரதாயன் சேந்தன் நக்கபிரான் பட்ட சர்வக்ருதுயாஜியார் என்பவர் ஏற்பாடு
செய்துள்ளார். அவர்கள் போட்டியினை நடத்தும் போது வேதம் ஓத வேண்டிய முறையினை
'மேற்பாதத்து ஒருதுருவும் கீழ்பாதத்து ஒருதுருவும் கரைபறிச்சுப் பட்டம் கடத்துப் பிழையாமே
சொன்னார்' என்றும், ஒருமுறை வென்றவர் மீண்டும் வருதல் கூடாதென்பதை 'ஒருகாற்
கொண்டார் அல்லாதார்' என்றும், வந்த எல்லோரினும் ஐந்து புரியிலும் தவறின்றிச்
சொல்லியவரே வென்றார் என்றும் விரிவாகக் கல்வெட்டு கூறுகிறது (34/1996) இதுபோன்ற
வேதப் போட்டிகள் அன்று பரவலாக நடந்துள்ளன.
இரண்டாம் குலோத்துங்கனின் 49-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1119) இக்கோயிலோடு
மிகுந்த தொடர்பு கொண்டு பல்வேறு நிலக்கொடைகளை அளித்தவனாக இராஜராஜ வளநாட்டுப்
பரவைச்சுற்றுக் கீரங்குடிக் கீரங்குடையான் பாலைக்கூத்தன் உய்யவந்தான் ஆன குலோத்துங்கசோழ
மூவரையன் என்பான் விளங்குகின்றான் (5,12,20,25,33:1996). முதற் குலோத்துங்கனின்
மகனான, இளவரசுப் பட்டம் பெற்று அரசனாகும் முன்பே மறைந்துவிட்ட, வரலாற்று ஆசிரியர்
களால் மூன்றாம் பராந்தகன் என்றழைக்கப்படும் மன்னனின் ஒரு கல்வெட்டும் இவ்வூரில் உள்ளது:
இவ்வாறு பல்வேறு சமய, சமூக வரலாற்றுச் செய்திகளைப் பெருமளவில் எல்லாக்
கோயிற் கல்வெட்டுகளையும் போலப் பாபநாசம் வட்டக் கல்வெட்டுகளும் கொண்டு விளங்கு
கின்றன வட்டார வரலாற்றுக்குப் பெருந்துணை புரிவனவாய் இவை அமைகின்றன.
Ke
SUMMARY
Thirukkarakavur
Pages 1 to 49 SI. Nos 1/1992 to 13/1992 & 1/1995 to 12/1995
Summaries of 25 inscriptions of Mullaivananathaswamy Temple
at Thirukkarukavur of Papanasam Tk, Tanjore Dt are given below
with name of the king, regnal year, historical year and location. All
records are written in Tamil language and Script except a few names
in Grantha.
1/1992 - Parakesarivarman (Uttamachola) - Sth regnal year - A.D.976 - North
wall of the Central shrine. ,
Records the sale of land as Thiruvunnalikaippuram by Kausiyan Misuni,
Ayiravan Maran and his two sons Maran Singan and Maran Kuladipan for 20
llakkasu. The land was originally purchased from 4 individuals who inherited that
land by virtue of their right of worship in the temple.
2/1992 - Parakesarivarman ( Uttmachola) - 5th regnal year - A.D, 976 - North wall
of the Central shrine.
At the request of Singan kaliyan alias Uttamach’la Muvsndavrlan of Kommai-
pikkam, the king donated 3 veli of land on the early morning of the first day of the
month Aippasi (Sankaranti vrivai) while he had been in the temple at Thiruvalanjali,
The annual produce of 710 kalam of paddy from the 3 veli is said to be utilised
for various purposes .such as food offering, lamps, salary and cloths for the
temple servants (Nambimar), sandal, dammer and also to Karuminikkadavar
(Vishnu) and Ganapatiyir, The decision was taken in the presence of the
officials koyil Mayilai alias Madurantakan Muvsndavelan of Sirringan and Sattan
Pasuvati alias Kaliyan Tandisvaran, Panmahssvaras and Mulaparucdaiyar,
3/1992 - Parakesarivarman (Uttamachola) - 5th regnal year - A.D. 976 - North wall of
the Central shrine,
Records the gift of 3 veli of land by 5 individuals namely Korraigudaiyan
Arangan Kunjikamallan, Paradayan Suvaran Tirumal, Piradiyan Damdiran
Narayanan, Kavidi Narayana n Ayiravan, Piradiyan Nakkan S“ndan, The land
was exempted from tax and utilised for the expenses to supply 2 In’ai milai
(garland for forehead), Tirumalai and bell (made of gold?) for God,
viii
4/1992 - Rajadhirajal - incomplete - llth C.A.D - North wall of the Central shrine
Beginning of the meykirti alone is restored, One Vikrama Narayana (Pandya?).
who came in obediance before is father was honoured by crowning and giving
the tittle ‘Puvindrachola’.
5/1995 - Parantaka I - 27th regnal year - A.D. 934 - West wall of the Central shrine.
The end portion does not exist, Written with so many errors, Lands
belonging to Thirukkarukavur Mahadava, Kalapidariyar, Mahavishnu, Purana Sankara
(Lingodhbhava), Ganapatiyar, Kadikaippuram are listed.
61992 - ParantakaT - 18th regnal year - AD. 925 - West wall of the Central shrine
Based on the audit of the tax accounts of the temple land conducted by Tennavan
Soliyavaraiyan and Solavelar in occordence with temple administrators such as
Panmaheswaras and Thirikkyviludaiyarkal, it was decided that the taxes to be
exempted after receiving 70 Kalanju of gold as deposit. The said lands were
originally gifted by 4 individuals namely Marudan Dalan, Semanguiin Ayiravan,
Samundan Murti and Mogulijan Sittan valugan for sacred food and perpetual
lamps.
7/1992 - ilth CA.D. - South wail of the Central shrine.
Records the gift of gold weighing 17 Kalanju and 11 maijadi by Pidaran
Udaiyas and was attested by Vidangan Devan, Tattirakkani of that village
(Note : This inscription was mentioned as a fragmzat and stated that the gift had been
made by Vidangan devan in A.R.E.)
8/1992 - Parantaka 1 - 33rd regnal year - A.D. 940 - South wall of the Central shrine
Records the gift of land by Nakkan vikramabharani, a servant of queen
Minavan Madeviyar after purchase from Kundam Pandan of Korrankudi. The land
was cultivated by digging a tank and the tax to be remitted by Village
assembly (Ur,) The administrative body (parishad) was entrusted to pay the tax on
behalf of Ur, for that it received gold deposit. It is also stated that, if the parishad
is failed to pay the tax, afine of 50 Kalanju with defaulted amout ௦ tax to be
collected.
9/1992 - Parantaka 1 - 24th regnal year - A.D. 931 - South wall of the Central shrine,
Records the gift of one perpetual lamp by Nakkan chandradevi of Jeya-
bhimatalt at Tanjivar and the land by Amur nittuveslar.
ix
10/1992 - Parakesari varman - 16th regnal year - 10th century A,D. South wall of
the Central shrine.
Records the sale of land to the temple by Mulaparidai (Mulaparished) for 31
Kasu, The land was mentioned as “Kuttu Nilam’ (i.e.) joint right holding of
Sabha and Ur,
11/1992 - Parantaka I - [4th regnal year - A.D. 921 - South wall of the Central shrine
Records the gift of land by one Chamundan Murti, a merchant of Nandi-
puram for lighting a perpetual lamp The yield of that land has to be utilized
after remitting the taxes. The responsibility has been fixed with the group called
‘Ayiran Tiruvadi’.
12/1992 - Parantaka I - 17th regnal year - A.D. 924 - South wall of Ardhamandapa
Arangalayan son of Pattur kilin gifted 2 ma of land for conducting festival.
(Tiruvilappuram) and ! of land (araikkal) in Ten Mallikam for blowing conch,
After remitting the taxes, the balance has to be utilised for this purpose.
13/1992 - Parantaka I - 23rd regnal year - A.D, 930 - South wall of the Ardhamandapa.
Gift of land by Nilayan Kannfan] of Uluntankudi to provide ghee for
food offering and a specific ritual (ipti karyam). stops abruptly.
1/1995 - Parakssarivarman - 10th century A.D. - South wall of Ardhamandapa,
Records the gift of land by Raman Rayana . . . after purchase from
Sankan Dsvan and some others to provide sacred food and perpetual lamp to the
temple.
2/1995 - Parantaka I - 13th regnal year - A.D. 922 - South wall of Ardhamandapa,
Two fragments - Name of the King and his regnal year alone is available in the
I fragment. The next is the end portion of an inscription. Sale of land by Maha-
sabha is mentioned in it.
3/1995 - Rajendral - regnal year lost - Northern Adhishthana of the central shrine.
Records the tax fr:e gift of land after purchase for rearing the flower
garden in the name of Adavallin on the Southern side of Thirukarukavur Udaiyar
temple by Solakula Sundariyar, daughter (pillaiyar) of the King. The land was made
tax free by depositing 15 Kasu, The boundaries of the land are also specified.
4/1995 - Rajadhirajal - 32nd Regnal year - A.D. 1048 - North and West
Adhishthina (Patti and Kumudam) of. Central shrine.
Starts with the introduction ‘Tingalertaru’. It records the gift of land as
Salaipuram by Bhattalakan Maduravasakiyar, personal attendent (anukkiyar) of
Rajadhiraja I, after purchase from the sabaiyar in three different occasions in the
years 26, 28 and 31 for 40, 45, 110 kasu respectively, The arrangements were
made to provide food 2 times daily to 5 Brahmins from the yield of that land.
This deed is mentioned as “Sabha Niyosgam’,
5/1995 - Rajarajal - 12th regnal year - A.D. 996 - North side of Adhishthina
(Kumudam),
Only the beginning portion survives, Stops with the name of the village
and deity.
6/1995 - King name and year lost - West side of Adhishthina (Kumudam) of
the Central shrine,
Records the distribution of Cows among varios individuals in order to supply
ghee for lighting 3 perpetual lamps. They had to supply 22 nali and uri monthly
at the rate of 3 ulakku per day.
7/1995 - King name and year lost - West side of Adhishthina (Kumudam) of
the Central shrine,
This is a sale deed executed by a brahmin lady named Kuttan Adaikkalam
wife of Danti Divikara Bhatta under the guardianship of one Paratiyan Janardhana.
It is mentioned that the said land include the property of her brother-in-law,
Bhattan achan alias Vairaki sogi which was obtained by her by paying the fine
assigned to him. The beginning is lost,
6/1995 - Rajaraja I - 16th regnal year - A.D. 1001 - West side of the Adhishthina
(patti) of the Central shrine
It records the allotment of land as uvachchakkani to one Mathiral Virasoman,
a parasiva, End portion is lost.
9/1995 - Rajendra 1 - llth regnal year - AD 1023 - South side of Adhishthina
of the Central shrine.
Commences with the Meykirti (prasasti). Records the gift of pada pita and
prabha for the processional deity of Paisupatadsva which is taken out for Sribali
inside the stone temple of Mahadeva at Tirukkarukavur in Avr Kurram in
Nittavinodha valanadu by one Naranan Pitaran of Neytalur. Last portion missing
and also the record is written with many errors.
xi
10/1995 - Rajaraja I - 12th regnal year - A.D. 996 . West side of the Adhishthina
(Jagati) of the Central shrine.
Gift of 76 sheep for lighting perpetual lamp by a Vellala lady namely
Singan Ponnambalam. The sheeps were distributed among the shepherds and the
receipants promised to supply ghee monthly.
11/1995 - Rajaraja I - 16th regnal year - A.D. 1000 - South side of the Adhishthina
(Patti and Kumudam) of the Central shrine.
Gift of land to burn a perpectual lamp by one Tayan Pulichan, a servant
of the officer incharge of the land survey of Tondainur (Vagai cheyta Udaiyar
panimakan). It seems that, one Rasarisa Maraya takes the responsibility of
remitting the tax dues of the above, The last position is missing,
12/1995 - Parantaka I - 17th regnal year - A.D. 923. - South side of the Adhishthana
of Ardhamandapa.
Badly damaged, Gift of money to burn pzrpztual lamp by selling a
land after releasing from pledge.
Papanasam
Pages 50 to 59 SI. Nos, 96/1986 to 99 / 1986
Summaries of 4 inscriptions belong to Nurrettu Sivalayam Rama-
lingésvaraswamy temple, Papanasam Tk, Tanjore Dt. are given below with
name of the King, regnal year, historical year and location, All records
are written in Tamil language and script except few names in Grantha.
96/1986 - Parakesarivarman - 2nd regnal year - 10th CAD. - Left side of the Door
jamb of Central shrine,
Vallavaraiya with Parinaya nagarattar (Guild of merchants) and Patiyar had
taken the decision jointly. According to that, 8 panas and paddy should be
supplied to the temple, Kamakkani Ksvan Palai was some how connected to jit,
97/1986 - Rajakssari - 13th regnal year - 10th C.A.D. - Right side of the
Door jamb of Central shrine.
Records the gift of gold to supply ghee daily to burn a lamp before Periya
Dharmasana devar. (Nataraja).
xii
98/1986 - Name of the King and regnal year lost - 10th C.A D. Paleography - Left
side of the Door jamb? of Devi shrine.
Beginning and the end are lost, It seems that the gift of land was made
after purchase for the food offerings to the Goddess.
99/1986 - Name of the King and regnal year lost - llth CA.D, Paleography -
Right side of the Door jamb of Devi shrine,
Gift of 40 Kasu for various expenses during the festival including burning lamp
ornamenting Tiruvasi with chengalunir garland, great food offering (Peruntiruvamutu)
with curd, ghee and betal, sacred band (Tirukkappu), dancing and bathing on the
day of Sadaya in the month of Aipasi. These expenses should be met out from 10
Kasu which was the interest derived from the donated 40 Kasu. It is mentioned that
the festival was witnessed by “Periadevar’ which might be the idol of Rajaraja I.
This is inferred from the information that some arrengment was made to provide
sacred cloth (Pariyattam) to him. See also this village inscription Nos 7, 8, 9. & 10
This must be the inscription of Rajandra I.
pp. 60, 62 SI No : 100/1986 & 101/1986
These two Nos consisting of five fragmants belong to 10th C,A.D. and
they do not have connecton with Srinivasapperumal temlIpe at Papanasam. When
they are now They belong to one Siva temple of Punjarrur, That temple might have
been built during the period of Parantaka I. Starting portions of 2 Rajakesari and
one of Parantaka I inscriptions survive, In SI. No. 101 one Accan Ayirattan alias
Ladamahadeviyar wife of Pugalvippavar Kandan Virachdla has been referred to as
donor of land to the temple.
pp. 63 to 69 91. 174௦ : 102/1986 to 105/1986
Above mentioned four Nos also are not belong to this Srinivasapperumal temple.
These inscribed stones utilised while constructing the present structure, Actually
they belonged to one Siva temple called Visvesvaradava, constructed by
Vatulan Araivamudhu Mad#van alias Vikramacholja Brahmamaharaya on the north
side of Nallur alias Panicavan Mahaidevi caturvedimangala.
102/1986 - Kulottunga III - 19 regnal year - A.D. 1196 - South, North and West side
of the Adishthina (Jagati) of Ardha and Mukha mandapa.
Stones are built in irregularly. It records the construction of the temple for
Visvesvaradeva, and the donation of land by Vadulan Aravamuthu Madsvan alias
Vikrama 051௧ Brahmamaraya, The said land was donated to him as Dharmdhana
by Karuppurudaiyin Arayan Rajarajadeva alias cheliyadarayan This land was a
Salabhoga (meant for feeding house) originally.
xiii
103/1986 - Kulottungan III - 21th regnal year - A.D.1198. - North, West sides
of Adishthina of Ardha and Mukha Mantapas.
It records the gift of land to the temple of Visvasvarad=va constructed by
Vikrma choja Brahmamarayai. The land was received by him as Dharmadana from
Kasyapa Edirilitin Thiruchchirrambalamujaiyin alias Mudittalaikonda chola
Brahmamaraya earlier. The measurement of the land and boundaries also are
mentioned.
1041986 - Kulottunga III - 24th regnal year - A.D. 1201 - East side of the
Adhishthina of Vahana mandapa.
A portion of an inscription. Vikrama chola Brahmamaraiya and his son
Madurantaka Brahmamaraya are mentioned as signatories.
105/1986 - fragments- 13th century A.D. Paleography - North wall (Patti)
of the Ardhamandapa.
The pieces of one inscription. They mention the construction
of the temple of Visvasvaradeva including open yard (Tirumurram), Mutt (Mada-
vilagam), sacred tank and flower garden. From the third piece, the information
of the donation of tax free land by Paficavan Madsvi chaturvedimangalam
is found,
p.p. 70-88 SI.Nos: 106/1986 to 122/1986
106/1986 - Saka - 1377 - A.D. 1455. - South side of the Adhishthana of the.
Central shrine.
Records the gift of 2 veli of land at Vettunjeri by one Immadi Madhava
Bhatta to Papanasapperumal,
107/1986 - Saka 1377 - A.D. 1455 - South side of the Adhishthana of the Centra
shrine.
Records the donation of 1 veli of land by Aditta Bhatta at Poigunram
Tiruppalaitturai Tudavai to Papanasapperumal,
108/1986 - Saka 1379 -AD. 1457. Vijayanagar - West and South Adhishthana.
of the Central shrine.
Records the gift of 1 veli of land at Vattavanan Taligai by Mahamandalssvara,
who bore the titles of cholar Bhima, choslar Narayana, Abhinava Dhipali vallabha
Tuluvarayar ganda, Uraiyur Purvadhéswara.
xiv
1091986 - Saka 1380 - A.D, 1458. Vijayanagara - West side of the Adhishthina
of the Central shrine.
All the lands of Tiruvanaikkudi in Nenmali nadu except 6} veli of Agara
pparru was donated by chikka Pokkana Nayaka to Papanisapperumal temple.
110/1986 - Saka 1379 - A.D. 1458 - Malavaraya - Vinidhiriyar.
It records the gift of 10 Veli of land at Peria Alattur in Ksyamanikka-
valinadu by Malavariya.
111/1986 - Saka 1381 - A.D. 1459. South side of the Adhishthaina of Mukha
mancapa,
Available as three pieces. A gift of 1 veli of land by Timbi Reddy as
Tiruvidaiyattam,
112/1986 - Saka 1381 - A.D. 1459. South side of the Adhishthina of the
Central shrine.
Records the gift of 3 veli of land by Mallarasa Niyaka at Kiliyanallur in
Tiruvaluntur nadu to Papanaisapperumil.
113/1986 - Saka 1380 - A.D. 1459 - Vijayanagar - Saluva Tirumalairayar - North
side of the wall of the Central shrine.
Records the gift of 5 veli of land at Pongunram Tiruppalaitturai, in Tiruk:
karukavur parru by Tirumalaideva Mahariya, 16 - 17th century A.D. Palaeography.
14/1986 - Saka 1382 - A.D. 1460 - Malavariya - North side of the Adhishthina
(Kumudam) of the Central shrine.
The whole village Tattanur in Jayaikonzachola valanidu consists of 20 veli
had been donated by Malavaraya for conducting a special worship called ‘Pallikondan
Avasaram’
115/1986 - Saka 1384 - A.D. 1462 - South sid: of the Adhishthina (Kumudam)
of Mukhamaicapa.
10 veli of wet land and half of the Nattam and dry land at Ettikalur,
a paaipparru belongs to Tiruvarur Usivaii ppariviram had been gifted to
Papanasapperumal as Tiruvidaiyattam.,
116/1936 - Saka 1384- A.D, 1462 - South side of the Adhishthaina (Kumudam)
of Mukhamaniapa,
Gift of 2 veli of land as Tiruvizaiyittam by royal accountant named
Chandras‘khara at Bhutaigudi in Ksyamanikka valanidu to Papanasapperumal
XV
temple. This mnst have bzen written in copper plate also is understod from the
word ‘Pattayappadi’
117/1986 - Saka 1385 - A.D. 1463 - South side of adhishthana (Kumudam) of
mukhamandapa.
Records the gift of 5 veli of wet land at Tattamangalam in Uyyakkoida
018 valanidu by one Ilakkarasar, an accountant of Tiruvarur region,
118/1986 - Saka 1384 - A.D. 1462 - South side of adhishthina (Kumudam) of the
central shrine.
Gift of } veli of land by Alagiyamanavila Nambi in Tirucheyalur alias
Devarayan சகம் as Tiruvifaiyittam to Papanasapperumil.
119/1986 - Saka 1406 - A.D. 1484 - fragmentary.
Mentions the name Tiruvellarai parankusa Bhatta of Bhaudhayana Sutra.
120/1986 - A.D. 1611 - North side of the adhishthana (Kumudam) of ardhamandapa,
It is an order of Raghunatha Nayaka, to Nallin kon son of Pettan kon of
Papinasam in Tanjivur Kurra valanadu exempting him from the payment of
idaitturai tax, by considering his remittence of 3 paiam to Pipanisappzrumal
temple for burning lamp. This order has been sent as a memorandum through
an official named Venkattaniyaki Nallapirappin as ‘Taraku Sittu’.
121/1986 - A.D. 1646 - Tanjavur Nayak - Vijayaraghava - On ths north side of the
adhishthina (Kumudam) of ardhamandapa,
It is an order of the King asking to remitt 15 panam annually to. the
temple by Virapperumal chetti who is working under Tiyigappa Mudaliyar,
122/1986 - In characters of 14-15th C.A.D. fragment
Measurements and boundaries of land available, A Tank called ‘Muludhum
Vallava’ (perhaps in the tittle of Pandya) is mentioned,
pp 89, 90 SI, No:123, 124/1986
The following two inscriptions are in Sanskrit and in Grantha script,
123/1986 - In characters of 15th C.A.D. - On east side of Motta Gopura
(ie. unfinished).
It is an elucy of the local God Vishnu.
xvi
124/1986 - In characters of 15th C.A.D. - On eastern side of the Motta Gopura
(16) infinished,
The Construction of the great temple with Prakara, Gopura, Mandapa is
mentioned,
pp». 91 - 99 51,140. 125/1985 to 130/1986
All these inscriptions except No 127/1986, are fragments and these inscribed
stones were utilized while constructing the temple in 15th C.A,D, They belonged
to various periods right from 1lth C,A.D.
One Amantiya Nadalvin is mentioned in village serial No. 30. Saraswalt
vaykkal (canal), Naratoiga eri (tank), Cholamahadevi cheri (Quarters), Tirunairayana
vati (waterlet) are some of the names mentioned in No : 33. It seems that all these
inscriptions must have belonged to one Siva temple.
127/1986 - In 18th C,A.D. characters - On the inner side of outer prikari.
It is mentioned that one Tirukkuttu Adiyapatam Tiyakappan always in this
Gods service,
Puliamangat
The summaries of the inscriptions belonging to Brahmapurisvara temple at
Pullamangai, Papanasam Tk, Thanjavur Dt, are given below with name of the king
regnalyear, historical year and location. All records are written in Tamil Language
and script except few names in Grantha,
pp. 100 to 134 SI, No : 13/1995 to 19/1995
13/1995 - chola - Parakesarivarman - 5th regnal year - A.D. 912 - on the north wall of
ardhamandapa.
Records the gift of land called Panrikuli measuring 2ma and 3 kinis, by
Madalan Nakkalcami for burning a perpetual lamp, with one ulakku of ghee per
day, in the temple of Tiruvalanturai Mahadava at Pullamaigalam, a brahmadsya
in Kilarkurram,
14/1995 - chola - Parantaka I - regnal year lost - In characters of 10th C A.D - on the
north wall of the ardhamandapa.
Incomplete - stops after mentioning the title of the king “Madiraikonda
kopparak=sari panman’”
xvii
15/1995 - Name of the King and regnal year lost - In characters of 10th C.A.D.
Damaged at the biginning and end. Seems to record a gift of paddy for
burning perpetual lamp with five ulakku of ௦4, The paddy was calculated for
one year as one kalam by the members of Mahasabha of Pullamangalam.
16/1995 - chola - Name of the king and regnal 3087 lost - In characters of 10th
C.A.D. - North side of the adhishthina (Kumudam) of ~Ardhamandapa.
Records the gift of land in two different places situated one at the eastern
side of the tank of Srikandamangalam and the other on the bank of a
canal, called pankacu, to burn a perpetual lamp during day and night infront of
the deity Tiruvalanthurai Mahadeva at Pullamangalam, This inscription is as two
pieces now,
17/1895 - chola - Parakesari varman - 8th regnal year - 10th A.D.C. - North side
of the adhishthana (Kumudam) of Ardhamanapa.
Records the gift of lima of land called Panrikuli, situated in the northern
sluice of Senaikulam, which was purchased for gold, from the Mahasabha of
Pullamaigalam, by one individnal named Arithan Maranarayanan, for burning a
perpetual lamp to the Mahidava of Tlruvalanturai at Pullamaigalam.
18/1995 - chola - king name and regnal year are not mentioned - In characters of
10th C.A.D.
On the north side of adhishthina (kumudam) of Ardhamandapa. Damaged,
Begins with Tirukkoilulaiyargal [Temple administrative officers]. Registers the gift of
land, according to the measurment of paddy calculated for daily offering to the
Temple. Place names such as Kilar and Nallur cheri are mentioned.
19/1995 - Chola - Rajakesarivarman (Rajaraja 1) - 15th regnal year - North side of the
Adhishthana (Kumudam) of Ardhamandapa.
This record might have bzlonged to the period of Rajarajal. Mentions the
gift of 90 sheep for burning a perpetual lamp daily by giving one ulakku of oil
per day to the deity of Tiruvalanthurai,
20/1995 - Chola - Parakesarivarman - 3rd regnal year - 10th C.A.D. - North wall of
the Central shrine.
Records that the assembly of Pullamangalam met at the upstairs of entrance
tower infront of the Tiruvalanturai temple, by beat of drum to sell the land. The
xviii
Ganattar [administrative body] of Naluvirch=ri bought the land for 20 kasu for
the temple of Kalapitari. It also mentions that, the land includes the kavitikkani
of Tiruvenkattadikal alias Elunurru Aimpattu Nalvan and his brothers on ‘which
they lost their right of tax free, due to their non submission of accounts to the
official called Sundarachsla Muttaraiya.
21/1995 - Chola - Kulothunga III - regnal year lost - 12th C,A.D. - North and West side
of the Adhishthina of the Central shrine.
Begins with the prasasti, Mentions tirunamattukkani land with the taxes.
This might have been gifted to the deity of Tiruvalanthurai at Pullamangalam,
a brahmadeya’ in Kijarkurram, a subdivision of Nittavinzdhavalanidu,
22/1995 - Chola - Rajaraja [ - [12]th regnal year - A.D. 997 - South wall of the
Central shrine
Registers the gift of one Veli of land and a garden to the chattars [Persons
who well versed in Vedas] for chanting Sima and Rig Vedas as
chattabhsga, by the assembly of Pullamaigalam, in Kilarkurram, It is said that
this decision was taken by the assembly, at the meeting which was condueted by
0284 of drum and blow of Kalam, held in the house of Aridan Manran Suvaran
of this village.
Earlier the lands were enjoyed by the family of one Nakkan Kali Perumal,
But the King ordered to sell the lands and bring it to the custody of the Govt
official PanJikulasani Mirayar, So the lands were brought for sale in the presence
of Samantha and Danika. But nobody came forward to buy it, So Pandi
Kulasani Marayar ordered the assembly to take it and pay the money, Then the
assembly paid 90 Kasu as the cost of that land and garden, and took it with
their possesion, Later they gifted that lands to the chattars.
23/1995 - Chola - Rajaraja I - 21st regnal year - A.D. 1006 - North wall of the Central
shrine,
This record also speaks about the same land mentioned in the previous
record. States that both the assembly of Pullamangalam, a brahmadeya of
Kilarkurram, in Nittavinsdhavalanidu, and Gov't officer Athavatturudaiyar a tax
collector, have passed a resolution at their meeting to collect the tax(irai) for the
lands, since there were no chanting by chattars. The lands were given to the chattars
for chanting Vedas in the 12th regnal year of the King as tax free chattabhoga
earlier
xix
24/1995 - Rajaraja I - 12th regnal year - A.D. 997 - South side of the Adhishthina
(Kumudam) of Central shrine.
Records that the assembly of Pullamangalam, a brahmadsya in Kilarkurram,
met infront of the Thiruvalanthurai Paramesvara temple on the day of lunar eclipse
and made the sale of land as Ambalapuram to a certain Arithan Manran Suvaran.-
The land was purchased and donated by him for the maintainence of an Ambalam.
which was established by him earlier, with Prakara, water - tough, to the persons who
bale-out water from the well, to cleans the floor [with cow - dung] to
pour water in the Ambalam and for renovation when ever required,
The assembly also made the arrangements to exempt taxes for the
purchased lands, for that the donar gave [Dravyam] money in advance.
25/1995 - Chola - Adittakarikalan - 5th regnal year - A, D. 964 - South wall of the
Central shrine.
Refers the gift for food offerings to the goddess Kalapidari, housed in the
mandapa called, “‘Thirumani Manjagam.” A long list of donars is appeared,
26/1995 - Chola - Vikramachola - 9th regnal year - A D, 1126 - South wall of the
Central shrine,
State that the two persons called Palli Ponni Nadalvin and Vanarayapoyan
who were working as watchmen in the temple of Thivuvalanthurai Mahidava of
Pullamaigalam, a brahmadsya of Kilarkurram, a subdivision of Nittavinoda-
valanadu, had a quarrel between them and fought with arrows. Kuppaipperuman,
son of Ponni Nadalvin died in the hands of Vanariyapoyan. But he did not
made any arrangements to substitute his life. So he made a gift of 2
perpetual lamp to the temple, in the name of diecased. Kuppaipperuman, with
72 sheep.
27/1995 - Chola - Parakesarivarman - 6th regnal year - A.D, 913 - South wall of the
Central shrine,
Records the gift of land as Sandhipuram in Srikandamangalam for
conducting early morning service with food offerings by rice and ghee daily to
the deity (Mahadeva) of Thiruvalanthurai at Pullamangalam, a brahamadsya of
Kilarkurrm, by certain Sembian Mahabalivanariyan.
XxX
28/1995 - Chola - Parantaka I - 3184 regnal year - A.D. 938 - South
side of the
Adhishthana (Kumudam) of Ardhamandapa,
States that a gift of land in Srikandamangalam by the assembly of the
village to the temple of Thiruvalanthurai Mahadeva for the musicians who mute
Timilai, a music instrument in this temple.
29/1995 - Chola - Parantaka I - regnal year lost - 10th C.A,D. - south wall of the
Ardhamandapa,
Records the royal gift of land in Tavaman Valkkai in Miraikkurram, on the
northern bank to the deity in the Thiruvalanthurai temple at Pullamangalam,
a brahmadeya in Kilar kurram, as devadana (free from the cultivators) which
yields 500 kalam of paddy and five kalanju of gold by the king Parintaka chola.
Nallur
Pages 135 to 204 SI Nos. 30/1995 to 61/1995
Summaries of 29 inscriptions from Kalyana Sundareswara Temple
at Nallur of Papanasam TK, Tanjore Dt., are follow. All records are
written in Tamil language and script except a few words in Grantha.
30/1995 - Chola - King name lost - 14th regnal year - Second Gopura North and
and East of the Adhishthana (Jagati and patti)
Records the gift of 130 Kasu to burn 3 midnight lamps and one perpetual
lamp. to devakanmis by Kon Rajarajadeva alias Pandyadarayan of Komangalam in
Panaiyur nadu in Rajaraja Valanadu. After receiving the money sivabrahmanas
accepted to burn them,
31/1995 - Chola - Rajaraja III - 30th regnal year - A.D. 1213 - East wall of the 2nd
Prakard,
[1 records the transaction of land between temple and village assembly. The
road which proceed from Mangalavithi to Palaru was sink in water, because of
the damage of the village tank, So, the funeral processions were made through
madavilagam land which belonged to temple. The temple authorities objected it.
The Mahisabha gave some other land to compansate and solved the problem,
xxi
32/1995 - Chola - Rajaraja 111 - 3rd regnal year - A.D. 1218 - East wall of the second
prakara,
This record is connected with the above, It records the agreement made
between temple authorities (Sthinathar) of Nallur Nayanar and Kesava vinnagar
(Vishnu temple) about the way through which the funeral precession Was taken
place, ்
33/1995 - Chola - 88சகர8/ IIT - 26th regnal year - A.D. 1241 - East wall of the second
prakara.
It records the gift of land by Paliyangudaiyar Anjar Tirupparamanar for food
offering in the midday service and distribute it to the Mihssvaras, The name of the
land called ‘Kovanan sami alias Tiruchirrambala mayakkal reminds the story of
Amarnidhi Nayandl.
34/1995 - Chola - Rajadhiraja 11 - 12 regnal year - A.D. 1175 - South wall of the
second Prakara,
It is a record of gift deed given to a temple dancing girl Mamatalai alias
Nerrikkan Nagai for performing dance drama namely Kovana Nataka which is on
the theme of Amarnitinayanir Purana, This drama was Written by Malantai
Bhattiraka of Tirupputtur. It is also mentioned that if the drama couldnot be
staged by Nerrikkan Nangai, she has to arrange somebody as substitute and
perform it.
35/1995 - Chola - Rajaraja II[- 5th regnal year - A.D. 1222 - South wall of the
second Prakara,
On the representation of various temple servants (Ilakkakar), some arrange-
ments were made by Saiva Davakara Brahmamaraya, a Saivacharya, Mahsswarak-
kankani Tiruviti Andar, Devakanmi Tillai Nayaka Bhatta and Madina Manigala-
mudaiyar. According to that a vacant house site situated at northern side of
east street in Tirumadaivilagam was sold in auction (chandesvarapperuvilai) and
the money was utilized for the food offering and the procession of Tiruvagam-
badi pillaiyar. The adjecent plot to the temple of Pillaiyar was gifted to Nerrikkad
Bhatta who was doing puja in the temple. It is also mentioned that if any
property would be purchased in future, that should be used for special worships,
food offerings, on the days of Visu (first day of Tai & Chittirai), Ayana,
gahkaranti, annual festival and Masi festival and to buy utensils.
xxii
36/1995 - Chola - Rajaraja IIT - 5th regnal year - A.D. 1219 - South wall of the second
Prakara.
Various servants of the temple of Tirunallur Nayanar constructed the temple
of கோடக (Tiruvagambadipillaiyar) with open courtyard (Tirumurram) and
flower garden and also made gift of plot to reside the priest Uttamadhanisura-
mudaiyar Nerrikkan Bhatta after. purchasing the 100 kuli for 4000 kasu and 8
coconut trees for 1000 kasu. The entire land was made tax-free.
37/1995 . Chola - Rajaraja IIT - 20th regnal year - A.D. 1237 - North wall of the
second Prakara.
Gift of land to Nallur !svaramudaiyar which was exempted from tax.
35/1995 - Chola - Rajaraja III - 25th regnal year - A.D, 1240 - South wall of the
second Prakara,
It records the gift of land to the Mutt headed by Isinasiva of Tattanu,
of Maligaimutt at Tiruvidaimarudur by Manréru sintratti wife of Turaiudaiya;
lsanadava who was in Tirumajaviligam of this village according to the will of
him, Turaiudaiyar was junior to him. Another land transaction with one
Tavapperumil deciple of Tiruvingamalai Jiyar also mentioned at the end.
39/1995 - Rajaraja [11 -15th regnal year - A.D. - South wall of the second Prakara
It is a sale deed given by the Davakanmis of Tirunallur Nayanar temple
to Ponnan Rasan alias Vikramasiiga Deva, who is a watch inthe heram of Chola
Konar of Pandimaadalam,
40/1995 - Chola - Rajaraja IIl - 5th regnal year - A.D, 1222 - South wall of the
second Prakara.
lt records the gift of one two stepped (இரண்டு நிலை) lap weighting 174
Palam and for the supply of oil measuring Ujakku daily to burn it by
Ekavasakan Ulakukaividutta perumal alias Vanakovaraiyar of Dunda nadu in
Mudikon lacholavalanidu, For that he gave 240 kisu and it was received by
the Sivabrihmanis and accepted to burn for ever.
41/1995 - Chola Rajaraja IIT - 5th regnal year - AD. 1222 - South wall of the second
Prakara,
It is another gift of two stepped lamp weighing 211 palam by the same
Ulakukanviduttaperumil alias Vinaksvaraiyar and for the supply of oil measuring
Ulakku per day. The gift was accepted by the Sivabrahmanis of thirty days
rotation worshipping right, (முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிரமணர்)
xxiii
42/1995 - Chola - Rajaraja 111 , 2nd regnal year - A.D. 1217 - East wall of second
Prakara - Southern side to entrance,
It records the sale of natta land made by Tiruvalanjuli Udaiyan Narimanra
mudaiyan of Kiliyur in Pandikulasanivalanidu in the name of Adichandesvara for
1400 Kasu. It is also mentioned that the said land was inherited from his uncle
(peria tagapanar) Narasingariya which was purchased by him from Enadiyaraiyar
of Rajarajan Punganur. a bifurcated village from Nallur alias Paficavanmadevi
chaturvadimaigalam. Boundaries of the land are also mentioned,
43/1995 - Chola - Rajaraja 111 - 2nd regnal year - A.D. 1217 - East wall of the second
Prakara - South to entrance,
It records the gift of land by the Mahasabhi of Rajakesari chaturvedi-
mangalam in Nallurnidu of Nittavinodavalanidu to Tirunallur Nayanar to burn
perpetual lamp. The land was made tax free now without getting money as
deposit (காசு கொள்ளா இறையிலி) which was originally also tax free due to its
non fertility.
44/1995 - Chola - Rajaraja 111 - 3rd regnal year - A.D. 1218 - East wall of the second
Prakara - South to entrance.
It is a gift of tank called Araiyarkulam by the Mahasabha of Nallur alias
Paicavanmahidavi chaturvedimangalam to offer chengalunir flower garland to
the deity as tirunamattukkani,
45/1995 - Chola - Rajaraja 111- 29th regnal year - A.D. 1244 - East wall of second
Prakara - South to entrance.
It records the gift of new tank (putukkulam) by Kulottungachdla Brahma-
marayar to offer chahgalunir flower garland after the sacred bath in the festival of
Masi. The said tank and the land getting leaking water (ஒழுக்கை நிலம்) from it
belonged to Vikramachola Brahmarayar of Manalur originally.
46/1995 - Chola - Rajaraja 111 - 29th regnal year - A.D. 1244 - East wall of second
Prakara - South to entrance.
It records the gift of land, for the expences of food offerings, cloth, oil
and repair works.
47/1995 - Chola - Rajadhiraja II - 13th regnal year - A.D. 1179 - East wall of the
second Prakara - South to entrance.
Gift of 200 kasu by Vedavanamudaiyan of palaiyar in Melmalai palaiyandr
naidu of Jayankondacholamandalam to burn a perpetual lamp before (6
XXIV
God Tiruperumanamu<aiyir. The money was received by the sivabrahmanas of
thirtydays rotation right in the temple and took the responsibility.
48/1995 - Chola - Kulottunga III - 3rd regnal year - A.D. 1181 - East wall of the second
Prakara - South to entrance.
It records the gift of the yield from the land which he got for the temple
service by puiganur kilavan, accoundant for devakanmis of Tirunallur Andar Temple
and also from the land which was purchased by him from the Sivabrahmanis by
auction (Rajarajiperuvilai). The first mentioned gift was made in the reign of
Rajendra 17,
49/1925 - Chola - Rajadhiraja II - 1lth regnal ycar - AD. 1177 - East wall of the
second Prakara - South to entrance,
Gift of land by Sendapirin of some village in Viraikurram of Vikramachdala
valanidu for food offering to Tirunallur Nayanir and Davi while doing service in
twilight and midnight and to Tirukkol!kainichiyir while early morning, midday and
night services,
50/1995 - Chol - Rajar2j . IT - 26th regnal year - A D. 1242 - North side of entrance
of second Gopura.
It records the gift of land as tax-free to feed Mah=svaris on the day of Misi
festival in the name of Nerrikkannuaiyars,
51/1995 - Chola - Rajaraja IIT - 1lth regnal year - A.D. 1226 - North wall of the
entrance of second Gopura.
The verification and confirmation of the landed properties situated at various
villages which were bifurcated from Paichavan Midsvichaturvedi mangalam belonged
to Nallur Nayanar temple was made and signed by the accountant. The document
was sent by Keiigeyarayan withthe instruction of maintaining them as such there after,
The measurements, boundaries were given in detail and the planting of marking stones
also mentioned Royal order of Tirubhuvanaviradiva (Kulottunga 111) is mentioned.
52/1995 - Chola - Rajendra III - 30th regnal year - A,D. 1275. West side of
Adhishthana (Kumudam) of Central shrine.
Records the gift of land by Andal Sini of Mangudi in Nittavinodhavalanadu
as tirunimattukkaini to Tirunallur Nayanar,
XXV
53/1995 - Chola - King's name lost - 13th regnal year - 13th C.A.D. - South side of
Adhishthana (Kumudam) of the Central shrine.
It records the sale of land by Aludaiyan Thiruchattimurramudaiyan of Mylapure
of Puliyurkkottam in Jeyankoncda cholamandalam to Tirunallur Nayanar for 17,000
Kasu, He also gifted 1/4 land for the food offering to Nataraja (Nattam Payinradu
Nayanar) in the midnight service,
54/1995 - Chola - King’s name and regnal year lost - 13th C.A.D. - South side of
Adhishthina (Kumudam) of Ardhamandapa.
The details of the lands belonging to Tirunallur Nayanar Temple situated at
various chaturvedimangalas and other villages which were bifurcated from Paficavan-
midevi chaturvedimargala are recorded, Found as two pieces.
55/1995 - Chola - Rajeiidra 111 - 4th regnal year A.D. 1250 - Northside of Adhishthana
of the Tiruchurru maligai
It records some land gift to the temple for the welfare in the health of the
King. They were made as relief measures for some mistakes committed earlier while
doing bifurcation and donation to Brahmins, (vastu parihara). Vanduvarkulali
chaturvedimangalam, Irumarapuntuyaperumil chaturvedimaigalam, Alavantar
chaturvadimangalam are mentioned (See the next inscription).
56/1995 - Chola - Rajendra IIf - 4th regnal year - A.D. 1249 - North side of the
Adhishthina of Tiruchurrumaligai,
Records the creation of new administrative units as — Chaturvedimangalas
and agricultural settlements (Ur) from Paiicavan Mahidevichaturvedimangalam. The
lands were allotted to Nallur Nayanir Temple also, Manukulamedutta perumal
Chaturvedimangalam is mentioned in addition to the above list. Rajarajan
Punganur, vikrama chslan velur are some Ur seperated from Paficavan Mahadevi-
chaturvedimangalam,
57/1995 - Chola - Rajendra III-5 Regnal year - A.D. 1251 - North side of the
Adhishthana of Tiruchurrumaligai
The details of lands belonging to Nallur Nayanar Temple according to the
accounts written by Urkanakku Perupanrurucaiyar are given,
58/1995 - Hoysala - Viraramanathan - 20th regnal year - A.D. 1278 - West side of the
Adhishthana of Tiruchurrumaligai.
Records the gift of land after purchase from one Davakkatti to Adichandss-
wara devakanmis of Tirunallur Nayanar temple by Viliyurudaiyar Aghoradéva who
is a residing deciple in tirumadaivalakam of Nallur temple.
30037
59/1995 - Chola - 4 fragments - 13th CA.D. Paleography - Various places of
Ardhamandapa.
One Perumal alias Munaiyataraya constituted a special worship called
Sanaikku Minda perumal Santi and the land he gave was made tax free by the
sabha of Paicavanmadsvi chaturvedimangalam is recorded in No I.
Only the last portion survives in the II inscription. Records the purchase of
land from Paicavan Mahadevi chaturvedimangalam by Tiyaka vinidha velai for
150௦ kasu, One Kappiyan Aditta Bhattan stood as surity for the money.
In the IV, only the name and regnal year of the king (Rajaraja III),
deity and one individual are found.
60/1995 - Chola - 4 fragments - 9-10th C.A.D. - South base of temple storey,
The following stray informations could be derived: Some deed by
Narayanan Karaviran in the period of Rajarajal, Manakurai Viranarayanan,
served as temple auditor in the period of Uttamachola, donation for supplying
ghee to Tiruvilankoil by a merchant named Tuvattanaran, arrangement for
feeding house for brahmins and its cook, another arrangement for feeding 20
persons including 2 Sivayogis, a Queen of Rajakssarivarman,
61/1995 - Chola - 3 Fragments - 13th C.A.D Paleography,
Some measurements of lands, two names of lands called Rasadsvi Irukkai
and Kacukal kundu could be ascertained.
Koil Devarayanpettai
Pages 205-305 SI. Nos. 1/1996 to 53/1996
Summeries of 53 inscriptions of Machchapuriswarar temple at Koil
Devarayanpettai of Papanasam Tk. of Tanjavur Dt. are given below. All
the records except two (4 & 34/1996) are written in Tamil language and
script with few names in Grantha. Name of the King, regval year, histori-
cal year and location are added to each.
1/1996 - Chola - Rajendra III - 5th regnal year - A.D. 1251 - North side of the
Adhishthana (Kumudam) of Mahamandapa.
This is a sale deed executed between the authorities of temple and personal
treasury of the King (பெரியாழ்வார் பண்டாரம்), The royal order for this transaction
xxvii
was brought by Pillai Seliya Konar, According to it, 118 kuli of tax-free land belonged
to Thiruchelur Mahadeva temple was sold for 4000 kasus. The land was utilized
for buildlng and functioning the mutt named ‘Manu vilanka pillai perral’ with the
headship of Thirugianasambandapati son of Sundara Perumal, a resident devotee
(கும்பிட்டு இருக்கும் ஆண்டார்) ௦1 the temple at ThiruvalaAjuli. The 4000 kasus received
by the temple authorities has to be utilized for setting up of the image of Thiru-
navukkarasar in the temple. The reference of personal roya! treasury is rare one.
2/1996 - Chola - Rajakesarivarman (Sundara Chola?) - 17th regnal year - A.D. 974 -
North wall of the Ardhamandapa.
It records the donation for burning lamps, and bringing water from Kavari
for the sacred bath by giving sheeps, gold and cow in various regnal years
of Parantaka Chola 1 by various persons, By accepting them, three temple servints
took the responsibility of oxcuting the same. It is a consolidated document
engraved in 17th regnal year of Sundara Chola (Rajakesarivarman).
3/1996 - Chola - Rajakesarivarman - 12th regnal year - 10th C.A.D. Paleography - North
wall of the Ardhamandapa (right to Durga)
This records the gift of 12 Ilakkasu by Porrichchani, wife of Kokkarai
Madhava Somasiyar of Kurumbit in Vandajai Velurkurram for burning a day lamp
in the temple of Thiructyalur Mahidevar.
4/1996 - Chola - Rajakesarivarman (Sundara Chola) - 7th regnal year - A.D. 964 -
North wall of the Ardhamandapa (Left to Durga).
This is a bilingual record of Sanskrit and Tamil, written in Grantha and Tamil
scripts respactively. It records six ma of land for burning two perpetual lamps
in the temple of Thiruchelur Mahidava at Rajakssarichaturvedimangalam, by a resident
of Naratongacheri, a quarter of that village.
5/1996 - Chola - Kulottunga I - 49th regnal year - A.D. 1119 - North wall of the Ardha
mandapa, and pattikai of Antarala,
Records the gift of one ma of land after purchase from AnandaNarayana Bhatta of
Kalakaracheri by Palaikkuttan Uyyavandin alias Kulottuigachola Muvaraiyan of
Paravaisurru in Rajarajavalanidu, He got the land made as tax free by depositing
1.75 Kalaiju of gold per ma and the antaraya of 0.5 kasu per yield only to be
remitted annually.
xxviii
6/1996 - Chola - Rajadhiraja I - 35th regnal year - A.D. 1052. North wall of the
Mahamandapa
Registers an agreement made by the big assembly of Rajakesarichaturvedimangalam,
a brahmadeya in Nallurnadu, which was a subdivision of Nittavinoda valanaidu, to
pay all taxes on certain land belonging to the temple of Tiruchchelur Udaiya
Mahadeva by way of interest on the money which they had borrowed from the
temple treasury. Onein the 28th year of ‘Periyadevar who was pleased to take
Purvadesam, Gangai and Kadaram’ for purchasing house sites and another in the 31st
year of Sri Rajadhirajideva. That amount together with their interest had now
accrued to 710 kasu. Mentions a Kalaliju as equivalent to 2 kasu,
7/1996 - Chola - Rajakesarivarman - 6th regnal year - A.D. 963 - North side of the
Adhishthana (Kanda) of Mahamandapa, Antarala and Central shrine,
It is the record of tax exemption made by Perunguri Mahasabai of Simha-
vishnu chaturvedimangalam, a brahmadeya of Mudichonadu after receiving 200 Kala\ju
of gold from Kannanthai Arivainan alias Sundarachola Muvendavelan as advance
payment to meet out the future taxes in kind of paddy of 3000 Kalam per year
for the village Kundamangalam, which was donated as Kudiniiga drvadinam to the
temple of Bhumisundara Vinnagar built by him. All the village lands were purchased
from two individuals,
8/1996 - Chola - Rajakesarivarman - 16th regnal year - 10th C.A,D. Palaeography - North
side of the Adhishthana (Kumudam) of Mahamandapa,
Beginnings of all lines built in, 11 seems to {record gift of half a lamp
by a lady of Pandinadu to the temple of , . . . raperumal at Rajakesari chaturvedi-
manhgalam Immediatly below this is engraved an inscription of 36th regnal year of
Parantaka I and stops abruptly,
9/1996 - Chola - Adittakarikaian - 6th regnal year - A.D. 966 - North side of the
adhishthina (Kumudam) of Mahamandapa and Antharala,
This inscription of Adittakarikala records the gift of land by Asuri Aditta
Pitara Kramavittan, a member in the aluiganam of Rajakssari chaturvedimangalam
by exchange from Rsikesa Kramavittan of Thiruchelur nattam, to supply one ulakku
of oil daily for burning a perpetual lamp in the Central shrine of the temple.
XXIX
10/1995 - Chola - Adittakarikalan - 4th rcgnal year - A.D. 964 - North side of the
Adhishthina of Mahamandapa, Antarala and Central shrine,
Records the gift of 20 kasu equivalent to 10 kalanju of gold for burning a
lamp in the temple of Thiruchelur perumal by Nilan Tiyaki, wife of a merchant
named Araiyan Nakkan of Tribhuvanamadsvi perangadi at Thanjavur,
11/1996 - Chola - Parakesarivarman (Parantaka 1?) -3rd regnal year - A.D. 909 - North
side of Adhishthina (Kumudam) of the Central shrine,
This is an unfinished record and stops abruptly with the mention of Thiru-
chelur peruma[l] in Sri Rajakesari chaturvedimaigalam, a Brahmadrya on the Southern
bank.
12/1996 - Chola - Kulottunga 1 - 49th regnal year - A.D. 1119 - North side of the
Adhishthina (Kumudam) of the Central shrine,
Records the gift of 10.5 mai of land by Plaikuttan Uyyavandan alias
Kulottuhgachoja Muvaraiyan of Paravaisurru Kirarguci in Rajarajavalanadu after
purchase from Kaviniyan Nakkan Narayanan of Srikantachsri for 12 kasu for
providing sacred food (௦ Thiruchelur Mahadeva, It seems that the said land was made
tax free by accepting some lumpsum deposit. That last portion of the inscription
have been dilapidated.
13/1996 - Chola - Adittakarikalan - 4th regnal year - A.D. 969 - North side of the
Adhishthina (Kumudam) of the Central shrine,
Records the Gift of 10 kalanNju of gold, equivalent to 20 kasu to burn a
lamp by one Raman Naigai, wife of Araiyantali of Panaiyur, a merchant of
Thirubhuvanamidevip p#raigadi in Thadjavur,
14/1996 - Chola - Rajakesarivarman (Gandaraditya or Sundarachola) - 3rd regnal year -
10th C.A.D. Paleography - North side of the wall of Antarala
It records an endowment of one ma of land after purchasing it from one
Sandan Arattan younger brother of Sendan Sentali of Manoramacheri for 9
karunkasu by a vellala named Ayyaran Divaikaran, a resident of Ilamaigalam, a
quarter in Rajakesari chaturvedimangalam for providing water from river Kaveri for
the sacred bath of Thirucslur Mahadeva, The purchase is said to havebeen made
in the name of another person (anyanima karanam) namely Marandava Somasiyar of
Manoramacheri.
XXX
15/1996 - Chola - Rajendra 1 - 7th regnal year - A.D. 1018 - North and West side of
the Adhishthina (jagadhi) of the Central shrine,
Records the land donation to the hospital (aturasalai) attached to Sundara
cholavinnagar at Taijavur in Tanjavurkkurram by sending an order (Srimukham)
by Alwar Sri Parintakan Sri Kundavaipirattiyar to the sabaiyar of Sri Raijikasari-
chaturvsdimangalam, a brahmadsya at Nallurnidu,
16/1996 - 1:18 - Rajendra I - 6th regnal year - A,D. 1017 - North wall of the
Central shrine and Antarala.
Begins with Meykirtti. Gift of one perpetual lamp and two lamp stands to
the temple of Thiruchelur Mahidava by Alvar Sri Parintakan Sri Kundavai
Pirattiyar, 90 sheeps were entrusted with three persons and they had to supply
one ulakku of ghee daily with the measure ‘Rajakesari’.
17/1996 - Chola - Parakesarivarman - 6th regnal year - 41th C.A.D. Paleography - North
wall of the Central shrine.
Records the gift of a coconut garden, 3 ma in extent, to provide one kasu
“21 month for Sitari (insence}) and 4 kasu per year for sandal to the temple of
Thiruchelur Mahad:va at Rajaknsarichaturvsdimaigalam by one Puti Pallavaraiyan
alias [Virasikhamani Pallava] Araiyan,
Begins with the introduction திருமன்னி வளர etc. Sale of a house site to the
same (Kundavaippirittiyar) by a resident of Kalakarach=1i of the village to make
up the deficit of the Vaidyabhoga provided (by her) for looking after the hospital
called Sundarasola Vinnar Atura salai at Taijavur, The Vaidyabhoga gift made by
her in the 3rd year of the King and the present gift were to be enjoyed
by Savarnan Araiyan Mudurantakan and his discendents who were natives of Marugal
in Marugal niu, a subdivision of Kshatriyasikhiminivalanidu. Both the transactions
were enyraved, by the big assembly by order of the princess communicated to them
from the palace at Palaiyaru.
18/1996 - Chola - Parakesarivarman - 17th regnal year - 10th C,A.D. Paleography -
North wall of the Antarala.
It records an agreemen' given by Kamakkini Nakkin Traiyambaka Bhattan,
atemple servant (கோயிலுடையான்) 1௦ supply a certain quantity of oil daily for lamp
in the temple of Thiruchslur Mahadeva for which he received 5 Kalaiiju of gold at
each time from the temple in the 14th and 15th regnal years of ‘Maduraikonda Marayar’
xXxXi
(1௦) Paratakal. He also received 11 Kalaiju from one Mah=ndra Kramavittan of
Kalakaracheri in the 12th year of the same King. Another person named Tayan
Paraman gave one lamp and oil to the temple in the same year,
19/1996 - Chola - Parakesarivarman (Uttam Chola) - llth regnal year - A.D. 999 -
North wall of the Central shrine,
This records the gift of a perpetual lamp to the tomple of Thiruchelur
Mahideva at Rajakesari chaturvedimangalam by one Koyil Nilivan, a member of the
regiment named Madurintaka terinja Kaikkolar. This might be the record of
Uttamachola.
20/1996 - Chola - Kulottunga [ - 49th regnal yeat - A.D. 1118 - North wall of the
Central shrine.
Records the gift of land after purchase from Olochiyan Sri Vasudevan
Arimudhan of Anbil for providing sacred food to the God Thiruchelur Mahideva by
Palaikkuttan Uyyavandin alias Kul>ttungachoja Muvaraiyan of Paravaicurru
Kiraigudi in Rajaraja valanadu, The land was made tax free by depositing some
lampsum amount. But the antariya of 05 Kasu per yicld had to be remitted,
21/1996 - Chola - Vikramachola - 10th regnal year - A.D. 1127 - North side of the
Adhishthana (Jagadhi) of the Central shrine.
Registers a sale of land by Komadattu [Narayanan] Panman, a resident of
Solasulimanicheri of Rajakesarichaturvedimangalam in Nallurnadu, a subdivision of
Nittavinodavalanadu. Only the beginning portion exists,
22/1996 - Chola - Rajendra I - 3rd regnal year - A.D. 1014 .- West wall of the Central
shrine,
Sale of 9 ma of land by the big assembly of Rajakesarichaturvedimaigalam
and 1.5 manai (house - site) by Irayur Echchakopakramavittan of Kalakaracheri to
the princess Alvar Sri Parintakan Sri Kundavaippirattiyar and was made for the
enjoyment of Savarnan Arayan Madurantakan and his discendents as Vaidyabhoga.
This was engraved, it is stated. by the ஈத assembly on receiving the order of the
princess brought by Araiyan Ambalanathan
23/1996 - Chola - Adhittakarikalan - 5th regnal year -A.D. 970 - West side of the
Adhishthana (Kumudam) of the Central shrine.
Records the gift of 30 kasu to the temple for perpetual lamp by Sembian
Siruvayinattukkon alias Attikkudaiyan Pitaran Vadukan of Siruvayinidu, It is confirmed
through A.R.E. that he also had given 3 ma of land to feed a Brahmin every noon.
xXXii
24/1996 - Chola - Parakesarivarman - 6th regnal year - 10th C.A.D. Paleography - Wes
wall and patti of the Central shrine.
This is a record of endowment of land made by the Queen-mother of
Gandaradittan Madurantaka Sri Uttamachola, for the merit of him to the temple
of Thiruchelur Alvar at Rajakesari chaturvedimaigalam, Provision was made to
perform Abhishika with 108 Kalasa, to offer special sacred food, to supply a pair of
new cloths and renumeration to the priest for doing this special worship. The name
of the persons who sold the lands, the extent and boundaries of them are mentioned
in detail,
25/1996 - Chola - Rajendra I - 6th regnal year - A.D. 1017 - Sonth wall of the Central
shrine,
Records the gift of land for the sacred food offering of Thiruchslur
Mahidsva by Palaikkuttan Vyyavandan alias Kulottungachola Muvaraiyan,
26/1996 - Chola - Rajendra I - 6th regnal year - A.D. 1017 - South wall of the Central
shrine,
Begins with the introduction ‘திருமன்ளி வளர’. Records an agrrement by two
shepherds to supply ghee of one Ulakku daily by the liquid measure Rajakesari
for a perpetual !amp in the central shrine of the temple of Thiruchslurdévar in
Nallurnadu, a subdivision of Nittavinoda Valanilu for ninty sheep reccived by
them from Alvar Sri Parantakan Sri Kundavaippirattiyar.
27/1996 - Chola - Parakesarivarman - 3rd regnal year - 10th C.A.D, - West wall of the
Central shrine.
It records an endowment of 4 ma of land for the maintenance of a
Brahmana who ‘yell versed in Vedas has to perform worship to god Thiruch#lur
Perumal at Rajakasari chaturvedimangalam, a brahmadsaya on the south bank by
one Karikaraikkurichi, a native of iranguci in Kilvembainadu, a subdivision of
Paindinadu,
28/1996 - Chola - Parakesarivarman - 5th regnal year - 10th கி, - South wall of
the Central shrine - (Left side of Dakshinamurthy).
It records gift of two silver plates for offering the sacred food and also
armour and fly wisk with handle made of gold by Thiruvadigal Aiyanadi alias
Sembianvesalipadinattu Muvendavelin of Siruvelur in Hayilnadu.
xXXili
29/1996 - Chola - Parantaka 111 - 9th regnal year - A.D. 1113 - South wall of the
Central shrine.
Records the gift of land from Kavisian Narayanan of Kalakaracheri
after purchase for 6 Kasus for the sacred food offering to Thiruchelur Mahadeva by
Araiyan Kannappan alias Rajakssari Peraraiyan of Kalikkudi in Kiliyurnadu, a
subdivision of PaAndikulasani valanadu, in the 9th year of the reign of the King
Parakssarivarman alias Tribhuvanachakrivarti Sri Parintakadeva, He was the son of
Kulottungachola 1, He was crowned as prince but died before assuming the throne.
30/1996 Chola - Rajarija 1 - 5th regnal year - A.D. 986 - South wall of the Central
shrine,
Records the gift of silver plate and a bronze stand to the temple of Thiruchslur
Mahidevar by Sembian Mad=viyar mother of Uttamachoja on behalf of her son,
31/1996 - Chola - Rajaraja 1 - 12th regnal year - A.D. 996 - South wall of the Central
shrine.
Engraved in continuation of the prior inscription. Records the gift of a gold
pot by Sembian Midsviyir mother of Uttamach514 on behalf of her son,
32/1996 - Chola - Parantakal - 37th regnal year - AD. 943 - South side of the
Adhishthana (Kumudam) of the Central shrine and Antarala.
Records the gift of land by purchase for midday food offerings and for a pot
of water daily from the river for the sacred bath to the deity Rishabhavahana
Perumal by one Nakkan Amudan, the madhyastha of the village.
33/1996 - Chola - Kulottunga I - 49th regnal year - A D. 1118 - South wall of the
Ardhamandapa and pilaster.
Records the gift of land after purchase from three persons each for 3 kasus,
by Palaikkuttan Vyyavandan alias Kulothungachola Muvaraiyan of Kirankudi in
Rajarajavalanidu,
34/19996 - Chola - Sundarachola - 14th regnal year - A.D. 970 - South side of the
Adhishthina (Kumudam) of the Central shrine and Ardhamandapa,
This is a bilingual record in Sanskrit and Tamil written in Grantha and
Tamil scripts respectively, It records an endowment of 20 karunkasu made
to the temple by Paratiyan Ssndanakkapiranbatta Sarvakratuyajiyar of
Kurramangalam in Naratongacheri.
35/1996 - Chola - Rajakesarivarman - 3rd regnal year - 10th C.A.D. - North wall of the
Central shrine.
It records a gift of land which was originally alloted to Parakssaricheri
after purchase, made tax free on a payment of gold to the Mahisabha by
XXXIV
Ramankonadigal alias Paichavan Pallavaraiyan of Adhirajamanigalam in Varkur
(Marks)nadu for burning a lamp in the temple of Thiruchelur Paramssvara.
36/1996 - Chola - Rajakesarivarman - 8th regnal year - 10th C.A.D - South wall of the
Ardhamanapa,
This is an incomplete record and stops with the name of a madyasta
Ayirattirunurruvan,
37/1996 - Chola - Parantaka I - 38th regnal year - A.D. 944 - South wall of the
Ardhamandapa and pilaster,
Unfinished record, Gift of 10 kalanju of gold, for a perpetual lamp in
the temple made by Tuvaijakramavittan and it was entrusted with Kamakkani
Tamattan Madevan and Tamattan Nigan in the 15th year of Parakssarivarman.
Some rearrangement was done in the 17th year of Rajak=sarivarman by Tamattan
Nagan, it seems.
38/1996 - Chola - Parakesarivarman - (Rajendra 1) - 2nd regnal year - A.D. 1013 - South
wall of the Ardhamaidapa.,
Records a gift one lamp and 30 kasu for the maintenance of the lamp in
the temple of Thiruchalur Mahadéva, by Nelunaigai Desam wife of Tattan Silan, a
merchant of Thirvbhuvanamidsvipperangidi at Thanjavur. (Due to the occurance of
the name Tribhuvanamaidevi, Queen of Rajaraja I, this record have been attributed
to Rajsndral in S.LI, vol).
39/1996 - Chola - Rajakesarivarman - 3rd regnal year - 10th C.A.D. - South wall of
the Ardhamandapa.
Gift of land for the maintenance (Jivita) of a person to bring a pot of
water from Kaveri daily for the sacred bath of Thiruchelur Mahidzva by Puvattan
Sankaran, a resident of Pullamaigalam in Naratongachrri,
40/1996 - Chola - Adittakarikalan - 4th regnal year - A.D. 963 - Pilasters of south side
of the Ardhamandapa,
Unfinished. Stops after mentioning the name Rajakssarichaturvedimangalam,
41/1996 - Chola - Rajaraja II - 8th regnal year - A.D. 1153 - South side of the patti
of the Ardhamandpa.
Incomplete, Records the gift of gold by Rudra Bhopathi Bhattan alias
Alitter Vittakan , a resident of Vaigipuram in Parakesaricheri of this village to
ThiruchelurAndar, The temple Sivabhrahmanas received that and agreed to maintain the
endowment, it seems,
XXXV
42/1996 - Chola - Parantaka 1 - 37th regnal year - A D. 943 - South side of the Adhish-
thana (Kumudam) of the Ardhamandcapa.
Few parts of the later lines are built in. Gift of money to burn a perpertual
lamp in the temple of Thiruchelur Mahadeva of Rajakssarichaturvedimangalam by
Nakkan Munnurruvan, the madhyastha of the village.
43/1996 - Chola - Parakesarivarman - Sth regnal year - 10th C.A.D. - South side of
the Adhishthana (Kumudam) of the Ardhamandapa,
Records the gift of land after purchase for performing music [beating the drums
etc,] in the Sribali service by five persons, This was made by Karpaka Adittan Achchan
Amudanakkan an arbitrator (madhyasta) of this village. The land purchased was
mentioned as ‘Kashtakarippaiku’ (i.e. land alloted for temple building & Repairs
etc).
44/1996 - Chola - Parantaka 1 - 37th regnal year - A.D. 943 - South side of the Adhish-
thina of (Kumudam & Jagadhi) the Ardhamanapa.
Gift of land (measured makani araikkani muntiri) after purchase by Nakkan
Araiyan, madhyasta of the village, Rajakesarichaturv‘dimangalam io perform music
with Chendai, (gong) Kalam (horn) and Chanku (conch) while the food offering made
in midnight service (Ardhayama) to Thiruch#lur Mahadzva.
45/1996 - Chola - Vikramachola - 5th regnal year - A.D. 1122 - South wall and pilaster
of the Ardhamandapa.
It is a sale deed executed between Chandssvarad:ya on behalf of Thiruchalur
Mahidsva and Adigalnambi bhattan of Cholasulamanicheri in Rajakesarichturvedi-
mangalam. The said property consists of house-site and arable land purchased from
Konraiyan Sri Konraiyan Sri Madevabhatta and Irayur Narasinga Bhatta respectively.
Small portions are missing between the lines 3&4, 6&7.
46/1996 - Chola - Vikramachola - 5th regnal year - A.D. 1122 .- West side of the
Adhishthana (jagadhi) of the Central shrine,
Records the sale of land to Tiruc:lur Mahideva by Sririma Bhatta of
Vangippuram of Ch>lasulamaichsri in the name of Adichanirswara. Measurement
and the boundaries of land also mentioned, Incomplete.
47/1996 - Chola - 12th C.A.D. palcography - Built in at various places - fragments.
48/1996 - Hoysala - Viraramanatha - 12th regnal year - A.D. 1266 - Inner side of the
entrance (Gopura) North.
Gift of a veli of land to Tiruchslurnayanar as Tirunamattukkani, which was
originally belonged to one Alagiyanayan, a resident of Edirilicholmaigalam a
XXXVi
d:vadina of this Nayanir since he changed against the deity (Sivadhrohi). Trico
of Saivism of Tamilnadu, (Mudaligal Muvar) also mentioned,
49/1996 - Chola - Rajaraja 111 - regnal year lost - 13th C.A.D. - Inner side of the
entrance (Gopura) South side,
11 records the instalation of the bronze images of Nataraja (Alagiyakuttar) and
his consort and making the arrangements for food offerings to them by giving land
donation by Kaveri Vallava Nadalvan.
50/1996 - Dynasty and King name are not mentioned - 13-14th C. Paleography.
Records the construction of compound wall (Tirumadil) by Anumanujan
Suryadavar alias Uiaiyar Kongariyar of Tirumunaippadinidu at Naduvilmandalam.
51/1996 - Chola - 12 - 13th C.A.D. paleography - Fragments
Receipt of the money by Malaimaruntu Bhatta from Olochan, Tirumalikai
Nambi, gift of land by Kulottungachola Muvaraiya are ascertained. These
inscribed stones were used while constructing the Gopura.
52/1996 - Chola - Parakesarivarman {Uitamachola) - 5th regnal year - A.D, 976 - South
wall of the Central shrine.
This gives the extent and boundaries of three pices of land (including one given
in exchange for a flower - garden) which were endowed after purchase from several
persons, by one Tiruvadigal Aiyanai of Siruvslur in Tlaiyur nadu on the Southern bank
of the river, for the maintenance of a perpetual lamp, and for offerings during the
morning and mid-day services in the temple Tiruchslur Mahadeva at Rajakesari
chaturvsdimangalam, The mention of the village called after Viranarayina (Parantaka I)
and the reference to a previous gift made in the 8th year of Rajakasarivarman (evidently
Gandariditya) makes the record assignable to the reign of Uttamachola.
53/1996 - Chola - Parakesarivarman (Uttamachola) - 7th regnal year - A.D. 976 - On
the South wall of the Central shrine,
This records the gift of a land as endowment for the daily offerings during
the evening service in the temple of Thiruchslur Mahadsva, and for providing for the
daily supply of 4 pots of water from the river Kuralai (Kudamurutti) for the sacred
bath of the God, by Tirunanti Irayanadi of Siruvelur in Ilaiyur nadu on the Southern
bank of the river. This land is said to have been got in exchange fora flower garden
adjacent to another land which had been previously presented by the donor,
இட டப து
த, நர. அ. தொல்லியல்துறை
மாவட்டம் :
வட்டம் :
ஊர் ;
மொழி:
எழுத்து :
அரசு :
அரசன் ;:
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
தஞ்சாவூர்
பாபநாசம்
திருக்கருகாவூர்
தமிழ்
தமிழும், கிரத்தமும்
சோழர்
கோப்பரகேசரிவர் மன்
(உத்தமசோழன்)
தொடர் எண் : 1 / 1992
ஆட்சி ஆண்டு : ர]
வரலாற்று ஆண்டு : கி,பி, 976
தட் ல் சது.
இந்தியக் கல்வெட்டு | 45/1910
ஆண்டு அறிக்கை
தெ. இ. க. தொ. XIX,
முன் பதிப்பு :
எண் : 129
ஊர்க் கல்வெட்டு | .
எண்
முல்லைவனநாதசுவாமி கோயில், அர்த்தமண்டப வடபுறச்சுவர்
திருக்கருகாவூர்க் கோயிலுடையார்களான கெளசியன் மீசுணி, ஆயிரவன் மாறன்,
இவன் மக்கள் மாறன் சிங்கன், மாறன் குலதீபன், மாறன்கொற்றன் ஆகியோர்,
முன்னர் பூசைக்குரிய காணியுரிமை பெற்றிருத்த பரமயோகி, .
_டந் மாறன், வடுகன்
பிசங்கன், பிச்சமாதேவன் ஆகியோரிடம் விலைக்கு வாங்கியதன் மூலம் பெற்ற
நிலத்தினை இக்கோயிலுக்குத் திருவுண்ணாழிகைப்புறமாக இருபது ஈழக்காசுகளுக்கு
விற்றுக்கொடுத்ததைக் குறிக்கிறது.
1. [ஷஹிஸ்ரீ கோ]ப்பரகேஸரி பன்ம[ர்*]க்கு யாண்டு டு ஆவது
2. [பா]ம்பூ[ர்] நாட்டுத் தேவதானந் தி[ருக்]
3. குடமூக்கிற்பால் கருகாவூர்! திரு[க்கோ]
4, யிலுடையார் கெளஸியன் மீசுணியும்
9. ஆயிரவன் மாறனும் இவன் மக
6, ன் மாறன் சி[ஙீகனும் இவன் தம்பிய் மாறன் குலதீப
7. னும் இ[வன்] தம்பிய் மாறன் கொற்றனும் இவ்வனைவோ
8. மும். .. .
டால் ம ர. அட து இத்திருக்கருகாவூர் ஆள்வார்க்கு நாங்கள் இ
இ தல ஓ. நாள்பத்தும் இவ்வூர்த் திருக்கோயிலுடை
ட்ட சர தொட்டது பரமயோகி பக்கல் விலை கொண்டுை
௮ ல்ச் டந் மாறன் பக்கல் விலைய் . ,
டல ட கேத ற் நாள் நாலும் வடுகன் பிசங்கன் பக்கல் விலை . .
ட டால ல் கு நாள் நாலும் [பிச்சமாதேவன் பக்கல் விலை
தத் அடல் ம நாள் இரண்டும் ஆக நாங்கள் பிறந்[துடைய]
௨.௨.௨. இரண்டுடையதும் ஆகத் திங்கள் இருபத்து நாலுக்
கும் வந்த திருவுண்ணாழிகைப்புறத்தால் நீர்நிலமும் பு
. [ன்செ]யும் மனையு மனைப் [படைப்]பும் அவியும் அச்சி . . . . .
. யும் பிடாகைய் வா. . . . . கோயில்களும் பெ, . .
௨ம் மற்றும் இவ்வூர் . . . . . . சுட்டும்யெப் .
லும் ற॥ண்டேறவரப் பெருமாளுக்கு விற்றுக் குடுத்து கொண்டவிலை
ய்ப்பொருள் ஈழ[காசு பழ]வரவு இருபது இவ்விருபதும் ஆவண
. க்களியே அறக்கெ[£ண்டு விற்]றுக் குடுத்தோம் ஆயிரவன்மா
. றநும் மாறன் சிங்கனும் மாறன் குலதீவநும் மாறன்
. கொற்றநும் இவ்வனைய்வோம் பாண்டோர பெ
- [ரு மா[ஞக்கு இதுவ சவேய[ர*] ரக்ஷை இந்நிலம் அலொஹ
. னமான நிலம் [மூந்றுமா] நீக்கிய் நின்ற நிலம், , .
இவ்வூரின் பெயர் பாம்பூர் நாட்டுத் திருக்குடமூக்கிற்பால் திருக்கருகாவூர் என்று
குறிக்கப்பட்டுள்ளது. சீர்காழி வட்டத்திலும் திருக்கருகாவூர் என்றொரு ஊர்
உள்ளது. அது கல்வெட்டுகளில் திருவாலி நாட்டுத் திருக்கருகாவூர் என்று
குறிக்கப்படுகிறது. அதனின்றும் இதனை வேறு பிரித்துக் காட்டுவதற்காகக்
'குடமூக்கிற்பால் திருக்கருகாவூர்' என்று இவ்வூர் அக்காலத்திலேயே அழைக்கப்
பட்டிருக்க வாய்ப்புள்ளது.
இக்கல்வெட்டினைக் குறித்த கல்வெட்டு ஆண்டறிக்கையில், 'குடமூக்கில் உள்ள
பாலதிருக்கருகாவூர்' என்று மாற்றமாகப் படித்துப் பொருள் கொள்ளப்பட்டு குறிப்பு
எழுதப்பட்டுள்ளது (36/1910). இருப்பினும் ஆண்டறிக்கையின் முன்னுரை, இதில்
ஏதோ தவறு இருப்பதாகவும், சரியான வகையில் பணியாளர்கள் ஆவணப்படுத்த
வில்லை எனவும் குறிப்பிடுகிறது. இவ்விரண்டு ஊர்களையும் சரியான வகையில்
கண்டுபிடித்து வேறுபடுத்தாததால் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதியில்
இவ்விரு ஊர்க்கல்வெட்டுகளும் இணைத்தே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
(XIX : எண்கள் 128-30, 32, 375-76. 392, 451) இவற்றுள் முதல் மூன்று
மட்டுமே பாபநாசம் வட்டத் திருக்கருகாவூர்க் கோயிலுக்குரியவை. பிற சீர்காழி
வட்டத்தில் உள்ள பழைய திருவாலிநாட்டுத் திருக்கருகாவூர்க்குரியன.
து. இர், அ.
மாவட்டம் :
வ்ட்டம் :
ஊர் :
மொழி :
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு
தொல்கியல்துறை தொடர் எண் : 2/1992
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 976
வல்கள் இத்திபக் கல்வெட்டு | 46/1910
தமிழ் ஆண்டு அறிக்கை
வது... ரம் முன் பதிப்பு : தெ. இ. ௧. தொ. XIX,
ற 0ம
தததி ப வறை எண். 180
சோழர் ஊர்க் கல்வெட்டு ]
் இ
கோப்பரகேசரிவர்மன் பண்ண J
(உத்தம சோழன்)
முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை வடபுறச்சுவர்
கொம்மைபாக்கமுடையான் சிங்கன் கலியனான உத்தம சோழ மூவேந்தவேளான்
வேண்டி (விண்ணப்பித்துக் கொண்டதன் பேரில், திருவலஞ்சுழிக் கோயிலில் அய்ப்பசி
மாதப்பிறப்பன்று அதிகாலையில்( சங்கராந்தி யேல்வை) அரசன் கொடுத்த 3 வேலிநிலக்
கொடையைக் குறிக்கிறது. மூவேலியில் இருந்தும் பெறப்படும் 710 கலநெல்லினைக்
கொண்டு, அமுதுபடி, விளக்கு, பணிமக்கள் ஊதியம், அவர்க்கு ஆடை, சந்தனம்,
குங்கிலியம் ஆகியவை வழங்கவும், கருமாணிக்க தேவர் (திருமால்)க்கு அமுதுபடி,
விளக்கு, கணபதியார்க்கு அமுதுபடி ஆகிய பல்வகைச் செலவுகளையும் மேற்
கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. சிற்றிங்கணுடையான் கோயில் மயிலையான
மதுராந்தக மூவேந்த வேளான், சாத்தன் பசுபதியான கலியன் தண்டீஸ்வரன் ஆகிய
அதிகாரிகளும், இக்கோயில் ' பன்மாகேஸ்வரரும், மூலபருடையார்களும் இம்முடிவின்
போது உடனிருந்துள்ளனர்.
].. ஜஷஹிமழீ கோப்பரகேஸரி பன்மற்கு யாண்டு ௫
2. ஆவது திருக்கருகாவூர் ஹே வர் இத்திருக்க
8. [ரு]காவூர் பொத்தக . . . . . . த்து வ
4. ௬ நிலம் நாற்பதின்[வே]லிக் கீழ் இ
ன ௮
.. நிலன்[மூ]வேலி மூவேலியு[ம்
மூ ம ட
6, உடையார் திருவலஞ்சுழி ஸ்ரீகோயி[லி]
7. [ல்] வைத்து அய்ப்பிகை விஷு ஸங்கி
8. ராந்தி யேல்வையிற் தானஞ் செய்யாவி
9. ருக்க கொம்மைபாக்க முடையான் சிங்கன்
10. கலியனான உத்தமசோழ மூவேந்த வேளான் [விண்]
11. ணப்பத்தால் யாண்டு டு ஆவது முதல் இறையிலியாக
12. க் குடுத்த நிலன் மூவேலியினாலடைப்படி நெல்லு
13, ஊர்க்காலால் எழுநூற்றொருபதின் கலமும் அதிகாரி[கள்]
14. சிற்றிங்கண்உடையான் கோயில் மயிலையான மதிராந்த
15. க மூவேந்த வேளானும் சாத்தன் பசுவதியான கலிய
16. ந் தண்டீமரனும் ப.சாஹேமரரும் மூல[பரிடை]ய
17. ஈரும் ஆள்வார்க்கு வேண்டு நிவந்தமடைத்த படி ஆ
18. க. . . . அமிது செய்ய நிசதம் குறுணி நானாழி யரிசியுங் குறு
5 1 அத தத த உட்பட நிசதி நெல்லு தூணியும் ஓராட்டைக்கு
20, நெல்லு . ட. விளக்கு பத்தின
21, [க்கு நிசதம்] நெல்லு இரு ...........டைதநா
22. ளைக்கு நெல்லு முன்னூற்றுக் கல,.......... விளக்கெ
23. ண்ணைக்கு நெல்லு பதி ......... வாரிருவர்க்
24. கு ஓராட்டைக்கு நெல்லு . ,..... . நம்பிக்
25. கு கப்பட முதலுட்பட [ஒராட்|டைக்கு [நெல்லு] மு[ப்*]பதின்க
26. லம் திருச்சந்தணம் [நிசதம்] ஒரு பலமாக ஓராட்டைக்கு நெ
27. ல்லு முப்பதின் கலங் குங்கிலியத்துக்கு ஓராட்டைக்கு
28. நெல்லு பதின்கலங் கருமாணிக்க தேவர்க்கு தி[ரு]வமிர்துக்கு
29. நிசதம் நெல்லு பதக்காக ஓராட்டைக்கு நெல்லு அறுப
90. தின்கல மித்தேவருக்கு நொந்தா விளக்[கொசன் றி[ன [க்கு நெல்
91. லு முப்பதின் கலங் கணவதியார் திருவமிர்துக்கு நிசதி நெ
92, ல்லு அஞ்ஞாழியாக ஓராட்டைக்கு நெல்லு பதினெண் கலனே யி
38, ருதூணிக் குறுணி இது வகாஹேயுர ரகைஷ
த. நா. ௮, தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
சிதாடர் எண் ; 3 / 1992
ஆட்சி ஆண்டு : 5
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : 2
த் கி.பி. 976
ஊர் : ருக்கருகாவூர் . Ne 2
ட இந்தியக் கல்வெட்டு \ 44/1910
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து : தமிழும், கிரந்தமும் முன் பதிப்பு : தெ. இ.க. தொ. XIX,
எண் : 128
அரசு : சோழர்
மன்னன் : கோப்பரகேசரிவர் மன்* ஊர்க் கல்வெட்டு 1 9
(உத்தமசோழன்) எண் |
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை வடபுறச்சுவர்
குறிப்புரை: கொற்றங்குடையான் அரங்கன் குஞ்சிக மல்லன், பாரதாயன் சுவரன் திருமால்,
பாரதாயன் தாமோதிரன் நாராயணன், காவிதி நாராயணன் ஆயிரவன், பாரதாயன்
நக்கன் சேந்தன் ஆகியோர் கொடுத்த மொத்த நிலம் 3 வேலிக்கு இறைநீக்கம்
செய்யப்பட்டது. அந்நிலத்திலிருந்து இண்டை மாலை இரண்டும், திருமாலை
ஒன்றும், கைய்ம்மணி ஒன்றும்
கல்வெட்டு .
செய்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
1. ஷுஷிஸரீ கோப்பரகேசரி பசற்கு யாண்டு 0 ஆ[வது]
2. இ£சாமா டேவற்க்கு உடையார் ரிறையிழிச்சின நில
3, மூவேலியிலும் இண்டை இரண்டும் தி[ரு மா
4, ல ஒன்றுக்கும் கைய்ம்மணி ஒன்றுக்
2. கும் [ஆ ந]. டட
6. நிலம் ஆவது காவு குளத்திந்
வது குடுத்த
7. தெந்வாய் மும்மாவரையும் கொ
8. ற்றங் குடையான் அரங்கன் கு
9. ஞ்சிக மல்லன் [அற்று]க் குடுத்த நிலம்
10. குடமூக்குவேலி மூன்று மாகாணி பாரதாயன் சு
11, வரன் திருமால் குடுத்த நிலம் காணி அரைய்க்கா
12, ணியும் பாரதா(யா)யன் தாமோதிரன் நாராயண
13. ன் னட்டின நிலம் கோவன் காஞ்சன் காலே அரைமாவி
14. ல் மாகாணியும் காவிதி நாராயணன் ஆயிரவன் அட்டி
15, க் குடுத்த நிலம் பளங்கறாய் மூன்று மாவும் பாரதா
16. யன் நக்கன் சேந்தன் அட்டிக் குடுத்த நிலங் கற்பாட்
17. [டரை] மாவுங் கீழ்ப்பகல் இறைஇலியா[ய்]* வருகிற நி[ல]ம்
18,....... நேன்வை.. . . மாவும் இது பகா[மே]
19. ற ரக்ஷ,
அடிக்குறிப்பு ;
* முதல் இராசேந்திரன் கால எழுத்தமைதியில் உள்ளதாகத் தெ. இ. ௧. தொகுதியில்
குறிப்பு உள்ளது.
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் ; 4/1992
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ற
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி,பி, 11-ஆம்
ர ர நூற்றாண்டு
ஊர் : திருக்கருகாவூர் இந்தியக் சல்வெட்டு ) இ
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை
எழுத்து: தமிழ் பணிவை ன்
பண்ணு சோழர் ஊர்க் கல்வெட்டு i |
மன்னன் : மூதல் இராஜாதிராஜன் என் !
இடம் : முல்லைவனநா தசுவாமி கோயில் - கருவறை வடபுறச்சுவர்
குறிப்புரை : முதல் இராஜாதிராஜ சோழனின் மெய்க்கீர்த்தியாகும். இதில் முற்பகுதி மட்டுமே
உள்ளது. விக்கிரமகாரணன் என்பவர்க்குப் பூவேந்திரசோழன் என்ற பட்டம்
வழங்கி முடிசூட்டிய செய்தி வரை உள்ளது.
கல்வெட்டு :
க
2.
9,
4,
5.
ஷீ ஹிஸ்ரீ திங்கள் ஏர்தருத் தந்றொங்கல் வெண்குடைக்கீழ் நிலமகள் நிலவ
மலர் மகள்
[புணர்ந்து செங்கோ(ல்)லோச்சிக் கருங்கலி கடிந்து தந்சிறு தாதையும்
தி[ரு]த்தமையனையு
ம் குறி கொள் தன் இளங்கோக்களையும் நெறியுணர் தன்றிருப்புதல்வர்
த[ம்]மையும் துன்றெழி
ல் வல்லவன் வீநவந் கங்கன் இலங்கையற்கிறைவ[ன்] புல[ங்/கெழிற்
பல்லவன் ௧
[ன்னகுச்சியர்]காவலநென்ந பொன்நணி சுடர்மணி மகுடஞ்சூட்டி படர்
பு[க]ழாங்கவற் கவர்நா
6. [டருளி] தாதை முந் வன்த போதலர் தெரியல் விக்கிரம நாரணன்
றன்னை சக்கர மடிப்படுத்தருளிற் கவனவதரித்த ஒந்ப[தாம் நாளில்]
7. ணி மெளலி வாழியர் பூவேந்திர சோழநெனப் புனைந்து பன்நு பலூழியில்
தென் நவன் மூவருள் மானா பரணந்் . . .
த. நா. ௮. தொல்லியல்துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : பாபதாசம்
ஊர் : திருக்கருகாவூர்
மொழி; தமிழ்
எழுத்து: தமிழும், கிரந்தமும்
அரசு: சோழர்
அரசன் : முதற்பராந்தகன்
தொடர் எண் : 5/ 1992
ஆட்சி ஆண்டு : 27
வரலாற்று ஆண்டு : கி.பி, 994
இந்தியக் கல்வெட்டு 19/1910
ஆண்டு அறிக்கை ர்
முன் பதிப்பு : —
ஊர்க் கல்வெட்டு | ௪
J
எண்
இடம் : முல்லைவனநாத சுவாமி கோயில் - கருவறை மேற்குச்சுவர்
குறிப்புரை :
திருக்கருகாவூர் மகாதேவர் நிலம், காளாபிடாரியார் நிலம், மகாவிஷ்ணுக்கள் நிலம்
புராணசங்கரர் (லிங்கோத்பவர்) நிலம், கீழூர் கணபதியார் அவல் துடவை நிலம்,
குசக்குடி நங்கை திருவிளக்குக்கு விடப்பட்ட நிலம், கடிகைப்புறம் ஆகிய பலராலும்
கொடுக்கப்பட்ட பல்வேறு நிலங்கள் குறிக்கப்படுகின்றன. கல்வெட்டின் இறுதிப்பகுதி
கிடைக்கவில்லை. கல்வெட்டு, பிழைகள் மலிந்து எழுதப்பட்டுள்ளது.
கல்லெட்டு :
1, ஷஹிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரிப் பன்ம[ற்கு]
2 ௦ ௪ 3௮ ௮: ஸு ௬ கூடு ஒரு
யாண்டு 2.0௭ ஆவது; வடகரை பாப்பூர் நாட்டு
. தேவதானம்] திருக்குடமுக்கிப்பால் திருக்[க]
. ருகாவூர் சாஹதேவிக நிலமுங் காளபிடா
. ரியார் நிலமும் ஊாவிஷாகள் நிலமு[ம்]
. நல்லூர் மகபட்டன் அட்டின கிடக்குதசெய்!
. அறுமா முக்காணியும் புதுக்குளத்தி
டன் வடவாய் குசக்குடார் அட்டின &8& உம் வழி
௨யும் மவனே ஆராதிப்பார்க்கு தேவர் இரண்(ட)டு மாவும்
10. குழுசெய் முக்காணியும் சுட்டலில் மேலை எழுமாவில் ல
11. ரை பாகம் மும்மாவரையில் புராண சங்ககர்க்கு? நிசதிக் குறுணி
12. யாக நீக்கி நின்ற பாகமும் சால[ஈ] போகம் மாகவும்
13. து(டூடவை காணியும் ஆலங்குழி சங்க(க)ஞ்(௪) சாத்தன் அட்டி
14. ன அரைமாவும் குறுக்காட்டின் மேலை அரைமாவும் ௮
15. னைவாரி காலும் பள்ளிசயில் நான்மாவூம் குசக்குடி நங்கை
16. க்கு விளக்கினுக்கு அட்டின இதங்கீழைரை[மா*]வும் வனய இதுக்கு
(. இதின் கீழை முக்காணியும் வழியும் குசக்குட[ா*]ன் விளக்கினுக்கு அ
18. ட்டின கடுவாயின் மீய்கண் உரகயூயும் ஆராதிப்பார்க்
19. கு பள்ளிச் செயில் வும் காழகந்துடவை உவும் கீ
20. மூர்க்கணவதியார் அவற்றுடவை யும் ஆலங்குழியி
21. ன் Qத]ன்வாய் $௫யும் கடுவாயின் வடகரை வெல்
22. வெம்பு துடவை $ஃயும் கொற்றங்குடான் நாகன் [ன]
29. க்கன்ெ௧ ௬ உயயும் பழவாய்க்காலின் வடவாய்க் குழிச்
24. செய் ]8யும் பூதுடவை ஒரு மாவும் வேள்காட்கி முக்கா[ணி]
25. யும் க(ஈ)டிகைப்புறம் 02௨ ம[டக்]கு நிலம் விளைத்து கனாஊ$ஃ
26. [யு]ம் காளாபடாரியார் நிலம் சிலக்களி 2௮ . . , பி வா[ய்*]க்காலின்
27. தென்கரை ச8ே,யூ ௨ம் மயக்கல்உட ம் . .... உழி வேம் உம்
28, வெட்டக்குடி வா[ய்*]க்கால் கரை உம் ஆலாஞ் , , . [இ]தன்றெற்கில்
மயக்கல் . . .,
1. “கிழக்கு திசை"
2. “புராண சங்கரர்”
த. நர, அ.
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் :
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
தொல்லியல்துறை தொடர் ஏண் : 6/ 1992
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 18
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 925
திருக்கருகாவூர் ந்தியக் கல்வெட்டு |
க்கரசர் ட 43/1910
தமிழ் ஆண்டு அறிக்கை ]
தமிழும் கிரந்தமும் முன்பதிம்பு : தக
சோழர் \
முதற்பராத்தகன் ட எட்ட்டி ர் 6
முல்லைவனநாத சுவாமி கோயில் - கருவறை மேற்குச்சுவர்
திருக்கருகாவூர் மகாதேவர் கோயிலில் திருவமுது படைக்கவும், திருநொந்தா
விளக்கிடவுமாக, மருதன் தாழன், சேமங்குடான் ஆயிரவன், சாமுண்டன் மூர்த்தி,
மொகுலியன் சாத்தன் வடுகன் ஆகியோர் கொடுத்த நிலங்களுக்கு இறை
கட்டப்படாத நிலையில், திருக்கோயிலுடையார்களும், பன்மாஹேஸ்வரரும், சோழ
வேளாரும், தென்னவன் சோழியவரையரும் கூடி, கணக்குகளைப் பார்த்து,
மொத்தமாக 70 கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு (அதிகாரிகள்?) இறை நீக்கிக்
கொடுத்ததைக் குறிக்கிறது.
1. ஷஹிஸ்ரீ சதி[]ர கொண்ட கோவரகேஸரி
. பெக[ர்*]க்கு யாண்டு ௨௮ ஆவது வடகரை பாம்
பூர் நாட்டு தேவதான திருக்குடமுக்கிப்பாற் கருகா
. [வூர் ச]ாதேவர் பண்டாரத்து நாங்கள் இவாண்டுக்கு கீழ்
..௨...] கொண்ட [விட்டத்தால் பொன்னாலும் வெள்ளி
. த்தளிகையாலும் பொன்னாலும் மற்றும் எப்படிப்
௨ பட்டதும் பண்டாரத்து கொண்டதும்(த்)திருக்கோயிலுடை
௨ யார்களும் வ.சாவேமரரும்(ஞ்) சோழ வேளாரும் தென்
9
3
4
-
6
7
8
11
18,
24,
2௦.
i,
. னவன் சோழியவரையரும் இருந்து கணக்கு கண்டு
. கடவோமான பொன் எ௰ம எழுபதின் கழஞ்சுக்கும் இ
. [றையிழித்து] குடுத்த நிலம் இவாண்டைக்கீழ் இறை
. இறுத்து வாரா நின்ற நிலம் மருதன் றாழ[ன்] ஒரு திருவமி
. ர்தினுக்கும் ஒரு திருவிளக்கினுக்குமாக வைத்த நில[ம்]
. இடைத்தோட்டத்து ௨லி இரண்டுமாவுங் கோவணங்காண
யும் குளத்தின் கீழை காணியுமாக நிலம் ௨லி” அரைக்[கா]
. லும் சேமங்குடான் காடன் ஆயிரவன் ஒரு[0]நாந்தா
விளக்கினுக்கு வைத்த நிலம் குண்டு வடுகியின் மேலை லி௩8 ஒருமா
முக்காணியும் ஆலத்தூர் [வாய்*]க்காலின் கீழ் (வாக்காலின் கீழ்)
முக்காணியும் மா
. க நிலம் ௩.௭ அரைக்காலும் சாமுண்டன் மூ[ர்]த்தி ஒரு நொந்தா
விளக்கினு
..[க்]கு வைத்த நிலம் மியூர் உட்பலாற்றின் வடவா[ய்*] லி௩£ ஒருமா
முக்காணி
. ஆலத்தூர் வா[ய்*]க்காலின்கீழ்(ழ)பால் ௩ முக்காணியுமாக நிலம் லீ
. அரைக்காலும் ஆலஞ்சேரி திடலின் தென்வா[ய்*] ஒரு மாவரையும் இதி
டன் வடவாய்[*]திடலும் மொகுலிய சாத்தன் வடுகன் நெ[ய்*]யாட
வைத்த
நிலம் ௩2 முக்காணியும் கொங்கம்பலா
முக்[காணி|யும்!
கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
12
த நர். ௮, தொல்லியல்துறை
தொடர் எண் , 7/ 1992
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : வல்
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 11- ஆம்
ஊர் ; திருக்கருகாவூர் நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு | . த்
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை r 598/1961-62
எழுத்து : தமிழ் முன் பதிப்பு : த
க்ஸ் 1S ஊர்க் கல்வெட்டு |]
மன்னன் : ௨ எண் |
இடம் : முல்லைவனநாத சுவாமி கோயில் - கருவறை தென்புறச்சுவர் அரைத்தூண்
குறிப்புரை : ஏழு கழஞ்சே பதினொரு மஞ்சாடியே இரு குறுணியே உரி எடையுள்ள பொன்னை
இக்கோயிலுக்குப் பிடாரன் உடையான் என்பவர் வழங்கியுள்ளார். எடைக்குக்
இக்கோயிலுக்குரிய காணியுடைய தட்டான் விடங்கன் தேவன் என்பார் சான்றளித்
திள்ளார் எனத் தோன்றுகிறது.
இதனை ஒரு துண்டுக் கல்வெட்டாகவும்,
தட்டான் விடங்கன் தேவன் கொடை வழங்கியதாகவும் கல்வெட்டு ஆண்டறிக்கை
கூறுகிறது.
கல்வெட்டு :
- சஷி ஸ்ரீபி
. டாரன் உடை
யான் இட்ட
பொன் பதி
ன் எழு கழை[ல்]
சே பதிந் ஒரு மஞ்
- சாடி யிரு குறிநி
யே வுரி தட்
ம். 8௩ மே.3
. டார காணி உ
10. டை(ய்)ய தட்ட
11, ஈந் விடங்கந்
12. தேவனேத்்
த. நா, அ. தொல்லியல் துறை தொடர் எண் ; 8 / 1992
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு
அரசன் ;
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 33
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 940
திருக்கருகாவூர் \
இந்தியக் கல்வெட்டு |
தமிழ் அன்று அறிக்கை j 27/1910
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : தெ.இ.க.எண்: 11],
எண்: 110
சோழர்
ஊர்க் கல்வெட்டு 1
எண் ]
முதற்பராந்தகன்
முல்லைவனநாத சுவாமி கோயில் - கருவறைத் தென்புறச்சுவர்
சோழ அரசி வீகவன் மாதேவி(மீனவன் மாதேவியாக இருக்கலாம்)யின் பணிப்
பெண் நக்கன் விக்கிரமாமரணி (விக்கிரமாபரணியாக இருக்கலாம்), கொற்றங்குடி
குந்தம்பாண்டன் என்பவனிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி, பரடை (பரிஷத்) வசம்
வழங்க, பரிஷத் அந்நிலத்துக்குரிய இறையைச் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்
கொண்டு அந்நிலத்தைக் கோயிலுக்கு வழங்கியது.
1. ஷஊுஹிஸரீ மதிரை கொண்ட கோப்பர
2. கேசரி பன்ம[ர்*]க்கு யாண்டு ம இழமு[ங்*]கொ
உண்ட ௩௨௩1 ஆவது வடகரைப் பாம்பூ
4. ர் நாட்டு தேவதானம் திருக்குடமூக்கில் பா
ல்
கருகாவூர் [பரு]டையோம் நம்பிராட்டி(யொர் வீந
6. வன் மாதேவியா[ர்| பெண்டாட்டி நக்கன் விக்கிரமாமாணி
1. இவ்[வ்*]வூ[ர்“]க் காணி உடைய கொற்றங் கு[டான் வைய்]குந்த
8.ம்
பாண்டனிடை விலை கொண்டு குளங்கல்லின ப
இ |
9. . . முட்டி காலும் இ. . . குளமாக கல்லி இ[நிலம் இவ்
10. வூர் நடைஇரண்டொன்றாய் விளைத்து ௩% அரைக்கால்
11. [செயும் ஊர் மேலைய் இறை(ற) ஏற்றி கொண்டு இஞ்ஞிலம்
12. . . சு௩ய ஒ அரைக்காலும் பறடையோம் பேரல் ஏற்றிக் கொண்
13. ட இந்நிலத்துக்குக் கைய்யிலே இட இப்பொன் ஐ
14. [யை]ந்தும் கொண்டு இந்நிலம் அகராதித்தவல் இறைஇலி
15. யாக கன்மேல் வெட்டிக்குடுத்தோம் பரடையோம் இதிற்றிறம்
16, பில் பரடையோமை ஈட பொன்றண்டமறுத்துத் தனிச்சுத் தடுப்பா
17. ரையும் பேரால் இட்டு ஐம்பதின் கழைஞ்சு பொன்றண்ட மறுப்பித்து
18. ய் பின்னையும் இக்காற்செய்யும் இறைஇலியாக கன்மேல்வெட்
19. டி இக்காற் செய்யும் இறைஇலியாக ஊர் மேலேற்றி இறை இறுப்
போமா
20. னோம் பரடையோம் இலம் ரக்ஷித்தா[ர்*]ீபாஉம் மென் றலை மேல
இ
21. வை பன்சாவேபரரரும் பன்சாவேயரப் பெருமக்களும் ரகை.
1. “யாண்டு ௩௦௯” (39) எனக் கல்வெட்டு ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது ; இருப்பினும்
சிதன்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் இதில் குறிப்பிட்டு உள்ளவாறே உள்ளது.
த. நா.
மாவட்ட
வட்டம்;
ஊர் :
மொழி;
எழுத்து
அரசு?
அரசன் 1
இடம் :
குறிப்பு
அ. தொல்லியல்துறை தொடர் எண் : 9 / 1922
ம்: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு; 24
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 921
திருக்கருகாவூர் .
இந்தியக் சல்வெட்டு | 38/1910
தமிழ் ஆண்டு அறிக்கை J
: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : தெ.இ.க.தொ. 111
சோழர் எண். 102
முதற்பராந்தகன் நர் கல்வெட்டு | 9
எண ]
முல்லைவனநாத சுவாமி கோயில் - கருவறை தென்புறச்சுவர்
ர: தஞ்சாவூர் ஜயபீமதளியைச் சேர்ந்த தேவரடியார் நக்கன் சந்திரதேவி என்பவர்,
தினசரி உழக்கு எண்ணெய் கொண்டு ஒரு நந்தா விளக்கு எரிக்கவும், ஆவூர்
நாட்டு வேளார் ஒரு ஈந்தா விளக்கு எரிக்கவும் நிலம் வழங்கிய செய்தி குறிப்பிடப்
படுகிறது.
கல்வெட்டு :
1. ஜஹி மதுரை கொண்ட கோப்பரகேஸரி பசற்க்கு யாண்டு உ௰௫
ஆவது தி
2, ருக்கருகாவூர் ஊாமேவர்க்கு தஞ்சாவூர் கயலீ2தளி நக்கன் சந்திர
8. தேவி கோப்பரகேஸரி வ.ஈற்க்கு முன்பு திருக்கருகாவூர் ஊாடேவர்க்கு
வை
. த்த நொந்தாவிளக்கினுக்கு நிசதிப்படி உழகெகணைண' எரிப்பதாக வை
த்த நிலம் வடவூர் வெண்காட்டில் ஆவூர் நாட்டு வேளார் வைத்த திரு
6. விளக்கு செய்*[க்கு தென்வா[ய்*] இரண்டு மாவும் இதன் மேலை
இரண்டு மாவும்
உள்வா[௰ய்*]க்காலுக்கு தெற்க்கில் திடலும் திடல் மயக்கின துடவை
உம்
. இவ்வனைஞ்சா நிலமும்(ங் கொண்டு சந்திராதித்தவற் ஒரு நொந்தா
விளச்Qக*]ரிப்பதாக இது ப[ன்1மாஹே[ார ரகைஷ]
ன்
Cs
1
உழக்கெண்ணை என்பது கிரந்த மரபில் எழுதப்பட்டுள்ளது.
16
த. நர, அ,
இடம்:
குறிப்புரை :
கல்வெட்டு
தொல்லியல்துறை
தஞ்சாவூர்
பாபதாசம்
திருக்கருகாவூர்
தமிழ்
தமிழும் கிரந்தமும்
சோழர்
கோப்பரகேசரி
முல்லைவனநாத சுவாமி கோயில் - கருவறை தென்புறச்சுவர்
திருக்கருகாவூர் மூல பருடைப் பெருமக்கள்,
தொடர் எண் : 10/1992
ஆட்சி ஆண்டு :
வரலாற்று ஆண்டு :
இந்தியக் கல்வெட்டு |
ஆண்டு அறிக்கை
முன் பதிப்பு:
ஊர்க் கல்வெட்டு
எண்
16
கி.பி. 10ஆம்
நூற்றாண்டு
85/1910
தெ.இ.க.தொ. 111
எண். 128
10
முப்பத்தொரு பழவரவுக் காசுகளுக்கு
மூன்று மாக்காணி நிலத்தை இறைவர்க்கு விற்கின்றனர். இந்நிலம் ஊர் சபைக்குமுரிய
கூட்டு நிலம் என்றும், முன்னரே இறையிலியாக இருந்த நிலம் என்றும் குறிப்பிடப்
படுகிறது.
1, ஷிஸ்ரீ கோப்பர[கேசரி பன்]மற்க்கு யா
2, ண்டு ௩ ஆவது திருக்கருகாவூர் [8மாேவற்]"
1, [ஷஹிஸ்ரி] கோப்பரகேசரி பக[ர்]க்கு யாண்டு
2. [61% ஆவது திருக்கருகாவூர் 8ஹஊாசேவர்
3. க்கு இவ்வூர் மூல பரிடைப் பெருமக்களோம்
4. இதேவர்க்கு சஉரரித்தவத் இறையிலியா
5. [க]க்குடுத்த னிலமாவது எ[ங்களூர்] ஸ[]ல கூட்டு
6. , . நிலம் திருவுண்ணாழிகைப்புறத்து வடகண்டத்து எ
7. . . . இரண்டு மாவும் தென்கண்டத்து மேற்க்கடைய ஓ
17
8. ௬ மாவும் ஆகத் தடி இரண்டா[ல்*] நிலன் மூன்று மாவும் சவை கூ[ட்டு
9. வான்] இல்மனையாக கல்லி விளைக்கின்ற சுண்டை குழி காணி ம
10, னை மூன்று மாக்காணியு மிகிதிக்குறைவு உள்ளடங்க விற்றுக்குடுத்து
11. கொண்ட [விலைப் பொருள்] காசு பழவரவு முப்பத்தொன்றும் இக்காசு
[முப்]
12. [பத்தொன்றும் கொ]ண்டு இன்னிலம் ௩லிடியும் முன்பும் இறையிலி
ஆநமையி
18. ல் சடாதித்தவற் இறையிலியாக விற்றுக்குடுத்தோம் திருக்கருகாவூர்
உஊஊாழே
14, [வர்க்கு மூல]பரடைப் பெருமக்களோம் இது ப.சாஹேறர ரக்ஷை
1. இவ்விரு வரிகளும், முதலில் ஒரு கல்வெட்டு வெட்டத் தொடங்கி நின்று விட்டதைக்
காட்டுகிறது. தொடர்ந்து அடுத்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
18
த. நா, ௮.
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு
தொல்லியல் துறை சிதாடர் எண் ; 11/1992
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி,பி, 921
திருக்கருகாவூர் இந்தியக் கல்வெட்டு | 86/1910
pe முன் பதிப்பு : தெ.இ.க. தொ. 11],
உச் எண். 100
சோழர் ஊர்க் கல்வெட்டு 1. ச
முதற்பராந்தகன் வு J
முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை தென்புறச்சுவ
வடகரை பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமுக்கிற்பால் கருகாவூர் இறை
வர்க்கு நந்திபுரத்தைச் சேர்ந்த வணிகன் சாமுண்டன்மூர்த்தி என்பவர் ஒரு நந்தா
விளக்கு எரிப்பதற்கு இருவேறு இடங்களில் உள்ள அரைக்கால் நிலத்தினை
விலைக்கு வாங்கி வழங்குகிறார். இந்நிலத்தின் வரிபோக, மீதியுள்ள போகத்தை
(விளைச்சல் அல்லது பயனை) விளக்கு எரிக்கும் செலவுக்குப் பயன்படுத்த
வேண்டியது. ஆயிரந்திருவடி எனப்படும் குழுவினரின் பொறுப்பாகும் எனத்
தெரிவிக்கிறது.
1. ஹஹிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்ம[ர்*]க்கு யாண்டு 0௪ ஆவ
2. து
வடகரை பாம்பூர் நாட்டு தேவதானந் திருக்குடமூக்கில்ப் பால்க்
க்ருகா
3. வூர் சஹாதேவர்க்கு சந்திராதித்தவற் ஒரு நொந்தா விளக்கினுக்கு நந்
4. திபுரத்து வியாவாரி சாமுண்டந்் மூ[ர்*]த்தி கருகாவூர் நிலம் நான் விலை
5. [கொண்ட நில மீயூர் உட்ப்பலாற்றின் வடவாய் ஒருமா முக்க[£*]ணியும்
6. ஆலத்தூர் வாய்க்காலின் கீழை முக்காணியுமாக நிலம்
[9
7. [அ]ரைக்காலும் இதன் றன்னிறறை நீக்கி நின்ற போகங் கொண்
8. டு சந்திராதித்தவல் நொந்தாவிளக்கினுக்குச் சாமுண்ட
9. ன்மூர்த்தி வைச்சிது இரஷஹம் பகலுமெரிவது இஃ$[2*]
10. [ர]௯ப்பாரிவ்வூ ராயிரந் திருவடியு மிவர்கள் ஸ்ரீபாததூ
11. ளி என்றலை மேலின |
20
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 12 /1992
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 17
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 924
பங் திருக்கருகாவூர் இந்தியக் கல்வெட்டு |. 411910
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ர் |
எழுத்து : தமிழும், கிரந்தமும் முன் பதிப்பு [் ல்
வணி எழா ஊர்க் கல்வெட்டு | 19
மன்னன் : முதல் இராஜாதிராஜன் என் !
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - அர்த்தமண்டபத் தெற்குச் சுவர்
குறிப்புரை : [பத்தூர்க்] கிழான் மகன் அரங்காலையன் என்பவர். இறைவர்க்குத் திருவிழாப்
புறமாக இரண்டுமா நிலம் வழங்குகிறார். மேலும் விழாவில் சங்கு இசைக்கவும்
தனியாக நிலம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் தனித்தனியாக
நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலங்களின் வரிபோக, மீதமுள்ள விளைச்சலைக்
கொண்டு திருவிழா நடப்பிக்கத் தீர்மானிக்கப்படுகிறது, '*தென் மல்லிகம்'' என்ற
ஊரும் குறிப்பிடப்படுகிறது.
கல்வெட்டு:
1. ஹவிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பர[கேசரி பகர்க்கு] யாண்டு ௰[௭]
2. ஆவது திருக்கருகாவூர் ஊாடேவர்க்கு [பத்தூர்க்] கிழான் மைந்தன் அ[ர
3. (ன)ங்]காலையன் திருவிழாபுறமாக விலைக்கு கொண்டு வைத்த நிலம்
ஆனைவாரய்]
4, இரண்டு மாவும் இறைநீக்கி நின்றபோகங் கொண்டு திருவிழா ந[டப்]
5.
பிப்பதாகவும்
சங்(க்குப்புறமாக வைத்த நிலம்பொ[ய்கை]யின் மீ[ப்பண்] தென்மல்
21
10.
௨லிகத்து கருகாவூர் படாகையில் உள் இறையிலி அரைக்காலும் அரிஞ்ச
. [மேற்க்கு] இறையிலியாக வைத்த நிலம்(ங்) கீழ்வஞ்சி கோட்டகத்து
ஒரு மாவுமாக
உ முச்சார் நிலமும் வைத்தபடி படிமாற்று செய்விப்பதாகவும் இது ப.கா
லேயர் ரகைஷ |
22
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் ; 13 / 1992
மாவட்டம் ;
வட்டம் :
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் :
குறிப்புரை :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ச 29
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 930
திருக்கருகாவூர்
. இந்தியக் கல்வெட்டு
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழும், கிரந்தமும்
்
ட் 40/1910
)
த முன் பதிப்பு : —
சாழா
முதற் பராந்தகன் ஊர்க் கல்வெட்டு | 13
எண்
முல்லைவனநாதசுவாமி கோயில் - அர்த்த மண்டபத் தென்புறச்சுவர்
உழுந்தன்குடி உடையான் நிலையன் கண்[ணன்] என்பவர், இறைவர்க்கு நிவேதனம்
செய்ய உழக்கரைப்படி நெய்யாக முப்படியும், குறிப்பிட்ட ஒரு சடங்கிற்காக
(ஈப்திகாரியம்) நெய் உழக்கும் வழங்கத் தக்க வகையில் திருக்கருகாவூர் சபையிடம்
அறுமா அளவுள்ள செய் (விளைநிலம்) ஒன்றினை விலைக்கு வாங்கி இறையிலி
யாகக் கோயிலுக்கு வழங்கியதைக் குறிக்கிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை ,
கல்வெட்டு :
1, வாஹிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி
பதற்க்கு யாண்டு ௨ல௩ ஆவது திருக்கருகாவூர் 2ஹாடேவர்
க்கு உழு[ந்தன்]குடி உடையான் நிலையன் கண் [ணன்] .
ஓக் க [ச.ஷி]காயூதத்துக்கும் ஆக விலை . . . . . [நி]
லம் எச்சில் . . ....... க்கிணுக்கு வைத்த தோட்ட
ஸலையிடை இறையிலியாக விலை கொண்டு உழக்கரைப்படி நெய்
படியாக நிவேதிக்க முப்படியும்.. .எ.ஷிக[ர*] பத்துக்கு உழக்கும் படி
மாற்றாக உழுந்தன் குடி உடையான் நிலையனான
2,
பசி
4,
9,
6. த்தின் கீழை அறுமாச் செய் பண்டும் இறையிலி ஆதன்மையில்
பீ
8,
9,
23
த. நர, ௮. தொல்லியல்துறை தொடர் ஏண்: 1/ 1995
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் :
மொழி ;
எழுத்து :
அரசு:
அரசன் :
இடம் :
குறிப்புரை
நூற்றாண்டு
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ஸ்
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 10-ஆம்
திருக்கருகாவூர் இந்திடக் கல்வெட ு
| எளலட்டு உ பார
தமிழ் ஆண்டு அறிக்கை ]
தமிழு, கிரத்தமும் முன் பதிப்பு ; =
சேரர்
ஊர்க் கல்வெட்டு i யத
கோப்பரகேசரிவர் மன் எண் J
முல்லைவனநாத சுவாமி கோயில் - அர்த்தமண்டபத் தென்புறச் சுவர்
; திறாக்கருகாவூர் மகாநேவர்க்குத் திருவமிர்துக்கும் நொந்தாவிளக்குக்குமாகச் சங்கன்
தேவன், . . . ண்டான் முதலிய சிலரிடம் நிலம் விலைக்கு வாங்கி வழங்கப்
படுகிறது. **இராமன் இராயண . . . '' என்பவர் இவ்வாறு வழங்கியிருக்கக்
கூடும், கல்வெட்டு சிதைந்துள்ளது.
கல்வெட்டு :
பரி
2.
3.
4,
2.
6,
ப்ர
8,
டக உட
10, . -
41s
ஷவாஹிஸ்ரீ கோப்பரகேசரிப . . .
[பால்] திருக்கருகாவூர் சஹாடே ., ,
. த்னாழி திருவமிர்தினுக்கு நிச , . .
. ருறைமதும் நொந்தா விளக்கொ ட. .
வும் திருவமிதினுக்கும் நொந்தா விளக்கிநு , . .
ன்சங்கன் றேவனிடை விலை கொண்...
வும் சங்கன்றேவனிடை விலை கொண் ,..
ண்ட இடை தொட்டி இதர இரண்டு மாவும் . . .
டான்னிடை விலை கொண்ட மஞ் . . .
. . .னிடை விலை கொண்ட அரை .
௨௨௦. ளிட்டு பத்து செயாறு . . .
12 எரிப்பதாகவும் இராமன் இராயண . .
24
த நர. அ. தெரல்லியல் துறை தொடர் ஏண் ; 2 / 1995
மாவட்டம்: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 19
வட்டம் : பாபதாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 922
ஊர் ; திருக்கருகாவூர்
ப்ட் இந்தியக் கல்வெட்டு ர ௧
மொழி; தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து: தமிழ் மூன் பதிப்பு cy}
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு க
மன்னன் : முதற் பராந்தகன் என்
இடம் : முல்லைவன நாதசுவாமி கோயில் - அர்த்தமண்டபத் தென்புறச் சுவர்.
குறிப்புரை : சிதைவுற்ற கல்வெட்டு
கல்வெட்டு :
I
1. ஹஹிஸரீ மதிரை கொண்ட கோ . . .
2. ௦௩. ஆவது . ..
3. ம மூத்தவத...
னான சத்தி[ய]
நா து ர. ச
இ
|
௮
25
இடம் :
குறிப்புரை :
11
முல்லைவனநாதசுவாமி கோயில் - அர்த்தமண்டபத் தென்புற அரைத்தூண்
கல்வெட்டின் இறுதிப்பகுதியே உள்ளது
நிலம் விற்றுக் கொடுத்த செய்தியும் குறிப்பிடப்படுகிறது.
எழுத்தமைதியில் உள்ளது.
கல்வெட்டு :
As
2.
3.
லுள்ள பலி[ை]
சயாலே இந்
நலம்! அ
. சித்தவல் இ
றை இறுத்து
. [குடு க்ககட
. வோமாக விற்று
. குடுத்தோம் இ
௨ [வூ]ர் சஒஹாஸலை
10.
[யோம்[உ
“நிலம்” எனப் படிக்கவும்
26
மகாசபையார் இறையினைக் கட்டுவதோடு
12-ஆம் நூற்றாண்டு
த, நா. அ. தொல்லியல் துறை தெரடர் எண் : 3/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: _—
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 11-ஆம்
ஊர் : திருக்கருகாவூர் சுக்கா
் | இந்தியக் கல்வெட்டு 2
மொழி; தமிழ் ஆண்டு அறிக்கை
எழுத்து : தமிழ் முன் பதிப்பு; —
அரசு ! சோழர்
அரசன் | முதல் இராஜேந்திரன் ஊர்க் கல்வெட்டு ! ல்
]
எண்
இடம் : முல்லைவனநாத சுவாமி கோயில் - கருவறை வடக்குப்பட்டி, குமுதம்
குறிப்புரை : திருக்கருகாவூர்த் திருக்கற்றளி மகாதேவர்க்குச் சோழ இளவரசி (இராஜேந்திர
சோழனின் மகளாக இருக்கலாம்) சோழகுல சுந்தரியார் ஆடவல்லான் எனும்
பெயரில் நந்தவனம் ஒன்று அமைப்பித்துள்ளார். 15 காசுகளை மொத்தமாக அளித்து,
இந்நிலத்திற்கு வரிநீக்கம் பெறப்பட்டது, இந்நிலத்துக்குரிய எல்லைகளும் குறிப்பிடப்
படுகின்றன. இந்நந்தவனம், கோயிலின் தென்புறம் அமைரந்திருந்திருந்தது.
கல்வெட்டு :
1 1..... . வளர இருநிலமடந்தையும் போர்ச் [செயப்பாவையுஞ்] சீர்த்தனிச்
செல்வியுந் தன் பெருந்தேவியராகி இன்புற நெடிதியலூழியுளிடைதுறை
நாடும் துடர்வ[ன*] வேலிப் . ., . . . [சூ]ழ் மதிட் கொள்ளிப்பாக்கை
2. . . . ௨ பொருகடலீழத் தரசர்தம் முடியும் ஆங்கவர் தேவியரோங்
கெழில் முடியு முன்னவர் பக்கற் றென்னவன் வைத்த சுந்தரமுடியு மி
[ந்திர]னாரமும் தெண்டி[ரை] . . . .
2. குலத[னம்] ஆகிய பல[ர் புகழ் மு]டியும் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர்
வேலைத் தொல்பெருங்காவற் பல்பழந்தீவும் செருவிற் சினவி[யிருபத்
தொரு] காலரைசு ..,..... மேவருஞ்சாந்
பீடியலிரட்டபாடி ஏழரை இலக்கமும் ...... விக்கிரமவீரர் சக்கரக்
கோட்டமும். .
அதத கக் பள்ளியும் பாசடைப் பழன மாசுணி தேசமும் அயர்வில்
வண்கீர்த்தி வன த்துக் சந்திரன் றொல்குலத் ...... யமர்க்
களத்துக் கிளையொடும் . . .
த் த் இத் மிளை ரா க தன்மபாலனை வெம்முனை
யழித்து வண்டுறை சோலைத் தண்டபுத்தியும் இரணசூரனை முரணுறத்
தாக்கி. . . . .. [கீர்]த்தித் தக்கணலாடமும்
- பெண்டிர் பண்டாரமும் [நித்தில நெடுங்கட லுத்தரலாடமும் [வெறி
மலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையு மாப்பொரு தண்டா[ல் கொண்ட]
கோப்பரகேஸரி வசரான ஸ்ரீராஜே
ட ஆட்டுக் வூர் கூற்றத்து உடையார் திருக்கருகாவூர் திருக்கற்றளி
சஹாடேவற்குப் பிள்ளையார் சோழகுல சுந்தரியார் செய்வித்த திருநந்த
வானம் இத்தேவர் கோயிலின் தென்பக்கத்து ஆடவல்லா னென்றும்
திருநந்தவான . . .
உ. இவ்வூர்ச் [சோழ[குலசுந்தரி வதிக்கு கிழக்கு ஜெயங்கொண்ட
சோழ வாய்க்காலுக்கு[த்] தெற்கு மூன்றாங் கண்ணாற்று இரண்ட
[ாஞ்சதிரத்து] நிலன் முக்காலே யரைமா வரைக்காணிக் கீழரையில்
௨ வருகின்ற நிலன் ஒன்பது மா[க்காணி] நீக்கி ஸலை ,..,..,..,
எத் ஆடு ச படு [திருநந்தவானப்புறமாக விற்றுக் குடுத்துஇ . . . ..
௨ காசு பதினைந்தும் கொண்டு இந்நிலத்துக்கு எப்பேர்ப்.......... வும்
கடவோமாக இசைந்து இந்நிலம் அரைக்காணிக் கீழரையும்......
. யோம்.
28
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 4/ 1995
மாவட்டம்: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 32
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1048
ஊர் : திருக்கருகாவூர் \
த இத்தியக் கல்வெட்டு ட்ட
மொழி ; தமிழ் ஆண்டு அறிக்கை J
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு: ன்
அரசு : சோழர்
அரசன் : மூதல் இராஜாதிராஜன் nr தும். ர் 17
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை வடக்கு, மேற்குப் புறப்பட்டி, குமுதம்
குறிப்புரை : ''திங்களேர்தரு'' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திப் பகுதி தொடக்கத்தில் உள்ளது.
2.
இராஜாதிராஜனின் அணுக்கியார் பட்டாலகன் மதுரவாசகியார், மகாசபையாரிட
மிருந்து 26, 28, 31 - ஆம் ஆண்டுகளில் முறையே 40, 45, 110 காசுகளுக்கு
நிலங்களை விலைக்கு வாங்கிச் சாலைப்புறமாகக் கொடுத்ததையும், இந்நிலங்களின்
விளைச்சலைக் கொண்டு தினமும் இருவேளை ஐந்து பிராமணர்கள் உணவு
உண்ண சபையார் ஏற்பாடு செய்ததையும் குறிக்கிறது. சபாநியோகமாக இக்
கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது.
இதி கக்கல் கரிபுரவியொடும் பிடித்து தன்நாடையிற் ஜயங்கொண்டு
துன்நார் கொள்ளிப்பாக்கை ஒள்[*]ளரி மடுப்பித் தொருதனித்
தண்டாற் பொரு கடலிலங்கை
யர் கோன் விக்கிரம ஸாஹுவின் மகுடமும் முன்றனக் குடைந்த
தென்றமிழ் மண்டல முழுவது மிழந்திட் டேழ்கட லீழம் புக்கிலங்
கேசனாகிய வி[க,2] பாண்டியன் பருமணி முடியுங் காண்டகு தன்நதாகிய
கன்ந குச்சி[யிலு மார்]கலி யீழஞ் சீரி[தென்]
3. றெண்ணி வளங்கொணாடு தன் உறவொடும் புகுந்து விளங்கு முடி
கவித்த வீரசலாமேகன் போர்களத்தஞ்சி கார்க்களிறிழிந்து கவ்வை
யுற்றோடி காதல் மெல்[லியற்[]-
29
10,
11.
12.
LS,
14,
15.
, றவ்வையைப் பிடித்துத் தாயை மூக்கரிய ஆங்கவமாநம் நீங்குதற்காக
மீண்டும் வந்து வாட்டொழில் புரிந்து வெங்கள[த்*]துலந்த வ
௨ச்சி[ங்*]ளத்தரைசரை பொன்[ன*]ணி சுடர் மணிமுடியும் கன்ன[ரன்]
ஈழ[த்*]தரைசநாகிய சீர்வல்லவன் மதன[ர]ாசன் மெல்லொளி
தடம
ட... அவன் மனைவியரும் வாள்கவி
விச்சயன் மகனு மாதாவும் எனுமிவர் முதலிநர்..
மகளிரைத் துண்ணெநப் பிடித்தேழரையிலக்கமும் பாழ்[படரச். ் சிநவி
பூண்டூர் பதியை
. முண்டெரிபடுத்தென.. ௦ எரிசெல நடாத்திட்டு பூணாவிளத்ததும
ண்ண ந்திறமையில் ர்வு மாளிகை துடரெரி பரப்பி ஆங்கமர்
வேங்கை மீதெழுதி உயர் ஜயஎம்ப நாட்டு வித்திய.. சை
வில்லவர் வீநவர் வேழகுலச் சளுக்கியர் வல்லவர்க் கெளசலர் வங்கணர்
கொங்கணர் [சி]ந்துர ரைய்யணர் சிங்களர் [பங்க]
ளர் அந்திர நுதலிநர்! அரைசரிடு சிறைகளும்' ஆறிலொன்று அவனி
யுட் கூறுகொள் பொருள்களும் உரந்து” நான் மறையவற்கு முகந்து
கொளக் குடுத்து வியலோகத்து விளங்கு ம
னுநெறி நின்ற மமேதஞ் செய்தரைச வீற்றிருந்த ஜயங்கொண்ட
சோழன் உயர்ந்த பெரும்புகட் கோவிராஜகேசரி பசரான உடையார்
ஸ்ரீராஜாயமிராஜ ேவற்கு யாண்டு [௩]
5௨ ஆவது நித்தவிநோத வளநாட்டு ஆ[வூர் கூத்தத்து ஸ,ஷேயசங்
கருகாவூர் ஸலையோம் உடையார் ஸ்ரீராஜாயிராஜசேவ[ர்] அணுக்
கியார் பட்டாலகன்
[ம]துரவாசகியாற்கு முன்பு நாங்கள் [இத்தேவர் இறையிலி]யாக
ஸலையோம் விற்றுக் குடுத்த டு ர சோழகுல சுந்தரி வதிக்கு மீஜயங்
கொண்ட சோழ வாய்க்காலுக்கு தன்னு [ஆ]
றாங் கண்ணாற்று மு(த)தற்சதிரத்து குன்[றஞ்] செய்யென[ப் பி]
யருடைய சதிரத்து குளநீக்கி நின்ற நிலத்தில் உடையார் ஸ்ரீராஜாதி
ராஜேவற்கு யாண்டு ௨௬ ஆவது ஸலை
விலையாக இவ்வூர் 2[ய 2) ]உ த்தின் ஆயிரவன் திருவரங்க [ந]ாராய
ணன்னான கருணாகரப் பிரியன் எழுத்தினால் நாங்கள் எழுதுவித்துக்
குடுத்த வி[லை*[ப் பிரமாணம் ஓ
30
16.
17.
18.
19.
20.
21.
22.
28.
24,
ன்றினால் [நாங்கள்] கொண்ட காசு நாற்பதுக்கும் இறையயிறுக்க]
-இச்சதிரத்து வடகிழக்க[டை*]ய நிலம் காலும் யாண்டு ௨௰௮ ஆவது
மேற்படியார்க்கேய் ஸலைவி
லையாக இவ்வூர் இவ்வாண்டு ஊர்க்கணக்கெழுதின கர[ண]த்த[ா*ன்]
ஆயிரவன் தண்டேபரன் எழுத்தினால் எழுதுவித்துக்குடுத்த விலைப்
பிரமாணம் ஒன் நினால் நாங்கள் கொ
ண்ட காசு நாற்பத்தஞ்சுக்கும் ஸலைய் விலையாக விற்றுக்குடுத்த
இச்சதிரத்து வடமேற்கடைய நிலம் காலும் யாண்டு ௩௰ஈ ஆவது மேற்
படியா[ர்*]க்கேய் ஸலைவி
(வி)லையாக இவ்வூர் மளியஎன் திருவரங்க நாராயணன் பட்டாலகனான
வ ஹவரயன் எழுத்தினால் நாங்கள் எழுதுவித்துக்குடுத்த விலைப்
பிரமாணம் ஒன்றினா
ல் நாங்கள் கொண்ட காசு ஈ௰க்கும் இறையிலியாக விற்ற நிலம் இச்
சதிரத்து தெற்கடைய ௫ ஆறுமா முக்காணி அரைக்காணியும் இச்
சதிரத்து குளத்து
நீர்நிலையான நிலம் நீக்கி தளக்கரையான திடல் ட ஒரு மா...
அரைக்காணியும் இங்கேய் இரண்டாஞ்சதிரம் காலோடைய்ச் சதிரத்து
வடக்கடைய நிலம் இரண்டுமா
வும் ...... ௨... [யேற்றி] விலைப்பிரமாணம் மூன்றினால் நாங்கள்
ஸலைய் விலையாக விற்றுக்குடுத்த குளத்திடல் லுட்பட நில
ம் ஒன்றேயரை........இறை....இறைய்த் திரவ்வியத்துக்கும் விலைத்
திரவியத்துக்கு மி(இ)ச்சுட்டப்பட்ட இந்நிலம் உழுதாரை இவ்வூர் நி
லம் உழுத குடிகளை கொள்ளும் வெள்ளான வெட்டி உள்ளிட்ட செந்
நீர் வெட்டி கொள்[ள]த்தகாத வெட்டியால் வந்த வெட்டி வீதத்
துக்கும் வரி ஏற்றி வரமாண மெழுதிக் குடுத்த ஆண்டுகளிலேய்
விலைப்பிரமாண?” [பற்றி] இக்காசு ...... யம் கைய்ச் செல்ல?
அறக்கொண்டு. . . . . . கவி[ணி]யன் நாராயணன் [ச]ந்திரசேகரனும்
கவிணியந் ஸீ;[மர] நாராயணனும் ....... திருநக்கனும் பாறதாயன்
நாராயணந் னாராயணனும் மாடிலன் ஆரா/வ*]முது[ஜாத]வேதனும்
31
25. அணுக்கியார் பட்டாலகன் மதுர வாசகியார்க்கு கருகாவூர் ஸலையோம்
பத் டது டம்
இப்பரிசு இந்நிலமும் குளத்திடலுட்பட நிலம் ஒன்றேய் அரைமாவுங்
கொண்டு நித்தம் [இரு[போது ஐவர் ஸாஹணர்க்கு உ இத்திருக்
[கற்ற]ளி கமாசேவர் கோயிலின் முன்பேய் சாலைய[ாக] .. உள்படவும்
சாலை.. [அள]விற்குள்ளிட்டு இச்சாலையில் .......... மொகிலியந்
[வடு]கற் தாமேதிரனும் மொகிலியன் நீலன் சேந்தனும் வாச்சியன்
நாராயணந் தாமத்தனும் கவிணியந் கேசுவந் சேந்தனும் இவ்வனை
வரும் பணியால் கல்லில் வெட்ட பெறு...
6. ஐய்வற்குங் கறிக்கும் நெய்க்கும் மோர்க்கும் [வெற்]றிலைக்கும் பாக்குக்
கும் ஆக இந்நிலம் ஒன்றேய் அரைமாவும் சாலைப்புறமாய் சந்திரா
தித்தவல் இத்திருக்கற்றளி [மகாதேவர் கோயிலில்]... .. .. நிசதிப்படி ...
சாலை உள்ளிட்ட .... மாக கல்லில்[வெட்டி].. .... ஸலையிலிருந்து
பணித்தாராக.... .....[செல்]வதாக ஸலாநியோகம் எழுதிநேன் யூன்
வாரதாயந் திருவரங்க நாராயணநான 8மாகமய)யநேன் இவை எந்
எழுத்து.
“அந்திரர் முதலியர்'” எனப் படிக்கவும்.
“திறைகளும்”” எனப் படிக்கவும்.
“உ கந்து?” எனப் படிக்கவும்.
“கைய்ச் செலவு!” எனப் படிக்கவும்.
32
த. நா. ௮, தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
தொடர் எண் ; 5 / 1995
ஆட்சி ஆண்டு : 12
வட்டம் : பாபநாசம் வராலாற்று ஆண்டு : கி.பி, 997
ஊர் ; திருக்கருகாவூர் இந்தியக் கல்வெட்டு
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை J
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு ஸு
பண்ணி ழா ஊர்க் கல்வெட்டு 1 னன்
அரசன் : முதல் இராஜராஜன் க்கல் J
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை வடபுறக் குமுதம்
குறிப்புரை : கல்வெட்டின் தொடக்கம் மட்டுமே உள்ளது.
கல்வெட்டு :
1. ஏுஷினீ சாலை கலமறுத்த கோவிராஜராஜகேஸரி பன்மற்க்கு யாண்டு
2௨ ஆ.....
2. தேவதானந் திருக்குடமூக்கிற்ப்பாற் திருக்கருகாவூர் 8ஹாதேவற்குப்
பணி செய்....
33
த. நா, ௮. தொல்லியல் துறை தொடர் எண் ; 6/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 17
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 12-ஆம்
க நூற்றாண்டு
ஊர் : திருக்கருகாவூர் இந்தியக் கல்வெட்டு |
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை |
எழுத்து: தமிழ் ட்ப பூ
வா? ஆ ஊர்க் கல்வெட்டு | i$
மன்னன்: பல்கு |
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை மேற்குப்புறக் குமுதம்
குறிப்புரை : கோயிலில் மூன்று நந்தா விளக்குகள் எரிப்பதற்குத் தேவையான நெய்க்காகக்
கோயிலுக்கு வழங்கப்பட்ட பசுக்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு பிரித்து
வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது. தினமும் 3 உழக்கு நெய்யாக மாதம்
ஒன்றுக்கு இருபத்திரண்டு நாழி உரி நெய் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்
படுகிறது. கல்வெட்டின் தொடக்கமும் முடிவும் இல்லை.
கல்வெட்டு :
1. [இ]ருபதிலும் சேத்த பசு ௩௰ நீக்கி மே.வர்ககிகளும் வ தாலே ₹ரரும்
உருக் கண்டு எண்ணித் தந்த பசு ௩....
2. .. . லொபாதி கூறட்டு வந்த பசுக் கலந்த வண்ணம் சோலை
கண்ணன் கைய்யுற்ற பசு ௨௰௨உ௫ இருப[த்|திரண்டரையும்
8, கைய்யுற்று நிசதம் முப்பிடி நெய் முக்கால் விளக்குக்கு அட்டக்
கடவேளாகவும் அரைசனக்கனேன் [கை]ய்யுற்ற ப
4, ௬ இருபத்திரண்டரையாலும் முப்பிடி நெய் அட்டுவதாகவும் கருகாவூர்
திகையநும் கருகாவூர் பிரான்த[க]நும் கருகாவூ
5. [ர்] அரங்கநும் கைய்யுற்ற பசு இருபத்திரண்டரையினால் முப்பிடி
நெய்யட்டுவதாகவும் காநூர்[க் க]ணவதியும்
34
6. [க]ரநூராச்சநும் கைய்யுற்ற பசு இருபத்திர [ண் *]டரையினால் முப்பிடி
நெய்யட்டுவதாகவும் இவ்வனை [வேம் எம்பி
7. மா[ர்*]களும் இம்மூன்று நொந்தா விளக்குக்கு நிசதம் முழாக்கு நெய்
யாகத் திங்கள் இருபத்திரு நாடுரி நெய்யும் முந்துற
8. நாமே திருமுற்றத்திலே யட்டுவதாகவும் இப்பசு சாவாமூவாப் பசு
[பன்மா][ஹேறர ரகை.
35
த. நா, அ. தொல்லியல் துறை தொடர் எண் ; 7 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : --
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 11-ஆம்
. ் ் நூற்றாண்டு
ஊர் ; திருக்கருகாவூர் இந்தியக் கல்வெட்டு ]
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ட
எழுத்து : தமிழும் கிரந்தமும் ் p
தழு முன்பதிப்பு : டி
அரசு : ன்
மன்னன் ; ௨ வர்க எட்டி | 20
எண் ]
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை மேற்குப்புறக் குமுதம்
குறிப்புரை : கோயிலில் பூசைப்பணி புரியும் பட்டன் அரிஞ்சிகையான தந்திர திவாகர பட்டன் .
மனைவி கூத்தன் அடைக்கலத்தாள் என்பவள், பாரதாயன் தத்தன் ஜநார்த்தனன்
என்பவரைக் காப்பாளராகக் கொண்டு நிலம் விற்று வழங்குகிறாள். தன் கணவனுக்
குரிய பூசைக் காணியையும், தன் கணவனோடு பிறந்த பட்டன் ஆச்சனான வயிராகி
யோகி செலுத்த வேண்டிய தண்டப்பணம் 5 காசுகளைச் செலுத்தியதன் மூலம் தான்
பெற்ற அவனது பூசைக்காணியையும் சேர்த்து விற்றதாகத் தெரிகிறது. கல்வெட்டின்
தொடக்கம் கிடைக்கவில்லை.
கல்வெட்டு :
1. [வ]டகரைப் பாம்புர் நாட்டு தேவதான ிருக்குடமுக்கிற்ப்பால்
கருகாவூர் ஸ்ரீகோயிலுடையான் பட்டனறிஞ்சிகையான தஷீர திவாகர
பட்டன் ஸர
2. ஹூரி கூத்தன் அடைக்கலத்தேன் என்லதார்கனோடு! உடப்பிர[ந்*]த
பட்டனாச்சனான வயிராக சோகி விற்றின நீ(கிக்கி உடைய நாளால்
இவன் கடவ தண்டக்கா
3. ணத்துக்கு அடைய்வுக்குத் திகைஞ்ச இக்காசுக்கு இவனுடைய நாள் ௧
கொண்டு காசட்ட மாட்டாது இவன் கடவ தண்டக் காணக் காசு
ஐஞ்சுக்கும் இவனுடைய நா
36
4, [ளா]நும் விற்றுக் குடுத்தேன் திருக்கருகாவூ[ர்] மாதேவர் கஜி
தண்டே.ரசேவர்க்கு இதனால் வந்த அவி பலி அ[ர்*]௮.காவோமமும்
பிடியும் பிடலிகை வாரிய . . . . ஓலைகளும்
5. [[]கொயிலு மையன்கோயிலும் மனையும் தோட்டமும் மற்றுமெல்லாம்
பாரதாயன் தத்தன் ஜநார்?னனை முதுகண்ணாக விற்றுக் குடுத்தேன்
ப. J
6. பட்டன றிஞ்சிகையான .தஷீ,திவாகர[ப]ட்டன் வரவி கூத்தன் அடைக்
கலத்தேன்
1. “பர்த்தாக்களோடு?” (கணவனோடு) எனப் பொருள்படும்.
37
த. நர. ௮. தொல்லியல் துறை தொடர் எண்: 8 /1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 16
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1001
அவ்வ் திருக்கருகாவூர் இந்தியக் கல்வெட்டு |
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை J
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : வனை
ஏ சோழச் ஊர்க் கல்வெட்டு | னம்
அரசன் : முதல் இராஜராஜன் எண் J
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை மேற்குப்புறப்பட்டி
குறிப்புரை : ஆவூர்க்கூற்றத்துப் பிரம்மதேயம் கருகாவூர் மூலபரடையார் (சபை), மத்திறல்
வீரசோமன் என்பவனுக்கு உவச்சக்காணி (கோயிலில் இசைக்கருவி வாசிக்கும்
பொறுப்பு) வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது. பிற்பகுதி கிடைக்கவில்லை.
கல்வெட்டு :
1, ஹஹிஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச்[செல்வியுந்] தனக்கே உரிமை
பூண்டமை மனக்கொளக் காந்தஞர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை
நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடி[*]கபாடியும் குடமலை
நாடும் கொல்லமும் கலிங்கமும் திண்டிறல் வென்றி தண்
2. |[டாற்]கொண்டு [தன்]னெழில் (வளரூழியுள் எல்லா] யாண்டும் தொழுதக
விளங்கும் யாண்டே செழியரைத் தேசு கொள் ஸ்ரீ கோஇராசராசகேஸரி
பகர்க்கு யாண்டு 6௬ ஆவது ஆவூர் கூற்றத்து வ,ஷேயம் கருகாவூர் மூல
பரடையோம் திருக்கருகாவூர் மா
3. [சேவர் சண்]டேமர . . . [உ]வச்சக் காணியாவது பாதறிவன்'மத்திறல்
[வீர)சோமநுக்குக் கணத்காங்ங்கு இவறுக்குந் தநிசு கடவ செம்பியன்
வாச்சிய மாராயர் கடமைக்கு இவநடியார் ஆய்ப்பாடி கூத்தநும் உடப்
பிறந்[தார்]களும் காணி
1, “பாரசவன்?' அல்லது “பாரசிவன்'' என்று படிக்கவும். இது பூசைப்பணி புரியும்
பிராமணர் அல்லாதோரைக் குறிக்கும் சொல்லாகும்.
38
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 9/ 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 11
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1023
ஊர் : திருக்கருகாவூர்
இந்தியக் கல்வெட்டு
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை 400/1961 02
அரசு : சோழர்
உல் பர்க்க பாது 1
மன்னன் 1 மூதல் இராஜேந்திரன் த கல்வெட்டு ட நே
எண ]
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை தென்புறக்குமுதம்
குறிப்புரை : நெய்தலூருடையான் நாரணன் பிடாரன் என்பவன், ஸ்ரீபலி எழுந்தருளும் பாசுபத
தேவர்க்குப் பாதபீடம் பீரபை ஆகியவற்றைச் செய்வித்து வழங்கியதைக் குறிக்கிறது.
கல்வெட்டின் பிற்பகுதி காணப்படவில்லை. பிழைகள் மலிந்து எழுதப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஈதி ஹிஸ்ரீ திரும[ன்*]னி வளர இருநில மடந்தையும் போற்[சய]ப்பாவையும்
நீர்த்தளில்! செல்வியும் தன் பெரு
2. ந்தேவியராகி யின்புற நெடுகியலூழிள்*? இடைதுறைநாடுந் துடர்
வனவேலிப் படர்வாசியு
ம் சுள்ளிச்சூழ்மதிள் கொள்ளிப்பாக்கையு[ம்] நண்ணற்கருமுரண்
மண்ணைக் கடக்கமும் பொருகடலீழ
. த்தரைசர் தமுடியுமங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியு முன்னவர் பக்கல்
தென்னநர் வைத்த சுந்தரமுடி
யு மிந்திரன் ஆரமும் தெண்டிரை யீழமண்டல முழுது மெறிபடைக்
கேரளன் முறைமையிற் சூடுங் குலதன
. மாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்
தொல்பெரங்காவல் பல்பழந்தீவும் செரு
39
ட்ரீ
விற் சினவிலிருபத்தொருகாலரைசு களைகட்ட பரசுராமன் மேவருஞ்
சாந்திமத் தீவரண் கருதி இருத்
8, [திய செம்]பொற்றிருத்தகு முடி[யும் பயங்[கொடு பழமிக முயங்கியில்
முங்கிட்[ர]டொளித்த* ஜயசிங்
9. [கன]ளப்பெரும் புகழொடு பீடியல் இலட்டபாடி யேழரை லக்கமு
நவனெதிக் குலப்பெரு
10, . . . முதிர்படை வல்லை மதுராமண்டலமும் கமிடைவளம்மா* நாமணைக்
கோணையும் வெஞ்சிலை வீ[ரர்]
11, [ப]ஞ்சப் பள்ளியும் பாசடைப்பழன மாசுணி தேசமும் ஆயர்வில் வண்
கீர்த்தி ஆதிநகரவையில் சந்திர
12, ர்தொல்குலத் திந்திரதனை விளையமர் களதில்க் கிளைஜடும்
பிடித்தும் பூசுர சேரக் கோசலை நாடு
18. [சசெறிமிளைய் ஒட்டவிஷையமும் தன்மயாலந்[ின? வெம்முனை
அழித்து வண்டுறை சோலை தன்டபூத்தியும் இ
14. [ரண] சூரனை முரணுக தாக்கி திகனைகீத்தி தக்கண இலா[ட*]மும்
கோவிந்தசன்*! மாவிழிந் தோட தங்குதல் சாரல” வங்கா[ளதே]
15. சமுத் தொடு[க]ழல் சங்கவொடடல் மஹிபாலனை வெஞ்சம விளாகத்
தஞ்சவித்தருளி ஒண்டிறல் யுனையும் [பெ]
16, ண்டிர் பண்டாரமும் நித்தில நெடுங்கடலுத்தரலாடமும் வெறிமலர்த்
தீர்[த்*]தத் தெறிபுனற் கங்கையு மாப்பெருந்[தண்]
17. டாற்கொண்ட [கோ]பர கேசரி பகரான பரீராஜேற்கி ர சோழ சேவற்க்கு
யாண்டு மக ஆவது உடையார் ஸ்ரீராஜேந்[திர]சோ[ழ]
18. [[]தவர் திரு[வ|ள்ளடிக்கு” நெய்தலூருடையான் நாரணன் பிடாரன்
கித்தவிநோத வளநாட்டு ஆவூற் கூற்றத்து
19, த்திருக்கருகாவூர் திருக்கற்றளி ஊமாநேவர்க்கு ஸ்ரீவலி எழுன்தருளும்
AAR
[பாஸு]பதடேவே [ப]ாதபீடமும் ஐரவையு , , .
. சீர்த்தனி? என்று படிக்கவும்.
*சிநடிதிறலூழியுள்' என்று படிக்கவும்.
“முதுகிட்டொனித்த” என்று படிக்கவும்.
“காமிடை வளைகிய* என்று படிக்கவும்,
“தன்ம பாலனை? என்று படிக்கவும்.
“கோவிந்த சந்திரன்” என்று படிக்கவும்,
“தங்காத சாரல்' என்று படிக்கவும்.
*திருவுள்ளப்படி” என் நிருக்கலாம்.
40
த. நா, அ. தொல்லியல் துறை சிதாடர் எண் ; 10/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 12
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 997
ஊர் : திருக்கருகாவூர் இந்தியக் கல்வெட்டு இ
மொழி : தமிழும் கிரந்தமும் ஆண்டு அறிக்கை
. . முன் பதிப்பு : க
எழுத்து: தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு 1 ரி
மன்னன் : முதல் இராஜராஜன் கரி J
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை €மற்குப்புற ஜகதி
குறிப்புரை : சிங்கன் பொன்னம்பலம் என்ற வெள்ளாளப் பெண்மணி நந்தாவிளக்கு எரிப்ப
தற்குத் தேவைப்படும் நெய்க்காகக் கோயிலுக்கு வழங்கிய 76 ஆடுகளைப் பெற்றுக்
கொண்டு நெய் வழங்கும் பொறுப்பை இடையர்கள் பலர் ஏற்றதைக் கல்வெட்டு
குறிக்கிறது,
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ீ சாலைகலமறுத்[த கே]விராஜராஜகேஸரி பன்மற்க்கு யாண்டு
௦௨ அவரது]. ,.,.. திருக்கருகாவூர் சஹஸாதேவர் . . .
8. ம் வெள்ளாட்டி சிங்கன் பொன்னம்பலம் திருநொந்தாவிளக்கு எரிக்க
வச்ச ஆடு ௭௦௬ [இவ்வா] கைய்யுற்று இஈசேவர்க்கு . . .
3. இடயர் அனனரன் நக்கனேநு[ம்] எம்பிமாரும் கைய்யுற்ற ஆடு ௩௰
இமுப்பதிலும் திங்களொன்றி லிரு] நாடுரி நெய் அட்டக்கட .. .
4. [சொலை க[ண்*]ணநும் தம்பிமாரும் கைய்யுற்ற ஆடு இருபத்துனாலி
னால் திங்கள் இருநாழி நெய்] அட்டுவதாகவும் கருகாவூர் திகை
5. பிராந்தகநும் கரூகாவூர் அர[ங்க]னும் கைய்யுற்ற ஆடு இருபத்திரண்
டினால் திங்கள் [நாழி] முழக்கே க'பிடியே அரைக்கால்
7. [நெ]ய் அட்டக்கடவோமாகவும்
1. ஒன்று என்பதைக் குறிக்கும் எண்,
41
த. நா, ௮. தொல்லியல் துறை தொடர் எண் ; 11 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 16
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1001
ஊர் ; திருக்கருகாவூர் ்
இந்தியக் கல்வெட்டு |.
மொழி ; தமிழ் ஆண்டு அறிக்கை ] அண்ணன்னு
எழுத்து: தமிழ்
முன் பதிப்பு : —
அரசு : சோழர்
எண்
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறைத் தென்புறப்பட்டி , குமுதம்
குறிப்புரை : தொண்டைநூர் வகை செய்த உடையாரின் பணிமகன் தாயூர் புலிச்சன் என்பவர்
செலுத்த வேண்டிய கடமைக்கு (வரிக்கு) இராசராசமாராயன் என்பவர் பொறுப்பேற்று
நிலம் ஒன்றினைக் கோயிலுக்கு வழங்கியதாகத் தெரிகிறது, கல்வெட்டின் பிற்பகுதி
இல்லை,
கல்வெட்டு:
1, ஷஹிஸ்ரீ திருமகள் போல பெருநிலை செல்வியூம் தநகேக உரிமை
பூண்டமை ம
2. னக் கொளக் காகஞூர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடி
யும் நுள
3. ம்பபாடியும் தடிகைபாடியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் தி
4, [ண்டிறல்]வென்றி தண்டாற் கொண்டு தன்னெழில் வளர் ஊழியுள்
எல்லா யாண்டும் தொ
5. முதகை விளங்கும் யாண்டே செழியரை தேசு கொள் ஸ்ரீகோவிராஜராஜ
கேசரி ப(ன்)5
42
6, [ர்[க்கு யாண்டு 2௬ ஆவது அவூர்க் கூற்றத்து ஸூஹஷசேயம் கருக[ஈர்]வூர்
மூல பரடையோம் திருகருகாவூர்
7. ஒஹாதேவர் உடைய மூலவரது சண்டேயரதேவர்க்கு திருநொந்தா
விளக்குக்கு நாங்கள் எழுதிக்குடுத்த நி
8. லமாவது தொண்டை [ய*] நூர் வகை செய்த உடையார் பணி மகள் தாயூர்
புலிச்சன் கடமைக்கு இராசராச மாராய . . .
௧)
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 12/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: 17
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு ; கி.பி. 925
Ez ருக்கருகாவூர்
ஸர திருக்கருசாஜு இந்தியக் கல்வெட்டு | 395196 1-02
மொழி: தமிழும் கிரந்தமும் ஆண்டு அறிக்கை ] ம்
எழுத்து : தமிழ் முன் பதிப்பு : -
அரசு : சோழர்
பத்தி மத்த )
அரசன் : முதற் பராந்தகன் க்கத் அ...
எண ]
I
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - அர்த்தமண்டபத் தென்புறப்பட்டி , குமுதம்.
குறிப்புடை : கல்வெட்டு பெரிதும் சிதைந்துவிட்டது. நிலம் ஒற்றிக்குக் கொடுத்திருந்ததாக
தெரிகிறது.
கல்வெட்டு :
1, ஷூஷிஸ்ரீ மதிரை கொண்ட கோப்ப[ர*]கேசரி [பன்மர்க்கு] யாண்டு 0௭
ஆவது அள
2. சாத்தன் ௪.......
9. இட்ட க
ட . காணியா யடைகுத்த கிடந்த . ....
5. மாமுக்காணி[நிலம்] ஆசி சண்டேபழர தேவர்க்கே திருநொந்தா விளக்குக்
1 ன
6. கு எல்லை கீழ் . . . . . . [கருகா]வூர் மாதேவர் இறையிலி
நிலத்துக்கு மே. . .
7. காணியா யடைக்குத்த நின்ற படியால். .... . யாறன் ஸிலத்துக்கு
தெற்*](க்)க்கும் இவ்வி
8. இந்நிலம் மும்மாவரையும் விற்று
டட பல் ஆடம் கொண்ட விலைப்பொருள்
காசு... ..
[1
முல்லைவனநாதசுவாமி கோயில் - கருவறை மேற்கு, தெற்குப்புறக் குமுதம்.
குறிப்புரை : கல்வெட்டின் இறுதிப்பகுதி மட்டுமே உள்ளது. மூலபரிடை,
ஊர் மத்யஸ்தன்
(வருவாய்க் கணக்கர்) கையொப்பங்கள் உள்ளன.
கல்வெட்டு :
ம டு இக கரு டல ஓட லட ச ட்ட கொள்வதாகவும் இப்பரிசு விற்றுக் குடுத்
தோம் சண்டேமீர தேவர்க்கு மூல பரிடையோம் இவூர் 84, னாயிரவ
னாராயணன் எழுத்து
45
த. நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் :
குறிப்புரை :
Location :
Summary :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ட]
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 910
திருக்கருகாவூர் இந்தியக் கல்வெட்டு |
் . - 399/1961-62
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : —
சோழர் ட ப்
ஊர்க் கல்வெட்டு | 26
முதற் பராந்தகன் ற் J
முல்லைவனநாதசுவாமி கோயில் - தென்புறச்சுவர் (தட்சிணாமூர்த்தி கோட்டத்தின்
வலப்புறம்)
திருக்கருகாவூர் மகாதேவர் என்ற பெயருடன் நின்றுவிடுகிறது.
On the Southwall of the Mullaivananathaswamy Temple - proper right
of Dakshinamurti shrine - Madurai Konda Koparakesari, (Paratnaka I) -
3rd year.
Stops abruptly after mentioning Tirukkarukavurmahadeva, In Characters
of 10th C.A.D.
தற்போது இக்கல்வெட்டு படியெடுக்கப்படவில்லை.
46
த. நர. அ.
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் !
இடம் :
குறிப்புரை :
Location :
Summary :
தொல்லியல் துறை தொடர் எண் :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 10
பாபதாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1128
திருக்கருகாவூர் . | .
லு அஸ்த சன்ணளிஷயு 1. 99/106168
ரத் ஆண்டு அறிக்கை |
தீர் முன் பதிப்பு: ன்
சோழர்
விக்கிரம சோழன் ஊர்க் கல்வெட்டு ட 97
எண் |
முல்லைவனநா தசுவாமி கோயில் - தென்புறச்சுவர் (தட்சிணாமூர்த்தி கோட்டத்தின்.
இடப்புறம்)
சோறுடைச் சோழ விழுப்பரையன் என்பவர் கோயிலுக்கு இசைக்கருவிகள், ஆபர
ணங்கள், பரிகலன்கள் ஆகியவற்றை அளித்ததைக் குறிக்கிறது.
Vikrama chola - 10th year - Tamil - on the South wall of mullaivananatha.
samy temple. proper left of Dakshinamurti shrine
Records the gift of several utensils, ornaments and instruments for
use in the temple of Mullaivanamudaiyar by . . . . sorudaichchola-
Vilupparaiyan.
தற்போது இக்கல்வெட்டு படியெடுக்கப்படவில்லை.
47
த. நர, அ, தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : பாபநாசம்
ஊர் : திருக்கருகாவூர்
மொழி; தமிழ்
எழுத்து: தமிழ்
தொடர் எண் :
ஆட்சி ஆண்டு : 10
கி.பி. 10-ஆம்
நூற்றாண்டு
தடம் அதம் கட்ட
இத்தியக் கல்வெட்டு | 596/1961-62
ஆண்டு அறிக்கை J
முன் பதிப்பு : ல
வரலாற்று ஆண்டு :
அரசு : ர ஊர்க் கல்வெட்டு | டட
மன்னன் :; ௨ எண் |
இடம் : முல்லைவனநா தசுவாமி கோயில் - தென்புறச்சுவர் (தெட்சிணாமூர்த்தி கோட்டத்தின்
இடப்புறம்)
குறிப்புரை : இருதுண்டுகள் - மிகவும் சிதைந்துள்ளன. நிலக்கொடையினைக் குறிப்பதாகலாம்
ஏதோவொரு சதுர்வேதி மங்கலத்தின் மகாசபை குறிக்கப்படுகிறது.
Location : Mullaivananathaswamy Temple - Southwall, proper left of Dakshina.
murti shrine - year 10 - King name lost - 10th C.A.D.
Summary: Much damaged. In two fragments. Probably records a grant of land.
Mentions the mahsisabha of some Chaturvedimangalam-
தற்போது இக்கல்வெட்டு படியெடுக்கப்படவில்லை.
48
த. நர. அ. தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : பாபநாசம்
ஊர் ; திருக்கருகாவூர்
மொழி: தமிழ்
எழுத்து: தமிழ்
அரசு: சோழர்
மன்னன் $ முதலாம் பராந்தகன்
தொடர் எண் :
ஆட்சி ஆண்டு : 19
வரலாற்று ஆண்டு : கி.பி. 926
இந்தியக் கல்வெட்டு |. 597/1961-02
ஆண்டு அறிக்கை |
முன் பதிப்பு : அக
எண்
ஊர்க் கல்வெட்டு ஷ்
இடம் : முல்லைவனநாதசுவாமி கோயில் - தென்புறச்சுவர் (தட்சிணாமூர்த்தி கோட்டத்தின்
இடப்புறம்.)
குறிப்புரை : மிகவும் சிதைந்த கல்வெட்டு. நந்தாவிளக்குக்குக் கொடுத்த கொடையாகத் தெரிகிறது ,
Location: On the South wall
of Mullaivananathaswamy Temple - South wall -
proper left of Dakshinamurti shrine.
Summary : Very much damaged. Scems to record a gift for a perpetual lamp.
தற்போது இக்கல்வெட்டு படியெடுக்கப்படவில்லை.
49
த. நா. ௮. தொல்லியல் துறை
சிதாடர் எண் : 96 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 2
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்
ஊர் : பாபநாசம் நூற்றாண்டு
உண்டல் ௮ A }
௦) ் ழ் இந்தியக் கல்வெட்டு த
hie சன் ஆண்டு அறிக்கை ர்
எழுத்து : தமிழ் முன் பதிப்பு : ப
அரசு : சோழர்
அரசன் : கோப்பரகேசரிவர் மன் ஊர்க் கல்வெட்டு \ 1
எண்
J
இடம் : நூற்றெட்டு சிவாலயம் இராமலிங்கேஸ்வரசாமி கோயில் - கருவறை வாயில்
நிலையின் இடப்புறம்.
குறிப்புரை : வாணவல்லவரையன் பரிய ௩கரத்தாரும் பதியும் கூடி எடுத்த முடிவு குறிப்பிடப்
படுகிறது. அம்முடிவின்படி இக்கோயில் இறைவனுக்கு எட்டு பணமும் நெல் ஆயிரக்
கலனும் கொடையளிக்கப்பட்ட செய்தியாக இருத்தல் வேண்டும். காமக்காணி
கோவன் பாலை என்பவனும் குறிப்பிடப்பட்டுள்ளான். பிற்காலத்தில் கல்வெட்டு
மீட்டு எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது.
கல்வெட்டு :
1. கோப்பரகே
2. சரி வந்மற்கு
யாண்டு ௨ உரு
௨ ப்பசி சக
. வாண
வல்லவ
. ரையன் பரிந
[௦ ௦ வ) ௮7: ௪ மே
௨ய நதூர[த்*]தோமு[ம்*]
50
. பதியும்[ம்*] கூடிஇரு
த்து இதேவ
டர் சாதனம்
, சப்பே
௨ ச எ[ட்*]டு பண நெல்லு[ம்*]
. ஆயிர கலந்
. சாதநமும்[ம்*] அறை
, ஓலையு[ம்*] காம
. காணி கோவ
ந் பாலையு[ந்]
. திர நகரீம
. ரங்கை கொ...
. இவை
51
த. நர. அ, தொல்லியல் துறை
மாவட்டம் :
தஞ்சாவூர்
வட்டம் : பாபநாசம்
ஊர் : பாபநாசம்
மொழி: தமிழ்
எழுத்து: தமிழ்
அரசு : சோழர்
மன்னன் : கோராஜகேசரி
இடம் :
குறிப்புரை : திருவரபுரத்துப் பெரியதர்மாஸனதேவர்
கல்வெட்டு :
1, ஹவிழீ[கோராச[]
2,
தொடர் எண்; 97 | 1986
ஆட்சி ஆண்டு : 13
வரலாற்று ஆண்டு : கி.பி, 10-ஆம்
நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு ட
ஆண்டு அறிக்கை |
முன் பதிப்பு : அச
ஊர்க் கல்வெட்டு \
எண்
நூற்றெட்டு சிவாலயம் இராமலிங்கேஸ்வரசாமி கோயில் - கருவறை நிலைக்கால்.
எனப்பட்ட இறைவர்க்குத் தினசரி
விளக்கெரிக்கத் தேவைப்படும் நெய்க்காகக் கழஞ்சுப் பொன் வழங்கப்பட்டுள்ளது.
பெரிய தர்மாசன தேவர் என்பது, ஆடவல்லானைக் (௩டராசர்) குறிக்கும்,
கேஸரி வக்கு யா
ண்டு பதின்மூன்றா
வது தேவதானந்
. திருவரபுரத்துப்
. பெரிய தன்சாஸ[ ந]
. சேவர்க்கு நிசதி
32
10
மி
12,
19.
14,
15.
, . _ஸ்சு பொன்
இக்கழஞ்சு பொ
ன் கொண்டேன் க[விணி]
யன் தியம்ப[கன்]
சுலபாணடு(யன்]|
ப.காமேர ர[க்ஷை]
53
த. நா, அ. தெரல்லியல் துறை தொடர் எண் : 98/1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : னை
வ்ட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு ; கி.பி. 10-ஆம்
| | நூற்றாண்டு
ஊர் : பாபநாசம் இந்தியக் கல்வெட்டு 1 ன
கமி) தமிழ் ஆண்டு அறிக்கை |]
ர . ன் பதிப்பு : என்
எழுத்து: தமிழ் ப்
அரசு : சோழர் ஊர்க் கல்வேட்டு \
மன்னன் : — எண் J
இடம் : நூற்றெட்டு சிவாலயம் இராமலிங்கேஸ்வரசாமி கோயில் - அம்மன் சன்னிதி
கருவறை நிலைக்காலில இடப்புறம்.
குறிப்புரை : ஆரம்பமும் முடிவும் காணப்படவில்லை, பெரிய நகரத்தார்கள் நங்கீஸ்வரம் உடையார்
கோயிலில் கூடியிருந்து அக்கோயில் ஈம்பிராட்டியார்க்கு திருவமுது படைப்பதற்காக
இறையிலியாக நிலம் விலைக்கு வாங்கி வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. . . த்ததே
2. [பெரு நகரத்தோ
8. உங்கிறரம் உ. .
4, , . . ஈர் கோயிலில் திருமகி . .
5. . . பள்ளி முறைமையு? . ,
6. . , க் குறைவறக் கூடியிருந்து . .
7. . . ௨யகர் நம்பிராட்டியார் . .
8
. , முதுபடிக்கு ஆதிகலி . .
54
9. . . . சேர தேவரர்*1க்குந , .
10. . . யிறையிறுக்கக்கடவோச , .
11. க்குடுத்த நிலமாவது இ . .
12. , . ஞ்சவன்மாதேவி வதி . .
198. . . கு கோதண்டராம வாக் ,
14, . , . த் தெற்கு முதல் துண் . .
15. , . வ வதிக்கு மேற்கும் கிழக்கு . .
16, . . ம் கால் விட்டு இதற் . .
17. . , க்கு நாங்கள் விற்றுக்
18. , . நிலத்துக்கு கீழ்பா , .
19... லை ராஜகேசரிச் சருப்பேதி . .
20. . . த்த எல்லைக்கு மேக்கும் , .
21. .. க் கெல்லை எங்கள் ,
22. . , த்துக்கு வடக்கும் மே. .
23. []கல்லை எங்கள் தரிகி . .
24, க்கு கிழக்கும் வடபாற்01௧] . .
25. . . கோதண்டராம வாக்காலு
26. க்கும் இவ்விசைத்த . .
27. . . ல்லைக்குள் நடுவும்
28. இரண்டும் . . இரண்
29. டும் உள்ள திடல் நில
30. த்து மாவரையும் விளை
55
91, , . கல்லிக் கொள்ள நாங்கள் . .
92. . நிலத்துக்கு இறைஇறு . .
93. [சந்]திராதித்தவற் இறையிலி . . .
94, வுக் குடுத்துக் கொள்ள . .
99. . - இவ்விசைந்த விலை
96, . . அன்றாடு நற்காசு டு இக்கா[சு]
97. [ஐஞ்]சும் ஆவணக்களியே ய . .
98. [செலவற] கொண்டு விலை
39. ப் பொருளறக் கொண்டு வி
56
த. நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 99 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : --
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 11-ஆம் .
் i நூற்றாண்டு
ஊர் : பாபநாசம் இந்தியக் கல்வெட்டு ]
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ] ன
எழுத்து: தமிழ் முன்பதிப்பு :
அரசு : சோழர் ்
கன்னன். ௮ ஊர்க் கல்வெட்டு த்
எண்
J
இடம் : நூற்றெட்டு சிவாலயம் இராமலிங்கேஸ்வரசாமி கோயில் - அம்மன் சன்னிதி
கருவறைநிலையின் வலப்புறம்.
குறிப்புரை : ஆரம்பமும் முடிவும் காணப்படவில்லை. ஐய்பசி சதைய தினத்தன்று இறைவனுக்கு
அபிஷேகம் செய்யவும், அச்சதையத் திருவிழாவின்போது இறைத்திருமேனி
எழுந்தருளுகின்ற சமயத்தில் திருக்காப்பு சாத்துதல், சிவகருந்தாடல் போன்ற
வற்றிற்கும், அன்று பெருந்திருவமுது [படையல்] படைப்பதற்கும் தேவையான
நெய், தயிர், வெற்றிலை போன்றவற்றிற்கும், திருமேனியுடன் கூடிய திருவாசி
கையில் செங்கழுநீர்ப் பள்ளித்தாமம் சாத்துவதற்கும், அன்றைய தினத்தில் விளக்
கெரிவதற்கு வேண்டிய எண்ணைக்கும் பிறவற்றிற்கும் வேண்டிய செலவுகளுக்கு
நாற்பது காசுகள் கொடையளிக்கப்பட்டது.
ஒரு காசிற்கு ஓராண்டிற்கு 1/4 காசு வட்டியாக வசூலிக்கப்பட வேண்டுமென்று
கணக்கிட்டு, நாற்பது காசிற்கு வட்டியாக வரும் 10 காசு கொண்டு மேற்கூறிய
செலவுகளைச் செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
ஐய்பசி நீசதையத்திருவிழா, முதலாம் இராஜராஜ சோழனின் பிறந்த நாள்,
ஆகையால், அத்திருவிழாவைக் கண்டு களிப்பதாகக் கூறப்பட்டிருக்கும் பெரிய
தேவர், முதலாம் இராஜராஜ சோழனாகவே இருத்தல் வேண்டும். அவரைப் பெரிய
தேவர் என இக்கல்வெட்டு குறிப்பிடுவதால் இக்கல்வெட்டு முதலாம் இராஜேந்திர
சோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
இராஜராஜனுக்கு எடுக்கப்பட்டிருந்த சிலை கண்டு களித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது
என்று ஊகிக்கும் வகையில், அவருக்குப் பரியட்டத்(மேலாடை)திற்கும் வகை
செய்திருந்த ஏற்பாடு அமைகிறது, [க. எண்கள் : 7, 8, 9, 10 ஆகியவற்றைக்
காண்க]
37
கல்வெட்டு :
20 ௨ றெ ௬ பே 3. 4
வட டம் ம் டம் ம். ம். ஒம்
உ ௭ ௨ ம ஞு ௩௮௫
ராட்டை நாளி
௨ல் காற்காசு ப
. லிசையாக
. இக்காசு நாற்
. பதுக்கும் ஆ
. ட்டாண்டு ே
: தாறும் பத்து
, க்காசு பலிசை
, பொலிவதாக
௨ வும் இப்பலிை
. சக்காசுப் பத்து
டம் கொண்டு இ
த்தேவர் ஐப்
. பிகைச் சதை
. யத்திருநாளில்
- ஆடியருளுவார் ௮(த்)
VE,
திருவிழா எழுந்தரு[ளு மன்]
றைக்கு திருக்காப்[பு]
. சாத்தவும் சிவகரு
20. ந்தாடலும் அன்
றே தூணி அரி[சி]
- பெருந்திருவ (து)
. முதும் நெய்யு[ம்*]
. தயிரமுதும் அ . .
யிலையமுதும் ..
58
. திருவாசிகைகளுக்கு வே[ண்டு]
. ம் செங்கழுநீர்ப் பள்[ளித்தாம]
மும் அற்றைக்கு வேண்டும் [விளக்]
. கெண்ணையும் திரு[வ]
. முதுக்கு ஆடினார்க்கு [பரிய
. தேவர் கண்[டு*] களிக்கு[மவர்]
. க்குப் பரியட்டமும்
. அழிவுக்குப் பலிசைய்
. பத்துக் காசும் கொ[ண்டு தே]
, வகன்மி . ...
டல த். ௫.௮ ரி... அ ன்
39
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 106 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 21, 9
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 10-ஆம்
நூற்றாண்டு
ஊர் : பாபநாசம்
இந்தியக் கல்வெட்டு | இ
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து : தமிழ் முன் பதிப்பு : ~
க்வி ந்த! ஊர்க் கல்வெட்டு 1 5
அரசன் : முதற் பராந்தகன் ஈண் ]
இடம் : ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - முன்மண்டத் தரையில்,
குறிப்புரை : துண்டுக் கல்டிவட்டுகள். வேறொரு சிவன் கோயிலுக்குரியவை. பூஞ்சூற்றூர் ஊரார்
அளித்த நிலக்கொடை மற்றும் விளக்கெரிக்க அளித்த பிறகொடைகள் ஆகிய
செய்திகள் காணப்படுகின்றன. மூன்றாம் கல்வெட்டின் இறுதியில், மற்றொரு
கல்வெட்டு தொடர்ந்து எழுதத் தொடங்கப்பட்டுள்ளது,.
கல்வெட்டு :
1, ஜஹவிஸ்ரீ மதிரை கொ[ண்ட*] பர .....
2. இருப[த்*]தொன்றாவது கிழார் . ... .
8.௫ பூஞ்சூற்றூர் ஊர்ஓம் இ... ..
4, மஞ் செய்து குடுப்பார்க்கு . . .. .
5. ன்ன குளத்நு முக்காலுக்குள் . . . .
இடம் : உட்திருச்சுற்றின் வெளிப்புறச்சுவர்
1, [[]கசரி பன்ம[ர்*]க்கு யாண்டு பண்களை
5. ஞ்சூற்றூர் ஊரோம் இவ்வூர் .
8, நீரோடு அட்டிக் குடுக்க இத்தக மன்ன னத்தும்ச்',
4, . . . முக்குடையான் ... .
இடம் : உட்திருச்சுற்றின் வெளிப்புறச்சுவர்
1. ப்பகதானிபுரத்திருந்து வாழும் மன்றாடி ௮ .
2. இதுக்கு எரிய இட்ட விளக்கு ஆன் மட்டத்தால் . . .
8. ரஹேவார ரக்ஷை ஹஹஷிஸ்ரீ கோப்பரகேசரி பன் . . .
60
த. நர. அ. தொல்லியல் துறை சிதாடர் எண் : 101/1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : லு
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி,பி. 10-ஆம்
நூற்றாண்டு
ண் + வண்டி அவற்று இந்தியக் கல்வெட்டு ட
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : ஸம
க : கத ஊர்க் கல்வெட்டு |
அரசன் : _— எண்
இடம் : ஸ்ரீநிவாசப்பெருமாள் €காயில் - வெளித்திருச்சுற்றின் உட்சுவர்.
குறிப்புரை : பிற்காலத்தே வைத்துக் கட்டப்பட்ட ஒரே கல்வெட்டின் இரு துண்டுகள்.
புகழ்விப்பவர் கண்டன் வீரசோழர் தேவியார் ஆச்சன் இராயிரத்தாரான இலாட
மாதேவியார் கொடுத்த நிலக்கொடையைக் குறிப்பிடுகிறது. இக்கோயிலுக்
குரியதன்று. வேறொரு சிவன் கோயிலுக்குரிய கல்வெட்டாகும். இவ்வீரசோழர்,
புகழ்விப்பவர் கண்டன் எனும் இருங்கோளக்கோனின் மகனாக இருக்கலாம்.
கல்வெட்டு :
|
1. , , , கண்டர் வீரசோழர் தேவியார் ஆச்சன் இராயிரத்தாரான இலாட
மா. .
2. . . , நிலம் ஏழேகாலும் இப்பிரமாணத்தின்படி தாம் வேண்டினதொ
8, . . [றை] இலியாக விற்று விலையாவணம் செய்து குடுத்தோம் இலாட
ராயர் . .
4, ரான இலாட மாதேவியார்க்கு [பதீபகதானி] ஊர் 8ஹாஸலையோம்
இவை 5...
61
[மஹன் ஹ்... நானூற்றுவன் நக்கனேன் , . .
. இவை என் எழுத்து . ... .. வீரணனேன் .. .
கங்கர் பா! இதத த இ வைகானஸ . .
11
கு கல்மேல் வெட்டிக் கொள்ளவும் பெறுவாராகவும் இப்பரிசு . .
[பு]கழ்விப்பவர் கண்டர் வீரசோழர் தேவியார் ஆச்சன் இராயிரத்த ,
. ஸலையார் பணிப் பணிக்க இவ்விலையாவணம் எழுதி கொடு...
, வை எல எழுத்து இப்படி அறிவேன் கவிணியன் ச[£*]த்தன் காட. .
. என் எழுத்து இப்படி அறிவேன் கவிணியன்
. [த்திரையன் சீவாரித்தி] விரனாயனேன் இவை , .
62
த, நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் ; 102 / 1986
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு;: 19
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1096
பாபநாசம் \
இந்தியக் கல்வெட்டு
தமிழ் ஆண்டு அறிக்கை - 467/1922
தமிழும், கிரந்தமும்
முன் பதிப்பு: —
சோழர்
மூன்றாம் குலோத்துங்கன் ஊர்க் கல்வெட்டு ி 7
எண் ர்
ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - முன்மண்டபத் தென்புற மற்றும் அர்த்தமண்டப
வடபுற, மேற்குப்புற ஜகதிகள்.
இக்கோயிலுக்குரிய கல்வெட்டு அல்ல இது. (முன்பின்னாகக் கற்கள் மாற்றிப்
பொருத்திக் கட்டப்பட்டுள்ளன. இடையில் சில கற்கள் இல்லை) நித்தவினோத
வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ராஜராஜச்சதுர்வேதி மங்கலத்து வாதுலன் ஆராவமுது
மாதேவனான விக்கிரமசோழ பிரம்மராயன், இந்நாட்டு நல்லூர் ஸ்ரீபஞ்சவன்
மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் விஸ்வேஸ்வர தேவருக்குச் சிவன் கோயில்
கட்டுவித்து, நிலம் வழங்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிலம் இராஜகேசரிச்
சதுர்வேதி மங்கலத்தில் உள்ளதாகவும், முன்பு சாலாபோகமாக இருந்து, பின்னர்
மாறியதாகவும், குந்தவை நல்லூரில் உள்ள கருப்பூருடையான் அரயன் இராஜராஜ
தேவனான செழியதரையன் என்பானிடம் அவன் தர்மதானமாகப் பெற்றதாகவும்
குறிப்பிடப்படுகிறது.
1, ஷுஷிஸ்ரீ சீமெ[ய்*]க்கீ[ர்*]த்தி எழுதி சி; ஹு வனச் சக்கரவத்திகள் மதுரை
யும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்கசோழ
தேவற்[கு] யாண்டு பத்தொன்பதாவது தனு நாயற்று உவ பக்ஷத்து
உரஉஙியும் புதன்கிழமையும் பெற்ற கா[ர்]த்திகை நாள் நித்தவினோத
வள[ந]ாட்டு ஆவூற் கூற்றத்து ஊற்றுக்காடான இராஜ . .. ௨.5
தேவனான விக்கிரமசோழ வஃமமாராயனேந் இன்னாட்டு......
63
டு ஸ்ரீபஞ்சவன் மாதேவிச் சருப்[பே]தி மங்கலத்து னாந் எழுந்தருளிவித்த
உடையார் விஸோர தேவற்[கு] திருநாமத்துக்காணியாக ஆதி
தண்டேமரதேவர் சீகரத[ல*]த்து னாந் நீர்வார்த்துக் குடுத்த
நிலமாவது இந்னாட்டு நல்லூர் னாட்டு ராஜகேசரிச் சருப்பேதி
மங்கலத்துப் பிடாகை சாலாபோக மாறிந குந்தவை நல்லூரில் உய்யக்
இர் டக்க
2. ட்டுப் பேராவூர் னாட்டுக் கருப்பூரூடையாந் அரயந் இராரா தேவநாந
செழியதரையந் பக்கல் னாந் தசதாநம் பெற்றுடையேனாய் எந்நுதாய்
இருந்த மாத்ரு வதிக்கு கிழக்கு கணவதி வாய்க்காலுக்கு வடக்கு எசா க
சதிரத்துக் கணவதி ம பக்கல் ௫௯0 சேட்டைவதிக்குக் கிழக்கு இவ்வாய்க்
காலுக்கு வடக்கு ௨௬௭ சதிரத்தும் ௩௪௭ ௧ சதிரத்தும் ௯௪௬ ௧ சதிரத்தும்
பிராந்ு 0 கொள்ளி மேற்கடைய ௫: றம் திருவொற்
றியூர் வ[தி]க்குக் கிழக்கு . . .... க்கு வடக்கு சச ௨ சதிரம் பட்டு
நாணி ௫ங௩௯௬ஙஊமங ௯ ௧ சதிரத்து இளயன் அடமா ௫” வ௫ம் சேட்டை.
வதிக்குக் கிழக்கு இராஜகேசரி வாய்க்காலுக்கு வடக்கு ௨௯ ௨ சதிரத்து
படை நாயகன் ௫ம் தி[ருவொற் றியூர் வதிக்குக் கிழக்கு இராஜகேசரி
வாய்க்காலுக்கு வடக்கு ௨சா[ச]திரத்து முள்ளிக்கால் ௫௯ம் சேட்டை
வதிக்குக்கி ,......
3. ஈய்க்காலுக்கு வடக்கு ௪ ௪ எ ச்சரித்து முள்கொட்டியான் ௫ ௩ம்௫* சம் ௨.
சதிரத்துப் பள்ளியான ௫:௨வ௯%ம் ஆக ஊற்படி விளை௫-சசம் 1 இன்னிலம்
ஒன்றே நாலு மாவினால் பொத்தகப்படி ௫-௨லி இன்னிலம் இருவேலியும்
இன்நிலத்து மேனோக்கின மரமும் கீழ்னோக்கின கிணறும் மற்றும்
எப்பேர்(ற்) பட்ட உரிமைகளும் அகப்பட இந்த விமயோேறர தேவற்கு
திருநாமத்துக்காணி . . . .. ன் ஆராஅமுது மாதேவனான விக்கிரம
சோழ வஹமாராயனேன் த ல ஆத செய்ய உரமாணம் எழுதினேந் இராஜ
[ராஜ]ப்பாண்டி' நாட்டு அண்டனாட்டு மணலூர் கிழவன் மண்டையாழ்வ
வானேந் எழுத்து
64
த. நா, அ
மாவட்டம்
வட்டம் ;
ஊர் :
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் |
இடம் :
குறிப்புரை :
. தொல்லியல் துறை தொடர் ஏண் : 103/1986
1 தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 21
பாபநாசம் வரலாற்று ஆண்டு: கி.பி, 1198
பாபநாசம் இந்தியக் கல்வெட்டு
் ம் யக வட
தமிழ் ஆண்டு அறிக்கை | வ ப்பு
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு: 3
சோழர்
மூன்றாம் குலோத்துங்கன் ஊர்க் கல்வெட்டு | 8
எண் |
ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - அர்த்த மண்டப வடபுற, மேற்குப்புற மற்றும்
முன்மண்டப ஐகதி
நித்த வினோத வளநாட்டு ஆவூர்க்கூற்றத்து ஊற்றுக்காடான இராஜராஜச்
சருப்பேதி மங்கலத்து மணலூர் வாதுலன் ஆராவமுது மாதேவனான விக்கிரமசோழப்
பிரம்மாராயன், நல்லூர்நாட்டு நல்லூரான பஞ்சவன் மாதேவிச் சருப்பேதி
மங்கலத்து வடபடால் *விஸ்வேஸ்வரதேவர்"' கோயில் எழுப்பி, நிலக்கொடை
வழங்கினார். அந்நிலத்தினை அவர், காசிபன் எதிரிலாதான் திருச்சிற்றம்பல
முடையானான முடித்தலைக் கொண்ட சோழ பிரம்ம மாராயரிடம் தர்ம தானமாகப்
பெற்றார் என்பதும் குறிப்பிடப்படுகிறது. நிலத்தின் எல்லைகளும் அளவும்
குறிப்பிடப் படுகின்றன. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை,
கல்வெட்டு :
1, ஷுஷிஸ்ரீ திருவாய்க்கேம்வி எழுதி கி,வுவ.ஈச் சக்கரவத்திகள் மதுரையும்
ஈழமும் பாண்டியந் முடித்தலையுங் கொண்டருளிந ஸ்ரீ குலோத்துங்க
[[சா]ழ தேவர்க்கு யாண்டு இருபத்தொத்றாவது வரச்சிக னா......
ரஉக்ஷத்து 9ுமியும் [புத]ந்கிழமையும் பெற்ற அத்தநாள் நித்தவினோத
வளநாட்டு ஆவூர்க்கூற்றத்து ஊற்றுக்காடாந இராஜராஜச் சருப்பேதி
மங்கலத்து [மணி லார் வாதுலந் ஆரா[அ]முது மாதேவநாந விக்கிரம
65
சோழ வ_ஃமாராயநேந் இந்நாட்டு நல்லூர் நாட்டு நல்லுராந
பஞ்சவந் மாதேவிச் சருப்பேதி மங்கலத்து வடபால் நாந் எழுந்தருளி
வித்த உடையார் விஷேறர தேவர்க்கு ஸிவ நாமத்து
நிலமும் புந்செய் ௫-லமு[ம்] ஆவது இந்னாட்டு அதிராஜேத்திரன்
ந்தூர் காசிவந் எதிரிலாதான் திருச்சிற்ற[ம்புலமுடையா
னான முடித்தலை கொண்ட சோழ ஸவமாராயந் பக்கல் னாந் தந்[ம]
தாநம் பெற்றுடையேனாய் எந்நுதாய் இருந்த கேயமாணிக்க
வதிக்குக் கிழக்கு இராஜராஜவதிக்கு தெற்கு ௧....க சதிரத்து மேற்
கடைய ௫௨ஹும் இராஜநாராயண வதிக்கு தெற்கு டு௯ ௪ சதிரத்து
௯ம் சஊலாதேவவதிக்குக் கிழக்கு தி....
66
த. நா, அ. தொல்லியல் துறை தொடர் எண் ; 104/ 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 24
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1201
ஊர் : பாபநாசம் இந்தியக் கல்வெட்டு | 4176/1932
- ஆண்டு அறிக்கை )
மொழி: தமிழ்
பல்ப் முன் பதிப்பு : ன
எழுத்து: தமிழும் கிரந்தமும்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு 1 "
மன்னன் : மூன்றாம் குலோத்துங்கன் எண J
இடம் : ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - வாகன மண்டபக் கிழக்குப்புற ஜகதி.
குறிப்புரை ; இக்கல்வெட்டு, வேறொரு சிவன் கோயிலுக்குரியதாக இருக்கலாம். ௧, எண்கள்
6, 7, 8, 10 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள அதே விக்கிரமசோழ பிரம்மமாராயன்,
அவரது மகன் மதுராந்தக பிரம்மராயன் ஆகியோர் பெயர் காணப்படுகிறது. மூன்று
வரிகளும் தொடர்ச்சியின்றிக் காணப்படுகின்றன, என்றாலும், விக்கிரம சோழ
பிரம்மராயர் எடுத்த விஸ்வேஸ்வர தேவர் கோயிலுக்கு அளித்த நிலக்கொடைப்
பற்றியதாக இருத்தல் வேண்டும்
கல்வெட்டு :
1. திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியந்
மூடித்தலையுங் கொண்டருளுள ஸ்ரீகுலோத்துங்க ஞோழ தேவற்கு
யாண்டு உ௰சவது இஷ நாயற்று ௨வ௫வ.டஉக்ஷ்த்து அதியையும்
வெள்ளிக் கிழமையும்
2. குக க கூதரத்து கிழக்கடைய ௫-கவஉநசிவ௯கசும் ௨௧௩ தரத்து சிய௫-
௩னோா வடக்கடைய குள௫” 2&௧ஃ&கட நீக்கி விளை௫-ம் ௯நிங௯, ,௩
ஸ் ௩சதிரத்து ௫௫:2 வம௫௪ ௪சசதிரத்து௫ம் ல் இன் ஹூ குள௫”௨பகீ ..
3. கங்கு , ஐ௯௦ம் ஸ்ரீக/வபுரனாராயண வாய்க்காலுக்கு வடக்கு . ..
இப௯ இதில் திடர்டு&ஃனம் நீக்கி விளை௫: பசஜம் ஆக
கொல்லையும் குளமும் உப்பட ௫ ௪௯௯௨௧௫. ஹூ இந்நில.... .
4, ன் விக்கிரமசோழப் பிரமமாராயர் ஸயி$ாதன்மைக்கு இவை இவற்
மகத் மதுராந்தக வ,ஷமார[ா*]யத் எழுத்து இப்படி அறிவேந் இத்
திருநறையூர் சிவேதவன வாலி[பர] [ல]ட்டநேந் இப்படி அறிவேந்
67
த. நா. ௮. தொல்லீயல் துறை தொடர் எண் : 105 / 1986
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் :
மொழி :
எழுத்து :
அரசு :
அரசன் :
இடம் :
குறிப்புரை :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
பாபதாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 19-ஆம்
பாபநாசம் நூற்றாண்டு
மிப் இத்தியக் கல்வெட்டு தட
த் ஆண்டு அறிக்கை J
தமிழ் முன் பதிப்பு: —
ட ஊர்க் கல்வெட்டு | 10
J
எண்
ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - அர்த்த மண்டப வடபுறப்பட்டி
ஒரே கல்வெட்டு பல துண்டுகளாகக் காணப்படுகிறது, மேலும் சில பகுதிகள்
கிடைக்காமல் போய் விட்டது. பஞ்சவன் மாதேவிச் சருப்பேதி மங்கலத்தினைச்
சேர்ந்த நாலூர் வாதுலன் ஆராஅமுது மாதேவனான விக்ரமசோழ பிரம்ம
மாராயன் என்பவன் நல்லூரின் வடபுறத்தில் விஸ்வேஸ்வர தேவர் என்ற சிவனுக்குக்
கோயில் கட்டியதையும் அங்கு ஸ்ரீகோயில், திருமுற்றம், திருமடை விளாகம்
தீர்த்த குளம், நந்தவனம் உள்ளிட்டவைகளுக்கு நிலக்கொடை வழங்கிய செய்தி
கூறப்பட்டுள்ளது, இரண்டாவது துண்டுக் கல்வெட்டில் இக்கோயில் ஆதி
சண்டேஸ்வரர் பெயரில் சிவநாமத்துக் காணியாக பஞ்சவன்மாதேவி சபையார்
இறையிலி நிலம் வழங்கிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. ௧. எண்கள் 6, 7, 8, 9
ஆகியவற்றைக் காண்க,
கல்வெட்டு:
¥
1
1. [ப]ஞ்சவந் மாதேவிச் சருப்பேதி மங்கலத்து . . . [நா]லூர் வாதுலந்
ஆரா அமுது [மாதேவனான விக்கிரமசோழ ஸஹமாராயநேந்
3 ~~
இந்னாட்டு நல்லூர் வடபால் னான் எழுந்தருளிவித்த உடையார்
விபேபர தேவற்கு ஸ்ரீகோயிலும் திருமுற்றமும் திருமடவிளாகமும்
தீத்தகுளமும் திருநந்தவநமும் உள்ளிட்ட நிங்லகஞக்கு! அவூர்க்
கூற்றத்து ஊற்றுக்காடாந இராஜராஜச் சருப்பேதி மங்கலத்து
மண
68
2.
டச்
2.
1,
2.
ப்
[தி]ருவெண்காடுடையாநும் இவந்தம்பி கண் ... . . திருச்சிற்றம்பல
முடையாநும் இவ[ர்*]கள் மாதாவும் ௫: கீழ் ரகவ கீழ் முப்ப௯ம்
இதன் கிழக்கு . . . னாந சீராமபட்டநும் ௫-சததஙச$வம் இதற்கு
கிழக்கு விடையின் மேல் வருவாந் இருணீக்கியும் இவன் தம்பி
விடையின் மேல் வருவான் ஆளவந்தியும் ௫” கிழ் ௫ [இ]தந் கிழக்குக்
கோட்டையூர் கூத்தாடி ஆட்கொண்ட பட்டநும் இவந் தம்பி...
[ர
யும் இக்கோயிலில் ஆதிதண்டேயா தேவர்(ர்) சிவனாமத்துக் காணி
யாக இப்பஞ்சவந் மாதே[வி] .
நரையந் திருச்சிற்றம்பலமுடையாந் நாராயணநும் தம்பிமாரும்
நாராயணநகை ஊராளியும் , . ல்
111
[ட]லாகவும் இப்பஞ்சவந் மாதேவிச் சருப்பேதி மங்[க]லத்தார் விட்ட
ஊற் கீழ் இறையிலி நிலத்துக்கு தர் 3...
[நி]ல£ ௨௧ கீழ் ௨௯-ம் இங்கே பாரத்துவாசி கண்ணந் இன்ப சீராம
பட்ட ௫ ஆகீழ் ஏங்கிக் ம இங்கே]...
நிலங்களுக்கு - என்று படிக்கவும்,
(9
த. நர. ௮.
மாவட்டம் :
வட்டம் :
ait :
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
தொல்லியல் துறை
தஞ்சாவூர்
பாபநாசம்
பாபநாசம்
தமிழ்
தமிழும் கிரந்தமும்
தொடர் ஏண் : 106 / 1986
ஆட்சி ஆண்டு : —
வரலாற்று ஆண்டு : சகம் 1377 - யுவ
கி.பி. 1455
இந்தியக் கல்வெட்டு | 454/1922
ஆண்டு அறிக்கை
முன் பதிப்பு : --
ல் அன்ஸ் \
ஊர்க் கல்வெட்டு ட்டு
எண J
ஸ்ரீநிவா சப்பெருமாள் கோயில் - கருவறைத் தென்புறக் குமுதம்
[இம்மடி] மாதவ பட்டன் என்பவர், இப்பெருமாள் கோயிலுக்கு
எனுமிடத்தில் இரு வேலி நிலம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
i.
வெட்டுஞ்சேரி
ஷிஹிஸ்ரீ றகாஷுூ கூ௩ளஎடஎன் மேல் செல்லாநின்ற_யுவ வருஷ பெ[ரு]
2. மாள் பாபநாசப் பெருமாளுக்கு இ[2௨2]ர௰! மாதவ பட்டன் உபயம் ஆக
சேர்த்[த]
. திருவிடைஆட்டத்துக்குப் பட்டயப்படி வெட்டுஞ்சேரியில் பராந்தகன் ஆ
1. **இம்மடி'” எனப் படிக்கவும்.
கல்வெட்டு அறிக்கையில் “*இளைய"” எனப் படிக்கப்பட்டுள்ளது.
70
- ற்றுக்கு தெற்கு திம்மணப் பேராற்றுக்கு [வ]டக்கு தாழை அடியூருக்கு
மேற்கு . . .
சம் எல்லைக்கு கிழக்கு இந்த நான்கு எல்லை உட்பட்ட நன்செய் [புன்]
செய் இழு[வை]யால்
. இ ௨லி
த. நர. அ. தொல்லியல் துறை சிதாடர் எண் : 107 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : லு
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1377 - யுவ
கி.பி. 1455
ஊர் பாபநாசம் தியம் க்கு \
இந்தியக் கல்வெட்
மொழி: தமிழம் கிரந்தமும் ஆண்டு அறிக்கை r 457/1922
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : ஸு
அரசு ல் ஊர்க் கல்வெட்டு | ந
மன்னன்: - பர்க் |
இடம் : ஸ்ரீரிவாசப்டெபருமாள் கோயில் - கருவறைத் தென்புறக் குமுதம்
குறிப்புரை: ஆதித்தபட்டர் என்பவர், பூங்குன்றம் திருப்பாலைத்துறைத் துடவையில்
இப்பெருமாள் கோயிலுக்கு ஒரு வேலி நிலம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ ஷு தூகளஎமஎ ன் மேல் செல்லா நின்ற யூவ வருஷ[ம் பெரு
மாள்
. பாபநாசப் பெருமாளுக்கு ஆதித்[த] பட்டர் உ[பயமா]க சேர்த்த
திருவிடை
. ஆட்டத்துக்கு பட்டயப்படி பூங்குன் றம் திருப்[பா]லைத்துறைத் துடரைவ]
யில் பராந்தகன்
. ஆற்றுக்கு வடக்கு மேற்க்கு உற ஆதித்த பட்டன் திருத்தோப்பும்
பராந்தகன் ஆறு உட்
, படுகை உட்பட புன்செய் இழுவையால் ௫*கலி
71
த, நர, ௮. தொல்லியல் துறை தெரடர் ஏண் : 108 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: —
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1279 - ஈஸ்வர
2 . கி.பி. 1457
ஊர் : பாபநாசம் இந்தியக் கல்வெட்டு +
இந்தியக் கல்வெட் | 1099
மொழி; தமிழ் ஆண்டு அறிக்கை r 453/192
எழுத்து: தமிழும் கிரத்தமும் முன் பதிப்பு: ன
அரசு $ விஜயநகரர்
அரசன் 1 —
களச் கல்வெட்டு | 13
எண ]
இடம் : ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - கருவறை மேற்கு மற்றும் தென்புறப் பட்டி
குறிப்புரை: சோளர்பீம, சோளர் நாராயண, அபிநவ தீபாளி வல்லப, [துளுவ]ராயர் கண்ட,
உறையூர் பூர்வாதீஸ்வர முதலிய பட்டங்கள் கொண்ட மண்டலேஸ்வரர், வட்ட
வாணன் தளிகை எனுமிடத்தில் ஒரு வேலி நிலம் இப்பெருமாள் கோயிலுக்கு
வழங்கியதைக் குறிக்கிறது.
கல்வெட்டு :
1. பஹ வட்டவாணன் [தளிகை] விடு௫லில்சக் சேர்வைக்[கு*]ப்
பட்டயப்படி கா? ௬௩௭௭௦௯ ன்மேல் செல்லா நின்ற ஈலவற வருஷம்
=
தை மீ ௦௯க்கு பீ2நு2ஹ
2, ராணலேப ந கவோகீர்வீ2 கோடர் நாராயண சுவிவ£ீவாஃ வல்லப [துடு]
வராயர்கண்ட உறை அஊர்உவா$ோரனாந ,... ஸ்ரீயாஉயோகர
வாச்சராசர் , . ”
1. **விடுநிலம்** என்று படிக்கலாம், விடுதெழில் என்பது படைப்பணியைக் குறிக்கும்,
எனவே படைமாவியத்தை இவ்வழக்கு ருறிப்பிடக்கூடும்,
கல்வெட்டு ஆண்டறிக்கையில், **நரமி 20 ஸ்ரபாதசேகர வாச்சராச திம்மராசர்”' எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ந]
72
த. நா. அ. தொல்லியல் துறை சீதாடர் எண் ; 109 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ம
ன் க. பராசம் வரலாஜ்று ஆண்டு : சகம் 1380-வெகுதான்ய
வட்டம் ; பாபநாசம் தி 2. 1458
3 ரபநாசம் : ் கல்வெட்டு |
ஊர் பாபந இத்தியக் டு ட 4409/1922
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை |
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன்பதிப்பு : க்
அரசு : விஜயநகர்
வக்கில்: அப் ஊர்க் கல்வெட்டு 1)
் எண்
J
இடம் : ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - கருவறை மேற்குப்புறப்பட்டி.
குறிப்புரை : நென்மலி நாட்டு திருவணைக்குடி ஊரில் அகரப்பற்று ஆறரை வேலி நீங்கலாக
உள்ள நிலமனைத்தையும் சிக்கப்பொக்கண நாயக்கர் என்ற அதிகாரி இப்பெருமாள்
கோயிலுக்கு வழங்கியதைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு :
1. ஷவிபஸ்ரீ பபகாஸஷு2 ௯உ௱௮௰ன்மேல் செல்லா நின்ற ஹயா. வரு
2, ஷ? பெருமாள் பாபநாசப் பெருமாளுக்கு சிக்கப் பெ[]க்கண நாயக்கர்[ர்*]
உபயம் ஆக
8. சேர்த்த திருவிடைஆட்டத்துக்குப் பட்டயப்படி நென்மலி நாடு
திருவணைக்குடி ஊர்
4, ஒன்றில் வூர்க்கு பதிந்த அகரப்பற்று நன்செய் ௫ ௪றாலி நத்தம்
உட்பட புன்செய் ௫”
5, உல ஆக அகரபற்று நன்செய் புன்செய்[னிலம் ஆறு] அரை நீக்கி
நான்கு எல்லைக்கு...
73
த நா, ௮. தொல்லியல் துறை தொடர் எண் : 110 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
வட்டம் ; பாப நாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1379-வெகுதான்ய
கி.பி, 1458
ஊர் ; பாபநாசம் ம து . \
இத்தியக் கல்வெட்டு 4146/1992
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : =
அரசு : வாணாதிராயர் 2-௮ ்
ஊர்க் கல்வெட்டு ட்டு
அரசன் : மழவராயர் யூஸ் ]
இடம் : ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - கருவறை வடபுறக் குமுதம்.
குறிப்புரை : கெயமாணிக்க வளநாட்டுத் தென்கால் பெரிய ஆலத்தூரில் பத்து வேலி நிலம்
இப்பெருமாள் கோயிலுக்கு மழவராயர் வழங்கியதைக் கூறுகிறது. ஊர்க்கல்வெட்டு
எண் 19 பார்க்க.
கல்வெட்டு :
(2
ரசப் *]ஸூ ௬௩௱௭௰௯ன் மேல் செல்லா நின்ற ஹூ; வருஷூ பா[ப
ந[ச]ப் பெரு[மா|
ரூக்கு மழவராயர் திருவிடைஆட்டம் சேர்த்த பட்டயப்படி கெய
மாணிக்க வளநாடு தென்க[ால்]
. பெரிய ஆலத்தூரில் நன்செய் ௫ல௰லிக்கு உழவன்வாசி ஏற்றியே..
௨௰௬
74
த. நா. ௮, தெரல்லியல் துறை தொடர் எண் : 111 / 1986
மாவட்டம்: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : _—
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1981. பிரமாதி
ஊர் ; பாபநாசம் கி.பி. 1459
டட ன் ள் }
இந்தியக் கல்வெட்டு 1464/1922
மொழி : தமிழ் அண்ற் அறிக
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : க்
அரசு ட
அரசன் : வதி ஊர்க் கல்வெட்டு \ 16
எண
J
இடம் : ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - முன்மண்டபம் தென்புறக் குமுதம், 3 தனித்தனித்
துண்டுகளாக உள்ளது.
குறிப்புரை : திம்பா இரட்டியார் என்பவர் திருவிடையாட்டமாக ஒரு வேலி நிலம் வழங்கிய
செய்தி குறிப்பிடப்படுகிறது.
கல்வெட்டு :
1. எதவரிஸ்ரீ காஸ2 ச௩௱௮௰ச ன்மேல் செல்லாநின்ற வாதி வருஷம்
2. பெருமாள் பாவநாசப் பெருமாளுக்கு திம்பா இரட்டியார் உபயம் ஆக
திருவிடை.
3. ஆட்டம் ஆக சேர்த்த பட்டயப்படி கெயமாணிக்க வளநாடு தென்கால்
4. பட்டமங்[க*]ல சேரியில் நன்செய் விடு௫“கலி
75
த. நரா. அ. தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு :
மர்: பாபநாசம்
இந்தியக் கல்வெட்டு
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை
எழுத்து: தமிழும் கிரத்தமும் முன் பதிப்பு :
அரசு ! பண்
அரசன் ப ஊர்க் கல்வெட்டு
எண்
இடம் : ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - கருவறை தென்புறக் குமுதம்.
தொடர் எண் :
ஆட்சி ஆண்டு:
112 / 1986
சகம் 1381 - பிரமாதி
கி.பி. 1459
451/1922
17
குறிப்புரை : திருவழுந்தூர் நாட்டுக் கினியநல்லூரில் மூன்று வேலி நிலத்தை மல்லரச நாயக்கர்
என்பவர் இப்பெருமாள் கோயிலுக்கு வழங்கியதைக் குறிக்கிறது.
கல்வெட்டு :
1, ஒஹிஸ்ரீ பாகாஸ2 ௯௩௱௮மிகன்மேல் செல்லாநின்ற வரகா? [வ]
2. ருஷூ2 பெருமாள் பாபநாசப் பெருமாளுக்கு மல்லரச நாயக்கர் உபயம்
ஆ
3. கசேர்த்த திருவிடைஆட்டத்துக்குப் பட்டயப்படி திருவழுந்தூர் நாடு
4. கிளியநல்லூரில் நன்செய் விடுறு கலி
76
த. நா, அ. தொல்லியல் துறை தொடர் ஏண் : 113/1986
மாவட்டம் ! தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: --
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு: சகம் 1380 - பிரமாதி
» கி.பி, 1459
ஊர் : பாபநாசம் இந்தியக் கல்வெட்டு
த்
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை | 456/1922
எழுத்து: தமிழும் கிரந்தமும் ஒன் வதிங்வு ன
அரசு : விஜயநகர்
ட்டும் பலி ் |
மன்னன் | சாளுவத் திருமலைரா யர் ஊர்க் கல்வெட்டு | 18
எண்
இடம் : ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - கருவறை வடபுறச் சுவர்.
குறிப்புரை: திருக்கருகாவூர்ப் பற்றுப் பூங்குன்றம் திருப்பாலைத்துறையில் 5 வேலி நிலம்
இப்பெருமாளுக்கு மன்னர் திருமலை தேவமகாராஜாவால் வழங்கப்பட்டது. (16-17
ஆம் நூற்றாண்டில் படி எடுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டாகலாம்).
கல்வெட்டு :
ர ஹவ் ஸ்ரீ காண ௬ ்
. கர௮௰ன் மேல் செல்லா
. நின்ற ஹரா வருஷ£ பா
. பநாசப் பெருமாளுக்கு சா
௨ரராஜா திருவிடைஆட்ட
௨ம் ஆக சேர்த்த பட்டயப்ப
- டி திருக்கருகாவூர் பற்று பூ
_ங்குன்றம் திருப்பாலைத்து
10. றையி[ல்*] பு[ன்*]சசெய் இழுவை நிலம்]
11. ௫: ௫லி
1
2
3
4
5. ளுவத் திருமலை ரே.வாஹ
6
ர்
8
9
77
த. நர. ௮. தெரல்லியல் துறை தொடர் ஏண் : 114 / 1986
மாவட்டம் :
வட்டம் :
ஊர் ;
மொழி:
எழுத்து ;
அரசு :
மன்னன் :
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு”: அன்
பாபநாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1382 - விக்ரம
ள் கி.பி. 1460
பாபநாசம்
இந்தியக் கல்வெட்டு |
தமிழும் கிரந்தமும்
முன் பதிப்பு : த
சிற்றரசு
மழவராயர் ஊர்க் கல்வெட்டு \ 19
எண் ர்
ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - கருவறை வடபுறக் குமுதம்.
செயங்கொண்டசோழ வஃ;நாட்டுத் தத்தனூர் முழுமையுமான (சதுர்சீமையும்)
20 வேலி நிலத்தை இக்கோயிலில் நடைபெறும் பள்ளிகொண்டான் அவசரம்
எனப்படும் சிறப்புப் பூஜைக்காக மழவராயர் வழங்கியுள்ளார். பெரிய ஆலத்தூர்
நிலமும் குறிப்பிடப்படுகிறது. ஊர்க்கல்வெட்டு எண் 15 பார்க்க.
1. ॥காஸஎப2 ௬உ௱[அ௮௦உ]ல்மேல் செல்லாநின்ற வி௯,8 வருஷு உடையார்
வு ப டத ட அதல்
மழவராயர் உபயம் ஆக முன்னாள்[ள்]
2. பெரிய ஆலத்தூரில் சேர்த்த திருவிடையாட்டம் நீங்கலாக பள்ளி
கொண்டான் அவதரத்துக்குச் சேர்த்த
8. திருவிடையாட்டத்துக்குப் பட்டயப்படி செயங்கொண்ட சோழ வளநாடு
தத்தனூர் ஸதுஜீசையும்
4, ஊர் கக்கு நன்செய் பு[ன்*]செய் நத்தம் உட்பட குளம் ௫” ௨௰லி
76
த. நா, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 115/1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : _
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1384-சித்ரபானு
கி.பி. 1462
ட நாசம் ் த ௮ .
ஊ பாபதாசம் இந்தியக் கல்வெட்டு | ம்
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை |]
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : கை
பற்பம், ஊர்க் கல்வெட்டு | ற்ற
அரசன் : _ எண் J
இடம் : ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - முன்மண்டபத் தென்புறக் குமுதம் (இரண்டு
துண்டுகளாக உள்ளது).
குறிப்புரை : திருவாரூர் உசாவடிப் பரிவாரம் என்று கூறப்பட்ட படையினரின் பற்று நிலமாகிய
எட்டிகளூர் என்ற ஊரிலுள்ள பத்து வேலி நன்செயும், நத்தம், புன்செய் ஆகிய
வற்றில் பாதி நிலங்களையும் இப்பெருமாள் கோயிலுக்குத் திருவிடையாட்டமாக
வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. விஹிஸ்ரீ பகா [௬]௩௱௮மான் மேல் செல்லா நின்ற
2, வித லாடு வருஷூ பெருமாள் பாபநாசப் பெருமாளுக்கு தி
3. ருவாரூர் உசாவடி பரிபாரத்தின் உபயம் ஆக சேர்த்த திருவிை
4, டஆட்டத்துக்குப் பட்டயப்படி எட்டிகளூர் பற்று பத்தரையி
5. ன் நன்செய் ௫: யலி நத்தமும் புன்செய்யும் ஊரில் ஒ[ன்]று பாதி
79
த. நா. ௮. தொல்லியல் துறை தொடர் எண் : 116 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : -
வட்டம் : பாப நாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1384 - சித்ரபாலு
கி.பி, 1462
ஊர் : பாபநாசம் ் ர்க் ல்
இந்தியக் கல்வெட்டு ] 465/1922
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை |
எழுத்து: தமிழ் ஒன் பதிக இ
அரசு 5 அ, ஊர்க் கல்வெட்டு af
மன்னன் :; எண்
இடம் : ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - முன்மண்டபத் தென்புறக் குமுதம்.
குறிப்புரை : அரண்மனைக் கணக்கர் சந்திரசேகரர் என்பவர், பெருமாள் கோயிலுக்கு இரு வேலி
நிலத்தைத் திருவிடையாட்டமாக வழங்கியுள்ளார். அதற்கான ஆணை செப்பேடாக
வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். *அதல்படி. இக்கல்வெட்டு' என்ற பொருளில்
இக்கல்வெட்டிலும் இவ்வூரில் உள்ள சில கல்வெட்டுகளிலும் 'பட்டயப்படி' என்ற
சொல் குறிப்பிடப்படுகிறது.
கல்வெட்டு:
1. ஷுஹிஸ்ரீ பகா ௩௮௪ ன் மேல் செல்லாநின்ற விது
2. லாநு வருஷூ பெருமாள் பாவநாசப் பெருமாளுக்கு திருவாசல்
கரணிக்
3. கம் சந்திறசேகரர் உபயமாக சேர்த்த திருவிடைஆட்டத்துக்கு ப
4, ட்டையப்படி கெயமாணிக்க வளநாடு வடகால் பூதங்குடியில் நன்
5, செய் உலி
80
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் ஏண் ; 117 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ==
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1984, சித்தரபானு
ர . கி.பி. 1402
ஊர் : பாபநாசம் பர்வச்மல்லேட்டு \
இந்தியக் கல்வெட்
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ் ப்பட
எழுத்து: தமிழ் மன் மது: ௨
வச்ச 3 - ஊர்க் கல்வெட்டு ] 29
மன்னன் ; எண் I
இடம் : ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - முன்மண்டபம் தென்புறக் குமுதம்.
குறிப்புரை : திருவாரூர்ப் பகுதியின் கணக்க! இலக்கரசர் என்பவர் பாபநாசப் பெருமாள்
கோயிலுக்கு, உய்யக்கொண்டசோழ வளநாட்டுத் தத்தமங்கலத்தில் 5 வேலி
நன்செய் நிலம் வழங்கினாரெனத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு :
1, ஹஷிஸ்ரீ மகா ச௩௱௮மான் மேல் செல்லாநின்ற
2. விதுலாநு வருஷ? பெருமாள் பாபநாசப் பெருமாளுக்கு திரு
9. வாரூர் கரணிக்க இலக்கரசர் உபயம் ஆக சேர்த்த திருவிடைஆட்ட
4, த்துக்கு பட்டயப் படி உய்யக்கொண்டசோழ வளதாடு தத்தம
5. ங்கலத்தில் நன்செய் ௫” - ௨லி
61
த.நா, அ.
மொழி:
எழுத்து :
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
தொல்லியல் துறை
தஞ்சாவூர்
பாபநாசம்
பாபநாசம்
தமிழ்
தமிழும் கிரந்தமும்
தொடர் எண் ;
ஆட்சி ஆண்டு :
வரலாற்று ஆண்டு :
இந்தியக் கல்வெட்டு |
ஆண்டு அறிக்கை ]
முன் பதிப்பு :
ஊர்க் கல்வெட்டு ]
118 / 1986
சகம் 1384, சித்ரபானு
கி.பி. 1462
4559/1922
23
ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - கருவறைத் தென்புறக் குமுதம்.
திருச்செயலூரான இராசகேசரி பற்றில் தேவராயன் பேட்டை
அழகிய மணவாள
நம்பி என்பவர் அரை வேலி நிலம் இப்பெருமாள் கோயிலுக்கென வழங்கியுள்ளார்.
1, ஷிஸ்ரீ பமதாஸ2 கூக௱[அ]மசன் மேல் செல்லா நின்ற விதுலாநு வருஷ
பெரு[மா]
2. ள்
பாபநாசப்
சேர்த்த திருவிடை
பெருமாளுக்கு அழகியமணவாள நம்பி
உபயம் ஆக
8. ஆட்டத்துக்கு பட்டயப்படி இராசகேசரிப் பற்று திருச்செயலூர் ஆன
தேவராயன் பே
4, ட்டையில் நன்்0[ச*]ய் ௫ மூலி
62
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் ஏண் : 119/ 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: —
வட்டம்; பாபநாசம் வரலாற்று ஆண்டு : சகம் 1406
கி.பி. 1484
ஊர் : பாபநாசம் இந்தியக் கல்வெட்டு
ந்திய
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை | வல லு
எழுத்து: தமிழும் சிரத்தமும் மூன் பதிப்பு : _
அரசு ! ண
ரணம். ஸ் ஊர்க் கல்வெட்டு | க
எண்
இடம் : ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - அர்த்த மண்டபத் தென்புற ஜகதி,
குறிப்புரை : துண்டுக்கல்வெட்டு-போதாயன சூத்திரத்தைப் பின்பற்றிய திருவெள்ளறைப் பராங்குச
பட்டர் என்பவர் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது.
கல்வெட்டு :
1. [vo] wen காஸஷச கூசாசுன் மேல்செல்லா . . .
2. யன ஸூகுத்து திருவெள்ளறை (ப் பராங்குச பட்டர்] உத்தேஸ ...
3, கத்துக்கும் திருப்பூனாம்! சமைக்க ஆள் இட்ட இவற்கு . . .
4, ௧ இரன்டு மனையும் நாள் ஒள்றுக்கு குறுணி வஸாம௰ , , .
9, .. பெற்று திருநாள் சுதன்திரங்களும் பெற்று திருச் . .
1. **திருப்பூணாரம்?? ஆக இருக்கலாம்.
83
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 120/1986
மாவட்டம் ! தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : -
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : விரோதிகிருது
ஊர் : பாபநாசம் \ கி.பி. 161
ன். இந்தியக் கல்வெட்டு |
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ் 460/1922
எழுத்து: தமிழும் கிரந்தமும் ்
முன் பதிப்பு: _—
அரசு : தஞ்சை நாயக்கர்
மன்னன் 1) இரகுநாத நாயக்கர் லு எட? ட 25
எண் ]
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
i. =
ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - அர்த்த மண்டப வடபுறக் குமுதம்.
தஞ்சபுராஷர (தஞ்சாவூர்)க் கூற்ற வளநாட்டு, பாபநாசத்திலுள்ள பெத்தான் கோன்
மகன் நல்லான் கோனுக்கு, ரகுநாத நாயக்கனின் கட்டளையின் படி கொடுக்கப்
பட்ட தரகுச் சீட்டின் கல்வெட்டுப் படி இதுவாகும். அக்கட்டளை, வெங்கட்டி
னாயக்கன் நல்ல பிறப்பான் என்ற அதிகாரியின் நினைவு ஓலையாக (Memorandum)
வழங்கப்பட்டிருக்கின்றது. நல்லான் கோன் ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய
இடைதுறைவரி(கால்நடைகளுக்கான வரி)யான மூன்று பணம், பாபநாசப் பெருமாள்
கோயிலில் நெய்விளக்கெரிக்க வழங்கப்பட்டது. எனவே, இனி அவன் வரி
செலுத்தாமலிருக்க, அவனுக்கு இத்தரகுச் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
விரோதிக;,த ஷு புரட்டாசி மீ ௰௨௨ ரகுனாதனாயக்கரய்யன்
தீகஷிதரய்யன் கட்டளையிட்டபடிக்கு வெங்கட்டினாயக்கர் நல்ல
பிறப்பான [நமக்கு] திருவம்பலத்துக்கு நினைவு! தஞ்ச[ஈக்ஷசபுரகூ*]த்த
2. வளநாடு மாகாணி பாவனாசத்தில் இருக்கும் பெத்தான் கோன் மகன்
நல்லான் கோனுக்கு கு[டுத்த தரகு சீட்டு தாந் இடைதுறைவரி
வருசத்துக்கு மூன்று பண[ம்] இறுத்துந் தருவாநே
&4
9. அந்தப் பணம் மூன்றும் பாபனாசப் பெருமாளுக்கு நெயி வெளக்குக்கு
சேத்தபடியாலே நாங்கள் நல்லான் கோனை கே[.ட்காமல் இருக்கவும்]
இந்த புண்[ணியத்துக்கு] ஆளாகவும்
4, இரண்டகம் செய்தபேர் கெங்கைகரையிலே காராம்பசுவை கொ(ண்்)ன்ற
தோஷத்திலே போக கடவாராகவும் இந்தப்படிக்கு [நடப்பாராக]
வெங்கட்டினாயக்கன் நல்ல பிறப்பாநேன்
85
த, நா. ௮, தொல்லியல் துறை
மாவட்டம்: தஞ்சாவூர்
தொடர் எண் : 121 / 1986
ஆட்சி ஆண்டு : ணு
வட்டம் 7 பாபதாசம் வரலாற்று ஆண்டு : விய, கி.பி, 1646
ஊர் : பாப நாசம் \
. இந்தியக் கல்வெட்டு
மொழி : தமிழ் அன்ஸ் அறிக்கை ர் 461/1922
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : —
அரசு : தஞ்சை நாயக்கர்
அரசன் : விஜயராகவர் ஊர்க் சட்டு 14 26
எண் J
இடம் : ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - அர்த்தமண்டப வடபுறக்குமுதம்.
குறிப்பரை : கல்வெட்டு முடிவு பெறவில்லை.
தியாகப்ப முதலியார் பாரபத்தியத்தில் வீரப்
பெருமாள் செட்டி என்பவர் வருஷத்திற்குப் பதினைந்து பணம் கோயிலுக்குக்
கொடுத்து வர அரசனால் கட்டளையிடப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. வியஷூ தைய்மீ ௦09௨ ஸுஈலகசத்து விசையராகவ னாயக்கர(£)ய்ய
[னக்கரய்யன்]!
(டன)
செட்டி .. ..
9. கோயிலுக்கு சேத்து
குடுத்து வரவும்
கட்டளையிட்டபடி தியாகப்ப முதலியார் பாரபத்தியத்தில் வீரப்பெருமாள்
வருழத்துக்கு பதிந்அஞ்சு பணம் கோயிலுக்கு
4, யாதாமொருவன் இசைகேடு சொன்னவன் காராம் . .
1. கல்வெட்டு ஆண்டறிக்கை, **திம்மச்சய்யன் ** எனக் குறிப்பிட்டுள்ளது.
86
122 / 1986
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் :
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : பது
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 14:15 ஆம்
i நூற்றாண்டு
ஊர் பாபநாசம் இந்தியக் கல்வெட்டு 1
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ர்
எழுத்து: தமிழ் முன் மனிப்பு இ:
ன் இ ஊர்க் கல்வெட்டு | ர
மன்னன் ௮ எண் J
இடம் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - மணவாள மாமுனிகள் சன்னிதி நுழைவாயிலின் இரு
புறங்கள்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு, நில எல்லை, அளவுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. “முழுது
வல்லவன் குளம்'' என்ற பெயருடைய குளம் ஒன்று குறிப்பிடப்படுகிறது. இது
பாண்டிய மன்னன் ஒருவனின் பட்டப் பெயர் சூட்டப்பட்ட குளமாகத் தோன்றுகிறது
கல்வெட்டு :
1. க இதன் மே 11. இதன் வட
2. மற்கு ௫ 12. க்கு௫2இ
3. மே௬ன் த 13. தில் கிழக்க
4, ஈழ்வு சதிரம் 14. டைய ௫௧
5. ௫ கமா 2 15. ம ௯ தய
6 ரூ.௨௫௬௬ 16. ௬ - நதா
7. ங் இதின் 17. ய் இதன் வ
8. தற்கடைய 18. டக்கு ௫௫
9. ௫ருமாங 19. மாகீ
10, க சாஸ நீக்கி 20. பது இதில்
87
21.
22.
23.
24,
25.
26.
217.
28,
29,
90,
31.
32.
33,
94,
35.
கிழக்கடை
ய ௫௫௯
கல 8௩ இ
தில் மேற்கடை
ய ௫ க௨து
௩ ௨ஊ வதிக்கு கி
ழக்கு நக்கு வ
டக்கு ௫ கக
சதிரம் ௫*
[Q]தன்பாற் 9
கல்லை மு
முதுவல்
லவந் கு
ளத்துக்
கு வடக்கு
88
96,
317.
38.
39.
40.
41.
42,
49.
ம் கீழ்பாற்
கெல்லை [பி]
ணம் போ
கி ஒழுக்
கைக்கு
மேற்கு
வடபாற்
கெல்லை
. காவே
ரி ஆற்று
_க்குதெ
ற்கு நடு
ட வுப்பட்ட
. லம் இலை
. றயிலி
நி
த. நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 123 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ன
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 19-ஆம் ்
நூற்றாண்டு
ஊர் : பாபநாசம் இந்தியக் கல்வெட்டு ]
மொழி : சமஸ்கிருதம் ஆண்டு அறிக்கை ] று
எழுத்து: கிரந்தம் முன்பதிப்பு : —
அரசு ன
த்தம்: 2 ஊர்க் கல்வெட்டு | எ
எண் ]
இடம் : ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - மொட்டை கோபுரக் கிழக்கு, வலப்புற ஜகதி.
குறிப்புரை: பாபநாசம் ஊருக்குரிய விஷ்ணுவின் புகழ்.
கல்வெட்டு :
1, மாறஅாஜ காய விவர எாககேஸீ . ...... ஸ்ரகாயெ
டல வண.” யொ வானஜலாசா.கர பாண ஹ,,..க.
9. ஹொ உணரு ௫, வதா ௧0.0௦ ,...ஃஃ டு யொ
% சி]
4, காரு வி ஷா
69
த, நா. அ, தொல்லியல் துறை தொடர் எண் : 124 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: த
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 15-ஆம்
ஊர் : பாபநாசம் நூற்றாண்டு
| இந்தியக் கல்வெட்டு |
மொழி: சகஸ்கிருதம் ஆண்டு அறிக்கை ]
எழுத்து : கிரந்தம்
முன் பதிப்பு: கல்
அரசு: கை
மன்னன்: 2 ஊர்க் கல்வெட்டு \ 2
எண்
இடம் : ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - நுழைவாயில் மொட்டைக் கோபுரக் கிழக்கு, வலப்புற
ஐகதி.
கல்வெட்டு :
1. ஹாறகாக குஷி அ, வரண வ.மவது லகி.சா சூமாயித ஸ்ரீரஜெ ௮,,மாக
2. கெவாறி ௬வஷி£த வவாகி? ஜலா த உொஸைஉழாகாறெ மொ
9, பெய ஹூ 8ணிமணெ: உணவஊா.மசாஜு , , ஜெயா
4 (வாறை)றெ காவேறீ ரச. ௨.52 வவ. உ... எண
90
த. நா. ௮. தொல்லியல் துறை தொடர் எண் : 125 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
வட்டம் : பாப நாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 15-ஆம்
, நூற்றாண்டு
ளா ; பாபநாசம்
இந்தியக் கல்வெட்டு ட
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை J
எழுத்து ! தமிழ் முன் பதிப்பு : அ
ஸ்ஸ் ஸ் ஊர்க் கல்வெட்டு | ற
அரசன்: -- ங்க J
இடம் : ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - மொட்டைக் கோபுரக் கிழக்கு, வலப்புற ஜகதி.
குறிப்புரை : நாலூர் காணி உடைய அமத்திய நாடாழ்வான் பற்றிய தகவல்கள் கூறப்
பட்டுள்ளன. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.
கல்வெட்டு :
1, றறாாலகள நாலூர் காணி உடைய அமந்திய நாடாழ் . .. . .
2. ௨௰௮ தன்னில் [வினை]பொருந்தி வினைதீர்ந்து எழுதின இ. . .
3. அமந்திய நாடாழ்வான் முன் சுவந்திரம் பெற் ...... த்துக்கு மிகை
4. பின் சுவந்திரம் பெற இனிமேல் ஏற்றக் குறைச்சல் .........
ஆகதி , ..
91
த. நர. அ. தெரல்லியல் துறை தொடர் எண் : 126/1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : _—
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 15, 10-ஆம்
I தூற்றாண்டு
கிளா : பாபநாசம் இந்தியக் கல்வெட்டு |
மொழி : தமிழும் சமஸ்கிருதமும் ஆண்டு அறிக்கை |
எழுத்து: தமிழும் கிரத்தமும் முன் பதிப்பு : =
பூவ்ஸ் ௬ இ ஊர்க் கல்வெட்டு |
த [ந ட
அரசன் : _ ல! ]
இடம் : ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - கருவறை வடபுறக் குமுதம்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு. வேட்டைக்குடி ஊர்கள் இக்கோயிலுக்குச் சர்வமானியமாக
வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது. **தானபாலனயோர் மத்யே'” எனத்
தொடங்கும் சமஸ்கிருதச் சுலோகமும் பொறிக்கப்பட்டுள்ளது. (இது கொடை
வழங்குதல், கொடையைப் பராமரித்தல் ஆகியவற்றை ஒப்பிட்டுக் கூறும் சமஸ்கிருத
சுலோகம்.)
கல்வெட்டு :
1. ..[பூதல]ப் பற்றில் வேட்டைகுடி ஊர்[களு]க்கு நான்கு எல்லைக்கு
் க னார்
2. . .கமத்தி[யி]ல் து சீர்மையில் உட்பட்ட நி[தி] நிக்ஷே ஓ வாலா. ..
3. பாழும் உாமாது லமாக வாஷவோகி பாலு.சாஉ ௮-198௨92 எகா, . .
4. த்தவரையும் ஸவ-சா5: இறையிலி ஆக அனுபவித்துக் கொள்ளவும் ௨
த
த. நர. ௮. தொல்லியல் துறை தொடர் எண் ; 127 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : _—
வட்டம் ; பாபதாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 18 - ஆம்
ஊர் : பாபநாசம் . தூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு |
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ்
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : _—
லு ச ஊர்க் கல்வெட்டு | சன
மன்னன்: -- எண் |
இடம் : ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - வெளித்திருச்சுற்றின் உட்புறச் சுவர்.
குறிப்புரை : திருக்கூத்து ஆடியபாதம் தியாகப்பன் என்பவர் எப்போதும் இறைப்பணியில் ஈடு
பட்டுள்ளார் என்ற பொருளில் எழுதப்பட்ட கல்வெட்டு.
கல்வெட்டு :
1. திருகூத்து
2. ஆடிய பாதம்
9. தியாகப்பன்
4, சதாசேர்
5. வை.
93
த. நா, அ. தொல்லியல்துறை தொடர் எண் : 128 / 1986
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ன்
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்
நூற்றாண்டு
ஊர் : பாபநாபம் இந்தியக் கல்வெட்டு 1 ன
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை [்
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : ணு
பண்ணி ப்ப ஊர்க் கல்வெட்டு 1 44
மன்னன் : அஷ எண் ர்
இடம் ; ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - வெளித் திருச்சுற்று உட்புறச் சுவர்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டுகள். சரஸ்வதி வாய்க்கால், நரதொங்க ஏரி, சோழமஹாதேவிச்
சேரி, பேராலத்தூர் திருநாராயணவதி ஆகிய பெயர்கள் தெரிய வருகின்றன.
கல்வெட்டு:
ர்
1. ,. . , . கடல் புக வீரபாண்டியனை முதுகிடுமப்
2. [ஊ]ர்களுக்கும் பிறிந்த ஊர்களுக்கும் இறையி
9: அரைக்காணிக் கீழ் ஒருமாவரை யிந்நிலம் இ
4, கொள்ளக்கடவதாக நீர்வார்த்துக் குடுத்தோ . . .
li
1. பொன் வீர ஸிங்ஙா[ப௦] நத்து புவ .
2. நிலம் நில ஓபாதிக்கு ஏற்றச்சு ௫௭
3... ட [கா]ணிக்கிழ் முக்கால் இந்
4, . . . . . ணியால் இறையிலி நியோகம்
5
தக ௧௬ டது ர os உட ௬௯ os.
94
ஜு றே ௬ மே மம 4
111
டயன் தத்தன் குழியன் நிலத்துக்கும் . . .
. நீதன் வாய்வாய்க்காலைக் கடந்து இன்று .
. கும்பராஞ் .. வாய்க்காலைக் கடந்து இன்று
. க மங்கலத்துக்கு . . . . . வய,
WN 54
IV
. வூரின் கீழை நந்தவானம் வீர .,. .
உல் நான் எடுப்பித்த ஸ்ரீகோயில் . . .
ர ஈறரத்து மஹாசேவற்க்கும் ௪. .
. தீமரத்நு ஹாசேவற்கும் ஸ்ரீம, . .
மாக உவச்சற்கு வேண்டும் நிவந்த . ..
. கொண்டு குடுத்த இறையிலி நிலம் வட . . .
ப்
. .க்கீழ் ஆறு மாக்கா
காலும் திருநாரணவதிக்கு கிழக்கு ஸரளதி வாய்க்கா
. சாஞ் சதிரத்திந் வடக்கில் நான்கு மாவில் கிழக்கடைய ..
. கலாவத்தாலுடைய நிலம் காணியும் நரதொங்க ஏரிக் கீழ் .. .
= 62 1092 4
க்கும் ஆக காசு நூற்றிருபத்தொன்பதே முக் .. .
VI
. கீழ் எட்டு மாவும் இவ்வூர் .. .
. [சோழ மஹாசேவிச்சேரி அன்பிலா . ..
. காளதாயன் இடை யாண்டு ம...
ண்ட நிலம் இவ்வூர் ஸ்ரீகோத[ண்]| ..
க்கால் கீழ் திருநாரணவதிக்கு கீ
உ. ௬ ௬ ஷே ஹு 4
, வாய்க்காலுக்கு தெற்க்கு எட். . .
95
. காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று அஞ்சாஞ் சதிரத்து .. .
மேடு மே நகு டம
ஷு. ஒடி ந ம
VII
து ஈட நாள் பதிநைஞ்சுக்கு ஒடுக்கிந . . .
. காணிக்கு திருவழுந்தூருடையாந் திருவேங் . . .
VIII
- த காசு சு காசு அறு...
- 0 நாள் ஏழரைக்கு . , .
IX
௦௦௦௨ சிவப்பிராமணக் காணிக்கு .. .
க்கு நாள் முப்பதுக்கு உய்ய வந்தாத் . ..
X
என்ட ய இரண்டு மாவும்
. மாவில் மேற்கடைய அரை மாவும் இவ்விரண்டு மாவின் கிழக்கடைய
மா நீக்கி ஊரொடும் அடைந்த அரை மாவில் தென்மேற்கு வி. ,...
XI
யார் பக்கல் நான் விலை கொண்டுடைய ப .
திக் கிரமவித்தன் காணத் தரவினால் ௧.
ஸலையார் இவன் காணி விற்றுப் பெ.
ண்டு விற்றுத் தந்த நிலம் திருநாரணவதி .
. ஏழாங் கண்ணாற்று ஆறாஞ் சதிரத்து வ...
வில் மேற்க்கடைய அரை மாவும் . , .
2011
வ்வாழ வெண்மதி பொலிகுடை . , ,
. ஆர் கூற்றத்து பேராலத்தூரான தீய...
. [ந]ரங்கள் இத்தேவர்க்கு நீர் வார்த்துக் . . ,
. [உடையார் கோயிலில் ஆதிசண்டேசுர [த]...
96
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் ஏண் : 129/1986
மாவட்டம் 1] தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : வள
வட்டம் : பாபதாசம் வரலாற்று ஆண்டு: கி.பி. 12, 19-ஆம்
ஊர் : பாபநாசம் நூற்றாண்டு
ன் ் இந்தியக் கல்வெட்டு
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை | க
எழுத்து: தமிழ் ் ்
முன் பதிப்பு: —
அரசு : ன
கண்கள் ௮ ஊர்க் கல்வெட்டு 1
எண் | ல
இடம் ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - வெளித்திருச்சுற்று உட்புறச்சுவர்.
குறிப்புரை துண்டுக்கல்வெட்டுகள். வேறொரு சிவன் கோயிலுக்குரியவை. ஐந்தாவது கல்வெட்
டில் “சமய நியோகம்'' என்ற தொடர் இடம் பெற்றுள்ளது.
கல்வெட்டு
|
ட்ட 4 ஆஆஅ ல்க
2. பேராற்றுக் குடிக்கும் . . .
8. ஊர்ப் பொது ஊர்படி . . .
4. கரைப்பட்டுந் திருத்துப்ப . . . .
5, க்கு ஒட்டுப்படி ஒரு பூவில் .
|
1, வாபரணத்துக்குடல . . .
2. க ஒடுக்கு கொண்டு . ..
3. நாள் பதினைஞ்சும் .
111
1. ங்கா வளநாட்டு...
2. ல்லாற்றூர் நாட் . ..
3. த் துற்கையார் . . .
4. பு கருமான் இர ..
97
. இவனுக்குக் .
, ணியாக குடுத்த மனை . .
. கோல் னாலே...
WN 4
முக்கால் . . .
V
இடம் : முன்மண்டபத் தென்புறக் குமுதம்.
கல்வெட்டு :
1. [ப]டியே இம்மரியாதி என்று அன்றைக்கு அனுபவித்து . . .
2, னவர்கள் ஸூயமியோமமும் உண்டு ॥௩[வ£]ல-
VI
இடம் : முன்மண்டபத் தென்புறப்பட்டி.
கல்வெட்டு :
1. உட்பட ௫ கமாஙகஉஹஊனால் பொத்தகப்படி ௫ ரும் இதந் மேற்கு
கொல்லை ௫” கம் ஆக னாலு மாமுக்காணி அரைக்காணி இந்நிலம்
இரண்டே மூந்று (இ*]து வமாண இசைவு தீட்டு ஆதி தண்டே பஹ
தே[வ| ராயநேந்
VII
இடம் : வாகன மண்டபக் கிழக்குப்புற ஜகதி,
கல்வெட்டு :
1. ப்பேதி மங்கல , . .
2. ௪. கு௫வ.,
3. ற்க்கு திருநா , . .
4, ங்கிள கொள் . . .
VIII
இடம் : நுழைவாயில், மொட்டைக்கோபுரத்தின் கிழக்குப்புறம், வலப்புறப்பட்டி ,
கல்வெட்டு :
1. நிலம் கேயமாணிக்க வதிக்குக் கிழக்கு பஞ்சநெதிவாணந் வதிக்கு
தெற்கு க சா ௪ சதிரத்து பட்டப்பாழ்த் திருத்து ௫ வங ௨௫.௪ டைய
௫ ப 2 3 ஜெநனாதப் பெருந்[தெ]குவில் கீழ் துண்டத்து தெந்சிறகி[ல்]
98
த. நர. ௮. தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : பாபநாசம்
ஊர் ; பாபநாசம்
மொழி: தமிழும் சமஸ்கிருதமும்
எழுத்து: தமிழும் கிரந்தமும்
தொடர் எண் : 130 / 1986
ஆட்சி ஆண்டு :
வரலாற்று ஆண்டு :
இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை
முன் பதிப்பு :
அரசு : விஜய தகர் ஊர்க் கல்வெட்டு
மன்னன்; -- எண்
இடம் : ஸ்ரீரிவாசப்பெருமாள் கோயில் - கருவறை வடசுவர்.
குறிப்புரை : துண்டுக்கல்வெட்டு.
கல்வெட்டு :
1, மாணலேமர . . .
2. தேவ ஊஊாராஜா ௨...
3. வத்துக்கு தாரை வார்த்து . .
4, ம் ஆக ஸஹஹிரன் . , .
5, வித்துக் கொள்ள . , .
99
கி.பி. 15-ஆம்
L-
| ௯
J
நூற்றாண்டு
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 13/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: 5
வட்டம்; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்
ஊர் : புள்ளமங்கை தி க்குள்;
இந்தியக் கல்வெட்டு |
மொழி ; தமிழ் ஆண்டு அறிக்கை | 46/1921
எழுத்து: தமிழும் கிரத்தமும் முன் பதிப்பு : தெ. இ. தொ. XIX
அரசு : சோழர் எண். 138.
அரசன் : பரகேசரிவர் மன் சர்க் எடி i 1
எண் |
J
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப வடபுறச்சுவர்
குறிப்புரை : கிழார்க்கூற்றத்துப் பிரம்மதேயம் புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை மகாதேவர்க்கு
நந்தாவிளக்கொன்று எரிப்பதற்குத் தினமும் உழக்கு எண்ணெய் கிடைக்கத்தக்க
வகையில் மாடலனக்கஞ்சாமி என்பவர் இரண்டுமா முக்காணி நிலம் வழங்கிய
செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு, வழங்கப்பட்ட நிலத்தின் பெயர் ''பன்றிகுழி'”
எனத் தெரிகிறது.
கல்வெட்டு :
1. ஷுறிஸ்ரீ கோப்பரகேசரி பக[ர்*]க்கு யாண்டு அஞ்சாவது கிழார் கூற்றத்
2. [து வர]ஷடேயம் புள்ள[ம[ஞ்கலத்து திருவாலந்துறை தேவர்க்கு
னிசதம் உழ
8. [க்கு ஏண்ணைய/[]ல் இரவும் பகலும் ஒரு னொந்தா விளக்கு சஷா?ச்
4, [சவ]ல் எரிவ[தாக] மாடலனக்கஞ்சாமி குடுத்த நிலம் [ப]ன்றிகுழி
இரண்
5. [டு மா| முக்காணிக்கு எல்லை உட்சிறு வாக்காலுக்கு மேக்கும் கவிசி
ய(ஈ)ன்
6. [பொன் படையான் நிலத்துக்கு வடக்கும் தாநன் நி[ல]த்துக்கு கிழக்
7. [கும்] வாக்கா[லுக்]கு தெக்கும் ஆக இவிசெத்த பெ[ருநா]ன் கெல்லைக்
100
த, நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 14/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
வ்ட்டம் 1 பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் 3
டட நாற்றாண்டு
ஊர் : புள்ளமங்கை இந்தியக் கல்வெட்டு | _
மொழி : தமிழ் ஆண்டு அதிச்சை ர்
மன் பதிப்பு: பு
எழுத்து: தமிழும் கிரந்தமும் டு அம்
அரசு: சோழர் ஊர்க் கல்வெட்டு உ
ன்னன் : முதற்பராந்தகன் ஈண் ]
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப வடபுறச் சுவர்
குறிப்புரை : எழுதத் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள இருகல் வெட்டுகள்.
கல்வெட்டு :
1
1, ஷவிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பக[ர்*]க்கு.
11
இடம் : அர்த்தமண்டபத் தென்புறச் சுவர்
கல்வெட்டு :
1, ஷஷிஸ்ரீ மதிரை கொண்[ட]
2. கோப்பரகேசரி ப.[ர்*]க்கு[யா]
ண்.
101
த. நர. அ. தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் 7 பாபநாசம்
ஊர் புள்ளமங்கை
மொழி: தமிழ்
எழுத்து: தமிழும் கிரந்தமும்
அரசு ணை
அரசன் ன?
இடம் :
குறிப்புரை :
என்று தெரிகிறது.
கல்வெட்டு :
ப 1
அ, இரிய ௨௪ க
9. கை[நெ]...[அஞ்]
4, [௬] நெொந்தாவிளக்
5. குக்கு எண்ணை நி
6. சதிம் ஐவுழக்கினா
7. ல் ஆடை வி[ட்*]டன் கலநெ
8. ல்லுக்கு....வும்
9. இந்நெல்ல[ால்]
தொடர் எண் :
15 / 1995
ஆட்சி ஆண்டு : —
வரலாற்று ஆண்டு : கி.பி. 10 - ஆம்
நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு ]
ஆண்டு அறிக்கை ர் =
முன் பதிப்பு : —
எண்
ஊர்க் கல்வெட்டு \ 3
]
பிரம்மபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப வடபுறச் சுவர்.
தினசரி நந்தாவிளக்கெரிப்பதற்கு ஐந்து உழக்கு எண்ணெய்
என்ற கணக்கில்
ஆண்டொன்றுக்குக் கல நெல் மகாசபையாரால் வழங்கப்பட்டது. இதிலிருந்து
ஐந்து நந்தாவிளக்குகள் கோயிலில் எரிவதற்கு மகாசபையார் ஏற்பாடு செய்தனர்
102
10,
1 08
தட்
13.
14,
15,
அஞ்சு நொந்தா வி
ளக்கு சிராரித்தவ[லி]
ரவும் பக(ல்)லும் ௭
ரிவதாகவும் இப்பரிசு
பணிச்சுக் குடுத்தோம் பு
ள்ள மங்கலத்து 2ஊஹரஸ
ப கக்கல் சங
103
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 16 / 1995
மாவட்டம் :
வட்டம் :
ஊர் ;
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் -
குறிப்புரை :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : அ
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 10-ஆம்
புள்ளமங்கை தி | கற்றான்
ரகக் ந்தியக் கல்வெட்
் இத், ் ப - 547/1921
தமிழ் ஆண்டு அறிக்கை ]
தமிழும் கிரந்தமும்
சோழர்
ன ஊர்க் கல்வெட்டு 1.
J
முன்பதிப்பு : —
எண்
பிரம்மபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப வடபுறக் குமுதம்
புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை மகாதேவர்க்கு நந்தாவிளக்கு ஒன்று இரவும்
பகலும் எரிப்பதற்குத் தினசரி உழக்கு நெய் கிட்டும் வண்ணம், வாச்சியன்
நாரிநயனகாடன் என்பவர், ஸ்ரீகண்டமங்கலத்துக் கீழ்க்குளத்து . . . வெள்ள வாய்க்
கரையிலும் மேலும் சிலர் பங்காட்டு வாய்க்காலின் கரையிலும் 3 மாநிலம் வழங்கிய
செய்தி கூறப்பட்டுள்ளது. இருதுண்டுகளாகக் கிடைக்கின் றது.
கல்வெட்டு :
(த
மு மழ
I
ஷஹிஸ்ரீ புள்ளமங்கலத்து திருவாலந்துறை [ம]
, ஹாகேவ[ர்*]க்கு வாச்சியன் நாரிநயன காடன் [உழக்கு நெய்]
. யால் ஒரு னொந்தா விளக்கு இரவும் பகலும் சனி[த்த]
வல் எரிவதற்கு குடுத்த நிலம் மீகஷஃ௦கல[த்து]
கீழ் குளத்துஇர[ஸ்டு].. .[]வள்ளவாக்கரை
றுசவும் ஆக நிலம் ,.,௨௱...
11
....[தொன்]றாவது கிழார்க் கூற்றத்து ஸஹஷூேயம் பு...
, வார்க்கியன் மாதவன் இராமதேவ பட்டன் நி...
கு இரவும் பக(ல்)!லும் ச(ந்)ஞுாசிச்சவல் எரிவ...
. ஒருப் பங்காட்டு வாக்கான் கரை” மூன்றுமா...
கர
வாய்க்காலின் கரை”? என்பதன் பேச்சு வழக்கு.
104
த. நர. அ. தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : பாபநாசம்
ஊர் : புள்ளமங்கை
மொழி: தமிழ்
எழுத்து: தமிழும் கிரத்தமும்
அரசு : சோழர்
மன்னன் : பரகேசரிவர்மன்
தொடர் எண் : 17/1995
ஆட்சி ஆண்டு | 8
வரலாற்று ஆண்டு ! கி.பி. 10 - ஆம்
தூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு 1
ஆண்டு அதில்லை | 551/1921
முன் பதிப்பு : தெ. இ.க. தொ. XIX
எண். 188
ஊர்க் கல்வெட்டு 5
எண்
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப வடபுறக் குமுதம்.
குறிப்புரை : திருவாலந்துறை மகாதேவர்க்குத் திருவிளக்கு எரிப்பதற்காக, ஆரிதன் மாற
னாராயணன் என்பவர் புள்ளமங்கலத்துச் மகாசபையாரிடம் பொன் கொடுத்து நிலம்
விலைக்கு வாங்கிக் கோயிலுக்குக் கொடையாக வழங்கினார். பன்றிக்குழி சேனைக்
குளத்தின் வடவாயில் அமைந்திருந்த ஒன்றரை மாநிலம் குறிப்பிடப்படுகிறது.
(ஊ.க.எண். 1 பார்க்க)
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ கோப்பரகேசரி பகச[ர்*]க்கு யா[ண்*]டு [எட்டாவது] திரு
2. வாலன்துறை சஹா௨வே[ர்*]க்கு ஆரிதன் மாறனாராயணன் திருவிளக்
3. கு[க்*]கு அட்டின நிலம் பதி[*]னஞ்சே! ஒரு மாவரை கலம் செ(ர)ன்ற
பொன் புள்
4, ளமங்கலத்து 8யாஸலையோம் கொண்டு இ(தி்துகாக சேவ[ர்*]க்கு
9. டுத்த நிலம் பன்றிக்குழி சேனைக் குளத்தின் வடவா[ம்*] ஒரு மாவரை
6. இப்பரிசு இப்பொன் கொண்டு இறையிழிக்கப் பணிச்சு திருவாலங்துறை
ஸ்ரீகோயிலில் கல்மேல் வெட்டிவிச்சுக் கொள்ளப் பெறுவா(ன்)நாகப்
பணிச்சார் சாவாந்தி பரமே வரன் அக்கிபி
105
[ச
8. யன் நாராயணன் ஊாஉவேதனும்
ரான். லட்டன்நும் சாவாந்தி லட்டந் நாராயணன் தாயச்சோமாசியாரும்
சாவாந்தி சிவபட்டாலகன் கேசுவன்நும் சாவா வாஸாுதேவன்
தாயனும் வாக்கியன் கே௱வன் பாண்டனும் வார்க்கி
வாக்கியன் த[த்*]தன் திவாகர
ஸவ.3ம,துக்களும் காப்பியன் லட்டன் சொத்தள் பாடனும் வாச்சியன்
தாயன் வ சோமாசியாரும் சாட்டியன் துருத்தி தாய
3,
“பனஞ்செ[ய்*]”” என்றும் இருக்கலாம்.
106
த. நர. ௮. தெரல்லியல் துறை தொடர் ஏண் : 18/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ம்
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 10 - ஆம்
நூற்றாண்டு...
ஊர: புள்ளமங்கை இந்தியக் கல்வெட்டு | ட
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ர
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : —
அரசு : சோழர் எல த . |
ஊர்க் கல்வெட்டு ட்ட
அரசன்: ௨ எண் ]
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப- வடபுறக் குமுதம்.
குறிப்புரை : கல்வெட்டு சிதைந்துள்ளது. ““திருக்கோயிலுடையார்கள்'' எனப்பட்ட கோயில்
நிர்வாகிகள் பற்றிய குறிப்புடன் கல்வெட்டு தொடங்குகிறது. தினசரிப் பூசைக்கு
வழங்கப்பட வேண்டிய நெல்லினைக் கணக்கிட்டு அதற்கேற்ப நிலம். கொடையாக
வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. கிழார், ஈல்லூர்ச்சேரி'' ஆகிய - இடப்பெயர்கள்
இக்கல்வெட்டில் இடம் பெறுகின்றன.
கல்வெட்டு:
1. ஜிப்ரி திருக்கோயிலுடையார்கள் அர . . . . மேல்...
2. வரையும் கீழை மூன்று மாவும் கண்ட ,.....
8. மேல் வாக்காலின் வடகரை ன்னு அ டக்கு நிசதிக்
குறுணி இ.
4. ருனாழி னெல்லாக ஓராட்டை னெல்லு. முப்ப டல [ய]ரிசேய்
[நில]ம் எழுமாவரையால்
5. நிலம் நல்லூர் சேரி ௯.... இனக்தல்வக ட கரு
6. கிழாரில் மேலை கல்லும் உள்பட ஆ , ணி இது
7. பழந்தேவ தானத்தே ஒருபதின் .. . அரைமாவும் கீழ்புலத்து தென்வா
8. க்கால் னடுக்கழனி மு[க்*]காணியும் கீரன்குடி .. . ரேற்றுக்கால்
முக்காணியுமாக நிலம் னா...
107
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் ; 19/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 15
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1000
உர் : ள்ளமங்கை ந்தியக் கல் ் ]
3 ர் bv ட 548/1921
1 63.
மொழி : தமிழ் யு பது J
. . . முன் பதிப்பு : தெ. இ.க. தொ. VII
எழுத்து: தமிழும் கிரந்தமும் எண். 257
அரசு: சோழர் ஊர்க் கல்வெட்டு |
மன்னன் : கோரா ஜகேசரிவர் மன் எண் ]
(முதலாம் இராசராசன்)
டம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் - அர்த்த மண்டப வடபுறக் குமுதம்.
பு
குறிப்புரை : இது இராஜராஜ சோழனின் கல்வெட்டாகலாம். நந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்குத்
தினசரி உழக்கு நெய் கிட்டும் வண்ணம் 90 ஆடுகள் வழங்கப்பட்ட செய்தி கூறப்
பட்டுள்ளது.
கல்வெட்டு :
1, கோ விராசகேசரி வன்மற்கு [யாண்டு 25] - ஆவது [ஆலந்]
2. துறை மஹாசேவர்க்கு [வீர]மிவாமணி .... யன் வைச்ச[ நெர]
8. ந்தா விளக்கினால் சாவா மூவா பேராடு நிசதம் உழக்கு நெய்யால்
4. எரிவதற்கு குடுத்த ஆடு ௯௦
108
த. நா. அ.
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு :
அரசன் 1
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு
தொல்லியல் துறை தொடர் ஏண் : 20/ 1995
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: s
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்
பவம் நூற்றாண்டு
புள்ளமங்கை இந்தியக் கல்வெட்டு
ந்தியக கலவெட \
ட ் ன் 540/19 21
தமிழ் ஆண்டு அறிக்கை J /
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : தெ. இ. ௧. தொ. XIX
சாமர எண். 68
ஊர்க் கல்வெட்டு
எண்
பரகேசரிவர் மன்
]
ட்ட
]
பிரம்மபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடபுறச்சுவர்.
கிழாற்கூற்றத்து பிரம்மதேயம் புள்ளமங்கலத்து மகாசபையார் இக்போயிலின்
முன்புள்ள வாசல் மாடத்தில் கூடினர், பறையறைந்து கூட்டம் பற்றி அறிவிப்புச்
செய்யப்பட்டுக் கூட்டம் கூட்டப்பட்டது. இவ்வூரிலிருந்த காளி கோயிலுக்கு (௩டுவிற்
சேரி திருமணி மண்டகமுடைய காளா பிடாரிக்கு) நடுவிற்சேரி கணத்தாரிடமிருந்து
25 காசு பெற்றுக் கொண்டு சபையார் மூன்றுமா நிலத்தினை விற்று வழங்கினர்.
இவ்வூர் மத்யஸ்தனான திருவெண்காட்டடிகள் ஆன எழுநூற்று ஐம்பத்து நால்வனும்
அவனது தம்பிமாரும் காவிதிக்காணியாகப் பெற்றிருந்த நிலம், அரசு அதிகாரி.
சுந்தரசோழ முத்தரையர் ஆன பிராந்தக முத்தரையர் வந்து கணக்கு கேட்டபொழுது
அவர்கள் காட்டாததால், இறையிலியிலிருந்து நீக்கப்பட்டது. அந்நிலமும் இதில்
அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
1, ஷீ ஷிஸ்ரீ கோப்பர கேசரி பன்ம
2. ற்கி யாண்டு ௨ ஆவதின் எதிராமா
3. ண்டு கிழாற் கூற்றத்து ஸஹூேய
4, ம்
புள்ளமங்கலத்து 2லராஸலை
109
ம் ன
ஷு
25.
26.
. யோம் இவ்வாண்டு மீன நாயற்று
௨ச் செவ்வாய்க்கிழமை பெற்ற அவிட்ட
- தீதினான்று பறைய[ை]றந்து திருவா
. லந்துறை மு[ன்பில்] வாசல்[மாட]
௨ தீதே கூடியிருந்து ஸலையோம்
, விற்றுக்குடுத்த நிலம் விலையா
. [வணம்] இவ்வூர் நடுவிற்சேரி திரு[ம]
ணிமண்டகமுடைய காளா பிடாரிக்கு நா
ங்கள் விற்றுக்குடுத்த நிலமாவது இவ்வூ
ர் பணியாரல்*] ஸஹூேயம் ஸ்ரீகண்டமங்கல
த்து நாங்கள் விற்ற நிலத்துக்குக் கீழ்பாற்கெ
ல்லை வடுகன் வாய்க்கு மேக்கும் கண்ணாற்று
க்கு வடக்கும்.௮ரிதன் கேசுவன் பற்பநாபன்
.. நிலத்துக்கு கிழக்கும் [ஸ்ரீகே[சுவன் தேவநா
ம நிலத்துக்கும் காப்பியன் சோத்தன் . .
. தேவனிலத்துக்கும் தெற்கு .......
- இம்மூன்று மாவில் இவ்வூர் சமன் தி
. ருவெண்காட்டடிகளான [எ௱மக௰ச]வனு
௨ம் தம்பிமாரும் காவிதிக்காணியால் பிறந்துடை
ய இம்மூன்று மாவிலே ௩௪ செய்யும் இப்
பிடாரியார்க்கு விற்றுக்குடுத்த பரிசாவது இ
வ் வெழுநூற்றைம்பத்து நால்வன் இதன் முன்
110
27.
28.
29.
30.
91.
92.
99,
94,
35,
36.
37.
38.
39.
40.
41,
42.
43.
44,
45,
46.
417,
48.
னை .. . . இவ்வூர்க் கணக்குச் செய்வாந் . . சுந்
தர சோ[ழ முத்தரையரா ந] பிராந்தக முத்தரையர்க்கு
லத வு - ௨... ௨றுக்கல நெல்லு இவ்வூர் மேல
டுத்து வ[ரும்] னெல்லில் ஆயிரத்திரு[நூற்றை]
ம்பதிந் கல நெல்லுக்கு ஸலை
யோம் பணித்துக் குடுத்தவ
[ரை]யும் மற்றும் ஊரில் வெள்ளா
ளரையும் ஸ,ரஷணரை[யும்*] ஆங்கே
[வர]க்காட்டி இடுவிச்ச காசும் பய
றும் இப்பயறும் நெல்லும்
காசும் முதலே சிலவு காட்டு
கவென்று தன்னை அழைப்பித்து
ச் செல்லக்காட்ட தான் வந்து க
ணக்குக் காட்டாவிட்ட குற்றத்தா
லும் தம்பிமார் முன்னின்று
பணி செய்யா விட்ட குற்றத்தா
லும் தங்கள் ௩ஈ..ச் செய்யும்
உ௰றி ஈழக் காசுக்கு கீழு மிறையி
லி ஆதன்மையில் மேலு மிறை
யிலி ஆக விற்றுக் குடுத்தோம் 8
ஹாஸலையோம் இன்னில
த்துக்கு இதுவே ஆவணமும்
111
, பொருள்மாவறிதிப் பெரருள்ச் சில
. வோலையு*]மிதுவே ஆக நடுவி[ற்*]ச்சே
ரி கணத்தாரிடை இவ்விருபத்தஞ்சு
. காசுங்கொண்டு இவ்வொருமா
. வரைச் செய்யும் விற்றுக் கு
.டுத்தோம் விடாரியார்க்கு ஈர ஹாஸலை
. யோம் பணியால் மூனக்க
ந்தாயனான எக்கவனெழுத்து
. இப்படி யறிவேன் காலாயன்
. வடுகந்தாயனேன் இப்படிய
. றிவே நாரிதன் வத, நாலன் ம
இப்படி ௮
. றிவேன் வா
டர்க்சியன் பா
. ண்டன் கே
. சுவனேன்
. இப்படிய
..றிவேன் கா
உ ப்பியன்
. சோத்தன்
. சோமனேன்
112
71.
72.
73.
74,
75.
76.
ப்பா
18.
19.
80,
இப்படி ௮
றிவேன் சாவ
ஈந்தி நாராய
ணன் மாற
னேன் இப்
படி அறிவே
ன் சாவாந்
தி லடன் ஸ்ரீ
மரன் தத்
தனேன்
த நா. ௮, தொல்லியல் துறை தொடர் எண் : 21 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: —
வட்டம் ; பாப நாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 12-ஆம்
் ் நூற்றாண்டு
ஊர் ; புள்ளமங்கை ன் ஆ 3
இத்தியக் சல்லெட்டு 5592/1921
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து : தமிழும கிரந்தமும் முன் பதிப்பு : னி
அரசு : சோழர் னை! ள் \
ஊர்க் கல்வெட்டு | 9
அரசன் ; மூன்றாம் குலோத்துங்கன் எண் J
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடக்கு, மேற்குப்பறக் குமுதம்.
குறிப்புரை : நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்துப் பிரமதேசம் புள்ளமங்கலத்துத்
திருவாலந்துறையுடைய மகாதேவர்க்குத் திருநாமத்துக்காணியாக வழங்கப்பட்ட
நிலத்தின் வரியினங்கள் குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டு முற்றுப் பெறவில்லை
கல்வெட்டு :
1. ஷிஷிஸ்ரீ மதுரை சிலுவனச் சக்கரவத்திகள் மதுரை கொண்டு [பாண்டி *]
யன் முடித்தலையும் கொண்டருளிய ஸ்ரீகுலோ[த்துங்கசேரழ தே.....
ட றித்தவி[தோத] ....க்கிழார்க் கூ
2. ற்றத்து ஸஹூேசம் புள்ளமங்கலத்து திருவாலந்துறையுடைய மஹா
சேவற் திருனாமத்துக்[காணியும்] ஊர் நத்தமு..... க்கு மேலை.....
கண்ணா[ற்று]க்கு மேற்கு மேல்
9. பார்கெல்லை பவிதிதர மாஸிக்கபுர வதிக்குக் கிழக்கு இரண்டாங்
கண்ணாற்றுக்குக் கிழக்கு [தென்பார்கெல்லை! உட்சிறு வாய்[க்*]
காலுக்கு வடக்கு காவேரியா[ற்நில்] நடுவுற இந்நான்கெல்லைக்குட்
பட்ட திருநாமத்துக்காணியான நன்செயும் மா
4. வடை புன்பயிற் கடமையும் படுகைகுறைக்கடமை தறிஇறை செக்
கிறை தட்டொளி தட்டாரப்பாட்டமும் ஆயவற்கமும் சாரடை குள[வ*]
டை[யு*1ம் இவடை பாசிப்பாட்டம்...
114
த. நர. ௮, தொல்லியல் துறை
மாவட்டம் 1] தஞ்சாவூர்
வட்டம் : பாபதாசம்
ஊர் : புள்ளமங்கை
மொழி: தமிழ்
எழுத்து: தமிழும் கிரந்தமும்
அரசு : சோழர்
மன்னன் ! முதலாம் இராஜராஜன்
தொடர் எண் : 22/1995
ஆட்சி ஆண்டு : 1[2]
வரலாற்று ஆண்டு: கி.பி, 997
வதா சலக 1 553 (1921
ஆண்டு அறிக்கை
முன் பதிப்பு: —
வர்க கல்வெட்டு 10
எண்
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
பிரம்மபுரீஸ்வரர் கோயில் - கருவறை தென்புறச்சுவர்.
கிழார்க் கூற்றத்துப் பிரம்மதேயம் புள்ளமங்கலத்து மகாசபையார் அவ்வூர் ஆரிதன்
மன்றன் சுவரன் வீட்டில் கூடிப் பேசினர். அக்கூட்டம் பற்றித் தட்டழி
கொட்டிக் காளம் ஊதி அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் இவ்வூரில்
நின்றோதும் சட்டர்களாகிய சாம வேதிகளுக்கும் இருக்கு வேதிகளுக்கும் சட்ட
போகமாக நிலமளிக்க எடுக்கப்பட்ட முடிவு இக்கல் வேட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலம் முன்னர் ௩க்கன் காளி பெருமாளார் என்பவருக்குக் கொடுக்கப்பட்டி
ருந்தது. அவர் அனுபவித்துக் கழிந்த பின்னர் அவனுக்கு உரிமையான நிலம்,
அவன் உடன் பிறந்தார் நிலம், அவன் மக்கள் நிலம், பிராமணிமார் நிலம் ஆகிய
நிலங்களை விற்றுப் பாண்டி குலாசனி மாராயர் தண்டல் நிலத்தில் சேர்க்க என்று
மன்னனின் ஆணை வர, அந்நிலங்கள் ஜாதிசாமந்தர், தனிகர் முன்னிலையில்
விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்நிலங்களை வாங்குதற்கு யாரும்
முன் வரவில்லை யாதலால், சபையோரே அந்நிலத்தைப் பெற்றுக் கொண்டு அதன்
விலைக்காசை வைக்க வேண்டுமென்று பாண்டி குலாசனி மாராயர் சபையாருக்கு
அரச ஆணையாக உத்தரவு பிறப்பிக்க [கோச்செய்ய], சபையோர் ஒரு வேலி
நிலத்துக்கு 80 காசும், தோட்டத்துக்கு 10 காசும் ஆக மொத்தம் 90 காசுகளை
அளித்தனர். சபையோரால் இவ்வாறு காசு கொடுத்து வாங்கப் பெற்ற நிலங்கள்
தான் சட்டபோகமாக நின்றோதும் சட்டர்களாகிய சாம வேதிகளுக்கும் இருக்கு
வேதிகளுக்கும் அளிக்கப்பட்டது. மகாசபை உறுப்பினர்களும் மத்யஸ்தனும்
கையொப்பமிட்டுள்ளனர்.
1. ஷூஷிஜி
2, சாலை கலமறுத்த
115
. கோவிராஜராஜ[கே]
. [ஸரி] வன்ச[ர்*]க்கு யாண்டு ௰
. [8]ஆவது கிழார் கூற்றத்து
. வெஹேயம் புள்ளம[ங்]
. கலத்து 2லாஸலையோம்
. இவாட்டை மகரநாயற்று திங்கள் [கி]
. ழமை பெற்ற பூசத்தின் நான்று
. ஹாஸலையோம் இவூர் ஆரித
௨ன் மன்றன் சுவரன் அகத்தே
டய் மறி தட்டழி கொட்டி காள[ம்]
. ஊதி ஈமாஸலை கூடி இருந்து இவூ[ர்] நின்றோது
. சட்டர்கள் ஸா£வேதிகளுக்கும் 8மஃ[வேதி|களுக்கு[ம்*] ஆக ௪
ட்ட லோகம் ஆய் நின்றோது சட்டர்களுக்[கு குடுத்த நிலம் ஆ
வது இவூர்ப்பால் ஸ;ஹூேயம் நீலமங்கலமொழிய ஓந்த
டன்வாய் நிலம் உடைய அலைக்குன்றி
யூர் வார்[க்*]கியன் நக்கன் காளி பெருமாள [ரர்]
. கடவநாய் கழிஞ்சிதிற் பின்பு பெருமாள் ஸ்ரீமுகம்
. ஸலையோமுக்கு இந்த நக்கன் காளி நிலமும் இவன்
. உடப்[பி]றந்தார் நிலமும் இவன் மக்கள் நிலமும்
. இவன் வஹணிமார் பேர்க் கீழ் கிடந்த நிலமும்
. விற்று பாண்டிகுலாசனி மாராயர் தண்ட[ல் நிலத்து இ
. டக என்று ஸ்ரீமுகம் வர இந்நக்கன் காளி பேர் கீழ்கிட
: நீத நிலம் இவ்வூர்
. இவன் நிலம் இவ
. வூர்ப்பால் வ ஹேய
ம் [நீல மங்கலத்து மீய்
116
29.
90.
31.
32.
33.
34,
35.
36.
37.
38.
39.
40.
41,
42.
43
44,
45.
46.
47.
48.
49.
50.
21,
22,
99,
94,
55.
சேந்தன்வாய் தடி இர
ண்டாய் நில ] லியில்
ஒன்பது [மாவின்] கீழ்பாற்
க் கெல்லை வார்க்கியன் வி
நாசகன் மோடனும் உடப்
பிறந்தாரும் நிலத்துக்கு மே[ற்]
க்கு தென்பார்க்கெல்லை
இவ் வினாசகன் மோடனும் உ
[டப்பிறந்தாரும்] நிலத்துக்கேய்
வடக்கு மேல்பார்க்கெல்லை வாய்க்கா
லுக்கு கிழக்கு வடபார்க்கெல்லை வா
ய்க்காலுக்கேய் தெற்க்கும்
ஆக இந்நான்கெல்லையி
லும் நடுவுபட்ட நிலம்'வா இங்
கேய் இதின் மேலை ஈவம[ா]
வுக்கு கீழ்பார்க்கெல்லை வாய்க்கா
லுக்கு மே
ற்க்கும் தென்
பாற்கெல்லை அக
ழிமங்கலத்து ஊ
ரெல்வைக்கு வடக்கும் மே
மல்பார்க்கெல்லை ௮
கழி மங்கலத் தெ
ல்லைக்கேய் கிழக்கு
ம் வடபார்க்கெல்லை
வாய்க்காலுக்கு தெற்
க்கும் ஆக இவ்விசை
117
26. த்த பெருநான் கெல்லை
27. யிலும் நடுவுபட்ட நிலம்! ௫
98, லிம் ஆ(க)க இ தடி இரண்
99. டாய் % லி இந்நிலம்
60. வேலியும் இவனிே
61. தய் இவன் பேர் கீழ்
62. கிடந்த தோட்ட பார்த்
63. திக்கு கீழ் பார்க்கெ
64, ல்லை தாவாந்தி ந[£]
05. ராயணந் ஸ்ரீபரனும் உடப்
66, பறத்தாரும் நிலத்துக்கு மேற்கு
67. []தன்பாற்க் கெல்லை இவகள் நில
08. த்துக்கேய் வடக்கும் மேல்பார்க்கெ
09, ல்லை ஒழுக்கைய்க்கு கிழக்கும் வ
70. ல்லை ஒழுக்கைய்க்கு கிழக்கும் வ
11. [தெற்கு]ம் ஆக இந்நடுவுப
19. தியும் முந் சுட்டப்பட்ட 3) லி வே
74. லிச் செய்யும் இத் தோட்ட பாத்தி
75. நாநூறும் இந்நிலங்கள் ஜா
76, திஸலாாந்தர் எனிகர் முன்பு நி
77. ன்று கொள்வார் இன்றி ஜாதி ஸா£ந்தர் யனிகரைக் ௧
18. . . விட நீங்கள் இந்நிலங் கொண்டு இக்காசு வைக்கவென்
79, று பாண்டிகுலாசனி மாராயர் ஸலையோமை கோச் செய்ய
80. [இத் நிலங்]களுக்கு வரி கைக்குத்திந வரிசைக் கீழ் இந்நில லி
118
95.
96.
97.
. [க]கும் வரிசை விட்ட காசு ௮௰ இத்தோட்டத்துக்கு வரிசை விட்ட
காசு மிம்
. ஆக தொண்ணுறு காசும் ஸலை . . . பாண்டிகுலாசனி மாரா
௨யந் தண்டதாலத்து வைத்து இப்பரிசு எ[ம்மூரிழ ஸலையோமி
. [டை]ய் [சே]ந்த இந்நிலம் வேலியும் இத்தோட்ட பாத்தி நாநூறும் சஹா
ஸலையோம் உடைய வரிசைய் இவூர் நின்றோதி சட்ட[ர்]கள் ஸாம
. வேதிகளுக்கும் [8.0ஈ]வேதிகளுக்கும் சட்டலோஃ
ம்மாகச் செய்து குடுத்தோம் ஊஸலையோம்
. இந்நிலம் வேலி[யும்] இத்தோட்ட பாத்தி நா
. நூறும் இச்சட்ட பெருமக்களுக்கு சஷாதித்தவற் இறையிலி ஆக குடுத்.
தோம் பு
OD
. ள்ளமங்கலத்து 2லாஸலையோம் இப்பரிசு சட்ட பெருமக்களுக்கு குடுக்க
பணித்தார்
. தாவாகிலட்ட நாராயணன் தாயபிரான் லட்ட சோமாசியாரும் காப்பிய
டன் லட்டன் சோத்தம் பாணனும் தாவாந்தி பரசேபபவர நக்கீரன் ல
. ட்டனும் பாலாமி,யந் லட்டன் நாராயணந் நாராயணநும் தாவாத்
. (நதி [நாராயணந்் தாயந்நும் காப்பி[ய*]ன் மாசேநங்கியும் காப்பியன்
பாலாமி,ய லட்டன் தியம்பகநும் இப்பரிசு ப[ணி]
யிட்டார் சட்டப் பெருமக்களுக்கு சட்டலோகமாக பித்துக் குடுத்தோம்
2ஊரஸலையோம் இப்பரிசு அன்றென்றார் திருவாணை மறுத்தார் தண்ட
ப்படுவதாக கவலை” செய்து எழுதிக்குடுத்தோம் சஹஸாஸலையோம் இப்
பரிசு பணியால் இவூர் ஜன் நாராயணன் உதைய திவாகரநாந
அலங்கார ௨ி,யநேன் இவை என் எழுத்து
1, “நிலம்”? குறியீட்டால் குறிக்கப்பட்டுள்ளது.
ட் இ ப]
வ்யவஸ்தை'” எனப்படிக்கவும்.
119
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 23 / 1995
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
. தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ந் 21
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1006
புள்ளமங்கை இந்தியக் கல்வெட்டு |
டும் இல்
தமிழும் கிரந்தமும் முன்பதிப்பு ; லை
சோழர்
முதலாம் இராஜராஜன் ங்க களு. [4 11
எண் ]
பிரம்மபுரீஸ்வரர் - கோயில் கருவறை மேற்குச் சுவர்.
முதலாம் இராஜராஜ சோழனின் 12ம் ஆட்சியாண்டில் சபையோரால் நின்றோதும்
சட்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் பற்றி [பார்க்க ௧, எண். 10] இக்கல்வெட்டும்
பேசுகிறது.
முன்னர் நீலமங்கலத்து முட்டத்து அளையூர் நக்கன் காளி என்பவன் காணியாய்
அனுபவித்த நிலத்தைச் சபையோர் விலை கொண்டு, மன்னரின் 12-வது ஆட்சி
யாண்டின் போது நின்றோதும் சட்டர்களுக்கு இறையிலியாக வழங்கிக் கல்லில்
பொறித்தும் வைத்தனர். ஆனால் தற்போது நின்றோதும் சட்டர்கள் ஓதுவாரின்றிப்
போய்விட்டமையால் இறையிலியாக அறிவிக்கப்பட்டிருந்த அந்நிலங்களுக்கு இறை
[வரி] ஏற்றிக் கொள்க என்று மன்னர் ஆணையிட்டபடியால், அந்த ஒன்றே நான்கு
நிலத்திற்கும் இறை கொள்வதாக நித்தவினோத வளநாட்டு கிழார் கூற்றத்துப்
பிரம்மதேயம் புள்ளமங்கலத்துச் சபையோர் கூடி முடிவெடுத்தனர். அப்போது
தண்டல் அதவத்தூர் உடையாரும் [அரசு அதிகாரி] அக்கூட்டத்தில் பங்கு
பெற்றிருந்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது,
1. திருமகள் போ[லப் பெருநிலச்] செல்வியும் தனக்
2. ேே
எச்
4. ௧
9
கயுரிமைய் [பூண்டமை|] மனக்கொளக் காந்தளூர்
சாலை [கலமறுத்தருளி] வேங்கைநாடும் கங்
பாடியும் [நுளம்பபாடியும்] தடிகைபாடியும் குட
கொ[ல்*]லமும் கலிங்(க)கமும் எண்டிசைய் புகழ் தர ஈழம
120
[ண்டலமும்] இலட்டபாடி ஏழரைஇலக்கமும்
திண்டிறல் [வென்றி தண்டாற் கொண்டு] தந்தெழில்
ட தொழு தெழு விளங்கும்
, யா[ண்டே] செழியரைத் தேசு கொள்] ஸ்ரீகோவிராஜராஜே
கஸரி[பன்மரான ஸ்ரீ ராஜராஜ]டேவர்க்கு யாண்டு ௨[0௧] ஆவது
- தித்தவிநோத வளநாட்டுக் கிழார் கூற்றத்து ஸ,
. ஹஊழேயம் புள்ளமங்கலத்து 2லராஸலையோ
மும் இவ்வூ[ர்*] தண்டலுடைய அ[த]வத்தூர் உடையா
- [ரூ]*ம் கூடியிருந்து ஸை
. லயோம் பணித்த ப[ணிய]
டால் ந[ம்*]மூர் ஸலையோ
கலத்து முட்டத்து அளை
யூர் நக்கன் காளி காணி வி
டலை கொண்டு ஸலையே[£]
- [மிதாய்] ஸலைப்பொது
. வாய் இறுத்த நிலம் இத்ே
தவர்க்கு யாண்டு 0௨ ஆவ
து. இ நிலமங்கலத்து ஸ
. லையோமிதான ஒன்றே
- நான்கு நில[த்*]தையும் இவ்
வூர் ச[ட்*]டற் நின்று ஓதுவார்க்கு
28, இறைஇலியாகப் பணி
29.
90.
31,
த்து இறை கொள்ளுவது
[பெறா]ரிந்நிலத்தாலென்
று திருவாணை கூறி கல்லி[ல்]
121
92.
99.
94.
99.
96.
917.
36.
39.
40.
41.
42,
43.
வெட்டி கிட[ந்*]த நிலம் நின்றோ]
து சட்டராய் ஒதுவாருமின்
நி இறைஇலியாக நிலங்
கள் இறைஏற்றி கொள்க
வன்று நம்மை உடைய
வகரவத்தி] ஸ்ரீராஜராஜ தேவர் [யாண்டு]
விது திருவாய் மொழிந்தருளி
[ன]மையில் இந்நிலமும் இறை கொள்[வதா]
க திருவாணை கூறின [....க்கற்று| ஸலை
யோமேய் விட்டு திருவாய் மொழிந்தருளி யே
றின இறை கொள்வதாக பணித்தோம்
ஊஹாஸலையோம்
122
த. நர, அ. தொல்லியல் துறை
தொடர் ஏண் : 24 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 12
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 997
ன் வு் இத்தியக் கல்வெட்டு | 971921
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை |
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : னு
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு ] 12
மன்னன் : முதல் இராஜராஜன் என் |
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் - கருவறைத் தென்புறக் குமுதம்.
குறிப்புரை: கிழார்க் கூற்றத்துப் பிரமதேயம் புள்ளமங்கலத்துச் சபையார், இவ்வூரைச் சேர்ந்த
ஆரிதன் மன்றன் சுவரன் என்பவனுக்கு அம்பலப்புறமாக 800 பார்த்தி நிலத்தைப்
புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை பரமேசுவரர் கோயிலின் முன்னே, சந்திரகிரஹணத்
தன்று கூடியிருந்து விற்றுக் கொடுத்தனர். அந்நிலம், முன்னர் அவனால் எடுப்பிக்
கப்பட்ட அம்பலத்துக்கும் அதன் சுற்றுக் கல்லூரிக்கும், தொட்டிக்கும், கிணற்றில்
நீர் இறைப்பவன், அம்பலம் மெழுகுபவன் ஆகியோருக்கும், அம்பலத்தில் அழிவு
ஏற்படுகின்ற போது புதுப்பிக்கவும், போன்ற பராமரிப்புச் செலவுகளுக்காக ஆரிதன்
மன்றன் சுவரனால் கொடையளிக்கப்பட்டது.
மேலும் கொடை வழங்கப்பட்ட அந்த 800 பார்த்தி நிலத்திற்கும் வரி
நீக்கித்தர வேண்டுமென்று சபையோரிடம் பணம் [திரவ்வியம்] கொடுத்தமையால்
அதைப் பெற்றுக்கொண்ட சபையோர் வரிநீக்கம் [இறையிழிச்சி] செய்து
கொடுத்தனர்.
அவ்வூர் மண்டகத்தே தன்மி செய்து கூடியிருந்ததையும் இக்கல்வெட்டுத்
தெரிவிப்பதால், இங்கு கூடியிருந்தது, இறைதிழிச்சித் தரும் முடிவெடுப்பதற்காக
எனலாம்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ சாலை கலமறுத்த கோ
2. விராஜகேஸரி உசற்க்கு யாண்டு
123
. 0௨ ஆவது கிழார் கூற்றத்து வ) ஷ$[த]யம் புள்
௨ எமங்கலத்து ஊ[ர*] ஸலையோம் இவூர் ஆரித
ன் மன்றன் சுவரறுக்கு நாங்கள் அ[ம்]பலப்பற
மாக விற்றுக் குடுத்த பார்த்திக்கு கீழ்பார்கெல்லை
. பெருவழிக்கு மேற்கும் தென்பாற்கெல்லை திரு
. [விளங்கொயில் தேவர் நிலத்துக்கு வடக்கும்
. மேல்பாற்கெல்லை சாவாடீ வீரன் மாறனும்
. உடப்பிறந்தாரும் நிலத்துக்கும் தாநனா[ச்]சன்
நாராயணன் சகீரசேகரனும் உடப்பிறந்தாரும்
நிலத்துக்கும் சாவாரி கா2வேத நாயன் நி
௨ லத்துக்கும் கிழக்கும் வடபாற்கெல்லை கருப்பூரு
கட ட் க P,P ட ட க
. [பட்டாலகன் சோலையும் பட்டாலகன் பூவணவனும்
தெற்க்கும் ஆக இவ்விசை[ந்*]த
. பெருநான்கெல்லையுள்ளும் டுவுபட்ட பார்த் ௮௱
ருத் மட்ட இழவு த
எண்றோறும்
விலைப்பொருளுக்கு
௨ எ ஸலையோமிடை விலை 9
. காண்டுடையநாயிருஷ இப்பார்த்தி
. எண்ணூறும் இவனும் இவாட்டை
வேல நாயற்று திங்கட்கிழை
டம பெற்ற [மூலத்தினான்று
ஸோம மணம் பற்றி
- ந போது இவூர் திருவாலந்து
றை பரமேறவரர் கோயிலின்
124
ல தற தல்.
நிலத்துக்கும்
இப்பார்த்தி
இவ் ஆரிதன் மன்றன் சுவரனுக்கு நாங்கள் எம்மிலிசைச விலைப்
27,
28.
29.
30.
31.
92.
முன் இப்புள்ளமங்கலத்து.. ..
மஹ[ா*]|ஸலை கூடி இருக்க இ ஆரிதன் மன்றன் சுவரன் முன்
சுட்டப்பட்ட நாலெல்லையில்
திருமண்டகத்தே யம செய்து புள்ளமங்கலத்தும் [ஸ]லை கூட்டக்குறை
வற கூடி இ ஆரிதன்
மன்றன் சுவரன் முன் சுட்டப்பட்ட நாலெல்லைக்கும் நடுவுபட்ட பாத்தி
௮௱ எண்ணூறும் முன் எடு
ப்பிச்ச அம்பலத்துக்கும் சுற்றுக்கல்லூரிக்கும் தொட்டிக்கும் கிணற்றில்
நீர் இறைப்பாநுக்கும் அம்பலம் மெழுகுவா
நுக்கும் அம்பலம் அழிவு சொலவும் புதுக்கவும் தண்ணீராட்டவும் இப்
பாத்தி எண்ணூறும் ஸலையோம்
முன்பே அம்பலப்புறமாக நீரோடு அட்டி இப்பாத்தி எண்ணூறும்
இறை இழிச்சி தரவேண்டுமென்று
ன் டல் 3 வண் 5 இட. ணை 2
ஸலையோமுக்கு $,) ஷர ஸலையோமும் இவன் தன வும் 9
ட i. 4 . . ் Q . ட
௨ காண்டு இ பார்த்தி எண்ணூறும் சஈராதிச்வத் இறையிலியாகப் பணிச்
௨சு இ[றையிழி]ச்சி குடுத்தோம் புள்ளமங்கலத்து மஹ[ஈ*]ஸலையோம்,
125
த. நர. அ, தெரல்லியல் துறை தொடர் எண் : 25 / 1995
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி:
எழுத்து
அரசு !
அரசன் !
இடம் :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: 9
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 964
புள்ளமங்கை ட பக
வரம் ர்வு ப்
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : _
சோழர்
ஆதித்தகரிகாலன்
ஊர்க் கல்வெட்டு 1 க்
எரை J
பிரம்மபுரீஸ்வரர் கோயில் - கருவறைத் தென்புறச் சுவர்.
குறிப்புரை : சுந்தரசோழனின் மூத்தமகனும் இளவரசனுமாகிய ஆதித்தகரிகாலனின் இக்
கல்வெட்டில் திருமணிமண்டபத்துக் காளாபிடாரிக்குத் திருவமுது படைக்கும் செல
விற்காக பலர் நிவந்தமளித்துள்ள செய்தி குறிக்கப்படுகிறது. அவர்களின் பெயர்ப்
பட்டியல் மிகவும் நீண்டுள்ளது.
கல்வெட்டு :
1.
ந்
ம்
ந 4] உ ௯ மே >
பாண்டியனை தலை
. கொண்ட கோப்பர
. கேஸரி பற்மற்கு யா
ண்டு டு ஆவது திரு
ன் க் திருமணிமண்டபத்து
. ஹவரி ஸ்ரீ காளாபிடாரிக்கு [திரு]
. அமிதுக்கு , . . ஒலோச்ச[ன்]
. நானூற்றுவன் நானூற்று
வன் ஊர்கிழான் கலையன்
ஒலோச்சன் காடனானூற்றுவன்
[26
. குழகநி . . . ராய மல்லன்
. கூத்தாழி காடன் சாத்தன் குட்டி
. நாகராயன் முத்தா)னா[ர*1|ணன் அச்
. சரன் வாணப்பேரையன்
. அரங்கன் சோமடி தத்தத்
. மாறன் தத்தந் மல்லையந்
. [முருக்கன்] சொல்லேற்றி சொ
. ல்லேற்றி குருந்தன் தாயந்
[அமுதன் கரியா நிசக்கடிகள்
. தேர்கள் பெருமாடி காடந்தெ..
. கள் பூதக்குடையாந் கண்டல
. வங்கடி கூத்தந் கண்ணங்கோ
யில் நம்பன் கேசுவன் நக்க
. னாயிரவன் நக்கன் செல்லூர் .
. கேசுவன் சடையன் பாண்ட[ங்]
. கோயில் நாரணனாச்சன் வைகூ[ந்]
. தநிஞ்சன் விக்கிரமன் கரியான்[ஸ்ீ |
. ரரந்[சக்கரன் கேசுவனாகன் [க]
. ண்டயன் அரங்கன் கிழவன் ஸ்ரீ
. மாதவன் குமாரதேவன் தத்தன்...
யார் நீலகண்டன் வைகுந்த நக்கன்
. அச்சரன் காடன் திருநா[ர*]ணந் முத்தி
. ஆழியாந் சேந்தன் ஊரந் கேசுவ[ன்]
. காமன் சாத்தன்
தத்த நாரண
[ந்] மழபாடி ந
. க்கன் காம
ன் கேசுவந்
, யன்
ய
127
44, ஒற்றியூரந்
45, கேமவன்
40, சற்
47. காரி திருவெ
48. ண் காட்ட
49. டிகள்
50, தாயன்
51, நக்கன்
52. தாயநம்
29. பன் நாரா
24, யணகாறாயி
00. ல் சாத்த குட்
96, டி எழுவாடி
21, யான் சோமடி
28. பெருமாள்
99, கூத்தாழி
60, அரையத்தந்
61. கேசுவநா
03. ச்சன் கண்
63. ணன் பிரா
64, ந்தகன் சீ
65. லவானாச்
66, சன் தம்ம
67. டி அரங்கன்
68. குணச்சிறை
69, அங்கி எனா
70. தி பாண்டன்
71. குமனாகடி
72. கங்குடையான்
73. சூற்றி குமார
74, தேவன் சாத்
19, த குட்டி
த. நர, ௮.
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு
தொல்லியல் துறை தொடர் எண் : 26 / 1995
: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 9
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1127
புள்ளமங்கை
இந்தியக் கல்வெட்டு \
தமிழ் ஆண்டு அறிக்கை | 54/1926
தமிழும் கிரந்தமும்
முன் பதிப்பு ; ணு
சோழர்
விக்கிரம சோழன் ஊர்க் கல்வெட்டு 14
எண்
பிரம்மபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தெற்குச் சுவர்.
நித்தவிநோத வளநாட்டு கிழார்க்கூற்றத்துப் பிரமதேயம் புள்ளமங்கலத்துத் திருவாலந்
துறை மகாதேவர் கோயிலில் பள்ளி பொன்னி நாடாழ்வானும், வாணராய போயனும்
காவற்பணி செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் பகை ஏற்பட்டு, அம்பு எய்து
சண்டையிட்டபோது, வாணராயப் போயன் அம்பு பட்டுப் பொன்னிநாடாழ்வான் மகன்
குப்பைப் பெருமான் இறந்து விட்டான், அவன் அதற்கு இழப்பீடாக எதுவும்
கொடுக்காத காரணத்தினால் குப்பைப்பெருமான் பெயரில் கோயிலில் 72 ஆடுகள்
கொடுத்து 3/4 திருகொந்தா விளக்கு எரிக்கவேண்டும் என வாணராய போயனுக்குச்
சபையார் ஆணையிட, அவள் 72 ஆடுகள் கொடுத்த செய்தியும், சிவப்பிராமணர்
மூவர் அதனை ஏற்று திருநந்தாவிளக்கை எரிக்க உடன்பட்ட செய்தியும்
கூறப்பட்டுள்ள து.
. ஹவ! ஹீ விக்கிரம சோழ தே
௨ வ
டம்
1
2. வர்[க்*]கு யாண்டு ௯ ஆவது நித்த விநோத
3. வளநாட்டுக் கிழார்க் கூற்றத்து ஸஹூேய
4
5,
புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை மஹாடேவர் கோ
யில் காவலுடைய பள்ளி பொன்நி நாடாழ்வானும் கா
129
. வலுடைய வாணராயப் போ[ய*னும் இவ்விருவரும் தங்
களில் பகைச்சு எய்த[இ*]டத்து பொந்நி ந[£*]டாழ்வாந்
. மகன் குப்பை பெருமான் வாணராயப் போயன் எக]
[ல 0 ௫ அ]
க்கே பட்ட [இ*]டத்து அவனுக்கு தலைமாறு [பேர்பட] கு
10. டாமைக்கு தங்களில் உபையம் [ல*]வத்து இக்குப்பை
11. பெருமா[சை]னச் சார்த்தி இத்திருவாலந்துறை ம[ா]தேவர்க்கு
12, சகீராதித்தி[ய*]வல் எரியக்கடவதாக வைத்த திருநுந்தா விள[க்கு]
13. மு[க்*|காலு[க்*]கும் கொண்டு விட்ட ஆடு ௭௦௩. இவாடு எழுப
14, த்து இரண்டும் கலிஉகராம[ந்] கடைக்காடன் பக்கல் னின்ற
15. [ஆ]டு எழுபத்திரண்டு இவ்வாடு எழுபத்திரண்டும்
16. [இக்கோயிலில் கா]ணி உடைய [சிவஸவ;,ராஹண]
17. . . யானும் இக்குடி ஸூரியன்
18. சாத்த பிராநும் இக்குடி திருவே
19. கம்பன் பொற் காடநும் இம்
20, மூவோம் இவ்வாடு எழுபத்திர
21, ண்டும் கைக்கொண்டு சந்தி
22. ராதித்தவல் எரிக்க கடவோமான
29. திரு நொன்தா விளக்கு முக்க[ா]ல் இம்
24. முக்கால்] இக்கோயிலில் குச்சி கை
25, இட்டு இ[ரு]ன்து பணி செய்யக்
26. கடவாரே எரிப்பதாவது
27. இது பன்சாவஹேயர ரகை,
130
த. நர. அ. தொல்லியல் துறை
மாவட்டம்: தஞ்சாவூர்
வட்டம் ; பாபதாசம்
ஊர் : புள்ளமங்கை
மொழி : தமிழ்
எழுத்து: தமிழும் கிரந்தமும்
அரசு: சோழர்
அரசன் : பரகேசரிவர்மன்
முதலாம் பராந்தகன்
தொடர் எண் : 27/ 1995
ஆட்சி ஆண்டு : 6
வரலாற்று ஆண்டு : கி.பி. 913
ந்தியக் கல்வெட் ி
றன் க டு | 559/1921
முன் பதிப்பு : தெ. இ.க. தொ.
XIX எண் : 168
ஊர்க் கல்வெட்டு \ 15
J
எண்
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் - கருவறைத் தென்புறச் சுவர்.
குறிப்புரை : கிழார்க் கூற்றத்துப் பிரமதேயம் புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை மகாதேவர்
கோயிலில் சிறுகாலைச் சந்தியின் போது தினமும் இருநாழி அரிசி மற்றும் அரைப்படி
நெய்யால் திருவமுது செய்து படைப்பதற்காகச் செம்பியன் மகாவலி வாணராயன்
என்பவன் ஸ்ரீகண்டமங்கலத்தில் நிலம் விலைக்கு வாங்கிச் சந்திப்புறமாகக் கோயிலுக்குக்
கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. வாஹிஸ்ரீ கோப்பரகேசரி பகற்க்கு யாண்டு ஆறாவது கிழார் கூற்றத்து
ஸஹதேயம் புள்ளமங்கலத்து திருவாலந்துறை மஹாகேவர[ர்*]க்கு
செம்பியன் 2
2. ஹாவலிவாணராயர் சிறுகாலை ஸஃிக்கு இருனாழி அரிசியாலும் அரைப்
பிடி நெய்யமிர்தாலும் நிசதமும் திருவமிது செ[ய்*[வதற்கு விலைக்கு
[விற்றுக்]குடுத்த
3. னிலம் ஸ்ரீகண்டமங்கலத்து வூற் தி[ட்*]டு இரண்டு வரவையும் உள்[ப்]பட
ஆ(ன்)றே கால் இவன் [சந்]திபுறமாக விலை குடுத்த நிலம்
4, ந[ஈ*]லூர் சேரி கீழூர் லி ற
131
த, நா, அ. தொல்லியல் துறை தொடர் எண் ; 28/ 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 31
வ்ட்டம் 1 பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 938
இ ள் ட் க க் ட ட . ர்.
ஊர் புள்ளமங்ல இத்தியக் கண்க | 58/1921
ச்மூத்று ் தமிழும் கிரத்தமுக் முன் பதிப்பு: லை
அரச: சச் ஊர்க் கல்வெட்டு 1. ன்
மன்னன் : முதற் பராந்தகன் எண் ]
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறக் குமுதம்.
குறிப்புரை : பிரமதேயம் புள்ளமங்கலத்துத் திருவாலந்துறை மகாதேவர் கோயிலுக்கு இவ்வூர்
சபையார் ஸ்ரீகண்டமங்கலத்துதுக் கிழார் என்னுமிடத்தில் உள்ள நிலத்தைக் கொடை
யாக அளித்தனர். அந்நிலம் அக்கோயிலில் திமிலை என்னும் வாத்தியக் கருவியை
இசைக்கும் இசைக்கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு,
கல்வெட்டு :
1. ஜஷி்ீ மதிரை கொண்ட கோப்பரகேசரி ப.க[ர்*]க்கு யாண்டு ௩௦௧ ஆவ
2. துப் பிரமதேயம் புள்ளமங்கலத்து திருவாலன்துறை மஹாசேவரர்*]க்கு
இ[ஸ]
3. லையார் குடுத்த நிலம் ஸ்ரீகண்டமங்கலத்து கிழாரில் திடலின் தென்
மேல்]
4. செய்யான எல்லைக்கா செய் திருவாலந்துறை 2ஹலாடே[ர்*]க்கு அட்டிக்கு
9. டுத்தோம் 8மாஸலை[யோம்] இது திமிலை கொட்டுவார்க்கு
132
ந. நர, ௮. தொல்லீயல் துறை தொடர் எண் : 29) 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : is
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 925
வ்; தத்து இந்தியக் கல்வெட்டு
. 555/1921
மொழி: தமிம் ஆண்டு அறிக்கை
எழுத்து: தமிழும் கிரத்தமும் ஒன் வசிய இ
அரசு : சோழர்
ஊர்க் கல்வெட்டு 1 ஞ்
மன்னன் : முதற் பராந்தகன் எண் J
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறச்சுவர்.
குறிப்புரை : கிழார்க் கூற்றத்துப் பிரம்மதேயம் புள்ளமங்கலத்து இறைவன் திருவாலந்துறை
மகாதேவர்க்குக் குடிநீங்கிய தேவதானமாக ஐந்தே காலே அரைமா அரைக்காணி
நிலம் வழங்கி, அதன் மூலம் ஐந்நூற்றுக்கல நெல்லும், ஐங்கழஞ்சுப் பொன்னும்
(ஆண்டுக்கு ?) கோயிலுக்கு வருமானம் வர வகை செய்யப்பட்ட செய்தி குறிப்பிடப்
படுகிறது. இரண்டாம், மூன்றாம் பகுதிகள், கல்வெட்டுகளின் இறுதிப் பகுதியாகும்,
எக்கல்வெட்டின் தொடர்ச்சி என்பது உறுதியாக அறியக் கூடவில்லை.
கல்வெட்டு :
|
82 ஷிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேச
ரி பன்மற்கி யாண்டு 0௮ ஆவது ப[ர]
, கேஸரி பன்?ர் கிழார் கூற்றத்து பிரம
தேயம் புள்ளமங்கலத்து திருவா
_லந்துறை [8மா]மே.வ[ர்*]க்கு குடி நீக்கிய
. தேவதானமாகக் குடுத்த நிலம் வட
கரை மிறைக் கூற்றத்துத் தாவாமன் வா[ழ்]
122
8.
க்கை நிலம் நீவ: ஐஞ்சே காலே அரை
9. மா அரைக்காணியாலும் நெல்லு ௫௱ச
10. ஐஞ்ஞாந்றுக் கலம் பொன் டும் ஐங்கழ
11, ஞ்சும்
I1
1. இப்பரிசு இப்பொன் கொண்டு இறையிழிக்கப் பணிச்சு திருவாலந்துறை
ஸ்ரீகோயிலில் கல்மேல் வெட்டிவிச்சுக் கொள்ளப் பெறுவான் நாகப்
பணிச்சார் சாவாஸி பரமேமரன் அக்கிபி
2, ரான் லட்டன்நும் சாவாஹி லட்டந் நாராயணன் தாயச்சோமாசியாரும்
சாவாஸீி சிவபட்டாலகன் கேசுவன்னும் சாவாஷி வாஹுதேவன்
தாயனும் வாக்கியன் கேலவன் பாண்டனும் வாராகி
2. யன் நாராயணன் ஜாஃவேதனும் வாராகியனத்தன் திவாகர வாவ.
மரக்களும் காப்பியன் லட்டன் சோத்தன்பாடனும் வாச்சியன் தாயன்
கரஷீசோமாசியாரும் சாட்டியன் துருத்தி தாய .. ..
111
இடம் : அர்த்தமண்டபத் தென்புறக் குமுதம்
கல்வெட்டு?
1. . . . ளினும் பாலாசிரியந் லட்டன் கண்டன் தியம்பகனும் வாச்சிய
2, ன் வடுகன் சீதரனும் வாச்சியன் கண்டன் தாமோதரனும் சாவா.தி
3.
ஹூவக்[லாறு தாயச்] சோமாசியாரு[ம்] வா[ர்*]க்கியந் பாண்டனாராயணந்
134
த நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 30/1995
மாவட்டம் : தஞ்சாவூர் அட்சி ஆண்டு : 14
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 18 - ஆம்
Pe டஸ்ட் நூற்றாண்டு
ஊ நல்லூ இந்தியக் கல்வெட்டு |
மொழி ; தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : _—
கரட் ட்டது ஊர்க் கல்வெட்டு 1,
அரசன் : == எண் |
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்று - கோபுரத்தின் வடபுற
ஜகதி மற்றும் கிழக்குப்புறப்பட்டி
குறிப்புரை: இராசராச வளநாட்டுப் பன்றியூர் நாட்டுக் கோமங்கலமுடையான் கோன் இராசராச
தேவரான பாண்டியதரையன் இக்கோயில் (கன்மிகள்) வசம் 130 காசுகள் வழங்கி
நந்தாவிளக்கு ஒன்றும் இரவில் மட்டும் எரியும் நிசி விளக்குகள் மூன்றும் எரிக்கத்
தந்ததையும், சிவப்பிராமணர்கள் அக்காசினைப் பெற்றுக்கொண்டு, அவ்விளக்குகள்
எரிக்குப் பொறுப்பேற்றதையும் குறிக்கிறது.
கல்வெட்டு:
1. [யாண்]டு மசவது மனு நாயற்று அபரபக்ஷத்து ஸவ[மி]யும் சனிக்
கிழமையும் பெற்ற அத்த[த்*]தி நாள் நித்தவிநோத வளநாட்டு
நல்லூர் நாட்டு உடையார் திரு ...
. [காசி]யபன் சந்திரசேகரந் திருச்சிற்றம்பமுடையானும் எந்தம்பிமாரும்
காசியபன் அமுது உய்ய வந்தானும் காசியபன் தேவன் மா...
. புரமுடையான் பிரமீசுவரமுடையானு[ம்*] வாச்சியந் தில்லைநாயகநும்
தில்லைநாயகந் திருச்சிற்றம்பலமுடையானும் எந்தம்பியும் கவுசி ..
. தவந் திருச்சிற்றம்பலமுடையானும் இவ்வனைவோம் இந்நாயனாற்கு
இராரா வளநாட்டு பன்றியூர் நாட்டு கொமங்கலமுடையான் கோன்
இராரா தேவரான
பாண்டியதரையர் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்று .... [நிசி
விளக்கு] மூன்றும் செலுத்தக் கடவோமாக நாங்கள் கைக்கொண்ட
காசு ஈ௩௰ இக்காசு நூற்றுமுப்பதுங் கைக்கொண்டு இத்திருநுந்தா
விளக்கு ஒன்றும் நிசிவிளக்கு மூன்றும் செலுத்தக் க....
135
த. நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 31/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 30
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு 1 கி.பி. 1218
ஊர் ; நல்லூர் இந்தி ட்
ந்தியக் கல்வெட்டு |
மொழி: தமிழ் ஆண்டு அறத்தை | க
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : ஸர்
அரசு : சோழர்
வண லட ஊர்க் கல்வெட்டு ]
மன்னன் | மூன்றாம் இராஜராஜன் | டூ இ
எண் |
இடம் : கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றில் கிழக்குப்புறச் சுவர்
குறிப்புரை : ஈநல்லூரின் வடபகுதியிவ் மங்கலவீதியிலிருந்து வடக்கு நோக்கிப் போகும் பலாற்றுப்
பெருவழியில் பிணம் எடுத்துச் செல்ல இயலாத வகையில் குளம் தூர்ந்து போய்
வழியானது நீர்நிறைந்து விட்டதால், மேலைத் திருமடைவிளாகம் வழியாகப் பிணம்
எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட இதற்குக் கோயில் மாஹேஸ்வரர்கள்
எதிர்ப்புத் தெரிவிக்க ஊரின் மகாசபையார், திருமடைவிளாகத்திற்கு வேறு
நிலத்தைப் பரிவர்த்தனையாக வழங்கிச் சிக்கலைத் தீர்த்ததைத் தெரிவிக்கிறது,
கல்வெட்டு :
1. ,. ௨... [வர்த்திகள் ஸ்ரீராஜ[ராஜ]* தேவர்க்கு யா[ண்*]டு ௩ம் கும்ப
நாயற்று அபரபக்ஷத்து துதி!௰]யும் வெள்ளிக்கிழமையும் பெற்ற சோதி
நாள் நித்த வினோத வளநாட்டு உடையார் திருநல்லூர் நாயனார்
கோயில் ஆதி[சண்டேஸ்வர தேவகன்]மிகளுக்கு நல்லூரான பஞ்சவன்
மாதேவிச் சருப்பேதி மங்கலத்து பெருங்கு நி 2ஹாஸலையோம்
பரிவ[ர்*]த்தனை விவளை பண்ணிக் குடுத்த பரிசாவது முன்னாள்
எங்களூர் சபம் போக ஊர் நீங்கலாக வடக்கில் மங்கலவீதியில் நின்றும்
வடக்கு நோக்கி போகிற ப[ஈ]*லாற்று பெருவழியாலே சபம் போக
௨... முடைய அரைகுளம் இடி[ந்]திழவாய் நீர் நிலையாகையாலே
வழியும் சபமும் போக ஓ[ண்*]ணாமையாலே உடையார் திருநல்லூர்
நாயனார் மேலைத் திருமடைவிளாகத்தாலே [சபம்] போகையாலே
இந்நா[ய*]னார் கோயில்] .... : மாஹேறவரரும் இவ்விடத்தால்
சபம் போக ஒ[ட்*]டோமென்றும் இவ்விடத்தால் சபம் போகில் சபம்
போக ஊர் நீங்கலாக நீக்கின ஒழுக்கை நீங்கல் படியே எங்கள்
திருமடைவிளாகத்துக் குடலாகவிடில் போவித்தனை' என்று இவர்கள்
சொல்லுகையில் நா[ங்*]களும் இப்படிக்கு இசைந்து இது[க்]கு
விடுமாறாக வடக்கில் மங்கல
136
9. ௨... [அ]ரைய குளத்துக்கு தென்குளங்(ங்) கரைக்கு தெற்குபட்ட ஒழுக்கை
8ஹாதேவி வதிக்கு மேற்கு மு[ம்*]முடிசோழ வாய்க்காலுக்கு தெற்கு
௩௯: சதிரத்து இந்நாயனார்க்கு வடவழி ஒழுக்கை .. கீழ்பா[ற்*]
கெல்லை இந்நாயனார் ...... . தெல்லைக்கு மேற்கும் தென்பாற்
கெல்லை நம்மூர் வடகால் மங்கலவதி எல்லைக்கு வட[க்*]கும் மேற்பாற்
கெல்லை கேச[வ] விண்ணகர் எ[ம்*]பெரு(மா)மான் திருவிடையாட்டத்
துக்கும் உடையார் திருநல்லூர் நாயனார் செ[ந்]பக திருநந்தவனத்து
எல்லைக்கும் கிழக்கும் வடபாற்கெல்லை நம்மூர் அரையகுளத்து தென்
குளங்க[ர*| எல்லைக்கும் ஆக
இ டட ட்டு நான்கெல்லையுள் நடுவுபட்ட ஒழுகின்படி நீங்கலான ௫
தென்வடகைகோல்(கோல்) இருகோலுக்குகீழ் கைமிகைகோல் இருபத்
தெட்டினால் குழி ௫0௬ இக்குழி ஐம்பத்தாறினால் உரிய குழி .. .
இக்குழி எண்பத்தேழரையினால் , ... . காணியம் மிகுதிக் குறை
வுள்ளடங்கத் திரு[வி]*டை[வி*]1ளாகத்துடனே [தரவிட்டு]
5. ப் பிடிக்[கும் நம்பி]பிரான் பட்டன் ஸ[யி*ஜையானமைக்கு இவை
பாரத்துவாசி திருவெண்காடு பட்டனெழுத்து இது கேசவ விண்ணகர்
எம்பெருமான் கோயில் திருவ(ட்)டிப் பிடிக்கும் கோவி[ந்த]பட்ட
னெழுத்து இப்படி அறிவேன் மணலூர் திரு[வ*]ம்பல நம்பி எழுத்து
இப்படி அறிவேன் பாரத்துவாசி அவினாசி பட்டனெழுத்து இது பெரும்
பற்றப்புலியூ[ர்*] மருந்தாழ்வான் நல்லூர் இருந்த பிரான் பட்டன்
ஸ[மி*)@ஞையானமைக்கு இவை பனந்தாளுடையான் உத்தமபிரிய
னெழுத்து இவை வீற்றிருந்தான் பட்டனெழுத்து இப்படி அறிவேன்
பாரத்து
6. வாசி .... .. னெழுத்து இப்படி அறிவேன் சேஞலூர் வீரராக்கத பிரம
மாராயனெழுத்து இவை காப்பியன் ஆதித்த பட்டனெழுத்து இவை
கெமுதவன் திருமழபாடி பட்டனெழுத்து இப்படி அறிவேன் காப்பியன்
நல்லூர் இருந்த பிரான் பெண்ணமருந் திருமேனி உடையான் பட்ட
னெழுத்து இப்படிக்கு இவை பாரத்துவாசி மாதேவன் பெரியநம்பி
பட்டனெழுத்து இப்படிக்கு இவை தியாகமுதா ஆசாரியன் எழுத்து
137
த. நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 32 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 3
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1218
ஊர் நல்லூர் இந்தியக் கல்வெட்டு )
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை J னு
எழுத்து: தமிழும் கிரத்தமும் மூன்பதிப்பு : 2.
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் இராஜராஜன் ஊர்க் கல்வெட்டு பு 3
எண J
இடம் : கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குச்சுவர்.
குறிப்புரை : திருநல்லூர் நாயனார் கோயில்தானத்தாரும் கேசவவிண்ணகர் எனப்பட்ட திருமால்
கோயில் தானத்தாரும், பிணம் எடுத்துச் செல்லும் வழி தொடர்பாக, நிலம்
பரிவர்த்தனை செய்ததில் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் குறிப்பிடப்
படுகிறது. [ஊர்க் கல்வெட்டு எண். 2-இனைக் காண்க].
கல்வெட்டு :
க
ஹர [திரி]புவனச்[சக்கரவத்திகள்] ஸ்ரீசாகராகதேவற்கு(யாகு) யாண்டு
௩(வது) கன்னி நாயற்று வவபேச்ஷத்து சதுற்தெசியும் புதன்
திமுமையும் பெற்ற சதையத்து நாள் நித்தவினோத வளநாட்டு
நல்லூர் நாட்டு உடையார் திருநல்லூர் [நாயனார் கோயில்] ஆதி
சண்டேசுர தேவர் திருஅ[௬*]ளால் இந்நாயனார் கோயில் தானத்
தாரும் நல்லூரான பஞ்சவன்மாதேவிச் சருப்பேதிமங்கலத்து கேசவ
விண்ணகர் எம்பெருமான் கோயில் தானத்தாரும் எங்களில் இசைந்து
இசைவு தீட்டு இட்ட பரிசாவது உடையார் திருநல்லூர் நாயனார்
கோயில் மேலை திருமடை விளாகத்து
2. எல்லைக்கு [மேற்கு] இந்த கேசவ விண்ணகர் எம்பெருமான் திருவிடை.
யாட்டத்து எல்லைக்கு கிழக்கும் ஊ(ர்)ரில் நின்றும் வடக்கு நோக்கி
போகிற பலாற்றுப் பெருவழியில் தெற்கடைய நல்லூரான பஞ்சவன்
[38
மாதேவிச் [சதுர்வேதி மங்கலத்து] ஈஊஸலையாருடன் பரிவற்தனம்
பண்ணி திருநாமத்துக்காணியான ஒழுக்கை நிலத்து தெற்கடைய
தென்கை வடகை கோல் இரண்டுக்கும் கைமிகைகோல் பதினைஞ்சே
முக்காலே முன்று மாவினால் பெருங்குழி முப்பத்தெ[ர*]ன்றே
முக்க[£*]லே ஒகு“மாவும் இந்த கோவ”
3. [விண்]ண[கர்| ...... திருவிடையாட்டத்துடனே சேர ஸெ[ள]கமி
யாற்தமாக திருமடைவிளாகத்து எல்லை உற கிழக்கே திருவிடை
யாட்டமாக சேர நிற்கவும் இக்குழி முப்பத்தொன்றே முக்காலே ஒரு
மாவுக்கு தலைமாறாக இந்த கேசவ விண்ணகர் எம்பெருமான்
திருவிடையாட்டத்து எல்லைக்கு வடக்கு திருநல்லூர் நாயனார்
செண்(வு)பகத் திருநந்தவனத்துடனே சேர நி[ற்க]விட்ட தென்கை
வடகை கோல் எட்டே காலுக்கு கீழ்கை மிகைகோல் மூன்றே முக்
காலே இரன்டு! மாவினால் பெருங்கு
அ
ழி முப்பத் தொ]ன்றே முக்காலே ஒருமாவும் உடையார் திருநல்லூர்
நாயனார் திருநந்தவனத்துடனே திருநாமத்துக் காணியாய் சேர
நிற்கவும் இப்படி ஸம்மதித்து பரிவற்தனை இசைவு தீட்டு இட்டோம்
உடையார் திரு[ந*ல்லூர் நாயனார் கோயில் தானத்தாரும் கேசவ
விண்ணகர் எம்பெருமான் கோயில் தானத்தாரும் இவ்வ[ல*]ன வோம்
இப்படிக்கு இவை கேசவ விண்ணகர் எம்பெருமான் கோயில் கணக்கு
பனந்தாளுடையான் உத்தம பிரியனெழுத்து இந்த கேசவ விண்ணகர்
எம்பெருமான் [கோ*]யில் திருவடி இதுக்கு தலைமாறாக இன்னாய
னார் [மேலைத் திருமடைவிளாகத்தா(ர)லே வழியும் சவமும் முன்பு..
..பிலாற்றுப் பெருவழி உறப்போகக் கடவாராக இக்கோயில் தானத்
தார் தந்த தானநியோகப்படியே போகவும் இப்படிகள் சந்திரா(ஈ)
5, தித்தவரை செல்லக் கடவதாகவும் பரிவ[ர்*]த்தனை விவஸ்தைப்படியே
இந்தாயனார் திருமாளிகையிலே கல்வெட்டக் கடவதாகவும் இப்படி
ஸம்மதித்து பரிவ[ர்*]த்தனை விவஸ்த்தை பண்ணிக் குடுத்தோம்
உடையார் திருநல்லூர் நாயனார் கோயில் [ஆதி சண்டே]சுர தேவர்
கன்மிகளுக்கு ந[ல்*]லூரான பஞ்சவன் மாதேவிச் சரு[ப்*]பேதி ம[ங்*]க
[ல*]த்துப் பெருங்குறி மஹாஸபையோம் இப்படி பணியால் ஊர்
கணக்கு பனந்தாளுடையான் உத்தமப்பிரியன்னே[ன்*] இவை
என்னெழுத்து இப்படிக்கு இவை பார்த்துவாசி திருவெண்காடு பட்ட
னே[ன்*] எழுத்து இவை சேளுலூர்
139
6. [வீர]ராக்ஷதப் [பி]ரம[ம*]ாராயனெழுத்து இப்படிக்கு? இவை மணலூர்
திருவம்பல நம்பி எழுத்து இவை வாச்சியன் பொன்னம்பல நம்பி
எழுத்து இப்படிக்கு இவை கெமுதவன் திருமழுவாடி பட்டன் எழுத்து
இவை பா[ரத்து வா]சி மாதேவ.......... பட்டன் எ[ழு*]த்து இவை
காப்பியன் கேரளாந்தக பிரம[ம*]ாராயன் எழுத்து இவை பாரத்துவாசி
அவினாசி பட்டன் எழுத்து இவை முல்லூர் பாண்டவதூத பட்டன்
எழுத்து இவை பொன் மே[ய்*]ந்த சோழப் பிரம[ம*]ாராயன் எழுத்து
இவை நாகமதுகலத்து* சிரீராமன் சங்கரநாராயண பட்டனெழுத்து,
மெ ஸு. கம நறு உம்
“கிழமையும்?” எனப் படிக்கவும்.
“ஒரு” எனப் படிக்கவும்.
“கேசவ”? எனப் படிக்கவும்.
“இரண்டு” - என்று இருத்தல் வேண்டும்.
“நாக மங்கலத்து? எனப் படிக்கவும்,
140
த. நர, அ. தொல்லியல் துறை தொடர் எண்: 33 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ; 26
வட்டம்; பாபநாசம் வரலாற்று ஆண்டு 1 கி.பி, 1241
ஊர் : நல்லூர் இந்தியக் கல்வெட்டு ] பூம்
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ர்
எழுத்து: தமிழ் முன் பதிப்பு
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு i
மன்னன் : மூன்றாம் இராஜராஜன் ஈண்
இடம் :
குறிப்புரை
கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குப்புறச் சுவர்.
: திருநல்லூர் நாயனார்க்கு உச்சிவேளையில் நிகழும் பூசையில் அமுது படைத்து,
மாகேஸ்வரர்களுக்கு வழங்க (திருமுன்பு ஒடுக்கு குடுக்க), பஸியங்குடையார்
ஆண்டார் திருப்பரமனார் என்பவர் நிலம் வழங்கிய செய்தி கூறப்படுகிறது,
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் *கோவணன் சாமியான திருச்சிற்றம்பல மயக்கல்””
என்ற நிலத்தின் பெயர் அமர்நீதி நாயனார் புராணத்துடன் தொடர்புடைய
பெயராகும்.
கல்வெட்டு :
1, வஷிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் (ரீ ரா[ஜ*]ராஜ தேவற்கு யாண்டு
௨௰௬ வது இஷவநாயற்று அமரபக்ஷத்து செசமியும் திங்கள்கிழமையும்
பெற்ற ரேவதி நாள் நித்த வினோத வளநாட்டு உடையார் திருநல்
[லூர்] நாயனார் உச்சி ஸ(சிந்தி அமுது செய்தரு(ள்ளும் போது
ஸ்ரீ மாகேறவரர்க்கு
2. திருமுன்பு ஒடுக்கு குடுக்க பளியங்குடையார் ஆண்டார் திருப்பரமனார்
விலைகொண்டு இட்ட இந்நாட்டு நல்லாரான பஞ்சவன் மாதேவிச்
சருப்பேதி மங்கலத்து பொன் மே[ய்*]ந்த பெருமாள் நல்லூரில் . ,,
இரத தக த த கக. ... திருமாலாண்டாரான காடவராயர் பக்கல்
இந்நாயனார் திருநாமத்து
141
விலை கொண்டு இட்ட இருமுடிசோழ வதிக்கு கிழக்கு பஞ்சவன்
மாதேவி வாக்காலுக்கு தெற்க்கு £௩ சதிரத்து இதன் கிழக்கடைய
கோவணன் சாமியான திருசிற்றம்பல மயக்கல் ௫.௨5, , , நிலம் காலே
காணிக்கும் இறைமிகுதி கொண்டு இந்நாள் முதல் திருமுன்பு ஒடுக்குக்கு
- நாள் ஒன்றுக்கு இருநாழி உரியாக வந்த திருவமுது அரிசியும் கறி
அமுதும் விஞ்சனமும் விறகும்(ம்) ஒடுக்கு சட்டியும் சந்திராதித்தவரை
செல்லக் கடவதாக இந்நிலம் காலே காணிக்கு பிரமாண விலை மய
காசுனாலய்யாயிரத்து இருநூற்றைம்பதும் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்க
இந்நிலத்தால் ஊர்
. இறைமிகுதி கொண்டு இத்திரு முன்பு ஒடுக்கு குடு[க்*]க கடவதான
மைக்கு இவை கோயிற் கணக்கு பன[ந்*]தாருடையான் உத்தம
பகவன் எழுத்து இப்படிக்கு இவை தேவகன்மி நெற்றிகண் பட்டன்
எழுத்து இப்படிக்கு ...... சைவதரர் கா[ப்*]பராகவும் மாராயன்
எழுத்து இப்படிக்கு இவை உடையாரைப் பூசிக்கும் கா[ஞ்]சை
. திருமழுபாடி உடையார் மாரேவ லட்டன் எழுத்து இப்படிக்கு இவை
உடையாரைப் பூசிக்கும் முதலிப் பிள்ளையா (ணயா) ர(ரின பாலேந்திர
மவுநபட்டன் எழுத்து இப்படிக்கு இவை ஆதிவிநாயக , . . . இப்படிக்கு
இவை குலோத்துங்க பட்டன் எழுத்து இப்படிக்கு இவை திருமடைப்
பள்ளி கங்காணி நாங்
.[கூரன்] நாமபட்டன் எழுத்து இப்படிக்கு இவை மஞ்சடும் காவல்
மணலுர் [கிழவன் எழுத்து மண [ங்*]கமழும் கோயில் பி[ச்*]சன் எழுத்து
142
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் ஏண் ; 34 | 1995
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 12
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1175
ஊர் நல்லூர் இந்தியக் கல்வெட்டு | ட
ஆண்டு அறிக்கை J
மொழி: தமிழ்
எழுத்து! தமிழூம் கிரந்தமும் முன் பதிப்பு : “வரலாறு”? இதழ் 11
பக், 11, 12
பயூண்ச (பஸ்ம ஊர்க் கல்வெட்டு l
அரசன் ; இரண்டாம் இராஜாதிராஜன் என் J
இடம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச் சவர்.
குறிப்புரை : கோவண நாடகம் (அமர்நீதிநாயனார் புராண நாடகம்) கற்றாடிய கோயில்
தேவரடியார் மாமதலையான நெற்றிக்கண் நங்கைக்கு நாடகப்புறமாக நிலம்
வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது. இந்த நாடகம், திருப்புத்தூரைச்
சேர்ந்த மாளந்தை பட்டாரகன் வடுகனான உடைய பிள்ளை என்பாரால் எழுதப்
பட்டது போலும். கூத்தாட்டுக் காணி என்று இவ்வுரிமை சுட்டப்படுகிறது,
கொடை வழங்கிய பெருங்குறி மகாசபையார், நெற்றிக்கண் நங்கையால்
ஆட இயலாதபோது வேறொருவரை (8005111016) ஏற்பாடு செய்து அவளே
ஆடச் செய்ய வேண்டும் என முடிவு செய்ததும் தெரிய வருகிறது.
கல்வெட்டு :
1, ஷுஹிஸ்ரீ கி,லுவ [ச சக்கரவர்த்] திகள் ஸ்ரீராஜாமலிராஜடேவர்க்கு யாண்டு
2: ஆவது நித்த [வினோத வளநாட்டு ந]ல்லூர் நாட்டுத்
திருநல்லூரான ஸ்ரீ பஞ்சவன் 2ஹாடேவிச் சதுவே மங்கலத்துப்
பெருங்குறி 2ஹாஸலையோம் உடையார் திருநல்லூர் நாயனார்
கோயிற் திருநாடகம் இவ்வூர்த் திருப்புத்தூர் மாளந்தைப் பட்டாரகன்
வடுகனான
. உடையபிள் .. .. [கோவண நாடஈங் கற்றாடின இக்கோயிற்
தேவரடியார் .. ..ள் மாமதலையான நெற்றிக்கணங்கைக்குக் கோவண
நாடகப்புறமாக விட்ட நிலமாவது இவ்வூர் இருமுடி சோழவதிக்குக்
கிழக்கும் பஞ்சவன் மாதேவி வாய்க்காலுக்குத் தெற்கு முதல்
கண்ணாற்று
143
2. இரண்டாஞ் ச[திரத்து]களதமன் இருணிக்கி திருவையாறுடையான்
பக்கல் நாங்கள் . . . விட்ட பொத்தகப்படி ௫* யூகி யினால்: விரித்து
௫- 2௨. ஆ இந்நிலம் இரண்டுமா முக்காணியும் கூத்தாட்டுக் காணியுங்
காசு கொள்ளா இறையிலியுமாக அனுலவித்து இத்தேவர் திருவிழா
விலேய்
4. இக்க.த்தாடக் கடவளாகவுந் தனக்குப் பின்புந் தன்வஸத்தாரில் விஜை
நல்ல . , . ஆடக்கடவராகவும் தங்களால் ஆட இயலாவிடிற் வசி
குடுத்தாடுவிக்க கடவதாகவுஞ் சொல்லி இந்நிலமித் திருநாடகத்துக்கே
கூத்தாட்டுக் காணி[யுங் காசுகொள்ளா இறையிலியுமாகச் ச௩ரா?த்
தவற் செல்வதாக இறையிலி செய்து குடுத்தோம்]*
9. இப்பெருங்குறி மாஸலையோம் இவ்விறையிலி சூதிஙணோயர ரக்ஷை
பன்சாலெபயர ரக்ஷை இப்படிக்கிவை இப்பெருங்குறி ஊாஸலையோம் , . ,
உட... [ஆவணமாகக் கொண்டருளித் தேவர் தொழக் கறுத்த
கண்டத்தான் தூாமறையோனாகிய முககறுக்கத் தோன்றினான் வந்து]*
இப்பகுதிகள் வரலாறு இதழ் 11 இல் வெ:வந்துள்ள கல்வெட்டின்படி தரப்
பட்டுள்ளன.
144
த.நா, அ.
மாவட்டம் :
வட்டம்;
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு !
அரசன் ! மூன்றாம் இராஜராஜன்
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
தெரல்லியல் துறை தொடர் எண் : 35/1995
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: டு
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1222
நல்லூர்
இந்தியக் கல்வெட்டு ] ன்ஷ்ல்
தமிழ் ஆண்டு அறிக்கை ] /
தமிழ் முன் பதிப்பு : --
சோழர்
ஊர்க் கல்வெட்டு ] 6
எண ]
கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுத் தெற்குச்சுவர்.
திருநல்லூர் நாயனார் கோயிலோடு பணித்தொடர்புடைய பலர் (இலக்ககர்)
இவ்வூரில் உள்ள திருவகம்படிப் பிள்ளையாருக்கு அமுதுபடிக்கும், திருப்படி
மாற்றுக்கும் நிவந்தம் செய்ய வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளின்படி,
இக்கோயில் சைவாசாரியம் செய்யும் சைவதிவாகர பிரமமாராயரும், ஸ்ரீமாஹேஸ்வரக்
கண்காணி திருவீதி ஆண்டாரும், தேவகன்மி தில்லைநாயக பட்டனும், மாதான
மங்கலமுடையாரும் சேர்ந்து செய்து கொடுத்த ஆவணத்தைக் குறிக்கிறது.
அதன்படி, திருமடை விளாகத்தில் கிழக்குத் திருவீதியின் வடசிறகில் குடியின்றிக்
கிடந்த காலிமனை சண்டேஸ்வரப் பெருவிலையாக (ஏலவிற்பனை) விற்கப்பட்டு,
அந்தப் பணத்தின் மூலம், விநாயகரை திருவீதி எழுந்தருளச் செய்தல், அமுது
செய்தல் ஆகியன மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிள்ளையார் பெயரில் நிலம்
வாங்கப்படுமானால், அதன் வருவாயில் இருந்து, விஷு, அயனம், சங்கராந்தி
ஆண்டுத் திருநாள். மாசித் திருநாள் ஆகிய நாள்களின் சிறப்பு வழிபாட்டுகளும்,
பரிகலன்கள் மற்றும் அமுதுபடியும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றியும்,
பிள்ளையார் கோயிலின் அருகில் உள்ள நிலம், அக்கோயிலில் பூசை செய்யும்
நெற்றிக்கண் பட்டனுக்குக் காணியாக அளிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது.
1. ஹர ஷஹிஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு
ஐஞ்சாவது மீன நாயற்று ...... சத்தமியும் திங்கள் கிழமையும் பெற்ற
உ.
௨
த்திராடத்து நாள் நித்தவினோத வளநாட்டு நல்லூர் நாட்டு
டையார் திருநல்லூர் நாயனார் கோயில் சைவாசாரியம் சை
145
2.
வ திவாகரபிரமமாராயர் ஸ்ரீ மாஹே௱ாவரக் கண்காணி திருவீதி
ஆண்டாரும் தேவர்கன்மி தில்லைநாயக பட்டனும் .. ... மாதான
மங்கலம் உடையானும் இக்கோயில் இலக்கராய் உள்ள பலவர் நில
அ. ஆடு இக்கோயில் காணி உடைய சிவப்பிராமணந் காசிபன்
உத்தமதானீசுர
உடையான் மன்றமுடை[யான்] நெற்றிகண் பட்டன் வ. , து உங்கள்
பேரால் திருஅகம்படி வினாயக பிள்ளையாரின் . . , . திட்டையான
சீகோயி(ல்)லும் திருமுற்றமும் நன்தவனங்களும் குடியிருப்பு மனையும்
அதத. றும் எழுத்தருளினால் அமுது செய்தருள திருப்படிமாற்றுக்கு
. வேண்டுவ[ன] தரவேணும் என்று சொல்லுகையில் நாங்க(ள்)ளும்
இசைஞ்சு இதுக்கு நாங்கள் வியத்தரப[த்திரம்] , . , குடுத்த பரிசாவது
இன் நாயனார் திருமடைவிளாகத்து கீழை திருவீதியில் வடதலையி(ல்)லே
குடியிருப்பாரன்றிக்கே வெளியாய் கிடக்கிற தரமிலிந் நில மனையிலே
சண்டேசுர
. பெருவிலையாக கொண்டு குடு[க்க*] கடவோம் ஆகவும் இம்மனையில்
. திரு அகம்படிப் [பிள்ளையார்]. , . .சிவநாட ,,,.. . மேனிக்கு
நன்றாக எழுந்தருள்ளுக் கடவது ஆகவும் [எழுந்தருளுகிற]
அமுது செ[ய்*]தருள .... இரண்டுபடி கழிப்புக் குடு'க்*]க கடவோம்
ஆகவும் இது பெறும் இடத்து பிள்ளையார்
. திருநாமத்தால் கொண்ட காணி உண்டாகில் இதி(ல்) லேதரவே பூ]
பெற கடவதாகவும் ... ஈத்து அளக்கும் நெல் ... சோறே நிமன்தம்
பெறும் சிவப்பிராமணர் உள்ளுட்டார் .. [திருப்பரிகலம்] உள்ளுட்டன
வயிற்றுக்கும் திருப்பணி .... .. கழிப்புவுள் சோறுபடி அச்சு
௨ கொள கடவது ஆகவும் விஷு ஐயன கிராணம்! ஆட்டை திருநாள்
மாசி திருநாளைக்கு........ இருநாழி ஆக வன்த ...... கடவதாகவும்
இப்படி சத்திர[ஈதித்த வரை] செல்லகடவதாகவும் இக்கோயில் முப்பது
வட்டமும் காணியும் பிள்ளையார் திருகோயில் அருகு கொண்டு குடுத்த
அகமனையும் இந்நெற்றிகண்
, பட்டனுக்கு காணி ஆக நிச்சயித்து வியத்தர பத்திரம்? பண்ணிக்
குடுத்தோம் இவனைவோம் இ......மாதான மங்கலம்[மூடையான்]
திருச்சிற்றம்பலம்முடையான் தேவக,...பிரான் எழுத்து இப்படிக்கு
இவை ..ரைஞ்சை ந[ல்]லூருள் தாரான் சைவசிவாகர ஸஹாராயர்
எழுத்து இப்படிக்கு இவை சீமாயேசுர கங்காணி திருவீதி ஆண்டார்
146
9. எழுத்து இப்படிக்கு இவை தில்லைநாயக பட்டந் எழுத்து இப்படிக்கு
10.
பந
இவை ஆதிவினாயக பட்டன் எ[ழு*]த்து...... ..பட்டன் எழுத்து
இவை [குலோத்து]ங்கசோழ பட்டன் எழுத்து இவை பஞ்சநெதிவாண
பட்டன் எழுத்து இவை நவனீத பட்டன் எழுத்து இவை பொம்மன்
ஆளுடையான் வழிகின்றி வந்தான் எழுத்து இவை வந்தான் மா[நில]
முடையான் தேவர்
கள் தம்பிரா[ன்*] திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து இவை மாதான
மங்கலமுடையான் வழி கன்னி வன்தான் சீமாயேசுரப் பிரியன் எழுத்து
சிபந்தந் தாந்குவாற்,...யந் இராரா....ன் கா.ஞ்சை நாயகம்
கோவன் .. ச்சன் சயிஞ்ஜஞை மாதேவ பிச்சன் சயிஞ்ளை இவை திரு
நட்ட பிச்சன் எழுத்து இவை உக்கங்காணி” நா....உடையான்
நாமப்ப ஊராள் எழுத்து திருமடைப்
பள்ளி கங்காணி அந்தரவேலி உடையான் அரையதேவற் எழுத்து
உ இர[ர்“] கிழவன் எழுத்து திருப்பதியம் விண்ணப்பம் செயும்
நாங்கூர் உடையான் .... பிள்ளை எழுத்து பார[சிவ]ன் பெரியான்
நாநூற்றுவ [மயே]சுரபிரியன் .. .. திருமுறைய் ஓதும் திருச்சிற்றம்பல
முடையான் எழுத்து இவை வானநாயன் திருனானசமத ... ன்4
எழுத்து ஆவூர் நாடாழ்வாந் சயிச்ஞை
da
2.
3
அயன கிரஹணம்”? எனப் படிக்கவும்.
““வியக்த பத்திரம்'* (கூட்டு விற்பனை) ஆகலாம்.
“ஊர்க் கண்காணி'' எனப் படிக்கவும்.
4. “திருஞான சம்பந்தன்? எனப் படிக்கவும்,
147
த. நர. அ, தொல்லியல் துறை தொடர் ஏண் ; 36 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1219
ஊர் நல்லூர் \
இந்தியக் கல்வெட்டு
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை | வு
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : ர
சக சோழர் ஊர்க் கல்வெட்டு \
மன்னன் : மூன்றாம் இராஜராஜன் எண் J
இடம் : கல்யாண சுந்தரேஸ்வர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருநல்லூர் நாயனார் கோயிலின் பல பணி நிமந்தக்காரர்கள், தங்கள் பெயரால்
திரு அகம்படிப்பிள்ளையார் கோயிலும், திருமுற்றமும், திருநந்தவனமும் செய்வித்து,
அவரைப் பூசிக்கும் உத்தமதாநீசுரமுடையான் மன்றமுடையான் நெற்றிக்கண்
பட்டனுக்குக் குடி இருப்பதற்கு நிலமும் வழங்கினர், இந்நிலம் நூறு குழிக்கு
நான்காயிரம் காசும் தென்னைமரம் எட்டுக்கு ஆயிரம் காசும் விலையாகக்
கொடுத்து வாங்கி வழங்கியுள்ளனர் என்ற விவரம் குறிப்பிடப்படுகிறது, இந்நிலம்
இறையிலியாகவும் வழங்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹர ஷுஷிஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் சீராராதேவற்கு யாண்டு
2,
[ல]ஞ்சாவது மீன நாயற்று புர்வ பத்து சதமியும்! திங்கள் கிழமையும்
பெற்ற உத்தராடத்து நாள் நித்தவினோத வளந[ா*]ட்டு உடையார்
திருநல்லூர் நாயனார் கோயிலில் ஆதிதண்டே சுர தேவர் திருவருளால்
இக்கோயில் தானத்தோம் சண்டேசுர இறை
யிலப் பிரமாண இசைவு தீட்டு இக்கோயிலில் பலபணி நிமந்தகாறர்
[தங்கள்] பேரால் திருவ[க*]ம்படி வினாயகப் பி[ள்*[யைளாரை எழுந்
தரு(ள்)ளிவித்து இக்கோயிலும் திருமுற்றத்துக்கும் திருநந்தவனத்துக்கும்
பிள்ளையாரை எழுன்தருளிவித்து இ .... குடுத்த காசிவன்
உத்தமதாநீசுரமுடையான் மன்றமுடையான் நெற்றிகண் பட்டனுக்கு
148
. குடிஇருப்பு மனைக்கு உடலாக நாங்கள் விற்றுக் குடுத்த இறையிலி
மனையாவது இந்நாயனார் கீழை திருவீதியில் வடகீழையில் குடி
இருப்பு இந்றி இரு[க்*]கிற மனையாய் ௫....... யிலி ஆக விற்று
குடு[த்*]த மனைக்கு மேல்பாற்கெல்லை திருவீதியும் மாதேவந்
[ஆ]ச்சன் மனைக்கு [கி]ழக்கும்
. வடபாற் கெல்லைய் கோடியில் திருசூல தெற்கும் கீ[ழ்*]பாற்கெல்லை
பாரத்துவாசி கண் . . . , டையான் ப[ட்*]ட[ன்*] நிலத்துக்கு மேற்கும்
தென்பாற்கெல்லை வழி ஒழுக்கைக்கு வடக்கும் ஆக இசைந்த
இந்னா[ல்*] எல்லையுள்பட்ட குழி நீ[க்கி] குழி நூறும் இதில் நின்ற
காய்தெங்கு சம் கா[யா]கெங்கு”சம் ஆக தெங்கு ௮
. இத்தெங்கு எட்டும் இமனைகுழி நூற்றுக்கும் விலைமதித்த குழி
க்கு காசு “ம ஆக காசு சூ காசு நாலாயிரமும் காய்தெங்கு நாலுக்கு
காசு அறுநூறும் காயாதெங்கு நாலுக்கு காசு நாநூறும் ஆக காசு
ஆயிரம் ஆக காசு ௬ இக்காசு ஐய்யாயிரமும் ஆவணக்களரியே
காட்டேற்றி கை[]சலவற
, கைகொண்டு விற்று விலைப்பிரமாண இசைவு தீட்டு குடுத்தோம் இத்
திருவகம்படியாற்கு இக்கோயில் தானத்தோம் இக்குழி நூறும் தெங்கு
எட்டும் இத்திருவகம்படியார் எழுந்தருளிவிக்கிற திருஅகம்படி
வினாயகப் பிள்ளையாற்கு சீகோமிலும் திருமுற்றமும் திருநன்தவன
மும் இந்தெற்றி
. கண்பட்டனுக்கு அகமனையும் அகமுந , . . இந்றிக்கே நின் றபடியே
திருவகம்படி வினாயகப் பிள்ளையாற்கு இறையிலி நக்கவும்* இப்படி
சந்திராதித்த வரை இறையிலியாக நிற்க கடவதாகவும் இப்படி
சம்மதிச்சு சண்டேசுர பெருவிலை இறையிலிப் பிரமாண இசைவு தீட்டு
குடு[த்*]தோம்
. இத்திருவகம்படியா[ர்*]க்கு ஆதிசண்டேசுர . ௨௨ கோயில் தானத்
தோம் பிர(ஈ)மாண விலைப்படி காசு ஐய்யாயிரத்துக்கு . . . னால்
நெற்றிகண் பட்டன் ஒடுக்கின காசு 2த அ-ம் ௱௩3,-௩ப னால் ஒடுக்கின
காசு ஊத உ௱ ,..... காசு ஐய்யாயிரமும் இ[ப்*]படி ஒடுக்கி
149
9. இவை கோயில் கணக்கு மாதாநமங்கலமுடையான் தே(£)வர்கள்
தம்பிரான் திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து ஸ்ரீமாகேசுரக்கண்காணி
[திருவீதி] ஆண்டார் எழுத்து தேவ ,, . தலை நாயக பட்டன் எழுத்து
ஆ, எழுத்து பஞ்சநெதி வாணர் பட்டன் எழுத்து
ட்]
1. “பூர்வபட்சத்து சப்தமியும் அல்லது தசமியும்** எனப் படிக்கவும்,
2, “இறையிலி” எனப் படிக்கவும்,
£. தெங்கு?" எனப் படிக்கவும்:
4,
“நிற்கவும்” எனப் படிக்கவும்,
150
த. நா, அ. தொல்லியல் துறை தொடர் ஏண் : 37/1995
மாவட்டம் ! தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 20
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு ! கி.பி. 1237
ஊர் ; நல்லூர் த்
இந்தியக் கல்வெட்டு 1
ர் : த ஆண்டு அதிக்லக | ப்
எழுத்து: தமிழ் ்
முன் பதிப்பு: ௧
அரசு : சோழர்
மன்னன் | மூன்றாம் இராஜராஜன் ஊக கல்வெட்டு | 8
எமை
இடம் : கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச்சுவர்
குறிப்புரை : நல்லூர் ஈஸ்வரமுடையார்க்கு ஊர் ஒழுகின் படி ஓட்டில் கழித்த இறையிலி ஐந்து
போகம் விளையும் நிலம் வழங்கப்படுகிறது. (ஒழுகு என்பது ஊர் நிலவரிக்
கணக்கேடு ஆகும். ஓட்டில் கழித்த இறையிலி என்பது முன்னர் ஊரார் நிர்ணயித்த
வரியைக் கழித்து இறையிலியாக்3யது எனப் பொருள்படும்.)
கல்வெட்டு :
1. ஹர : வாஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவர்க்கு
யாண்டு உ௰ ஆவது நித்த வினோத வளநாட்டு நல்லூர் நாட்டு
நல்லூரான பஞ்சவன் மாதேவிச் சருப்பேதி மங்கலத்து கீழ்பால்
உடையார் [நல்லூர்] ஈமவரமுடையார்க்கு திருநாமத்துக்காணியாக
தரமிலி நீங்கலும் ஊர்கீழ் இறையிலி .. ..
. ட்டில் கழித்த இறையிலிக்கும் ஊர் ஒழுகின்படி அய்போகம் வளவன்
வதிக்கு கிழக்கு பஞ்சவன் மாதேவி வாக்காலுக்கு தெற்கு ௧௯௨ சதிரத்து
சீகோயிலும் திருமுற்றமும் திருமடை வளாகமும் ௫ ஒப இடனஸய
ம உ லஒஷதுண்டம் ௫ ஙஊகிடடாறங்ம் ஆக தரமிலி ௫ டி2ரூ
னால் விரவு ௫ மிட வளாகம்
. இறையிலியும் ஒட்டில் கழித்த இறையிலியுமான வளவன் வதிக்கு
கிழக்கு மும்முடி சோழ வாய்க்காலுக்கு தெற்கு ௪௯ ௨ ௫ ஙூ யரசு சும்
151
ன!
பஞ்சவன் மாதேவி வாய்க்காலுக்கு . . . . . . .துண்டம் ௫ ற ஈதகீ௫
௯௫ கீடுங இதில் ௬௩௬௩ம் ௫.௩௦ கி௫௨௪௨ஷ௧௬ம் ௫: கீ ஈர
உத தீ நிற இங்குரு
. கெ௫ கூகீ ஐஸை கீ பப இதில் ௬௩௯ ௫ வடிய எந்தரம் ௫ சுந்நா .
“௩ கீஹகர௲௰ுநகிய ,, வளவன் வ[தி]*க்கு கிழக்கும் பஞ்சவன் மாதேவி
வாய்க்காலுக்கு தெற்கு 7௯௩. ,.... ௫ கூ ௰௫ூகீ உடி௰குகீ௰* ௯ம்
மும்முடி சோழ வாய்க்காலுக்கு தெற்கு ஈந்து
ண்டத்தும் உந்துண்டத்தும் ௫: யாகி ஹு இதில் எந்தரம் ௫ ஙு ௨த
ராகி இ[து]க்கு . ஹு வச அந்தரம் ௫ உ னால் ௨க்கு கீ ஜலிக ந்தரம்
௩ கிறூனால் பக்கு கிங்சூஸஙநஙஃதகி. ஆக ௫ பம. ,
த்து கூகீளுங் ஐ ௨% கீ . ஆக ௫ சக வரித் .கீநி௯ ஆகத்
தரமிலி உள்பட ௫ ௬௬௫ கீ ய ந கீ ॥ ௯ னால்
விரவு ௫ % த 2கீயக, , .டு8௯ இதில் ஸ்ரீகோயிலும் திருமுற்றமும்
திருமடை விளாகமும் (ம்) தரமிலி நீங்கல் ௫ . , ஊர்கீழ் இறையிலி ௫
ந ., கி... 8ேதகீடு&யபூமல் . , . . இறையிலி ௫ ய கக்கு ஊர்
விழுக்காட்டுடந் . . . தடிக்கு ஊதகிளுங ஙந கீ ௦ இப்படிக்கு
இவை ஊர் கணக்கு பனந்தா[ருடையான்
. உத்தம பிரியனெழுத்து இப்படிக்கு இவை ஊர் கணக்கு பெரும்பன்றூரு
டையான் எழுத்து இப்படிக்கு இவை ஊர்க்கணக்கு மாதான மங்கல
முடையான் நெற்றிகண் பிரியன் எழுத்து இப்படி ஒழுகின் படிக்கு
ஒக்கும் இவை சேஞலூர் வீரராக்கத [பிரம]மாராயனெழுத்து இப்படிக்கு
இவை சோமனா[த*] தேவர் ஆன தியாகசமு[த்*]திரர் ஆசாரியன்
எழுத்து
152
த, நர, ௮. தொல்லியல் துறை தொடர் எண் : 38/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 25
வ்ட்டம் 1 பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1240
ed அன் ள்ளது னன் 1 49/1911
மொழி: தமிழ் ஆண்டு ௮ ]
எழுத்து : தமிழும் கிரந்தமும் ஏண் ணர் ன
அரசு இழு ஊர்க் கல்வெட்டு 1)
மன்னன் மூன்றாம் இராஜராஜன் எண் J
இடம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச் சுவர்.
குறிப்புரை : திருமடைவிளாகத்துச் சந்தானத்துக் குடும்பிட்டு இருக்கும் துறைஉடையார்
ஈசானதேவர் என்ற மடாதிபதியின் பாரியை (மனைவி) மன்றேறு சான்றாட்டி,
அவரது கணவர் இறப்பதற்கு முன்னர் (திருமலை எழுந்தருளுவதற்கு முன்பாக)
திருவிடைமருதூர் மாளிகை மடத்தில் இருக்கும் தத்தனூருடையார் ஈசான சிவர்
என்பார் அவரினும் மூத்தவர் (சேட்ட முதலியார்) ஆதலின் அவருக்கு மடத்திற்கு
நில சாசனம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியதற்கேற்ப நல்லூருடைய
நாயனார் கோயில் தானத்தாரிடம் விலைக்கு நிலம் வாங்கி அளித்ததைக்
குறிக்கிறது. அடுத்த ஆண்டில், திருவிங்கமலை ஜீயரின் சீடர் (பிள்ளை) தவப்
பெருமாளுடன் செய்த நிலப்பரிவர்த்தனை பற்றியும் இறுதியில் குறிக்கப்படுகிறது.
கல்வெட்டு :
3
வஷஷஹிஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு
௨௰ட வது நித்த[வினோத வளநாட்டு] நல்லூர் நாட்டு உடையார்
திருநல்லூர் நாயனார் திருமடை விளாகத்து
, கும்பிட்டு இருக்கும் திருவிடைமருதில் மாளிகை மடத்து முதலியார்
சந்தாநத்து தத்தனுடையார் ஈசான தேவர்க்கு இதிருமடைவிளாகத்துச்
சந்தானத்து கும்பிட்டு இருக்கும் துறை[ உடையார்] ஈசானதே[வர்]
பாரிகை மன்றேறுசான்றாட்டியேன் [எ]னக்கு சேட்ட
153
௨ முதலியார் ஆகையால் இந்த ஈசான தேவர்[க்]கு எங்கள் முதலியார்
திருமலைக்கு எழுந்தருளுவதற்கு முன்பாக இவர்க்கு மடங்குடுக்கென
இவர்க்கு சாதனம் பண்ணிகுடுவென ஆவற தேசெயிலே எனக்கு திருவுள
மாகையில் இம்மடம் இவ்வாண்டு மார்
௨ கழி மாதம் பிறந்த பதினெட்டாந் தியதியான வியாழக்கிழமை பெற்ற
மூலத்து நாள் நீர் வார்[த்*]து குடுத்த மடமாவது இந்நாயனார்[க்]கு
பதினேழாவது நாளில் நாங்கள் சண்டேஃவர தேவர் திருவருளால் இக்
கோயில் தானத்தார் பக்கல் விலை கொண்டுடை
(டை)யேனான தெற்கில் திருமடை விளாகத்து மடத்துக்கு மேல்பாற்
கெல்லை விழி உடையார் அகோரதேவர் மடத்துக்கு கிழக்கும் கோயில்
விள்ளை ஆ[ண்டார்] மடத்துக்கு மேற்கும் திருவீதிக்கு தெற்கேதில்
ஒக்க நின்றான் திருநந்தவனத்துக்கு வடக்கும்
நான் இவர்க்கு நீர்வார்[த்*]து குடுத்த இறையிலி மடம் தலை அகலம்
டகாநணவச க்கு வானனீளம் கோல் அ னால் குழி ௫ இக்குழி
பதினைஞ்சும் இந்நாளில் இ ...... இறையிலி மடம் நீர்வார்த்து குடுத்
தேன் இது துறைஉடையார் ஈசானதேவ[ர்*] பாரிகை மன்றேறு
சான்றாட்
உடியார் கைமாட்டங்கானமைக் வை அகோரதேவன் எழுதச்
டி கு a =| த முத்து
இத்தானப் பிரமாண இசைவு தீட்டு இவர் சொல்ல எழுதினேன் இக்
கோயில் ஸ்ரீகாரியக்கணக்கு கூத்தூருடையான் எழுத்து இவை கோயிற்
கணக்கு மாதானமங்கலமுடையான் திருச்சிற்றம்பலமுடையான் நெற்றி
௨ கண் பிரியன் எழுத்து இவை கோயிற்கணக்கு பெரும் பன்றூருடையா
னெழுத்து இப்படி அறிவேன் உடையாரை பூஜிக்கும் காஞ்சை திருமழ
பாடி உடையானான [மகாதேவபட்டன்] எழுத்து இப்படி .... தேவர்
கன்மி நெற்றிகண் பட்டன் எழுத்து இப்படி
. அறிவேன் திருமடைப்பள்ளி கண்காணி அரசதேவன் எழுத்து இவை
திருமெய்காவல் மணலூர் கிழவன் எ[ழு*]த்து இப்படிக்கு இவை
சோ[ம]னா[த*]தேவர் அன்னி.. .. .. மடத்துக்கு கிழக்கு இத்துடன் சேர
முற்றாவது வைகாசி
154
10. [மா]தத்து ஒரு நாள் திருவிங்கமலை ஜீயர் பிள்ளைகளில் தவப்
பெருமாள் உடன் பரிவர்த்தனை பண்ணின இவர்க்கு மாளிகை மடத்து
முதலியார் இறையிலி மனையாக கொண்டு கிழக்கடைய மடமாக விட்ட.
குழி இருபத்து.. உளிக்கு தலைமாறு.. ..
11. க்கடைய மாளிகை மடத்து முதலியார் மடத்துடன் சேர தவப் பெருமாள்
மடமாயபாவத்தி[தி]ல் சேர விட்ட தலை அகலம் கால் உனுக்கு
வான் நீளம் கோல் அ னால் குழி ௨௰௨ இக்குழி இருபத்திரண்டும் சேர
விட்டு பரிவர்த்த[னை பண்ணி] ....
155
த நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 39/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 15
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1230
பல்லு தல் அற் இந்தியக் கல்வெட்டு | கற்
மொழி ; தமிழ் ஆண்டு அறிக்கை |
எழுத்து: தமிழும் கிரத்தமும் முன் பதிப்பு : Sh
பஸ்ம பண்ட் அ ஊர்க் கல்வெட்டு | ழ்
ப r
அரசன் : மூன்றாம் இராஜராஜன் ஷம ]
இடம் : கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச் சுவர்
குறிப்புரை : கல்வெட்டு முழுமை பெறவில்லை. பாண்டி மண்டலத்துச் சோழ கோனார்
அகம்படி முதலிகளில் (அந்தப்புக் காவல் புரிவோர்களில் பொன்னன்
இராசனான விக்கிரமசிங்கதேவன் என்பவர்க்குத் திருநல்லூர் நாயனார் கோயில்
தேவகன்மிகள் உழவு நிலம் விற்றதைக் குறிக்கிறது.
கல்வெட்டு :
1, ஷஹிஸ்ரீ ஸீஇராஜராஜ தேவற்கு யாண்டு 20 வது விருச்சிக நாயற்று
அமர பக்ஷத்து சதுற்[தெசி]யும்! செவ்[வா]ய்க் கிழமையும் [பெற்ற
ஆயில்யத்து நாள் நித்த வினோத வளநா
ட்டு உடையார் திருநல்லூர் நாயனார் கோயில் ஆதிசண்டேசுவர
தேவர் கன்மிகளோம் சண்டேசுவர விலைப் பிரமாணம் பாண்டி மண்ட
லத்துச் சோழ கோனார் அ[க]ம்ப
9. டி முதலிகளில் பொன்னன் இராசனான விக்கிரமசிங்க தேவற்கு
நாங்கள் சண்டேஈர விலையாக விற்றுக் குடுத்த [உழவு நில பாவத்து]
நித்த விதோத வளநாட்டு நல்லூர் . ....
156
த, நா. அ, சதெரல்லீயல் துறை
தொடர் எண் :
40 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி,பி, 1222
ஜா நல்லூர் இத்தியக் கல்வெட்டு
் 45/1911
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை
எழுத்து: தமிழும் கிரத்தமும் முன் மதிப்பு ரு
ந்த் pe ஊர்க் கல்வெட்டு i 11
மன்னன் : மூன்றாம் இராஜராஜன் எண் J
இடம் : கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச் சுவர்.
குறிப்புரை : முடிகொண்டசோழ வளநாட்டுத் துண்டநாட்டுத் துண்டநாடுடையான் ஏகவாசகன்
உலகுகண்விடுத்த பெருமாளான வாணகோவரையர் என்பவர், இக்கோயிலில்
174 பலம் எடையுடைய இரண்டு நிலை தரா விளக்கு ஒன்று அளித்து அதனை
எரிப்பதற்குத் தினமும் உழக்கு எண்ணெய் கிடைக்கும் வகையில் இருநூற்று நாற்பது
காசுகள் இக்கோயில் சிவப்பிராமணர்கள் வசம் வழங்கியுள்ளதையும், அவர்கள்
பரம்பரை பரம்பரையாக இதனை எரிய வைக்கச் சம்மதித்ததையும் இக்கல்வெட்டுத்
தெரிவிக்கிறது,
கல்வெட்டு :
1. ஷஹஷிஸ்ரீ சிரமாவன
2. திருநுந்தாவிளக்கு
சக்கரவத்திகள் பீராஜராஜ ேவற்கு யாண்டு
ஐஞ்சாவது தனு நாயற்று அபர பக்ஷத்து ஷஷ்டியும் சனிக்கிழமையு[ம்*]
பெற்ற உத்திரத்து நாள் நித்த விநோத வளநாட்டு ., . :
உடையார் திருநல்லூர் நாயனார் திருமுன்பு எரிய முடிகொண்ட சோழ
வளநாட்[டுத் து]ண்ட நாட்டு துண்டநாடுடையான் ஏகவாசகந் உலகு,
கண்விடுத்த பெரு[மாளான வாணகோவரையர்]
நக்கு நாள் நக்கு எண்ணை உழக்காக வந்த
எண்ணைக்கு உபையமாக இக்கோயில் முப்பது வட்டத்துக்காணி
உடைய மிவஸராஸஹணரில் காமதவந் சந்திர[சேகரன் திருசிற்றம்பல
157
முடையான்] இவந் தம்பிமாரும் காவன் [அமுது] உய்யவந்தானும்
காபழவன் தேவன் மாதனும் எந்தம்பிமாரும் [கா௱வன் திருச்சிற்றம்]
9, பலமுடையான் நனைந்தானும் காவ கோலமார்வந்் திருச்சிற்றம்பல
முடையானும் கவுமியன் சிவபுரமுடையான் பிரமீஸரமுடையானும்
வாச்சியன் தில்லைநாயகன் [திரு]ச்சிற்றம்பலமுடையானும் [இவன்]
தம்பியும் கவுியன் தேவன் தில்லைநாயகனும் கவுசியன் [கோவணவன்
தில்லை ந[ஈ*]யகனும் இல்[வனைவோம்] , . .
காசு இருநூற்று நாற்பதுங்கைக் கொண்டு இத்திருதுந்தாவிளக்கு
ஒன்றும் செலுத்தக் கடவோமாகவும் இப்படியே எங்கள் வற்கத்தாரும்
எங்கள் பக்கற் பெற்றுடையாரும் சந்திராதித்தவற் செலுத்தக் கடவோ
மாகவும் ..... [இவ்]வனைவோம் இத்திருநுந்தாவிளக்கெரிய இவ
ரிட்ட இரண்டு நிலைத் தராத்திருக்குத்தி விளக்கு ஆனால் எடை
ஈஎ௰ ம் நூற்று எழுபத்து நாற்பலம் இது பந்மாஹே.மவர[ரகைஷ]
158
த. நா. ௮, தொல்லியல் துறை தொடர் ஏண் : 41 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் 7 பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1222
ஊர் நல்லூர் \
. க இந்தியக் கல்வெட்டு
மொழி : தமிழ் ஆண்டி அறிக ர 47/1911
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு: ஸ்
அரசு சோழர்
அரசன் : மூன்றாம் இராஜராஜன் க்ஷ எரு i 12
J
இடம் : கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுத் தென்புறச் சுவர்.
குறிப்புரை : உலகுகண் விடுத்த பெருமாளான வாணகோவரையர், இக்கோயிலில் திருநந்தாவிளக்கு
ஒன்று எரிப்பதற்குத் தினமும் உழக்கு எண்ணெய் கிடைக்கும் வகையில் ஏதோ
ஒரு ஏற்பாடு செய்ததையும், இருநூற்றுப் பதினொரு பலம் எடையுள்ள இரண்டு
நிலையுடைய தராத்திருகுத்துவிளக்கு ஒன்றை இதற்கெனச் செய்து வழங்கியதையும்
அப்பணியினை நிறைவேற்ற இக்கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்
பிராமணர்கள் ஒத்துக் கொண்டதையும் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு,
கல்வெட்டு:
க
ஹவறி ஸ்ரீ கிரறலுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜ ேவற்கு யாண்டு
ஐஞ்சாவது தனு நாயற்றுப் பூர்வ பக்ஷத்து திரையோசெசியும் . . 4
....... நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டு [உடையார்
திருநல்லூர் உடைய நாயனார் திருமுன்பு எரிய முடிகொண்ட சோழ
வளநாட்டுத் துண்ட நாட்டு ..,
உலகு கண்விடுத்த பெருமாளான வாணகோவரையர் வைத்த திரு
நந்தாவிளக்கு நக்கு நாள் நக்கு எண்ணை உழக்காக வந்த
எண்ணைக்கு உபையமாக இக்கோயில் முப்பது[வட்டத்துக்] காணி
யுடைய , 4.௨௨, காழிவந் சந்திரசேகரந் திருச்சிற் றம்பலமுடை
159
யானுமிவந் தம்பிமாரும் காசியபன் அமுது உய்யவந்தானும் காசிபந்
[தேவன்மாதனும்]
9. என் தம்பிமாரும் காவற் திருச்சிற்றம்பல முடையா(யா)ன் நனைந்
[அ
ட்
தானும் காஷூவந் கோலமார்வன் திருச்சிற்றம்பலமுடையானும்
காய வன் சிவபுரமுடையான் பிரமீஸுரமுடையானும் வாச்சிய[ன்
தில்லை] நாயகன் திருச்சிற்றம்பலமுடையானும் என் தம்பியும் கவுசியன்
தேவன் தில்லை நாயகனும் கவுசியன் கோவணவன் தில்லை நாயகனும்
[இவ்வனைவோம்]
திருநந்தா விளக்கு ஒன்றுக்கு செலு[த்தக்] கடமாவோகவும் இப்படி
இவை எங்கள் வற்கத்தா[ரும் எங்கள் பக்கற்] பெற்றுடையாரும்
சந்திராதித்தவல் செலுத்தக் கடவோம் ...., இவ்வனைவோம்
இத்திருநுந்தாவிளக்கெரிய இவரட்டின இரண்டுநிலைத் தராத்
திருக்குத்திவிளக்கு எடை ளக லி இருநூற்றுப்பத்துஒன்று [பலம்]
இது பன்மா[கேசுர ரக்ஷை]
160
த, நர. அ.
மாவட்டம்
வட்டம் :
ஊர் :
மொழி :
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
தொல்லியல் துறை தொடர் எண் ; 42 / 1995
: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 2
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1217
நல்லூர்
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழும் கிரந்தமும்
இந்திபக் கல்வெட்டு 1 50/1911
]
முன் பதிப்பு 3 லை
சோழர்
மூன்றாம் இராஜராஜன் ஊர்க் கல்வெட்டு | 1
என
கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குப் புறச்சுவர் -
வாயிலின் தென்புறம்.
மூன்றரை மா அரைக்காணி முந்திரிகை அளவு நத்த நிலத்தினைப் பாண்டி
குலாசனி வளநாட்டுக் கிளியூர் நரிமன்றமுடையான் திருவலஞ்சுழி உடையான்
என்பவன் திருநல்லூர் நாயனாருக்கு, ஆதிசண்டேஸ்வரர் பெயரில் 1400 காசு
களுக்கு விலைக்கு விற்றுக் கொடுத்ததை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. குறிப்பிடப்
பட்ட அந்த நிலம், நல்லூரான பஞ்சவன் மாதேவிச் சருப்பேதி மங்கலத்திலிருந்து
வேறு பிரிக்கப்பட்ட ராஜராஜன் புங்கனூர்க் கிழவர் ஏனாதியரையர்க்குரிமையாக
இருந்து, திருவலஞ்சுழி உடையானின் பெரிய தகப்பனார் நரசிங்கராயரால்
விலைக்கு வாங்கப்பட்டுப் பின்னர் தனக்குரிமையாக வந்தது என்ற செய்தியும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரநத ஹவிஸ்ரீ தரிபுவன!சக்கர[வத்திகள்] ஸ்ரீசாகறாக தேவர்க்கு யாண்டு உ
[கன்னி நாயற்று] அபர வக்ஷத்து ஹூதமையும் சனிக்கிழமையும் பெற்ற
அசுவதி நாள் நித்த விநோத வளநாட்டு நல்லூர் நாட்டு உடையார்
திருநல்லூர் [நாயனார் கோயில்] ஆதிசண்டேசுர தேவர்க்கு பாண்டி
குலாசனி/வள நாட்டு] கிளியூர் நரிமன்றமுடையான் திருவலஞ்சுழி
உடையான்னே[ன்*] விற்று குடுத்த இறையிலி நத்தமா[வ*]து நல்லூரான
பஞ்சவன் மாதேவிச் சருப்பேதி மங்கலத்துப் பிறிந்த எாகமாகன் புங்கனூர்
161
. கிழவர் ஏனாதியரை[யர்]. . . . நீங்கலாகப் பெற்ற நிலமாய் இவர் பக்கல்
எங்கள் பெரிய தவப்பனார் தரகிங்கரசயர் விலை கொண்டு இவர்
கொண்டுடையேனாம் டல் அத மிருந்த இவ்வூர் (தி)திருநாராயணவதிக்கு
மேற்கு மும்முடி சோழ வாக்காலுக்குத் தெற்கு ௨௬௨ சதிரத்து விலை?
நிலத்தூர்வையான கொல்லையும் விளைநிலமும் குளமுமாய்! இருந்த
விரிவு (காப இந்நில[ம்*]மும்மாவரையே யரைக்காணி முந்திரிகை
யும் விற்றுக் கொடுத்துக் [கொள்]வதாக எம்மிலிசைந்த விலைப்பொருள்
அன்றாடு நற்காசு தசா இக்காசு ஆயிரத்து நானூறும் ஆவணக்களரியே
காட்டேற்றிக் கைச்செலவறக் கொண்டு விற்று விலைப் பிரமாண இசைவு
தீட்டுக் கொடுத்தேன் உடையார் திருநல்லூர் நாயனார் கோயில் ஆதி
சண்டேசுரதேவருக்கு நரிமன்றமுடையான் அரையன் திருவலஞ்சுழி
உடையானேன் இப்படி சம்மதித்து இந்நில[ம்*] மும்மாவரையே யரைக்
காணி முந்திரிகையும் எங்[க]ளுக்கு நீங்கலாகப்பெற்ற
. படியே விற்றுக் கொடுத்த பிரமாண விலைப்படி காசு ஆயிரத்து நானூறும்
ஸ்ரீபண்டாரத்து ஒரு கிழிபடக் கைக்கொண்டு விற்றுக் கொடு[த்]ததுக்கு
இவை நரிமன்றமுடையான் அரையன் திருவலஞ்சுழியுடையானெழுத்து
இப்படிக்கு இவை நரிமன்றமுடையான் அரையன் பொன்னம்பலக்
கூத்தனெழுத்து இப்படிக்கு இவை நரிமன்றமுடையான் அரையன்
சிவதவனப் பெருமானான நரசிங்கராயனெழுத்து இப்படி அறிவேன்
சேஞலூர் வீரராக்ஷதப் பிர[ம]மாராயனெழுத்து
. இப்படி அறிவேன் மணலூர் பாண்டவ தூத பட்டனெழுத்து இப்படியறி
வேன் [விழுப்பரையன்] விக்கிரமசிங்க வேளார் எழுத்து. . .... இப்படிக்கு
இவை ஊர்கணக்கு உத்தமபிரியன் எழுத்து
1. “திரிபுவன”? எனப்படிக்கவும்
2. “விளை'” எனப்படிக்கவும்
162
த. நா, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 43/1995
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 2
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1217
ஊர் : நல்லூர்
. இந்தியக் கல்வெட்டு ்
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை | 50/1911
எழுத்து : தமிழும் கிரந்தமும் வண் புதின ன
அரசு : சோழர்
A ல் ட ன் ற ஊர்க் கல்வெட்டு \
மன்னன் | மூன்றாம் இராஜராஜன் ள் L 34
எண ]
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குப் புறச்சுவர் -
வாயிலின் தென்புறம்.
குறிப்புரை : நித்தவினோத வளநாட்டு நல்லூர் நாட்டு ராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்து மகா
சபையார், திருநல்லூர் நாயனார்க்கு நந்தாவிளக்கு எரிப்பதற்காக முன்னாளில்
தரமின்மை காரணமாக இறையிலியாக இருந்த நிலத்தைத் தற்போது திருநாமத்துக்
காணியாகவும் காசு கொள்ளா இறையிலியாகவும் மாற்றிவழங்கியதைத்
தெரிவிக்கிறது.
கல்வெட்டு :
1. சதிஷிஸ்ரீ திரிபுவனச்[சக்கர]வத்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு
௨ இரண்டாவது நித்தவினோத வளநாட்டு நல்லூர் நாட்டு ராஜ(ச)
கேஸரிச் சருப்பேதிமங்கலத்து மஹாஸலையோம் இ[ந்*]தாட்டு
உடையார் திருநல்லூர் நாயனார்க்கு திருநந்தாவிளக்கு எரிய
முன்னானில்' விளக்கு . . .
2. நிலம் தரமிலி நீங்கு[நில] இறையிலியாகவும் அனுபவித்து போதுகிற
நிலத்துக்கு ஊர்[கணக்கர்|எழுதின கைஓலைப்படி .... . ந்தரயன்
நல்லூர் மாதிருவதிக்கு கிழக்கு கோதண்டராமன் [வாய்க்கா]லுக்கு
வடக்கு .... ஊர்கீழ் இறையிலி ௫௩ம் இங்கே தரமிலியில் நிலம்
163
கொண்டு இவர்கள் [பக்கல்] இறையிலியாக விட்ட ௫௦2. ,..
௯-௦கீக நிலம் அறுமாவரையே அரைக்காணி கீழ்க்காலும் இந்
நாயனார்க்கு திருநாமத்துக்காணியும் லாசுகொள்ளா இறையிலி
யானமைக்கு இவை உடையார்[க்கு
. இவவூரூடையான் கருணாகர பிரியன் எழுத்து இப்படிக்கு இவை
திருவையாறுடையான் அழகிய மணவாளப்பிரியன் எழுத்து இப்படிக்கு
இவை பண்டித பிரியன் எழுத்து இப்படிக்கு இவை க. . . ௬டை
[யான்] ஆயிரத்திருநூற்றுவப்பிரியன் எழுத்து உ
1.
*முன்னாளில்” என்று படிக்கவும்
164
த. நச. ௮. தொல்லியல் துறை தொடர் எண் ; 44 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 8
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு ! கி,பி, 1218
ஊர் நல்லூர் இத்தியக் கல்வெட்டு ]
் ் 51/1911
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ்
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு: oe
வாசு சோழர் ஊர்க் கல்வெட்டு 1 5
மன்னன் : மூன்றாம் இராஜராஜன் என் ர
இடம் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாவது திருச்சுற்றுக் கிழக்குப்புறச் சுவர் -
வாயிலின் தென்புறம்.
குறிப்புரை : ஈல்லூரான பஞ்சவன்மகாதேவிச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் இவ்வூர்
இறைவர்க்குச் செங்கழுநீர் மலர்மாலை சாத்துவதற்காக, அரையர் குளம் என்ற
பெயருடைய குளத்தினைத் திருகாமத்துக் காணியாக வழங்கியதைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு :
ட பி
ஷஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராசராச தேவர்க்கு யாண்டு
௩ ஷு மேஷ நாயற்று அபர பக்(கி)ஷத்து தெசமியும் சனிக்கிழமையும்
பெற்ற [சதையத்து நாள்] நித்தவினோத வளநாட்டு நல்லூரான
பஞ்சவன்மகாதேவிச் சருப்பேதிமங்கலத்துப் பெருங்குறி மஹாஸலை
யோம் எழுத்து உடையார் திருநல்லூர் நாயனார்க்குத் திருச்செங்கழுநீர்
இட்டுச் சாத்தி அருளக் குடுத்த நம்மூர் ம[ஹ]ரதேவ வதிக்கு [மேற்கு
மும்முடி சோழ வாய்க்காலுக்கு தெற்கு 2-௬ உ சதிரத்து அரையர்குள:
மென்னும் [பே*]ருடைய தரமிலி நீங்
ட கல் ஒழுதின்!படி விரிவு ௫வஸ£கீயழிகீணும் ௩ சதிரத்து ௫௯கீய . . ,
௪ குள௫-யக்டிகீ செ கீ ௨௯ம் இன்னில[ம்*] ஒன்பது அரைக்காணி!கீழ்]
டு பத மாவின் தீழ்* இருமாவரையும் திருச்செங்கழுநீர் இட்டு
சந்திராதித்தவரை .. .. .. குளத்தால் ஒரு நீர்ச் சாவிக்கு இறைக்கலாம்
165
நிலம் [நி]ற்க்கவும் இக்கு[ளம்] திருநாமத்திலே குட்டிக்* கொள்ளக்
கடவதாதவும்' [சொன்]னோம் இப்படி செய்கையால் ஊர்கணக்கு [ப]நந்
தாளுடையான் உத்தமபிரியன் எழுத்து இப்படிக்கு இவை அவினாசி
ப[ட்]டன் எழுத்து இப்படிக்கு இவை [யேகா] . .ன் பெண்ணமரு[ம்]
மேனி உடையான் பட்டனே[ன்*] எழுத்து இப்படிக்கு இவை பாரத்
துவாசி பெரியநம்பி பட்டன் எழுத்து இது பெரும்பற்றப்புலியூர்
மருந்தாழ்வ[ரன்] நல்லூர்இருந்தான் சயிசயா[ன*]மைக்கு இவை
உத்த[ம] . . . . . இப்படிக்கு இவை காயப . . . பட்டன் [எ*]ழுத்து
இப்படிக்கு இவை மணலூர் பாண்[டவதூத] . . . . த்து இப்படி
அறிவேன் காப்பிய[ன்] திருநீற்றுச் சோழநம்பி . . . இப்படிக்கு இ[வை]
பாரத்துவாசி மஞ்சாழ்வி நல்லூர்இருந்தபிரான் பட்டனெழுத்து
இப்படிக்கு இவை பெரும்பற்றப்புலியூர் ஸ்ரீகாழிப்பிள்ளை எழுத்து
இப்படிக்கு இவை கெமுதமன் திருமழபாடி பட்டனெழுத்து இப்படி
அறிவேன் மணலூர் திருவம்ப
௨ல் நம்பியேன் இப்படிக்கு இவை சேஞலூர் வீரராக்கத பிர[ம*]மாராய
னெழுத்து இப்படிக்கு இவை காப்பியன் திருச்சிற்றம்பலநம்பி எழுத்து
இது பாரத்துவாசி இளமைநாயக பட்டனெழுத்து இ[ப்படி அறிவே]ன்
வாச்சியன் நச்சினார்க்கினியன் பட்டனெழுத்து இப்படி] இவை பாரத்து
வாசி . .... [பெரிய நம்பி . . . . [பாரத்து]வாசி பஞ்சவன் பிர[ம]
மாராயனெழுத்து இப்படி அறிவேன் பாரத்துவாசி [திருவெண்காடு பட்ட
னேன் [இப்படி அறிவேன்] பொன்மே[ய்*]ந்த சோழ பிர[ம*]மா[ராய
னெழுத்து இப்படி அறிவேன் பொன்னம்பல நம்பி எழுத்து இப்படிக்கு
இவை மணலூர் குலோத்துங்கசோழ பிர[ம*]மாராயன் எழுத்து
“ஒழுகின்”” எனப் படிக்கவும்
த்
2. “கீழ்!” எனப் படிக்கவும்
9. *கூட்டி'' எனப் படிக்கவும்
4
- *கடவதாகவும்*” எனப் படிக்கவும்
166
த. நர, அ. தொல்லியல் துறை சிதாடர் ஏண் : 45 / 1995
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 29
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1244
ஊர் : நல்லூர் ந்தியக் கல்வெட்டு |
. இத்தி me பூ ட 59/1911
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை )
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன்பதிப்பு : நன்
அரசு : சோழர்
மன்னன் : மூன்றாம் இராஜரா ஜன் ல்ல கல்வெட்டு \ 16
எண்
J
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குப் புறச்சுவர்ஃ
வாயிலின் தென்புறம்.
குறிப்புரை : நல்லூர் இறைவர்க்குத் மாசித் திருநாளில் தீர்த்தமாடியதன் பின்னர்
திருச்செங்கழுநீர்மாலை சாத்தியருள்வதற்காகக் குலோத்துங்கசோழப் பிரமமாராயர்
புதுக்குளத்தினை வழங்கியதைக் குறிக்கிறது. அக்குளமும், ஒழுக்கை நிலமும்,
மணலூர் விக்கிரமசோழப் பிரமமாராயர்க்கு ஊர்வாய் இறையிலியாக முன்னர்
வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது,
கல்வெட்டு :
1, வறஹிபர் திரிபுவ[ந*]ச் சக்கரவத்திகள் ஸரீ ராச! தேவற்கு யாண்டு
2,
௨௰௯ இஷப நாயற்று . . . பயும் சனிக்கிழ[மை]யும் பெற்ற ரோசணி*
நாள் நித்த வினோத வளநாட்டு நல்லூர் நாட்டு நல்லூர் [பஞ்சவன்
மாதேவி] சருப்பேதி மங்கலத்து இருமுடிசோழவதிக்கு பஞ்சவன்
மாதேவி வா[ய்க்கா]லுக்கு தெற்கு . . . . த்து புதுக் குள[9*]மன்று
[பேர்] கூவப்[பட்*]ட [ஒ*]ழுகின்படி தரமிலி நீங்கல் ௫ல . . . நாலு
மாவும் முன்னாளிலே மணலூர் விக்கி[ர*]ம சோழ பிர[ம]*மாராயர்க்கு,
ஊர்வா[ய்*] இறையிலியாக குடுத்து [இவருதாய்ப்] பொருகற்குளம்
இருபத்தெ .....
உடையார் திருநல்லூர் நாயனார்] திருமாசித்தி[ரு*] நாள் தீர்த்தத்
திலே ஆற்றிலே திருத்தீர்த்த . . . . . மணலூர் குலோத்துங்க சோழப்
167
பிரமமாராயர் உடையாருக்கு சாத்தி அருள திரு செங்கழுநீர் , . ..
இறையிலி . . . . தமையும் இக்குளம் ஒழுக்கை படியால் . . . நிலம்
இந்நாயனார் ..... செய்து குடுத்தமையும் அறிவோம் இப்படி
இவர்கள் அருளிச் செய்ய பணியால் ஊர் கணக்கு பனந்[த]*ஈளுடை
யான் உத்தமபிரிய னெழுத்து இப்படிக்கு இவை பாரத்துவாசி
அவினாசி யானெழுத்து இது பாரத்துவாசி [பாண்டவதூத] சிவபுரமுடை
. [யா]ன் சயிஞ்ஞையானமைக்கு இவை வலயூர் ஆளுடையான் பட்ட
னேன் *] எழுத்து இ[ப்படி அறி]வேன் . . , . பியேன் இப்படி அறிவேன்
பாரத்துவாசி மாதேவன் பெரிய நம்பி பட்டனேன் இப்படி அறிவேன்
திருப்பேர் நஞ்சணிகண்ட நம்பி[யேன் எழு]த்து இப்படி அறிவேன்
௨... வினைநோய் தீர்த்தா[ன்*] பட்டனெ[ழுத்து இப்படி] அறிவேன்
காப்பியன் நல்[லூரா]ன் பட்டனே[ன் *] எழுத்து இப்படி அறிவேன்
௨... எழுத்து இப்படி அறிவேன் கெழுமன்” திருமழபாடி பட்டன்
எழுத்து இப்படி அறிவேன் பாரத்துவாசி திருவெண்காடு பட்டனெழுத்து
இப்படி அறிவேன் சேஞலூர் வீரராக்க
தீ வாம மாராயனேன் இது பாரத்துவாசி இளமைநாயக பட்டனும்
ஆத்திரை[யன் திரு]ச்சிற்றம்பலமுடையான் ..,.. யான்[*]
னழுத்து இவை கெமுதமன் திருச்சிற்றம்பலமுடையான் ஆழ்வான்
பட்டனெழுத்து இப்படிக்கு இவை மணலூர் [குலோத்]துங்க சோழ
பிர[ம*[மாராய]ன் எழுத்து இவை காப்பியன் ஆதித்தபட்டனெழுத்து
இப்படிக்கு இவை ,....... திருச்சி[ற்*]றம்[ப]லநம்பிபட்ட
னெழுத்து இப்படிக்கு இவை மணலூர் பாண்டவ தூத
பட்டனெழு[த்*]து இது பெரும்பற்றபுலியூர் மரு[ந்தா]ழ்வான்
நல்லூரிருந்தான்
. இவை பனந்தாளுடையான் எழுத்து.
“ராஜராஜ?” என்பது சுருக்கி எழுதப்பட்டுள்ளது.
“ரோகிணி?” எனப் படிக்கவும்.
“கெளதமன்” என்பது கெவுதமன், கெழுதவன், கெமுதமன், கெழுதமன், கெழுமன்
எனப்படவாறு இவ்வூர்க் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
168
த. நா, அ. தெரல்லியல் துறை தொடர் எண் : 46 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 29
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1244
ஊர் : நல்லூர் இந்தியக் கல்வெட்டு |
த்த ரண ட 53/1911
மொழி: தமிழ்
எழுத்து! தமிழும் கிரந்தமும் முன் பதிம் ஸு
கப்ஸ், ரா ஊர்க் கல்வெட்டு 1. 17
அரசன் : மூன்றாம் இராஜராஜன் எண் ]
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்று - வாயிலின் தென்புறம் -
கிழக்குப்புறச் சுவர்.
குறிப்புரை: திருநல்லூர் நாயனார்க்குத் திருப்பாவாடை, அழுது, சாத்துப்படி, திருமேற்பூச்சு,
வியஞ்சனங்கள், விளக்கெண்ணெய் ஆகியவற்றுக்கான செலவினங்களுக்காகக்
கோயிலுக்கு நிலம் வழங்கி அதன்மூலம் சந்திராதித்தவரை ஸ்ரீபண்டாரத்தில் நெல்
அளக்கச் செய்த ஏற்பாட்டினைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு :
1. ஷுஷிஸரீ [திரிபுவன]ச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜஇராஜ தேவற்(ற்)க்கு
யாண்டு இருபத்தொந்பதாவது , .. .. நாயற்று பூவ பக்ஷத்து
பிரதமையும் [புதன்|*கிழமையும் பெற்ற . . . . . நல்லூர் நாட்டு திரு
[நல்லூர்] . . . . ... உடையார் திருநல்லூர் நாயநார் , . ..
2-௫ 2. திருப்பாவ[ா]*டை அமு(த்)து செய்தருளவும் சாத்துப்படிக்குத்
திருமேோஈ)ற் பூச்சுக்கும் படி விஞ்சன(ம்)ங்கள் உள்ளிட்டதும் விளக்
கெண்ணைக்கும் உடலாக முன்பிலாண்டுகளும் நம்மூரில் .. .. .. மவை
யிற்றுக்கு .. .. . கொண்டுவிநியோகி .. .. . வாக செலவழிந்து , . .
ன முந்திரிகை] . , . படியால் வந்தவையிற்றுக்கு உடலாகவும்]
மடக்கு தேவதானங்கள் மடக்குக்கள் .. ..,.
169
3. நெல்லு அளக்கவும் இம்மடிக்கு [அரைக்காணி] முந்திரிகைக்கும் நெல்லு
சந்திராதித்தவரையும் சீபண்டாரத்திலே _இறுக்கக் கடவதாகச்
மொனனோம் இப்படி செய்தமைக்கு பணியால்] ஊாகணக்கு
த்தமுடையான் இப்படிக்கு இவை . . [வீழியுடை] ஆதித்தபட்டனே[ன் *]
எழுத்து இப்படிக்கு . ,,. . . புலியூர் மருந்[தாழ்வான் நல்]லூர்
இருந்த பட்டன் சயிஞ்ஜஞையானமைக்கு உத்தமபிரியனே[ன்*] எழுத்து
இப்படிக்கு இவை பாரத்து[வாசி மாதேவன் பெரிய]நம்பி பட்டனெ
[மு*]த்து இப்படிக்கு . , . . . இப்படிக்கு இவை . . .
மணலூர் பாண்டவதூத பட்டன் எழுத்து இப்படிக்கு இவை காப்பியன்
பெண்ணமருந்திருமேனி உடையான் பட்டனெழுத்து இப்படிக்கு இவை
வாச்சியன் பொன்னம்பல நம்பி எழுத்து இப்படிக்கு இவை கெமுதமன்
திருவேகம்ப , . . . யாம பட்டரறெனழுத்து| இப்படிக்கு இவை வாச்சியன்
நச்சினார்க்கினியான் பட்ட[ச]னமுத்து இப்[படிக்கு] . . . பாரத்துவாசி
[காஞ்]சி பட்டனெழுத்து இப்படிக்கு இவை சேஞலூர் வீர[ராக்]கத
பிரமமாராயனெழுத்து . . . [பாரத்துவாசி இளமை நாயகபட்டன்
சயிஞ்ஞையானமைக்கு இது [திருச்சிற்றம்பல]முடையான் பட்ட
[னெழுத்து]
ட நல்லூர்இருந்த பட்டன்னெழுத்து இப்படிக்கு இவை காப்பியன்
திருச்சிற்றம்பல நம்பி எழுத்து இப்படிக்கு இவை திருப்பேர் நஞ்சணி
கண்ட நம்பி எழுத்து இப்படிக்கு இவை திருப்பேர் நஞ்சணி கண்டன்
தேவகாந்த பட்டனெழுத்து இப்படி[க்கு] நல்லூர் இருந்த பிரான்
பட்டனெழுத்து இப்படிக்கு இவை பாரத்துவாசி மாதேவ ,....
ட்டனெழுத்து இது பாரத்துவாசி திருவேகம்பமுடையான் கண்ணன்
சயிஞையானமைக்கு . . , . முடையான் எழுத்து இது நாகமங்கல
உ ௭ ஆ கடி சயிச்சஞையூனமை'
1
““சயிஞ்ஜையானமை”” என்று படிக்கவும்.
170
த. நர். அ. தொல்லியல் துறை சிதாடர் எண் : 47 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 13
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1179
ஊர் : நல்லூர் கி
இந்தியக் கல்வெட்டு 1 ரமா
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : <=
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு ] ்
மன்னன் : இரண்டாம் இராஜாதிராஜன் எண் |
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குச் சுவர் -
வாயிலின் தென்புறம்.
குறிப்புரை: திருப்பெருமணமுடையார் என்ற இறைவன் சன்னதியில் நந்தா விளக்கு எரிப்பதற்கு
ஐயங்கொண்ட சோழமண்டலத்து மேல்மலைப் மழையனூர் நாட்டுப் பழையனூருடை
யான் வேதவனமுடையான் என்பவன் 200 காசுகள் வழங்கியதையும், திருநல்லூர்
நாயனார் கோயிலின் முப்பது வட்டத்துக் காணி உடைய சிவப்பிராமணர்கள்
இக்காசினை ஏற்று விளக்கெரிக்கும் பொறுப்பினை ஏற்றதையும் குறிக்கிறது.
இத்திருப்பெருமணமுடையார் சன்னதி, நல்லூருடையார் கோயிலுக்குள்ளேயே
இருந்தது போலும்.
கல்வெட்டு :
1. வீஹிஸ்ரீ கி,ஐ*வனச்சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கொண்டருளின
2.
[ஸ்ரீரா]ஜாமி ராஜதேவர்க்கு யாண்டு ௦௩வது கற்கடக நாயற்றுப் பூர்வ
பக்ஷத்து ௨சமியுந் திங்கள் கிழமையும் பெற்ற திருவோணத்தின் நாள்
நித்தவினோத வளநாட்டு நல்லூர் நா[ட்டு] . . . . திருநல்லூர்
நாயனார் கோயில் முப்பது வட்டத்துக் காணி உடைய சிவப்
பிராமணரில் காசி[யப] , . . . . . . முடையானும் என் தம்பிமாருங்
காசியபன் அமுது உய்யவந்தானும் காசியபந் . . . .
பந் சேந்தந்தேவனும் என்தம்பிமாரும் கவுசிகன் சிவ . . ரமுடையான் ப
_.... வரமுடையானும் வா[ச்சியன் தில்லை நாயகன் நாயகனும்
171
தில்லைநாயகன் திருச்சிற்றம்பலமுடையானும் என் தம்பியும் . . . . .
தேவன் தில்லை நாயகன் காசியப[னும்] . . . . . சிற்றம்பலமுடையாந்
[நிரனைந்தாநும் இவ்வளனைவோம் இந்நாயனார்க்கு ஐயங்கொண்ட
சோழ மண்டலத்து மேல்மலைப் பழைய[னூர்] நாட்டுப் பழையனூருடை
யான் வேதவனமுடையான் திருப்பெருமணமுடையார்க்கெரி(ய்) ய
வைரத்]
௨ த. திருநுந்தாவிளக்கு 2- இவ்விளக்கு இரண்டுஞ் செலுத்தக்
கடவோமாக நாங்கள் கைக்கொண்ட காசு உ௱ இக்காசு இருநூறுங்
கைக்கொண்டு இந்திருநுந்தாவிளக்கு இரண்டும் செலுத்தக்கடவோ
மாகவும் எங்கள் பக்கல் விலை ஒற்றி கொண்டு. . . . .பெற்றாரும்
[சந்]திராதித்தவற் செலுத்தக் கடவோமாகவும் . , , . உபையம்
கொண்டோம் முப்பது வட்டத்துக் காணி உடைய சிவப்பிராம்மணர்
இவ்வனைவோ[ம்*] இது பன்சாவஹேபர ரக்ஷை :-
172
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 48 / 1995
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: 3
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1181
ஊர் : நல்லூர் . ட .
இந்தியக் கல்வெட்டு | 55/1911
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு ; க
அரசு: சோழர்
பட் தண்டன ு
அரசன் 1 மூன்றாம் குலோத்துங்கன் ல்லை கல்வெட்டு ட் 19
எண j
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குச்சுவர்-வாயிலின்
தென்புறம்.
குறிப்புரை திருநல்லூர் ஆண்டார் கோயில் தேவர்கன்மிக் கணக்காகிய புங்கனூர் கிழவன்
ஏனாதியரையன் என்பவன், தனக்குரிய காணி நிலத்தின் விளைச்சலைக்
கோயிலுக்கு வழங்கியதையும், கோயில் சிவப்பிராமணர்களிடமிருந்து இராஜராஜப்
பெருவிலையால் விலைக்கு வாங்கிய காணி நிலத்தையும் கோயிலுக்கே வழங்
இயதைக் குறிக்கிறது இக்கல்வெட்டு. முதற்கொடை இரண்டாம் இராஜேந்திரன்
காலத்து வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
கல்வெட்டு :
1. [ஷுஹிஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு
யாண்டு ௩ ஆ[வ*]து மகர நாயற்று பூவ? பக்ஷத்து ஏகா£ஸியும்
திங்கள் கிழமையும் பெற்ற ரோசணினாள் முன்னா[ளி]வர் ரா[*]ஜ.ந்திர
சோழ தேவர் ...... [நித்தவினோத வள] நாட்டு நல்லூர் நாட்டு
உடையார் திருநல்லூர் ஆண்டார் கோயி[ல்] சீமாயே[சுரகண்காணி]
செய்வார்களுக்கும் தேவர்கந்மி கோயிற் கணக்காகிய புங்கநூர்
[கி]ழவந் ஏனாதியரையந்் விட்டுக்குடுத்த பரிசாவது இத்தேவர்
2. இராரா'ப் பெருவிலை ,.... நிலம் தலைத்தரப் பேறுக்கு நிலம்
மூந்றரையே மூந்றுமா ஆரைக்காணி? முந்திரிகைக்கும் நல்லூர் கார்
173
மறுவுக்கு ஊர் ஒட்டுப்படியால் வந்த நெல்லு இவர்க்கு கடவேநாக
கட்க தான ௫* மடக்கு. . . வேந் இன்றியே இக்கோயிலிலே இன்னிலத்
தாலுள்ள நெல்லு எடுத்தளக்கக் கடவேனாகவும் நாடுகளுக்கு [நி]
னைப்பு இட்ட ஆண்டுகள் இவை இலேசு பெறர[க்க]டவேனல்லா
தேனாகவும் பெரு[வெள்ளம்] பெருஞ்சாவி[யென்று] யாண்டு...
- தானத்தாரோடு மிசையத்தீட்டு நீக்கி இறுக்கக் கடவேனாகவும்
பி
2.
3.
இக்கோயிலில் சிவஸராஹூணர் காணியாய் “நான் இராஜராஜப் பெரு
விலை கொண்ட காணியும் இத்தேவற்கே விடக்கடவேனாகவும் இப்படி
சம்மதித்து திருவாணைப்படி ..... படித்தீட்டுக் குடுத்தேன் ஸ்ரீமாஹே
பபவரர்க் கண்காணி செய்வார்களுக்குந் தேவகன்மி கோயிற் கணக்கு
[ஆகு]புங்கனூர் கிழவன் ஏனாதியகையனேன் இவை என் எழுத்து
இப்படிக்குச் செம்பியன் [விழுப்]பரையன் எழுத்து இப்படிக்குக் குலதீப
மூவேந்த வேளான் ....
“இராசராச** என்பதன் சுருக்கம்.
“அரைக்காணி” எனப் படிக்கவும்.
*ஏனாதியரையனேன்”' எனப் படிக்க வும்,
174
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 49/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 11
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி,பி, 1177
ஊர் : நல்லூர் இந்தியக் கல்வெட்டு ] 56/1911
் ட் [் /
மொழி: தமிழ் ஆண்டு அதிக்கை J
எழுத்து: தமிழும் கிரந்தமூம் உ அட்டி இ
ஜம், சொற ஊர்க் கல்வெட்டு \ 20
மன்னன் : இரண்டாம் இராஜாதிராஜன் எண் J
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குச் சுவர்.
வாயிலின் தென்புறம்.
குறிப்புரை : திருநல்லூர் நாயனார்க்கும் நாச்சியார்க்கும் இரவு சந்தி, அர்த்தசாமம், ஆகிய
வற்றுக்குப் போனகம் (அமுது) செய்யும் திருக்கொள்கை (ஸ்ரீபலி) நாச்சியார்க்குச்
சிறுகாலைச்சந்தி, உச்சிச்சந்தி, இரவுசந்தி ஆகியவற்றுக்குத் திருமந்திரப்
போனகம் செய்யவும் விக்ரமசோழ வளநாட்டு விறைக் கூற்றத்து கூட . . &
யான் சேந்தபிரான் நிலம் வழங்கிபதைக் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு :
1. [ஷீர்] சி,வாவநச்சகஷவர்[த்[திகள் ஸ்ரீராஜாகிராஜேவற்கு யாண்டு
மக ஆவது மீனநாயற்று பூ[ர்]வபக்ஷத்து ஸதுஜஷயியும் வியாழக்
கிழமையும் பெற்ற சித்திரைநாள் நித்தவிநோத வளநாட்டு நல்லூர்
நா[ட்டு உடையார்] திருநல்லூர்நாயநாற்கு விக;ம[சோழ வளநாட்டு
விறைக்கூற்றத்து கூட ,... யான் சேந்தபிராந் கே௦வனேன்
இக்கோயிலில்
. . [நா]யநாற்கும் பெரிய நாச்சியாற்கும் இரவைச் சதிக்கு அமுது
செய்தருள போநகப் பழஅரிசி அறுநாழியும் திருவத்தசாமத்துக்கு
போநக பழஅரிசி அறுநாழியும் திருக்கொள்கை நாச்சியா[ர்*]க்கு
175
சிறுகாலைச் ச.ிக்கும் உச்சி சதிக்கும் இர[வை சந்திக்கும்] திரு
மந்திர போநகத்துக்கு . . . . நாழியும் பருப்பு நாழியும் ..,..
வற்றுக்கு போநகப் பழ , .. .டு நாழியும்
முது கறியமுது உள்ளிட்ட விஞ்சனங்களும் சந்திரஆதித்தர்வரை
செல்லக் கடவதாக இறையிலி செய்து விட்ட நிலமாவது இத்திரு
நல்லூரான பஞ்சவந்மாதேவிச் சருப்பேதிமங்கலத்து மஹாதேவ
வதிக்கு மேற்கு மும்முடிசோழ வாய்க்காலுக்கு தெற்கு இரண்டாங்
கண்ணாற்று முதற்சதிரத்து நிலம் மும்மாவரையும் இதந் [மே]ற்க்கு
நிலம் அரைக்காணி [முந்திரிகைக் கீழரையும்] இவ்வாய்க்கா
ம்பத் இத்து முதற் கண்ணாற்று இரண்டாஞ் சதிரத்து .,,..;
. ரண்டாங் கண்ணாற்று முதற்சதிரத்து . . நிலம் அரைமாவும் ஆக
நிலம்] . . . . காணியும் , . . சந்திர ஆதித்தர் வரை செல்லக்க[டவதாக]
இறையிலி செய்து ..... பந்தராஹேபர ரஷைர,
176
த நர. அ. தொல்லியல் துறை தொடர் ஏண் : 50/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 26
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி,பி, 1242
ஊர் நல்லூர் ் பஸ் ் |
இத்தியக் கல்வெட்டு 69/1911
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை J
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு ; 5
பது எத்த ஊர்க் கல்வெட்டு | ட
அரசன் : மூன்றாம் இராஜராஜன் எண் J
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் கோபுரம் - வாயிலின் வடபுறச்சுவர்
குறிப்புரை : முன்னரே ஊரவர்கள் இறையிலியாகக் கொடுத்த நிலம் காணி நாலுமா
அந்தராயம், பாட்டம் உட்பட இறையிலியாக்கப்பட்டு, நெற்றிக்கண்ணுடையார்கள்
எனும் பெயரால் திருநல்லூர் நாயனார்க்கு மாசித்திருநாளில் மாகேஸ்வரர்களை
அமுது செய்வதற்கு வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு:
1, ஹர வாஹிஞஸ்ரீ திரிபுவனச்சக்
2. கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தே
3. வர்க்கு யாண்டு இருபத்து ஆறா
4. வது நித்த விநோத வளநாட்டு
5. நல்லூர் நாட்டு நல்லூரான
6. பஞ்சவன் மாதேவி சதுவே-£
7. தி மங்கலத்து ஊரவர் மு[ன்]*னாள்
8. உடையார் திருநல்லூர் நாய
9. (ன்)னார் திருமாசிமகத் திருநாளிே
10,
ல ஸ்ரீமாஹேமரர் அமுது செய்
177
iL.
12.
13.
14,
15.
16.
த
18.
19.
20.
21.
22.
23
24,
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
தருள காணியும் இறையிலியாக
இட்ட ஒழுகின்படி இவூர் மஹாதே[வ]
வதிக்கு கிழக்கு பஞ்ச(ச)வன் மாதே
வி வாய்க்காலுக்கு தெற்க்கு ௧௬௩
சதிரத்து பொத்தகப்படி ௫-
சபூ இதில் ௫௬௫2௧ ரூ.௯
. உறுத்தி பகு ஆக
௫-சுயு னால் விரிவு ௫௯௫௫-
நாலு மாவும் அந்தராயம் பா
ட்டம் உள்பட நெற்றி கண்ணு
டையார்கள் என்னும் திருநாம[த்]
தால் காணியும் இறையிலிய[ா]
க திருமாசித் திருநாளிலே பீமா
ஹேழரர் அமுது செய்தரு[ள ச]
ந்திராதித்த வரை இறையிலி யா]
க இட்டமைக்கு இவை . . . [க]
ணக்கு பெரும்பன் றார்
உடையான் எழுத்து இவை
கணக்கு மாதானமங்[கல மு]
டையான் நெற்றிக்க[ண்] . ..
எழுத்து இவை ஊர்கணக்கு பதித்தா
ருடையான் உத்தமபிரியன் எழுத்து
178
த.நா, அ.
மாவட்டம் ;
வட்டம் :
ஊர் ;
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் :
குறிப்புரை :
தொல்லியல் துறை
தஞ்சாவூர்
பாபநாசம்
நல்லூர்
தமிழ்
தமிழும் கிரந்தமும்
சோழர்
மூன்றாம் இராஜராஜன்
கல்யாணசுந்தரேஸ்வரர்
வடபுறச்சுவர்.
பஞ்சவன்மாதேவிச்
கோயில் - இரண்டாம்
சதுர்வேதிமங்கலத்தின்
தொடர் எண் :
ஆட்சி ஆண்டு :
வரலாற்று ஆண்டு :
இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை
மூன் பதிப்பு :
ஊர்க் கல்வெட்டு
எண்
திருச்சுற்று - கோபுர
51 / 1995
11
கி.பி. 1226
| 22
நிலையில்
நிர்வாகத்திலிருந்து பிரிந்த சில
ஊர்களில் நல்லூர் உடையார் கோயிலுக்குரிய சிவநாமத்துக்காணி, இறையிலி
தரம் பெற்ற நிலத்து நீங்கல் ஆகியவற்றைச் சரிபார்த்துக் கணக்கர் கையெழுத்
திட்ட" ஆவணத்தின்படிப் பராமரிக்கக்
காங்கேயராயன் என்பார்
ஓலையெழுதி
விடுத்துள்ளார். அதன்படி நிலங்கள் அளவு, எல்லைகள் குறிப்பிடப்பட்டுக் கல்லில்
பொறிக்கப்பட்டதைத்
! தெரிவிக்கிறது
இக்கல்வெட்டு, திரிபுவனவீரதேவரான
மூன்றாம் குலோத்துங்கன் கால ஆணையும் குறிப்பிடப்படுகிறது. அரங்காடுவான்
திருநந்தவனம், புத்தன்கால் ஆகிய பெயர்கள் குறிப்பிடத்தக்கன.
கல்வெட்டு :
=
பன அன க த க .
, ஹர ஹஷிமி திரிபுவ[னச் சக்]கரவத்தி[கள் ஸ்ரீ]ராகராக தேவற்[கு]
, யாண்டு மசவது நித்த[வினோத வளநாட்டு] ....
. உடையார் திருநல்லூர்
, ன பஞ்சவன்மாதேவிச் சருப்பேதிமங்கலத்துப்
பிறிந்த ஊர்களி
லும் சிவநாமத்துக்காணியான நிலங்களும் இரயிலி நீங்கலும் த
த்து ...... .. ஒழுகின்படி அ
. அபோகமான நிலத்து .. 4.
முத்திட்ட கைத்தீட்டின் . .
_ க் கடவதாகவும்
லே கல்வெட்ட
. டையாரான காங்
179
, ரம்பெற்ற நிலத்து நீங்கலும் ஊர்கீழ் இறையிலியும் சிவனாம
மண லூருடையான் எ
11.
12.
19,
14,
15.
16
17.
18.
19.
20.
21,
22.
28.
24,
25.
26.
217.
28.
கேயராயன் ஓலை எழுதுகையில் திருநாமத்துக்காணிக்கு ஒழுகின்படி
நல்லூரான
பஞ்சவன்மாதேவிச் சருப்பேதிமங்கலத்து அளவில் நீல்கலாக நீக்கின
தரமிலி
மாதேவ வதிக்கு மேற்க்கு மும்முடிசோழ வாய்க்காலுக்கு தெற்க்கு
௨௬௧ ச்சதிரத்து
திருமடைவிளாகமும் தீர்த்தகுளமும் ௫-௬ கீ ஊ௯சுயூ௨ருகீ வ)
௩௬௧ ச்சதிரத்து ஸ்ரீகோயிலும் திருமுற்றமும் ௫வசூகீ றி.,... கச்
சதிரத்து
௫ வ௯ேடு வதிக்கு கிழக்கு இவாய்க்காலுக்கு தெற்க்கு ௨௬,,
ச்சதிரத்து திரு
மடைவிளாகமும் தீர்த்தகுளமும் ௫-பசூற ௨௬௨ ஞ்சதிரத்து ௫
தரு&௯
ஞுஃசு சக சதிரத்து ௫௩ கீடு ஆக தரமிலி ௫£2௯தீ ௬௲ஙஊ னால்
விரிவு ௫
உழிஸ்பகுகீ ௯௬௬ இன்னிலம் இரண்டரையே நாலுமா அரை
முந்திரிகை கீழ்
முக்காலே நாலுமாவரையும் தரம் பெற்ற ௫-த்து தரமிலியாக நீக்கின
பெரிய
தேவர் திரிபுவன வீரதேவர்க்கு மூன்றாவது நாளில் வரஸாதம்
செய்தருளின திருமு
கப்படி மாதேவவதிக்கு மேற்க்கு மும்முடிசோழ வாய்க்காலுக்கு
தெற்க்கு ௨
சக சதிரத்து ௫கஙஹ ௫ ,... கீகற இதில் உத்தமம் ௫-2 தீ
ஊசுறு தலை
த்[தரம்] ௫-௯ஷதீ 9௨௬ ௫ஹகீ ஹஃசுகீ குறு இங்கே நத்தம் ௫
கீ 3
கி ரஈ ந்தரம் 2௯௨ ஞ்சதிரத்து ௫-றஹகீ ங௩பசததீ ஹூ இதில்
உத்தம ௫..த
லைத்தரம் ௫கீ ட தரம் ௫கீ ஹச ௫கீி ஐ இங்கே நத்தம்
௫ஸ்கீி ஐவ
ய்கீ ஊ இதில் ௬ ந்தரம் 2௨௭ ந்தரம் ௫ .. கீ ஹஃபரறுகீ ண மாதேவ
வதிக்கு..
மும்முடிசோழ வாய்க்காலுக்கு தெற்க்கு ௧௬௧ ச்சதிரத்து ௫ 2 கீ
ஜஸ்ஙூ இது பே
180
29.
90.
91,
22.
38. .
34, ஃ
39.
36.
37.
38.
39.
40,
41.
42.
49.
44,
45,
46.
47.
48,
றுக்கு உஞ்சதிரத்து ௫8 5௯௯௩ இது உத்தம ௩௬ ச்சதிரத்து
௫௨ இது பேறுக்கு
உஞ்சதிரத்து டூ வக் 0&௯ ஐங இதில் உத்தம டூுங்ஹதி ௫௯௨௯
கீத
உட... கீ வேதி ஸ் உந்தரம் ௫கீ இ௯றேஷகீ வ௩ஸ் உஞ்
த்து ௫. . . .. . ந்தரம் இங்கே விளை ௫3கீ ௨ ந்தரம்
த ௫, , , னால் விரிவு ௫-சஙகீ , . , , கீ வ
.னிலம்...... ரையே அரைக்காணிக் கீழ் ஒருமாவ
ரைக்காணி முந்திரிகைக் கீழ்...
நல்லூரான பஞ்.... ..விச்சருப்பேதி மங்கலத்து [ஊர்]
வரி ஊர் கீழ் இணை[றயிலி].... ..திருமஞ்சனப் பெருவழி மாதே
வ வதிக்கு மேற்கு......ழ வாய்க்காலுக்கு தெற்கு ச ச்சதி
ரத்து ௫கீ ...... க்காலுக்கு வடக்கு ௧௬௧ ச்சதிரத்து
௫கீ ௫-ரீமய,. .. .. ஏரூ௩க்கு கிழக்கு
வாக்காலுக்கு வடக்கு 5௬௧ ச்சதுரத்து ௫கீ 5௨௬௫ சதுரத்து ௫ கீ ௩2௫௩
நூகீ ஸல
னால் விரிவு ௫வஙகீ ஐய மாதேவவதிக்கு மேற்க்கு மும்முடிசோழ
வாக்காலுக்கு தெற்க்கு ௨௯
ச்சதிரத்து சண்டே மயக்கல் ௫ ௨உாகீ ௫% இது £- தரம் இங்கே
சமுக்கை கோட்டம் ௫௩
கீ இது நி தரம் ஆக (32ஸூகீ ௫௨,...சதிரத்து ங்கி பற ௨௬௨
ஞ்ச
திரத்து (53% இது ௬ ந்தரம் ௩௬ உஞ்சதிரத்து ௫-கீ 8௨௭ இது சுந்தரம்
செண்பத்திருந[ந்]த
வனம் மகாதேவ வதிக்கு மேற்க்கு மும்முடிசோழ வாக்காலுக்கு
தெறகு 2.௬. ஞ்ச
திரத்து ௫-கீ நிசூநுதி ஐ இது எ தரம் ௩௬௩ ஞ்சதிரத்து ௫-&௫-௰௯௨
இது ௭ ந்தரம்
ஆக ௫௦யஊதி ஙுஃதீ ஐ பிலாற்றுப் பெருவழியில் நிந்று கோயிலுக்கு
புகுதுகிற வ
181
ழி ஒழுக்கை இங்கே ௫-கீ ரி௪£ அரங்க[£]டுவான் திருநந்தவனம்
மாதேவ வதிக்கு கிழக்கு
. மும்முடிசோழ வாக்காலுக்கு தெற்க்கு சக சதிரத்து ௫௯ஃகீ ஸ்
இது ௬ ந்தரம் திரு
. நாவுக்கரைசு தேவர்க்கு ஊரவர் ஊர்கீழ் இறையிலியாக உபய மாதேவ
வதிக்கு மே
. ற்க்கு மும்முடி சோழ வாக்காலுக்கு தெற்க்கு ௩௬௨ ஞ்சதிரத்து ௫
இது ௬ ந்தரம் இவ்வ
. திக்கு கிழக்கு பஞ்சவன் மாதேவி வாக்காலுக்கு தெற்க்கு ௪௯௩.
ஞ்சதிரத்து திருநாவுக்
. கு அரைசு தேவர் மய[க்*]கல் ௫௪ய இது ௪ ந்தரம் ஆக ௫ ௨௰0
கீ இதனால் விரிவு
சை கீ ஒஃறை ஆக ஊர்க்கீழ் இறையிலி ௫ பே௨௫கீ மறல
இன்னிலம் ஒன்றே கா[ல்]
. திருநாமத்து இறுப்பான நிலத்துக்கு பதின்ஒ[ன்*]றாவது வரையும்
அனுபோகமான நில
திதுக்கு ஒழுகின்படி மாதேவ வழிக்கு மேற்க்கு மும்முடிசோழ
வாக்காலுக்கு வட
க்கு ாஉஞ்சதிரத்து பிலாற்று பெருவழிக்கு [கிழக்கு] புத்தன் கால்
௫ ௦ பபநதகி இற
. இதில் உத்தம ௫௯கீ பினால் மடக்கு ௫யஹுகீ வபபறேகீ றி
தலைத்தரம் ௫௨௫
கீ நிபஙுத்தீ இதுனால் மடக்கு ௫கீ வைகி ஜர் ஆக ௫௯ஙகீ
கீ
. நிறு னால் விரிவு ௫வ&௯ஹ்கீ னால் மடக்கு ௫௩ஹ்கீ ௫௯ஃஹுகீ
வங
. ௨௫௩ ஞ்சதிரத்து பந்தல் செய் ௫-சகீ ஃஷகீ வ இதில் ௩ ந்தரம் ௫-பே
நதி வப
கீவ்னால் மடக்கு ௫-ஹகீ வ௯௯றகீ ௯பதீ ௨௰௪ ந்தரம் ௫கீ ஊ னால்
மடக்கு ௫யஹ்தீ ஐ
. கசகஉந்துண்டம் ௫£சகீ டப இதில் டு ந்தரம் ௫ னால் மடக்கு ௫-௫௮
௬௦௩ ௪ ந்தரம் ௫கீ ற
182
65.
66.
67.
68.
69.
70.
பூ இதில் திருத்துப்பட்ட ௫௫-0 னால் எ ந்தர மடக்கு ௫£கீ டுப்
நீக்கி ௨௦௪ ந்தரம் ட)
சீ ப2னால் மடக்கு ௫:(கீ) கீவபேசு௪ ந்துண்டம் ௫- ஸகீ இதில்
டு ந்தரம் ௫
வகீ வப2னால் மடக்கு கீ வஃஙஜதீ 0௬௭ ந்தரம் ௫-ய3கீ ௫௯
னால் மடக்கு ௫ கீ
வ௯டு ஆக ௫ஃ2வகீ டூங்குஙகீ வ இங்கே கீ ௨௫டுஸை ௪ தரம் மடக்கு
௫-(8) கீறி
ஹு ஆக ௫-பவேதீ ஜபஙகீ வனால் விரிவு நிபவே ,... னால் மடக்கு,
௫ ஙவ௯நகீ ௫6
வகீ ௫ -கீய,
183
த. நா, ௮, தொல்லியல் துறை தொடர் எண் : 52 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 30
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1975
லு ண் இந்தியக் கல்வெட்டு ]
மொழி : தமிம் ஆண்டு அறிக்கை [்
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : து
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு os
மன்னன் : மூன்றாம் இராஜேந்திரன் பூணு
இடம் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - கருவறை மேற்குப்புற ஜகதிப்படை.
குறிப்புரை : நித்தவினோத வளநாட்டு மாங்குடியைச் சேர்ந்த ஒரு பிராமணனின் (கல்வெட்டில்
பெயர்ப் பகுதி உடைந்துவிட்டது) மனைவி ஆண்டான் சானி என்பவள்,
திருநல்லூர் நாயனார்க்குத் திருநாமந்துக் காணியாக நிலம் வழங்கியதைக்
கூறுகிறது. கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்து விட்டது.
கல்வெட்டு :
1, ஷுஷிஸ்ரீ திரிபுவனசக்ரவத்திகள் ஸ்ரீராஜேந்திரசோழ தேவ[ர்*]க்கு
யாண்டு ௩௰ வது . . . நாயற்று பூவஃபக்ஷத்து வ மியும் புதன்
கிழமையும் பெற்ற]. . . . . நாள் நித்தவினோத வளநாட்டு மாங்கு[டி]
2. வாஸி ௨வட்டன் ஸ;ாஹணி ஆளுடையாள்ச் சானியேன் உடையார்
[திருநல்லூர் நாயனார்க்கு திருநாமத்துக்காணியாக நான் குடுத்த
இவ்வூர் வடக்கில் தெருவீதி தென் சி[றகில்] , . . . னயும் மாங்குடி
சக்கு ட க்கு தெற்க்கு
த, நா. ௮. தொல்லியல் துறை தொடர் எண் : 53) 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 19
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 18-ஆம்
ஊர் நல்லூர் நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு ]
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ந் இ
எழுத்து: தமிழும் கிரந்தமும்
முன் பதிப்பு : ணு
அரசு சோழர்
மன்னன் அமை ஊர்க் கல்வெட்டு 24
எண்
இடம் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - கருவறை தென்புறக் குமுதம்.
குறிப்புரை : ஜெயங்கொண்ட சோழமண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து மயிலாப்பூர் உடையான்
ஆளுடையான் திருச்சத்திமுற்றமுடையான் திருநல்லூர் நாயனார் கோயில்
ஆதிசண்டேஸ்வர தேவர் கன்மிகளுக்கு நிலம் ஒன்றை பதினேழாயிரம் காசுகளுக்கு
விற்றுக் கொடுத்ததைக் குறிக்கிறது இக்கல்வெட்டு. மேலும் இக்கோயிலில் நட்டம்
பயின்றாடு நாயனார்க்கு (நடராஜர்க்கு) அர்த்த சாமத்தில் அமுது செய்விப்பதற்காக
இவரே நிலம் காலினைக் கொடுத்ததையும் குறிக்கிறது.
கல்வெட்டு :
சி திரிபுவன [சக்கரவத்திகள்] . . [தேவ]க்கு யாண்டு
பதின்மூன் ற[£வ]து மகரநாயற்று பூர்வவக்ஷ[த்து] . . . : திங்கள்
கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் ஜயங்கொண்ட சோழ
மண்டலத்து புலியூர் கோட்டத்து மயிலாப்பூர் [உடையான்] . . . ...
2. [ஆளுடையான் திருச்சத்திமுற்றமுடையான்] . . . வளநாட்டு நல்லூர்
[நாட்டு] திருநல்லூர் நாயினார் கோயில் ஆதிசண்டேசுரதேவர்
கன்மிகளுக்கு . . . விற்றுக் குடுத்த நிலமாவது இந்நாயனார் தேவ
தான[ம்*] நல்லூரான [பஞ்சவன்]
185
மாதேவி [சருப்பேதிமங்கலத்துப்] பிறிந்த இராரான்! புங்கனூர்
கிழவன் அரையன் சூரி .... .. இவன் மக்களில் புங்கனூர் கிழவர்
அரையன் காக்குநாயகனான தியி போத வேள ஜும்
அரையந் திருமழபாடி உடையானும் இவன் தம்பி அரையன்
ப்பாரும் இவன் தம்பி ,.... தேவரான சுங்கந்தவிர்த்த [பெரு]மாள்
அணுக்கனும் உள்ளிட்ட . . , . அனுபவித்து வருகிற திருநாராயண
வதிக்கு மேற்க்கு மும்முடிசோழ வாக்கா... . லுக்கு ௨௬௧ சதிரத்து
௫*சசுமிக்கு நிலம் நான்மாவரையும் . . .
க்கு விற்றுக் குடுத்த ௩௬௧ சதிரத்து ௫௨௨௪ ஆக ௫... .. அரையே
இரண்டு மா . . . . வதாக எம்மிலிசைந்து விலைப்பொருள் அன் றாடு
நற்காசு ௦௭௯ இக்காசு பதினேழா [யிரமும்] ஆவணக்களியே காட்டேற்றி
கைய்செலவறக் கொண்டு வி[லை]
ப் பிரமாண இசைவு தீட்டு குடுத்தேன் ஆதிசண்டேசுர தேவர்[கன்]
மிகளுக்கு மயிலாப்பூரூடையான் [ஆளுடையான் திருச்சத்தி]முற் ற
முடையான்னேன் இன்னமும் இக்கோயில் நட்டம் பயின் றாடு
நாயனார்க்கு திருஅத்தசாம காலத்து அமுதுசெய்தருள திருவமுது
அரிசி உள்ளிட்[டனவ]
ற்றுக்கு ஆதிசண்டேசுர தேவர் ஸ்ரீகத்துக்கு* நீர்வார்த்து[க் குடு]த்த
இந்நாயனார் தேவதானம் இராராந்! புங்க[னூர் தி]ருநார[ர*]யண
வதிக்கு மேற்க்கு மும்முடிசோழ வாக்காலுக்கு தெற்க்கு ௩௬௯௪
சதிரத்து , . இந்நிலம் காலும் இந்நாயனார் ஸ்ரீகத்[தத்*]து: நீர்
வா[ர்*]த்துக் குடுத்து . . . . .
டுத்த நிலம் ,,.... நிலம் முக்காலே . . . ஒன்றும் இப்படிகளால்
சொம்மா'க்குடுத்தமைக்கு மயிலாப்பூர் உடையான் ஆளுடையான்
திருச்சத்திமுற்றமுடையானேன் இவ[ர்*]கள் அருளிச் செய்ய
இப்பிரமாண[இசைவுதீட்டு] . . .
[டி
2.
3.
“இராசராசன்” எனப் பொருள்படும்.
“ஸ்ரீ ஹஸ்தத்து”” (திருக்கரத்தில்) எனப்படிக்கவும்,
“ஸ்வம்” (சொத்து) எனப் பொருள்படும்.
186
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 54 / 1995
மாவட்டம்: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : _-
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்
ஊர் நல்லூர் கனிவு
. இந்தியக் கல்வெட்டு a
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை r
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு: -.
அரசு சோழர்
ன்ட். க ஊர்க் கல்வெட்டு 1 ன
எண்
J
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - தென்புற அர்த்தமண்டபக் குமுதம்.
குறிப்புரை: [௩ல்லூரான பஞ்சவன்மா]தேவிச் சதுர்வேதி மங்கலத்திலும், இவ்வூரின் நிர்வாகத்தி
லிருந்து பிரிந்து தனியாக நிர்வகிக்கப்பட்ட ஊர்களிலும் சிவநாமத்துக் காணியாக
வழங்கப்பட்ட நிலங்கள் பற்றிய விவரம் தெரிவிக்கப்படுகிறது.
கல்வெட்டு $
1
1, [ஹஷிழி , . . ,,.. [$][தவிச் சருப்பேதி மங்கலத்தும் [பிறிந்த ஊர்
களிலும் சிவனாமத்துக் காணியான நிலத்து . . 44.௨. வதிக்கு
கிழக்கு மும்முடி சே[ஈழ ] வாய்க்காலுக்கு ேே. . சச்சதிரத்து ௫ , ஷீ ௨௪
னால் ௬ ந்தரம் மடக்கு ௫-கீஙசூகீ ௫௨௪௨ சதிரத்து ௫-டகீ
தடட ,,.,.,... .டு௯்௬ஙரதீ ௫௩௨௪௨ தரம் ௫௨௪ , , ஙஹுங்கீ
டுனால் மடக்கு ௫ , . . புர ,..... ௫கீ உ௪ஹகீ ௯௬௯௨௫ ஆக ௫-
௬ . , கீபஷூனா[£ல்] . . ௫ ௯கீருஸ் னால் மடக்குகீ ஊததீ ௫௨படிகீ நச்
உ, டறு்சஸ்சு சதிரத்து கோ
ஸை ௫ஙகீ . , . . திரத்து ௫ஙகீய னால் ௮ ந்தரம் மடக்கு ௫-கீ ௯கூய கீ
க ஆக இடிகீ , வட மாதே வதிக்கு மேற்க்கு
மும்முடி சோழ வாய்க்காலுக்கு தெற்க்கு ௩௪ம் சதிரத்து நத்தம் ௫-சுகீ ஐ
கசங௩தகீ இதில் [ந்*]த்த
187
, கீறினால் மடக்கு . . ..., கீ ரினால் மடக்கு ௫ பங வ நுஙசுறு
உரி ஆக ௫௦௬௧8 ஹஊஙசூங£ மினால் , . . டஙககுகந ,, , நஹ ன
௬8 ௫ மாதேவி வதிக்கு கிழக்கு தியம்பக [வ]ய்க்காலுக்கு தெற்க்கு
அம்பலப்புறம் ௨௪௧ த்துண்டத்து ௫ பூ &ஈ
. இ௫றத்சீ நி இதில் திருத்து ௫ . . ,. 88 ம நீக்கி ௫கீ னால் ௪
ந்தரம் மடக்கு ௫௧ ப £சந்தர , . . . 8 ஈக, . . , தரம் ௫௬ற
த ஐ௬ூறி னால் மடக்கு ௫ஊத பசுத மிப௬ு , . மடக்கு ௫ங8 ஜடா
வ ௩) மாதேவ வதிக்கு கிழக்கு தியம்பக வாய்க்கா[லு]
௨க்கு ௨௬௧ துண்டத்து ..... [உ]ட்பட்ட ௫ . , ,, ஊத வப
னால் ௬ ந்தரம் மடக்கு (2% . . . . ஐங£ ௩௯௨ ஞ்சதிரத்து ஙூ ௬௯
து கல க பங்ச்ூஙத ஜபடிச ந்தரம் ௫& ப்பது னால் மடக்கு
௫8 உதக நஙு ஆக மடக்கு ௫௧ இருங்க ங் ஆக ௫பஒதத பபசு
. ௫ னால் விரிவு ௫டுசுஙஷ ௩௬௯ னால் . . , .8 ப்படி , . . இருமுடி
சோழவதிக்கு கிழக்கு மும்முடி சோழ வாய்க்காலுக்கு தெற்க்கு ௩௬ ,
சதிரத்து நல்லூர் . . ... ஈத னால் மடக்கு ௫-6 பபசுவ ௯ ந்தரம்
௫ னால் மடக்கு 8 பங இங்கே மருத ந இதில் ௮ ந்தரம் ௫8 ஊ
னால் [மடக்கு] . . .
I
க்கு திருத்தோட்ட . . . [புஙகனூர் கிழவன் . . . தவநான
ஏனாதி அரையன் . . . . மான வற்க்கத்தார்க்கும் குடி இருப்பு
நீங்கலான நிலத்துக்கு உடலாக பத்த . . .
. ம்மாக [நீர்] வார்த்து[க்குடுத்த சாதனப்படி மடக்கு ௫ மிக்கு
உடலாக நான் குடுத்து ஒழு[கின் படி அ]னுபவித்து வருகிற பஞ்சவன்
மாதே[வி] சருப்பேதி மங்கலத்து மாதேவி வதிக்கு [மேற்கு] மும்முடி
சோழ [வாய்]
. ஈத உ ௫௯௨ , . . ௬ ந்தரம் ௫௧ ங தனால் மடக்கு ௫:௧ பபற
ஞூ ௬௮ ந்தரம் , . . ௨௫8 தனால் மடக்கு ௫-8 லற று ௪ ந்தரம்
௫8 ௬௩ னால் மடக்கு ௫-8 யூ£ ய , , . இங்கே
188
த. நா, அ. தொல்லீயல் துறை தொடர் எண் : 55/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 4
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1250
ஊர் : நல்லூர்
. . இந்தியக் கல்வெட்டு | பர்
எனி pg அப்த ௫ ஆண்டு அறிக்கை | 60/1911
எழுத்து: தமிழும் கிரத்தமும் ஒண்: மழிய்யு: ட
அரசு சோழர்
மன்னன் | மூன்றாம் இராஜேந்திரன் ல்க வக i 26
எண J
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - திருச்சுற்று மாளிகை வடக்குப்புற அதிட்டானம்,
குறிப்புரை : இராஜேந்திர சோழனின் உடல்நலம் சிறக்க வேண்டிச் செய்யப்பட்ட சில நில
நிவந்தங்களைக் குறிப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே செய்த நிவந்தத்தில்
குறைகள் இருப்பதாகக் கருதி, குறை நிவர்த்திக்கும் (வாஸ்து பரிகாரம்) வகை
செய்த ஏற்பாட்டினைத் தெரிவிப்பதாகத் தெரிகிறது. வண்டுவாழ்குழலிச்சதுர்வேதி
மங்கலம், பெருமாள் சதுர்வேதிமங்கலம், இருமரபுந் தூயபெருமாள் சதுர்வேதிமங்கலம்,
ஆளவந்தசதுர்வேதிமங்கலம் ஆகிய சதுர்வேதிமங்கலங்களும் குறிப்பிடப்படுகின்றன.
ஊர்.க. எண். 27-காண்க.
கல்வெட்டு :
1, ஷஹிஸ்ரீ திருபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜேன்திர சோழ தேவர்க்கு,
ஹுசவது நாயனார் திருமேனிக்கு நன்றாக நித்தவினோத வளநாட்டு
நல்லூரான பஞ்ச[வ*]ன்மாதேவிச் சருப்பேதிமங்கலத்தும் இவ்[வூரி
நின்றும் வேறு பிறிந்த நல்லூரிலும் ராஜராஜன் புங்கனூர்
2. முன்பே .... பெருவிலைப் படி]க்கு நினைப்பிட்ட நிலத்தும் [விலை]&
கொண்ட [நாளிநாலே] வண்டுவாழ்குழலிச் சருப்பேதிமங்கலத்துக்
கூட்டின நிலத்தும் நத்தமாக கொடுத்த பெருமாள்ச்சருப்பேதிமங்கல
... யாழ்வார் திருமேனிக்கு
189
. விச்சருப்பேதிமங்கலத்தும் இவ்வூரிநின்று இருமரபுந்தூய பெருமாள்
சருப்பேதிமங்கலத்துக் கூடின நிலத்தும் நத்தமாக கொண்டு
ஆளவந்தச் சருப்பேதிமங்கலத்து திருநாமத்தாலும் .. .. க்கும் வாலாவும்
வா பரிகாரமும் உள்ளிட
பட்ட நிலத்துக்கு ஊர் கணக்கு பெரும் பன்றாருடையார் எழுத்திட்ட
கணக்கும் உடையார் திருநல்லூ(ரிரு[சை]டயார்க்கு பஞ்சவன் மாதேவிச்
சருப்பேதிமங்கலத்து ஊர்க்[8ீழ்] .... மாவரைய் அரைக்காணி
முந்திரீகை .... நெல்லு முப்பத்தெண்பதின் கலனே முக்
௨ல் இத்தேவர் தேவதான இறையிலி(யிலி) நிலம் .... மாமுக்காணி
. நெல்லு எழுபத்தெண்கலனே குறுணி நானாழிக்கும் இவ்வூர்
நின்றும் ராஜராஜ ... பிறிந்த நில ... க்கே ஊர் .... நிலம்
அரைக்காணி முந்திரிகைக் கழ் முக்கா ,
. ௨.௨... நெல் கலனே ஐங்குறுணி இருநாழி....... நினைப்[பிட்ட]
நிலத்து தேவதான இறையிலி நிலம் நாலுமா , . . நெல் இருபத்திரு
கலனே ஐங். . . . . நல்லூரான பஞ்சவன் மாதேவிச் சருப்பே[தி] . . .
ஏ தேவதா[ன] இறையிலி இட்ட நாளால் . , . . முன்னால்
நினைப்பிட்ட வி[ளை]நிலம் ஒன்றே ஒருமா முந்திரிகையும் இவ்
வாண்டு ..... பண்ணுவன இப்படி செய்யப் பண்ணுவது இவை . .
இவை வாணராயனெழுத்து இவை .... பல்லவரய[னெ[ழுத்து
190
த. நா. அ.
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
தொல்லியல் துறை தொடர் எண் : 56/1995
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 4
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி,பி, 1249
தல்லூர் இந்தியக் கல்வெட்டு ] _-
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : ல்ல
ட்டு ஊர்க் கல்வெட்டு | ஏ
மூன்றாம் இராஜேந்திரன் எண் ]
கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் - திருச்சுற்று மாளிகை வடபுற அடிச்சுவர்.
அரசனுடைய உடல்நிலை நன்றாக வேண்டுமென்று செய்யப்பட்ட நில
நிவந்தங்களைக் குறிக்கிறது, சில சதுர்வேதிமங்கல நிலங்களைப் பிரித்து வேறு
பெயரில் சதுர்வேதிமங்கலங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத்
தெரிகிறது. புதிய சதுர்வேதிமங்கலங்களில் நல்லூர் உடையார் கோயிலுக்குத்
திருநாமத்துக் காணியாக நிலம் வழங்கப்பட்டது. மனுகுலமெடுத்த பெருமாள்
சதுர்வேதிமங்கலம், இருமரபுந் தூயபெருமாள் சதுர்வேதிமங்கலம், ஆளவந்த
சதுர்வேதிமங்கலம் ஆகிய சதுர்வேதிமங்கலங்கள் குறிக்கப்படுகின்றன, பஞ்சவன்
மாதேவிச் சதுர்வேதிமங்கலத்தில் இருந்து, ராஜராஜன் புங்கனூர், விக்கிரமசோழன்
வேளூர் ஆகிய ஊர்கள் வேறாகப் பிரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
1, ஹர ஷுஷிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸீராஜேந்திர சோழ தேவர்க்கு
யாண்டு ச/ா திருமேனிக்கு நன்றாக நித்த வினோத வள நாட்டு.. ..
[பஞ்சவ]ன் மாதேவிச் சருப்பேதி மங்கலத்தும் இவ்வூரில் நின்றும் வேறு
பிறிந்த நல்லூரிலும் ராசராசன் புங்கனூ
2. ரிலும் விக்கிரமசோழன் வேளூரென்று வேறு பிறிக்க நினைப்பிட்ட
நிலத்தும் உய்யக்கொண்டார் வளநாட்டு ......த்துக் கூடின நிலத்து
[நிவ]ந்தமாக கொண்டு மனுகுலமெடுத்த பெருமாள்ச் சருப்பேதி மங்கல
மெ
191
. (எனும் குலமெடுத்த பெருமாள்ச் சருப்பேதி மங்கல...... திருநாமத்
தாலும் பெரியாழ்வார் திருநா[மத்தாலும்]. . .. .. .சதுப்பேதிமங்கலத்தும்
இவூர் நின்றும் இருமரவுந்தூய பெருமாள்ச் சருப்பேதிமங்கலத்துக்
கூடின நில[த்*]து
. ..நத்தமாகக் கொண்டு ஆளவந்த சருப்பேதி மங்கல . . எனும் திருநாமத்
தாலும் ஏற்றி அருள . . . . [;] பரிகாரமும் உள்ளிட்டனவையிற்றுக்கு
இத்தேவர் திருநாமத்துக் காணியில் அகப்பட்ட நிலம் அரையே நாலு
_மா முந்திரிகை கீழ் முக்காலே முக்காணிக்கும் தலைமாறு பஞ்சவன்
மாதேவிச் சருப்பேதிமங்கல . . . . . காரியமுஞ்செய்த பஞ்சவன்
மாராயனைக் காணி மாறின நிலத்தில் வேலி நிலம் திரு[நாம]த்துக்
காணிய]
. க இட நாலாவது நாள் எழுபத்து நாலினால் நினைப்பிட்டது இந்
நிலம் வேலியும் நாலாவது முதல் திருநாமத்து . . . . [அனு]பவிக்க
பண்ணுக இப்படி செயப்பண்ணுவது இவை வாணாதரமாய னெழுத்து
இவை * மாகேசுரனெழுத்து இவை. ட.
192
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் ; 57/ 1995
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1251
ஊர் : நல்லூர் ந்தியக் கல்வெட்டு |
அச்சி த பூ ட 61/1911
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன்யதிப்பு : ௬ இ
அரசு : சோழர்
மன்னன் : மூன்றாம் இராஜேந்திரன் ஊர்ச் கல்வெட்டு 1 28
எண்
J
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - திருச்சுற்று மாளிகை வடபுற அதிட்டானம்,
குறிப்புரை : திருநல்லூர் இறைவர்க்கு, ஊர்க்கணக்கு பெருபன்றூருடையான் எழுதிய ஒழுகின்படி
(நிலவரிப் பதிவேட்டின்படி) உரிமையான நிலங்களின் அளவுகளும், எல்லைகளும்
குறிப்பிடப்படுகின் றன.
கல்வெட்டு :
1. திரிபுவனச்சக்காவத்திகள் ஸ்ரீ ரா[]*ஜந்திர சோழ தேவர்க்கு யாண்டு
நிஷுவது நித்தவினோத வளநாட்டு உடையார் திருநல்லூர்
ரயனார்க் ல்லாரான பஞ்சவன் மாதே... .
ம கு நல ep த்
2. த்துக்கு ஊர்கணக்கு பெருபன்றூ'ருடியான் ஒழுகின்படி மகாதேவ[வ*
த்துக்கு கு ருபனறாரு ஒழு ட த
9.
திக்கு மேற்க்கு மும்முடிசோழ வாக்காலுக்கு [தெற்]க்கு ஊர் அருகு
வடக்கில் திருமடைவளாகத்து . . .
[நில மடக்கு கீ வ௯%டிகீ ஜக த்தும் ௫-கீ ர னால் மடக்கு கீ ஹுலக௫ஃகி
கடனால் மடக்குகீ ஙஷஹுகீ வஆக மடக்கு கீ முறஸறேகீ சுறஉ
சதிரத்து௫* . , .
4, [ம]டக்கு கீர இங்கே ௫-ஙகீஹவசற கீக௯ச௬௨ ௫-2 உத்தம ரூம னால்
மடக்கு . , . ஸ௫-கீ வசழூறகீ ௯சயுஹு னால் மடக்கு கீ ஸ௯யூறலி பலாற்று
திருத்து ௫- கீ
193
9. விரி ௮ ௫: ரூஙஷதீ ஸனால் மடக்கு 2தகீ நிபுறிஹு௯ னால் இவ்வதிக்கு
மேற்க்கு இவ்வாக்காலுக்கு தெற்க்கு ௨௪௨ சதிரத்து திருநாவுக்கரசு
திருக்குளத்துக்கு . . .
றி னால் விரி ௮௫- ஈகீ வரு . , மகாதேவ [வ*]திக்கு கிழக்கு மும்முடிசோழ
வாக்காலுக்கு தெற்க்கு 1௩௨ சதிரத்து மனுகுலம் எடுத்த பெருமாள்ச்
சருப்பேதி மங்க[ல] , . .
. அ ௯, , க்கு கீற னால் விரி ௮௫௦௯ . . , . நாராயண வதிக்கு
[மேற்கு] மும்முடிசோழ வாக்காலுக்கு [தெற்கு] . . . . ௨ சதிரத்து
நீங்கலான தரமிலி ந இ
ம்
*“பெரும்பன்றூர்'' ஆகலாம்.
194
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 58 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 20
வட்டம் பாப நாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1273
ஊர் நல்லூர் இந்தியக் கல்வெட்டு 1 தணல்
ஆண்டு அறிக்கை ட்
மொழி: தமிழ்
எழுத்து ! தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : ஞ்
அரசு: போசளர் ஊர்க் கல்வெட்டு \ ன்
அரசன் : வீரராமநாதன் எண் ]
இடம் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - திருச்சுற்று மாளிகை மேற்குப்புற ஜகதி.
குறிப்புரை : நல்லூர் நாயனார் கோயில் திருமடைவளாகத்தில் கும்பிட்டு இருக்கும் திருமேனி
களில் வீழியூரூடையார் அகோர தேவர் என்பவர், நல்லூரான பஞ்சவன் மாதேவிச்
சதுர்வேதிமங்கலத்து நிலத்தைத் திருநாமத்துக் காணியாக! வழங்கியதைக் குறிக்கிறது.
இந்நிலத்தை இவர், தேவக்கத்தி என்பவரிடமிருந்து விலைக்குப் பெற்றதாகத்
தெரிகிறது.
கல்வெட்டு :
1. வுஹிஸரீ ஸாவஃபூமச் சக்கரவத்திகள் ஸ்ரீபொ[ய் சள வீரராமனாத
2.
தேவர்க்கு யாண்டு ௨௰ஷு! ,. நித்தவினோத வள[னாட்டு] நல்லூர்
நாட்டு உடையார் திருந[ல்*]லூர் நாயனார் கோயில் ஆதிசண்டேமர
தேவர்[கன்மிகளுக்கு] இந்நாயனார் திருமடைவளாகத்து கும்பிட்டு
இருக்கும் திருமேனிகளில் [வீழியூ/ருடை[ய*]ார் அகோர தேவ[னேன் |
நல்லூரான பஞ்சவன் மாதேலிச் சருப்பேதிமங்கலத்துக் காணி
யு[டையான்] தேவக்கத்தி பஞ்சவன் மாதேவி வாய்க்காலுக்கு தெற்கு
௧௨ சதிரத்து ஆராவமுது மயத்கல்'௫-படு முடி[0]சா*வதிக்கு கிழக்கு
பஞ்சவன் மாதேவி வாக்காலுக்கு தெற்க்கு ௧௬௧ சதிரத்து உவச்சக்
காணி ௫௯ ஆக விரிவு ௫: , . ஸே இந்நிலம் எழுமாக் கா[ணி]
195
3.
நீர் வார்ந்து'க் குடுத்த [மாதே[வ வதிக்கு கிழக்கு பஞ்சவன் மாதேவி
[வதிக்கு] தெற்கு ௪௯௨௩) சதிரத்து நந்தம்? கபலி௫: ௨ஐ ௨8 வசு ஆக
யுக வஸ் இ நிலம் ஒன்பது மாவரையின் கீழ்க் காலே அரைமாவும்
இ நாயனார்க்குத் திருநாமத்துக்[காணியாக] நிர்வார்த்துக்குடுத்தேன்
வீழினருடையான் அகோர தேவனேன் இப்படிக்கு இவை வழி
யூரூடைய?
. திருச்சிற்றம்பல நம்பி மகன் நாராயண பட்டன் எழுத்து இப்படி
அறிவேன் காப்பியன் பெண்ணமருந்திருமேனி உடை[ய*]ான் பட்டன்
எழுத்து இப்படி அறிவேன் பாரத்துவாசி கண்ணாள பட்டன் எழுத்து
இப்படி அறிவேன் திருஞானசம்பந்தனேன்
யாண்டு 2-0௩. (29) எனக் கல்வெட்டு ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.
“மக்கல்?” எனப் படிக்கவும்.
“முரகொண்டசோழவதி” என்பதன் சுருக்க ம்,
“வார்த்து?” எனப் படிக்கவும்.
**நத்தம்'” எனப் படிக்கவும்.
“விழிபூருடைய்'
எனப் படிக்கவும்.
196
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 59) 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: னஸ்
வட்டம் ; பாபநாசம் வராலாற்று ஆண்டு ; கி.பி, 13ஆம்
, பணத்த ற்றாண்
ஊர் : நல்லூர் அற்ற டு
இத்தியக் கல்வெட்டு \
மொழி; தமிழ் ஆண்டு அறிக்கை ]
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : வண்
அரசு : சோழர்
அரசன் | ன ணங்க கல்வெட்டு ட 90
எண ய்
J
ரிக | ,
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில், ரீ. தமண்டப வடபுற ஜகதி,
குறிப்புரை: [பெரு மா]ளான முனையதரைக் * என்பவர் சேனைக்கு மீண்ட பெருமாள்
சந்தி என்ற பெயரில் சிறப்பு “வழிபாடு ஏற்படுத்தியதையும், அதற்கு நிலம்
வழங்கியதையும் குறிக்கிறது. அந்நிலம் பஞ்சவன்மாதேவிச் சதுர்வேதிமங்கலத்துச்
சபையாரால் இறையிலி செய்து தரப்பட்டதாகத் தோன்றுகிறது, கல்வெட்டு
சிதைந்துள்ளது.
கல்வெட்டு :
1, நித்தவினோத வளநாட்டு நல்லூர் நாட்டு ஸ்ரீ பஞ்சவன் மாதேவிச்
சருப்பேதிமங்கலத்து பெருங்குறி சஊாஸலையோம் எழுத்து, . . .
2. ளான முனையதரையர் கண்டசேனைக்கு மீண்ட பெருமாள் சந்திக்கு
அமுதுபடிக்கும் [இட்ட] விஞ்சனத்துக்கும் உடலாக இந்த பஞ்சவன்
மா[தேவி] . . . .
த சதிரத்து பொத்தகத்து படி இழமையிலி விட்ட ௫*யஙக்கு தரப்படி
மடக்கு ௫உஈகீ | ப& இந்த மடக்கு முந்திரிகை கீழரையேமா.....
11 ச
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப மேற்குப்புறக் கழுத்த 1 *
குறிப்புரை : கல்வெட்டின் இறுதிப் பகுதி மட்டும் உள்ளது. ஆயிரத்தைநூறு காசு விலைக்குப்
பஞ்சவன்மாதேவிச் சதுர்வேதிமங்கலத்தார் வசம் தியாகவினோத வேளான்
என்பவன் நிலம் வாங்கிய செய்தி *ப்பிடப்படுகிறது. அப்பணத்திற்குப் புணை
($பாetர)யாகக் காப்பியன் ஆதித்தபட்டன் என்பவர் குறிப்பிடப்படுகிறார்,
197
உட ட “2
கல்வெட்டு :
1. [புங்க]னரர் கிழவன் கண்ணிறைஞ்ச பெருமாள் எழுத்து
2. புணைப்பட்ட இந்த னாயினார் தேவதான[ம்*] நல்லூரான பஞ்சவன்
மாதேவிச் சருப்பேதிமங்கல
8. னேன் காப்பியனர(ய்)யனான ஆதித்தபட்டனேன் கிழிப்புணையாக
இப்பிரமாணவிலைப்படி காசு ௬௱௱
நி[ன்*]று
4. . , . கிந படி வாங்கி இத்தியாகவினோத வேளான் கையில்
குடுத்தமைக்கு இவை காப்பியன் ஆதித்தபட்ட . . . .
111
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறக் குமுதம்.
கல்வெட்டு :
1. யிரத்து ஜஞ்ஞூறும் ஆவணக் களியேய் .
2. டு எழுதினேன் இவூர் ஊர்க்கணக்கு . . .
ன ட்டிடு 2 க்கன் எழுத்து
IV
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புற ஜகதி,
குறிப்புரை : மூன்றாம் இராஜராஜனின் 12-ஆம் : ஆண்டைச் சேர்ந்த இத்துண்டுக் கல்வெட்டின்
மூலம் இறைவன் பெயரும், மணிகோசைய பிள்ளை என்ற ஒருவரின் பெயரும்
மட்டுமே தெரியவருகிறது.
கல்வெட்டு :
1. சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜஇராஜ தேவர்க்கு யாண்டு ௦௨ வது சித்திரை
ட. ௬௬
2, ஈட்டு உடையார் திருநல்லூர் நாயனார்க்கு சுத்தமலி வளநாட்டு ஆ
3. மணரில் மணிகோசைய பிள்ளையும் இவனுடைய வற்கத்தாரும் . . .
க்
198
த. நர. அ. தொல்லியல் துறை சிதாடர் எண் : 60 / 1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு: கி.பி. 9-10 ஆம்
ஊர் : நல்லூர் . ர டு ட் நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு ட 42/1011
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை J /
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு: ௧
= சோழா ஊர்க் கல்வெட்டு | ல்
மன்னன்; -- எண் ]
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - மேல்மாடக் கோயிலின் தெற்குச் சுவர்.
குறிப்புரை : முதல் இராஜராஜன் காலத்தில், நாராயணன் கரவீரன் என்பான் செய்த ஏதோவொரு.
செயல், உத்தமசோழன் காலத்தில் மானக்குறை வீரநாராயணன் காப்பியன்
என்பவர் இக்கோயிலில் தணிக்கையதிகாரியாக இருந்த செய்தி, துவட்டனாறன்
என்ற வணிகன் திருவிளங்கோயில் இறைவர்க்கு நந்தா விளக்கொன்று எரிப்பதற்கு,
வேண்டிய நெய்க்காகக் வழங்கிய கொடை, பிராமணர்களின் சாலை, சாலையில்.
பிராமணர் உண்ணவும், விளக்செரிக்கவும், சாலையில் சமைக்கும் பேருக்கும்
(அடுமடையன்), நெல், காயம், சுண்ணாம்பு இலை, சந்தனம் ஆகியவற்றுக்கும்
செய்த ஏற்பாடு, கோயிலுக்குரிய நந்தவனம், சிவயோகிகள் இருவர் உட்பட இருபது
பேர் உணவுக்குரிய கொடை, இராஜகேசரிவர்மனின் தேவியார் ஒருவர், போன்ற
தனித்தனிக் குறிப்புகள் இத்துண்டுக் கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகின்றன.
கல்வெட்டு :
|
1. பெருநிலச் செல்வியும் தனக்கேயுரிமை பூ...
2, [கா|ந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வேங்கை நா , ..
3. [நுள]ம்ப பாடியுங் குடமலை நாடுந் தண்டாற் கொண் .. ..
4. ந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் . . . .
5. ன்மற்கு யாண்டு ௦௫ ஆவது தென்கரை நல் . . .
199
6,
பி
8
2,
9,
,
க
2.
3,
4,
5,
மையை
1.
(1
2,
3.
4,
5.
6.
8,
ஞ்சவன் மாஹ[ா*]தேவி மதுவே. மங்கலத்து . . .
ருடையான் நாராயணன் கர[வீர]னேந் , . ..
ll
ஹிஷீஸ்ரீ உத்தம சோழர்க்கு யா
ண்டும் ஆவது திருநல் ஹூர் ஊர
சேவற்கு மானக்குறை வீரநாராயணந்
்ரீகாயஃந் ஆராச்சியில் உடையார் திருமு . . .
111
வாஹஸ்ரீ . ,, .
மேஸரி வ2ற்கு யாண்டு 2 ம' ஆவது திரு . .
த் திருவிளங்கோயில் சஹாடேவர்க்கு உத்த ,. . ,
தத் வழஜயாவாரி வேட்டனாறன் நிசதி உழக்கு .
நெய்*1யால் ஒரு நந்தா விளக்கு]
“யாண்டு 0௩. (23) எனக் கல்வெட்டு ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.
IV
உழக்கு நெல்லுக்கு காயமிலை நா ....
ம் நெல்லுக்கும் ஹயும் சுண்ணாம்பு ஆழாக்குக்கு
நெல் ௮க்கும் சந்தணம் ஸ;ாஹணர் உண்ணும் போது ....
ண்ணுமிடத்துக்கு விளக்கேற்றவும் சாலைக்கு அந்திவி[ள] . . . .
க்குமிடத்துக்கு தோட்டப்பாய்க்கும் அகப்பைக்கும் . . .
நெல் , . . ஐயும் சாலைக்கு அடுமடை[யனுக்கு] . .
எரியக் கு[டு*]த்த சாவா மூவாப் பேராடு ௯௦ தொண் . .
[இ]து வ.சாஹேஸவரர் ரக்ஷை
200
கல்வெட்டு :
1, தேவர் நந்தவானம் னிலம் வசவும் ....
2. ங்க நந்தவானத்துக்கும் ஸ்ரீராஜகேசரி ம ....
3. டிகோலால் அரையே இரண்டுமாவுங் குழி இரு ....
4, நீக்கி நின்ற நிலம் எனு) ச்சின்ன நில மூ....
9. ணரும் [இருவர்] சிவசோகிகளுமாக இவிருப[து பேரும்] ௨ ....
6, ஹு குறுணி[யுமாக] இவிருபதின்மர்க்கும் ஈக ....
7. கல[நெல்]லும் நிசதம் ஒருவனு[க்கு] .... .
8. [ஐ]ஞ்சிரண்டு வண்ணம் வந்த நெல்லுக்கு . . .. .
9. [க]றி ஒன்றும் ஆகக் கறி மூன்றுக்கு[க்]குறுணி இரு ந[ா] . . .
10. ல்லு யூ பதக்கும் கறிக்கிட மிளகு ஐ ஆழாக்குக் , . ,
Vi
1. உலகளந்[த] . . .
ராக நிலம் . .
ம்N
௨ந்தும்ஆ ....
4, முடைய சாஹ
.ல் நிசதம் ப...
6. ரிசாவது ஒருவ . . .
7. லு கந 2% இநெ...
*, குங் குறுவா . ..
9, றி மிளகு பொதி] . . .
10. ௫ நாழி[க்கு] . . .
201
VII
நீலம் இதன் . .
ணிந்தருளிய . . .
3. தேவர்க்கு இத் . . . .
4. தினைஞ்சு ஷா[ஹ] . , ,
9, னுக்குள் சக்கு வே . .
6. ல் அறுனூற்று , . .
7. கூலி உள்ப்பட
8. ஒன்றும் பெ...
9, க்கும் விற்க
VII
1. டு வரை குடுத்த
2. ஸ்ரீ கோவிராஜ கேஸே[ரி]
ஷ் கல் பஹத்
4. வியார்சூ . ....
ர. om
6 தாண்
IX
நடி எ ஒக நீக்கின [ஒழுகின்] . . . .
2. நிலம் ஆவணப்படி நிலம் மேலூர் . . .
9. லின் கீழை அறுமாச் செய் விளாகம் . . .
4. . , யும் திருநல்லூர் சஹாகேவ[ர்] . . .
பு
. ந்தின் மேல் ஐ... ..
202
த நர. ௮. தொல்லிய துறை தொடர் ஏண் : 61/1995
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : னை
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 18-ஆம்
நூற்றாண்டு
ப்ப ப் இந்தியக் கல்வெட்டு |
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை |
எழுத்து : தமிழ் முன் பதிப்பு : வொளி
பூஸ்ஸ் ரதா ஊர்க் கல்வெட்டு 1. 99
அரசன் ; ந் எண் |
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - திருச்சுற்று மாளிகை வடபுற அதிட்டானம்.
குறிப்புரை : நிலங்களின் அளவும், இரா சதேவி இருக்கை, காடுகாள் குண்டு ஆகிய நிலங்களின்
பெயர்களும் இக்கல்வெட்டுப் பகுதி மூலம் தெரியவருகின்றன.
1
கல்வெட்டு :
1. [ரா]சதேவி இருக்கை ௫௨௫ னால் மடக்கு தகீ பங கீ . ௬௪ சதிரத்து
தாரி ௫டிஙஷகீ நய , , , னால் மடக்கு . . . கீ ௯தீ ஸடு
2. ௨௯2. சதிரத்து பாடோடி ௫றகீ ஐடி னால் மடக்கு ௫ யக ௫-௫
இவதிக்கு கிழக்கு ப .. . . [தேவ வாய்க்]காலுக்கு தெற்
3. ௨௯௨ சநித்து காடுகாள் குண்டில் [கி]ழக்கடைய ௫கீ பணக
னால் . , கீ வபரக , .
4, ஙஜனால் மடக்கு . . கீ ௫பறேஹூ% ஆக ௫ உல, .னால் ஸ,...
203
11
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - அபிஷேக நீர் வரும் வழி.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு.
கல்வெட்டு :
1. [கி]ழாரில் புற வெ .
3. உத்தம பிரியன்
3. முடைய்யான் திரு . , .
4
க்குருச்ச . . .
11]
இடம் : கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் - முதற்கோபுரவாயில் வடபுறச் சுவர்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு. கோயிலின் முப்பது வட்டத்துக்காணி உடைய சிவப்பிராமணர்கள்
குறிப்பிடப்படுகின்றனர்.
கல்வெட்டு :
1. வளனாட்டு நல்லூர் நாட்டு உடை(யயார்] ...... நும் கெளசிகன்
தில்லையனா[யகன்] கோவணன் அமுதுய்ய வந்தா[ந]ரன னாயகநு
[மரை]யன் தில்லைனாயகன் தேவறும்
2. உள்ளிட்ட முப்பது வட்டத்துக் காணி . . . [செலு]த்தக்கடவோம் . . .
. கைக்கொண்டு இக்காசால் வந்த பலிசைக்கு நித்தம் [2]9 இக்காசு
பதிநஞ்சுங் . . . . இவகள் பக்கல் இருனாழி அரிசியு மிருபலக்
கறியமுதும் . . . னோம் இது பந்மாஷே.றர ரக்ஷை , . உலய[ம்]
204
த. நர, ௮, தொல்லியல் துறை தொடர் எண் : 1 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : டு
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1251
ஊர் கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு றன்
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை 1
எழுத்து: தமிழும் கிரந்தமும் மூன் பதிப்பி* ப
பண்ட சோழர் ஊர்க் கல்வெட்டு ்
மன்னன் : மூன்றாம் இராஜேந்திரன் எண்
இடம் : மச்சபுரீஸ்வரர் கோயில் - மகாமண்டப வடபுற அதிட்டான முப்பட்டைக் குமுதம்.
குறிப்புரை : பெரியாழ்வார் பண்டாரத்தார்க்குத் திருச்சேலூர் மகாதேவர் கோயிலுக்குரிய 118
குழி இறையிலி நிலம், 4000 காசுகளுக்கு விற்கப்பட்டது. இந்நிலத்தினை மனு
விளங்கப் பிள்ளை பெற்றாள் என்ற பெயரிலான மடம் கட்டவும், அம்மடத்துத்
தலைவரான(மடபதி) திருஞானசம்பந்தபதி என்பவருக்கு அளிக்கவும், கோயிலின்
தேவகன்மிகள் பெற்ற 4000 காசில் திருநாவுக்கரசு தேவர் திருமேனியை எழுந்தருள்
விக்கவும் அரசன் இட்ட ஆணையினைப் பிள்ளை செழிய கோனார் என்பவர்
கொணர்ந்து கோயில் தேவகன்மிகளிடம் கொடுத்தார். அதன்படி செயல்கள் நிறை
வேற்றப்பட்டன. பெரியாழ்வார் பண்டாரத்தார் என்பவர்கள் மூன்றாம் இராஜ
இராஜனின் குடும்பக் கருவூலத்தினை நிர்வாகிப்பவர்கள்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மனுகுலமெடுத்து நெறி முடி சூடி
2.
அருளின ஸீராஜேஈ, சோழ தேவற்கு யாண்டு கி வது மியான நாயற்று
௬பர பக்ஷத்துச் சதுஉயியும் நாயற்றுக் கிழமையும் பெற்ற அவிட்டத்து
நாள் நித்தவினோத வளநாட்டு நல்லூர் நாட்டு ராஜகேஸரிச் சது
வே-ஃமங்கலத்து உடையார் திருச்சேலூர் மஹாதேவர் ஆதிசண்டேழுரு
தேவர்
கன்மிகளோம் சண்டே௰௦வர விலை வரமாண இசைவு தீட்டு
பெரியாழ்வார் பண்டாரத்தாற்கு- இற்றை நாளால் நாங்கள் விற்றுக்
205
குடுத்த இந்நாயனார் திருநாமத்துக் காணியான இறையிலி மனையில்
மேலை ஒருச்சிறகனில் விற்றுக் குடுத்த மனைக்கு கீழ்பாற்கெல்லை
திருக்குளங்கரை திருவீதிக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை திருஞான
௨ சம்பந்தன் திருநந்தவனத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை மேல்பா] ந்]
கெல்லை [9*]பற்ற நாற்பத்தெண்ணாயிர வாச்சிய மாராயன் மனைக்கு
தெற்கும் இந்நான்கெல்லையுள் நடுவுபட்ட இறை[யி*]லி மணை!
[சீவிதம்] குழி ஈ௰௮ இக்குழி நூற்றொருபத்தெட்டும் விற்றுக் குடுத்துக்
கொள்வதான எம்மிலிசைந்த விலைப் பொருள் அன்றாடு நற்காசு ௪௯
இக்காசு நாலாயிரமும் ஆவணக்களி
யே காட்டேற்றிக் கைச்செலவறக் கொண்டு விற்று விலை வமாண
இசைவு தீட்டுக் குடுத்தோம் பெரியாழ்வார் பண்டாரத்தாற்கு ஆதி
சண்டேயர தேவகல். மிகளோம் இவ்விறையிலி குழி நூற்றொருபத்
தெட்டும் மனுவிளங்க பிள்ளைப்பெற்றாள் என்னுந் திருநாமத்தால்
மடமாக எடுத்து இ[ம்]மட[த்துக்கு] மடபதிகளாயி[ரு]க்கு[ம்] உடையார்
திருவலஞ்சுழி உடையார் கோயிலில் கும்பிட்டிருக்கும் ஆண்டார்களில்
. [ச]ந்தரப் பெருமாள் மகனார் திருஞானசம்பந்[த*]பதிக்கு குடுத்தருளி
இவ்விறையிலிமனை விற்ற வரமாணப்படி [காசு!நாலாயிரமும் இன்
நாயனார் கோயிலிக்கு திருநாவுக்கரசு தேவரை எழுந்தருளிவிப்ப
தென்றும் திருவுள்ளமாய் இப்படிக்கு பிள்ளை செழியகோனார்
திருவெழுத்திட்ட ஓலையுந் தந்தருளுகை[யி]லிக்காசு நாலாயிரத்துக்கும்
இவ்விறையிலி மனை குழி நூற்றொருபத்தெட்டுக்கும் சண்டேபவரப்
பெருவிலை வமாண இசைவு தீட்டு
. குடுத்தோம் பெரியாழ்வார் பண்டாரத்தார்க்கு ஆதிசண்டேமர தேவர்
கன்மிகளோம் இப்படிக்கு இவை தேவகன்மி நகரீறவர பட்ட
னெழுந்து இவை [மடா]பத்தியம் திருச்சேலூர் பிச்சன் எழுத்து இவை
சீகாரியம் கங்கைகொண்டசோழ மூவேந்த வேளான் எழுத்து இவை
சைவாசாரியம் சைவசிகாமணி பட்டன் எழுத்து >
1. ““மனை?? எனப் படிக்கவும்.
206
த.நா, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 2 / 199%
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 17
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 888
ஊர் : கோயில் தேவராயன் பேட்டை இந்தியக் கல்வெட்டு 9 10
மொழி; தமிழ் ஆண்டு அறிக்கை
தட்ட ் ் ் மூன் பதிப்பு : தெ.இ.க.தொ, 19
எழுத்து: தமிழும் கிரந்தமும் எண், 277
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு] ,
மன்னன் : கோராஜகேசரிவர் மன் எண் |
(சுந்தர சோழன்?)
இடம் : மச்சபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப வடபுறச் சுவர்.
குறிப்புரை : முதற் பராந்தக சோழனின் 17, 13, 19, 2 ஆகிய ஆட்சியாண்டுகளில் வழங்கப்
பட்ட கொடைகளும், அவற்றைக் கோயிலுடையார்கள் மூவர் பெற்றுக்கொண்டு
செய்ய வேண்டிய ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட செய்தியும்
குறிப்பிடப்படுகின்றன. இக்கல்வெட்டு சுந்தரசோழனின் 17-ஆவது ஆட்சியாண்டில்
தொகுத்தெழுதப்பட்ட ஆவணமாகத் தெரிகிறது. அதில் சில மேல் நடவடிக்கை
களும் இக்கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் செய்யப்பட்டுள்ளன.
கல்வெட்டு :
1, ஷஷிஸ்ரீ கோவிராஜகேஸரிப் பன்மற்க்கு யாண்டு
2. ஆவது [மதிரை] கொண்ட மாராயர்க்கு ௭ ஆவது மனோரம
3. ச்சேரி பாரதாய[ன்]|
4, நாராயணன் செட்டி[ை
9. வ]த்த விளக்கு ஒன்று]
6. ஆழாக்கு நெய்யட்ட இவூர் திருக்கோயிலு[டை]
7. [யான்] காமக்காணி தாமத்தந் மாதேவன்
207
26.
27.
28.
29.
. [கை]கொண்ட ஆடு ச௰ இ
. வர்க்கே யாண்டு ௨௩ [இ
. [வனே இமாதேவரிடை]
௨ய் கொண்ட பொன் ௰று
[இதர்]க்கு பலிசை ஆக . . . பொன்னுக்கு
கல நெல்லு பலிசையாக காவிரியில் நின்
று திருமஞ்சுண நீரட்டுவார்க்கு அளப்பதான
நெல்லு ஆட்டை விட்டம் [௩௰௱] இவச்சில்
கோ இராசகேசரி பதற்கு யாண்டு ௨௭ ஆவது முத
௨ல் காமக்காணி தாமத்தனாகன் ௩& இக்குடி தாமத்
.தன்தாயன் எழுகலவரை மதிரை கொண்ட மாராய
டர்க்கு பத்தொன்பதாவது சோழசூளாமணிச் சேரி
. சூலநமுதி வைத்த திருவிளக்[நகண்ணை நிசதமாழா
௨ க் கெண்ணை அட்டுவதாகத் திருக்கோயிலுடையான் வ[ா|
. ச்சியன் மாறனடிகள் கொண்ட பொன் ஐங்கழஞ்சு இவ
. வாண்டே கலாகரச்சேரி இராயூர் [து]லைச்சன்மக் கிர
. மலித்தன் இடை இவனே கொண்ட பொன் இருகழஞ்ச
. ரையாலட்டக் கடவ எண்ணை நிசத[மொரு பிடி இவர்க்கே
யாண்டு இரண்டாவது கோதண்டராமச்சேரித் திரும
[ணஞ்சேரி நம்பி குடுத்த குராற் பசுவும் இவன் மக்க]
ளும் கொண்டு அட்டக் கடவ நெய் ஆட்டை வட்டங் குறு
ணி
208
த. நர, அ. தெரல்லியல் துறை தொடர் எண் : 3/1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 12
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்
் பவட தூற்றாண்டு
ஊர் ; கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு ] ao
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை J
எழுத்து : மிழுட் கிரந்தமுப் முன் பதிப்பு : தெ.இ.க.தொ. 19
ழுத்து தமிழும் கிரந்தமும் தவல்
டு. அ ஊர்க் கல்வெட்டு 1,
மன்னன் : கோராஜகேசரிவர்மன் எண் J
இடம் : மச்சபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப வடபுறச் சுவர் (துர்க்கையின் வலப்புறம்).
குறிப்புரை : வண்டாழை வேளூர்க் கூற்றத்துக் குறும்பில் கொக்கரை மாதவச்[சோமாசி] என்ற
பிராமணனின் மனைவி போற்றிச் சானி, பகல் விளக்கு ஒன்று எரிப்பதற்குப்
பன்னிரண்டு ஈழக்காசுகள் வழங்கியுள்ளதைக் குறிக்கிறது.
கல்வெட்டு :
=
வாஹிஸ்ரீ கோவிராசகேசரி ப க[ர்*]க்கு யாண்டு 0௨ ஆ
2. வது தென்கரைப் பிரமதேயம் சிராசகேசரி சருப்
பேதி மங்கலத்து திருச்செயலூர் மாதேவ[ற்*]கு
வண்டாழி வேளூர்க் கூற்றத்து குறும்பில் கொக்கரை
மாதவச் [சோமாசியார்] ஸ;ரஹஷணி போற்றிச்
சாநி சரதித்தவற் எரிய பகல் விளக்குக்கு
ந த். த் மே ம்
வத்த ஈழக்காசு 65. பதலேபர ரக்ஷை :-
209
த. நா, அ.
மாவட்டம் |
வட்டம் :
ஊர் ;
மொழி :
எழுத்து :
அரசு :
மன்னன் :
குறிப்புரை :
தொல்லியல் துறை தொடர் எண் : 4/19%
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 7
பாபநாசம் வரலாற்று ஆண்டு ! கி.பி, 904
கோயில்தேவராயன்பேட்டை ் தன
தமிழ் அத்கியச் கல்வெட்டு i 234/1923
ஆண்டு அறிக்கை ]
தமிழும் கிரம் ம் . .
6 தடு முன் பதிப்பு: தெ.இ.க.தொ. 18
சோழர் எண். 169
கேராஜகேசரிவர் மன் ந கல்வெட்டு | 4
(சுந்தர சோழன்) டன J
மச்சபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப வடபுறச் சுவர். (துர்க்கை சிலையின்
இடப்புறம்).
முற்பகுதி சமஸ்கிருதத்திலும், பிற்பகுதி தமிழிலும் உள்ள இக்கல்வெட்டு, இராச
கேசரிச் சதுர்வேதி மங்கலத்திலுள்ள, திருச்சேலூர் மகாதேவர்க்கு, இவ்வூர்
நரதொங்கச் சேரியைச் சேர்ந்த கூற்ற மங்கலத்துப் பாரதாயன் பட்டன் சேந்தநக்கன்
என்பவன், இரவும் பகலும் இரண்டு விளக்குகள் எரிப்பதற்கு, ஆறுமாச்செய் நிலம்
அளித்ததைக் குறிக்கிறது. கிரந்தப் பகுதியில் முதல் ஸ்லோகம் சிவனை வணங்கி
யும், அடுத்த ஸ்லோகம் சுருக்கமாகக் கொடையையும் குறிக்கிறது.
கல்வெட்டு :
1. ஹவிஸ்ரீ அ.பமராயாபெஷ அ௫உஷாகணி எ
11 80 உ மே 063
விகிரணொ தானு வரர ஜாய
மீ ௫ வ்
ஹெ, தவம வீலஜீநிகமு வரலை அ
%
. மெவாயமாயர(] காஉ
த்
ம்ரசாவிலகா சின
3
மயகமட வாடிஉள்மதால வா
யதெ அஜ்வா தய ஹாயிபொமு 5 மாசெ]
. கோஇராசகேசரி வர்மற்கு யாண்டு எ ஆவது
210
, தென்கரைப் பிரமதேயம் சீஇராசகேசரிச் சருப்பே
9. தி மங்கலத்து திருச்சேலூர் மாதேவர்க்கு இவ்வூர் நர[தெ[ா]
_ங்கசி]சேரி கூற்றமங்கலத்து பாரத[ா]யன் பட்டன் சேந்
. த நக்கன் சந்திராதித்தவற் இராப்பகல் இரண்டு நொ
. ந்தா விளக்கு எரிவதற்கு வைத்த நெ[ய்*]யுரி இவ்வுரிய் நெ
, [ம்]க்கும் போகமாக குடு[த்]த நிலமாவன இவ்வூர் கற்பகதாணி
. வதிக்கு கிழக்கு மூன்றாங் கண்ணாற்று இராசகேசரி வாய்
. க்காலுக்கு வடக்கு இரண்டாஞ் சதுரத்து தெற்கு நின்றும்
. மூன்று மாவும் |ச]ண்டசண்டவதிக்கு மேற்கு ஆறாங் [க]
, ண்ணாற்று மதோரம வாய்க்காலுக்கு தெற்கு மூன்றாஞ் சதுரத்
துக் கிழக்கடைஞ்ச மூன்று மாவும் ஆக இவ்வறுமாச் செய்யின்
. போகத்தாலு மிந்நிலத்துக்கு இறையிறுத்து இவ்விரண்டு வி
, எக்கு மெரிவதாக வச்[*]சன் இவை ஊஹாஸலையாரும் பந்மா
. ஹே. பவர ரகை:-
211
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 5/ 1996
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 49
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1119
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை
மொழி: தமிழ் இந்தியக் கல்வெட்டு | 555 | 1923
ஆண்டு அக்கை ]
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு: ண்
அரசு : சோழர்
அரசன் : முதற்குலோத்துங்கன் க கடு | 5
எண் |
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டப வடபுறச் சுவர், அந்தராளப் பட்டிகை.
குறிப்புரை : ராஜராஜ வளநாட்டுப் பரவைச்சுற்றுக் கீரங்குடிக் கீரங்குடையான் பாலைக்கூத்தன்
உய்யவந்தானான குலோத்துங்க சோழ மூவரையன், கலாகரச்சேரி குலைகுத்தி
அனந்தநாராயண பட்டனாரிடமிருந்து ஏழு மா நிலத்தை விலைக்கு வாங்கி,
சபையார்க்குப் பொன் வழங்கி, நிலத்தை இறையிலியாக்கிக் கோயிலுக்கு வழங்கி
யுள்ளான். மூன்றுமா நிலத்துக்குரிய அந்தராயமாக, ஒவ்வொரு விளைச்சலிலும்
அரைக்காசு மட்டும் செலுத்திவர ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்வெட்டு ;
ஹஷிஹீ கரவா நம௦க,வத்தி
கள் ஸ்ரீகுலோத்துங்க சோழ
. தேவற்கு யாண்டு ௪0௯ ஆவது
. ராஜராஜ வளநாட்டுப் பரவைச்
சுற்றுக் கீரங்குடிக் கீரங்கு
. டையாந் பாலைக்கூத்தந் உய்[ய]
. வந்தாந்நாந குலோத்துங்க சோ
. ழ மூவரையந்நேந் நித்த விநோத
௦:33 இ னது 2 | இ மே ஜு. வம
212
19,
21.
22.
, வளநாட்டு நல்லூர் நாட்டு ஸஹூே
யம் ஸ்ரீராஜகேஸரிஃதுவேஃதி மங்
, கல[த்*]துத் திருச்சேலூர் சமாரேவற்கு
. அமுதுபடிக்கு நாந் கொண்டு விட்ட நி
லம் இவ்வூர்க் கலாகரச்சேரிக் குலை[க்*]குத்தி
. அனந்தநாராயண பட்டநார்ப் பக்கல்
.நாந் கொண்டு விட்ட நிலம் இவ்வூர் நரது
, ங்கவதிக்கு மே[ற்*]க்கு சோழசூளாமணி வாய்
க்காலுக்கு தெற்கு ஆறாங்கண்ணாற்று இரண்
, டாஞ்சதிரத்து தெற்கடைய நிலம் நா
லு மாவும் இங்கே ஏழா
ங்கண்ணாற்று முதற் சதிரத்துக் கிழக்கடைய நிலம் முந்று மாவும்
ஆக நிலம் ஏழு காசு கொண்டு [நிலம்] மா ஒன்றுக்குப் பொன்
கழஞ்சே முக்காலே எழு மாவாகவும் [வைத்]த பொந் இவ்வூர்
ஸலையார்க்கு ஒடுக்கி இறை இழிச்சு
வித்து மா மூந்றுக்கு அந்தராயம் பூவில் அரைக்காசு இறுக்கக் கடவ
தா(க்)க இத்தேவ [இந்நிலம் ௮ரதித்தவரில் ..
அமுதுபடி செல்வதாக இப்படி கொண்டு விட்டேந் குலோத்துங்க
சோழ மூவரையநேந்.
213
த. நா. ௮. தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : பாபநாசம்
ஊர் 3 கோயில்தேவராபன்பேட்டை
மொழி: தமம்
எழுத்து! : தமிழும் கிரந்தமும்
தொடர் எண் ; 6 / 1996
ஆட்சி ஆண்டு : 35
வரலாற்று ஆண்டு : கி.பி, 1053
இந்தியக் கல்வெட்டு ] 228/1923
ஆண்டு அறிக்கை
முன் பதிப்பு ; அ
அரசு : சோழர்
மன்னன் : முதல் இராஜாதிராஜன் ஊர்க் கல்வெட்டு ப 6
எண்
இடம் : மத்தபரீஸ்வரர் கோயில் - மகாமண்டப வடபுறச் சுவர்.
குறிப்புரை : முதலாம் இராஜேந்திரனின்
28-ஆம் ஆட்சி ஆண்டிலும் முதலாம் இராஜாதி
ராஜனின் 31-ஆம் ஆட்சி ஆண்டிலும் கோயிற் கருவூலத்திலிருந்து கடனாகப்
பெற்ற தொகை வட்டியோடு
பெற்ற, நித்தவினோத
மங்கலத்துச் மகாசபையார்,
710 காசுகளாகி விட்டமையால்,
வளநாட்டு, நல்லூர் நாட்டு இராஜகேசரிச் சதுர்வேதி
அதன் வட்டியிலிருந்து, திருச்சேலூர்
கோயிலுக்குரிய நிலங்கள் சிலவற்றுக்கான வரிகளை கட்டச் செய்த ஏற்பாட்டினை
அவர்கள் ஏற்றதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கல்வெட்டு :
1. [வீ[ரஅவிஷேகஞ் செய்து விழமோகத்து விளங்கு
அுமேதஞ்
2. செய்தரைசு வீற்றிருந்த ஜயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும் புகழ்
கோராஜகே
மே
8, ஸ்ரீவிசை[ய|ராஜே
9. ஐ; சேவற்க்கு யா
. சரி பகராந உடையார்
214
மநுநெறி நின்று
ண்டு ௩௰௫ ஆ
வது தெங்கரை நித்
த விநோத வளநாட்டு
ம ஜே ௩] 8
நல்லூர் நாட்டு ஸூஹூேயம்
10, பரீராஜசேஸரி சதுவே.தி மங்
உத்
இக்கல்வெட்டு தற்போது படியெடுக்குமாறு இல்லை. எனவே கல்வெட்டு ஆண்டறிக்கையில்
இருந்து குறிப்புரை இங்குத் தரப்பட்டுள்ளது.
25
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 7 / 1996
மாவட்டம் :
வட்டம் :
தார் 3
மொழி :
எழுத்து :
அரசு 3
அரசன் :
இடம் :
குறிப்புரை :
இராஜகேசரிவர்மன்
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 6
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 968
கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு ர 2392/1921
திம் ஆண்டு அறிக்கை |
தமிழும் கிராந்தமும் முன் பதிப்பு : தெ.இ.க.தொ. 13
சோழன் எண். 151
ஊர்க் கல்வெட்டு |
ட்ர
(சுந்தரசோழன்) க்ப் ]
மத்தபுரீஸ்வரர் கோயில் - வடபுற மகாமண்டபம், அந்தராளம், கருவறை ஆகிய
வற்றின் கண்டப்பகுதி.
வாழைப்பந்தலைச் சேர்ந்த கண்ணந்தை அறிவாளன் பூமி சுந்தரனான சுந்தரசோழ
மூவேந்த வேளான், முடிசோழநாட்டுப் பிரமதேயம் ஸ்ரீசிம்மவிஷ்ணுச் சதுர்வேதி
மங்கலத்தில் ஸ்ரீபூமிசுந்தா விண்ணகர் எடுப்பித்து, குந்தமங்கலம் என்ற ஊரினை
வாங்கி குடிரீக்கா இறையிலியாக வழங்கியதைக் குறிக்கிறது. மேலும் இறைகாவலாக
(முன்பணமாக) 200 கழஞ்சுப் பொன் சபைக்குக் கொடுத்து, மூவாயிரக்கலம்
நெல் இப்பொன்னுக்குரிய ஆண்டு வட்டியாக வசூலித்துச் சபையே இறை செலுத்தி
வர ஏற்பாடு செய்திருக்கிறார்.
கல்வெட்டு :
1. வஹி ஸ்ரீ கோஇராஜகேசரி பக[ர்*]க்கு யாண்டு ௬ ஆவது முடிச்சோ
[ணாட்டு] ஸஹூேயம் [ஸ்ரீ |ஸி௦விஉ-ச் சதுர்வேதிமங்கலத்து பெருங்
குறி ஸலையோம் எங்களூ[ர்! வாத்தலைய் ஸ்ரீபராந்தகன் வடகரை
காவிரித் தென்கரை எங்கணிலத்திலே தொண்டை நாட்டுப் பல்குன்றக்
கோட்டத்து வாழைப்பந்தல் நாட்டு வாழைப்பந்தல்க் கண்ணந்தை
ஆறிவாணன்! பூமிசுந்தரநாத சுந்தரசோழ மூவேந்த வேளா நெடுப்பித்த
ஸ்ரீல வரர விண்ணகர உரசளார?க்கு எங்கள் பிடாகை குந்தமங்கல
[த்தில்] ஆவூர்க்கூற்றத்து கருகாவூர்க் கருகாவூர் கிழான் வேளான்
வீரநாராயணந்நாந சோழ வேளா
216
ன்நிடை விலை கொண்ட மீய்கொழை வெளாநாட்டு நெல்வாயில்
[கிழான் தளியன் கண்ட]னிடையும் கருகாவூர் கிழவன் வேளான் குஞ்சிர
மல்லன் கண்டராபரண நான கணபதி பக்கல் விலை கொண்டுடைய இ
ஸ்ரீஸிஹஊலி 37 பபதுகே.ஏசி மங்கலத்து ஸலையோம் பக்கல் விலை
கொண்டுடைய நல்லூர் நாட்டு அரபுரத்து வியாபாரி இராமன் பரிச்சேத
கண்டநரசு ஆக இவ்விருவர் பக்கலும் விலை கொண்டுடைய இச்சுந்தர
சோழ மூவேந்த வேளானிடை மீலுசுந்தர விண்ணகர வராலாரிக்கு
இக்குந்தமங்கலம் வளையிற் சுற்று மு
[ற்|றுங் குடி நீக்காமே குடுத்து இதினுக்கு இறைகாவலாக இ ஸி௦ஊகி 52
பதுலே.4கி மங்கலத்து ஸலையோமுக்கு இச்சுந்தரசோழ மூவேந்த
வேளார் இறைகாவ(ல்லாக தந்த பொன் எங்களூர்க் கல்லால் கழைஞ்
சிற்ப்பேர்த்த துளைப்பொன் இருநாரு கழைஞ்சுங் கொண்டு கழைஞ்சு
பொன்னுக்கு எங்களூர்க் கல்லால் இன்று விற்ற ஒரகம் நெல்லு
பதினைங்கலமாக ஸலையோங் கடவ நெல்லு முவாயிரக் கலம் இவை
யிற்றிநுக்கு ஆட்டைவிட்டன் கலத்து வாய் இரு
. தூணிக் குறுணிப் பலிசையாக வந்த நெல்லு இரண்டாயிரத்து இருநூற்று
ஐய்ம்பதிந் கலத்திநுக்கும் இ குந்தமங்கலம் வளையிற் சுற்றுமுற்றும்
சந்திராதித்தவல் மீளா விறையிலியாக இ பரீலுசசுஈர விண்ணகர்
நின் றருளின பரம௫ாசியே யனுபவிப்பதாக இறையிலி செய்து குடுத்தோம்
ஸலையோம் இக்கு[ச]மங்கலம் வளையிர்ச் சுற்று முற்றிலும் வந்த பஞ்ச
வாரக் கடமையும் பழநெல்லும் பொன்னிறுக்கில்ப் பொன்னும் காவிரிக்
குலை
. [யு]ம் வாய்யிலப்: போந்த குடிமையும் எப்பேர்ப் பட்டிதும் ஊர்ப்படுத்தும்
சேரிப்படுத்தும் மாப்படுத்தும் வருமிறையெப்பேற்ப்பட்டதும் யாண்டு ௬
ஆவது முதல் காட்டாதிதாகவும் இவ்வூர் இவ்வாய்த் தலையாறு பண்டு
பாயும் பரிசே நீர் பாயப் பெறுவதாகவும் இஞ்ஞிலம் ஆறு கொள்ளினும்
ஆரையாள் கொள்ளினும் இத்தேவர்க்கு இப்பலிசை நெல்லு இரண்டா
யிரத்து இருனூ[ற்*]றைம்பதிந்கலமும் எங்களூர்க் காலால் ஆட்டை
விட்டநும் சந்திராதித்தவற் ஆட்டுவதாக
. [வும் இலைக்கூலமும் தறிஅக்கமும் கண்ணாலக்காணமும் தீயெரி
சோறும் மற்றும் ஸலையோங் கொள்வதெல்லாம் இ தேவரே]ய்
217
கொள்ளப் பெறுவதாகவும் இதற்றிறம்பி[ல்*] இக்குந்தமங்கலம்
வளையிற் சுற்று முற்றிலும் இறை காட்ட பணித்தானையு[ம்*] காட்டி
தானையும் பணித்த குறியி[ல] விரி[ந்தா[னையும் , . ., . இச்சுந்தர
சோழ மூவேந்த வேளானும் இவந் அந்வயத்தாரும் வயிவவரும் மற்றும்
ரலையுடையார்” ஆரேனும் தாமேண்டு! கணத்தில்த் தாமேண்டு*
பொன் மன்[றவு[ம் இப்பரிசொட்டிச் சந்திராதித்தவ
ல் மீளா யிறையிலியாகச் செய்து குடுத்தோம் எங்க[ளூர்] ஸ்ரீ
லாசிஸுஈ௩[ரவி]ண்ணகர் நின்றருளின வரசளரசிக்கு ஸ்ரீ ஸி௦ஹவிஷஃமு[வே]
வேதி மங்கலத்து பெருங்குறி ஸலையோ[ம்] அறமறவற்[க்]க அறமல்லது
துணையில்லை
8. [இந்நிலம்] இத்தேவர்க்கே இறையிலி செய்து குடுத்த நிலமாவது
இவ்வூர் [ரீ கொந்தக்க] மாதேவி வதிக்கு கிழக்கு ஸ்ரீ அறிஞ்சிகை
வாய்[க்கா|லுக்கு தெற்கு வடக்கு நின்று [௪ ஆங்] கண்ணாற்று
மேற்கு நின்று மூன்றாஞ்சதிரம் நிலம் ் லி வேலியும் இவ்வதிக்கே
கிழக்கு ஸ்ரீசெம்பி[ய]ன் மாதேவி வாய்க்காலுக்கு தெ[ற்கு வடக்]
கடைந்த முன்றாங்கண்ணாற்று மேற்கு நின்று மூன்றாஞ்சதிரம் நிலம்
(ப இவ்
9. வேலியும் வடக்கு நின்றும் இரண்டாங் கண்ணாற்று மேற்கு நின்றும்
10.
இரண்டாஞ் சதிரம் நி[லம் 3] இவ்வேலியும் இக்கண்ணாற்று மேற்[க்]கு
நின்று மூ[ன்*]றாஞ் சதிரம் நிலம் 3 இவ்வேலியும் வடக்கு நின்று
மூ[ன்*]றாங் கண்ணாற்று மேற்கு நின்றும் இரண்டாம் சதிரம் நிலம்
॥ இவ்வேலியும் இக்கண்ணாற்றே மே[ற்*]க்கு நின்று மூன்றாஞ் சதிரம்
நிலம் 1 இவ்வேலியும் ஆக நிலம் அறு வேலிக்கு கண்ணந்தை
அறிவாளந் லயிசுகரன்னாந சுந்தரசோழ முவேந்த வேளார்
இத்தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்காக இக்கோராசகேஸரி
ப2[ர்*]க்கு யாண்டு ௩ ஆவதேய் குடுத்தமையில் நா[ங்களு|ம் இவ்வா
[ண் [டேய் இதேவ[ர்*]க்கு இவ்வே[ண்*]டும் நிவந்தங்களுக்காக
சநத,
அத்தவல் [இந்]நிலத்தால் வந்த வரி நெல்லும் பொன்னும் மற்றும்
இவ்வூர்[வ]ரி எப்பேர்பட்டதும் நாங்களே இறுக்கக் கடவோமாகவும்
218
இடேவரையும் இ௫ேவக.கிகளையும் இறைகாட்டப் பெறாதோமாகவும்
காட்டில் இறைகாட்டப் பணித்தாரையும் காட்டினாரையும் இடேவ
குறிகள் வாஸித்தாரே” தாம் வேண்டும் இடத்து மன்றவும் தண்டமிடவும்
பெறுவார்களாகவும் மன்றி இறுப்பித்தோம் இநிலம் இசேவர்க்கு
இறை இழிக்கப்பணித்து இறையிலி [செம் . . ,.*
“அறிவாளன்” எனப் படிக்கவும்,
*வாயீலில்' எனப் படிக்கவும்.
*“சபையுடையார் ” எனப் படிக்கவும்,
“தாம் வேண்டு கணத்தில் தாம் வேண்டு' எனப் படிக்கவும்,
“வம்சத்தாரே” என்று படிக்கவும்,
பத்தாம் வரி தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதியில் இருந்து தரப்பட்டுள்ளது.
219
து. நர, அ. தொல்லியல் துறை
தொடர் ஏண் : 8 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 16
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 10 - ஆம்
| ம நூற்றாண்டு
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு 1 கலை
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ) டல்
எழுத்து: தமிழும் கிரந்தமூம் முன்பதிப்பு : தெ.இக. தொ. 189
அரசு : சோழர் எண். 264.
மன்னன் : கோராசகேசரிவர் மன் ஊர்க் கல்வெட்டு | 8
எண
]
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - மகாமண்டப வடபுற முப்பட்டைக் குமுதம்,
குறிப்புரை : கல்வெட்டு வரிகளின் தொடக்கம் கட்டடத்தினுள் சென்றுவிட்டது. ராஜகேசரிச்
சதுர்வேதிமங்கலத்து [பூமிசுந்த]ரப் பெருமாள் என்ற இறைவர்க்குப் பாண்டி நாட்டைச்
சேர்ந்த . ..... னமுதாள் என்ற பெண்மணி அரை விளக்கு வழங்கியதாகத்
தெரிகிறது
கல்வெட்டு
ழு கட்டத் மட்டி ஸ்ரீகோராசகேசரி பதற்கு யாண்டு 0௬ ஆவது
.. தாதா காத! ஸஹதேயம் ஸ்ரீராஜகேயரிச் சதுவேஃதிமங்
த தாத த் உ ரப் பெருமாளுக்கு மாமர் திரிச்சி பாண்டிநா . . .
இம. 4: வழு அடப் டி னமுதாள் சந்திராதித்தவற் அரை விளக்கு!
1, அடுத்த வரியில் முதற்பராந்தகனின் கல்வெட்டு ஒன்று யாண்டு 36 என்பது வரை
எழுதி நிறுத்தப்பட்டுள்ளது.
220
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 9 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 966
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை ்
இந்தியக் கல்வெட்டு த்
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை 23/1923
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : கு
அரசு : சோமர் ஊர்க் கல்வெட்டு |
மன்னன் : ஆதித்த கரிகாலன் எண் ர்
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - மகாமண்டபம், அந்தராளம் ஆகியவற்றின் வடபுற
முப்பட்டைக் குமுதம்.
குறிப்புரை : தென்கரை பிரம்மதேயம் ஸ்ரீஇராசகேசரிச்சருப்பேதிமங்கலத்தின் ஆளும் கணத்தாருள்
குலதியாகச்சேரி ஆசுரி ஆதித்த பிடாரக்கிரமவித்தன் என்பவர், திருச்சேலூர்
நத்தக்கூறு நன்னமையன் மகன் ரிஷிகேசவக் கிரமவித்தனிடத்தில் கால்வேலி நிலம்
பரிவர்த்தனையாகப் பெற்றுக் கோயிலுக்கு வழங்கியுள்ளார். இந்நிலத்தின் வருவாமி
லிருந்து தினசரி உழக்கு எண்ணெய் கொண்டு கருவறையில் நந்தாவிளக்கு ஒன்று
எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பன்மற்கு யா
2, ண்டு ௬ ஆவது! தென்கரை பிரமதேயம் ஸ்ரீஇராசகேசரிச்சருப்பேதி
மங்கலத்
9. தாளுங்கணத்தாருள் குலசிய[*]கச்சேரி ஆஸாரி ஆத்த பிடார ௧,2
வித்தனேன் இவ்வூர்த்
4. திருச்சேலூர் சஹாடேவர்க்கு திருவுண்ணாழிகையிலே சரரதிதவல்
இரவும் பகலும் நி
221
5.
0,
fe
8.
சதம் உழக்கெண்ணையால் எரிப்பதற்கு குடுத்த நிலமா[வ*]து
திருச்சேலூர் நத்தக் கூறு ந
ச க [ விடட ட s ப் உட உட ்
ன்னமையன் மகன் ரிஷிகேயர கஷ£வித்தன் பக்கல் பரிவர்த்தனை யாலு
டைய நிலமாகக் கா[ல்]
நிலத்துக்கு கிழக்கெல்லை இத்தேவர் நிலத்துக்கு மேற்கும் தென்பாற்க்
கெல்லை வருட வாஹன
வதியினின்றும் மேக்கு நோக்கி போன வழிக்கு வடக்கு மேல்பாற்க்
கெல்லை கலாகரச்சேரி . , ,
__— அளை
1,
கல்வெட்டு ஆண்டறிக்கை, “யாண்டு ௪” எனக் குறிப்பிடுகிறது.
222
த. நர. ௮. தொல்லியல் துறை தொடர் எண் : 10 / 1995
மாவட்டம்: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: 4
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 964
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை
இந்தியக் கல்வெட்டு 1 ஸமத்
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ] ணு தவப்
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : ரை
அரசு: சோழர்
ஊர்க் கல்வெட்டு
எண்
அரசன் | ஆதித்த கரிகாலன் 10
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - மகாமண்டபம், அந்தராளம், கருவறை ஆகியவற்றின் வட
புற முப்பட்டைக் குமுதம்.
குறிப்புரை : தஞ்சாவூர் திரிபுவன மாதேவிப் பேரங்காடி வியாபாரி கல்லியூருடையான்
அரையன் நக்கனின் மனைவி நீலன்தியாகி என்பவள், தென்கரை பிரம்மதேயம்
இராசகேசரிச் சதுர்வேதி மங்கலத்துத் திருச்சேலூர்ப் பெருமாளுக்கு ஒரு திருவிளக்கு
எரிப்பதற்கென 20 காசு வழங்கியுள்ளாள். இக்காசிற்கு? சமமாகப் பொன்
பத்து எனக் கணக்கிட்டுக் குறிப்பிடப்படுகிறது.
கல்வெட்டு :
1, ஹவிஸ்ரீ பாண்டியன் தலை[கொண்ட*] கோப்பரகேசரி பக[ர்*]க்கு யா
2. ண்டு ௪ ஆவது தெ[ன்*]கரை ஸஹதேயம் இராசகேசரி சதுவே.4
3. தி மங்கலத்து திருச்சேலூர்ப் பெருமாளுக்கு தைஞ்சாவூர் [திரி]
4, புவன மாதேவிப் பேரங்காடி வியாபாரி கல்லியூருடையா[ா]
5. ன் அரையனக்கன் லாரியா நீலன் தியாகி வைத்த திருவிளக்கு
6. ந க்கு வைத்த காசு £.௰0 னால் பொன் 0ம்
223
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 11 / 19%
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 3
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 909
ஊர் ; கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு
ப் எச் 242/1923
மொழி: தமிட் ஆண்டு அறிக்கை
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு 0 தெ.இ.க,தொ. 19
எண். 65
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு ] ன்
மன்னன் : முதற்பராந்தகன்(?) ஷ்ண i
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடபுற முப்பட்டைக் குமுதம்.
குறிப்புரை : கல்வெட்டு முற்றுப் பெறாமல் நின்றுவிடுகிறது. ஊர்ப்பெயரும் இறைவன் பெயரும்
மட்டும் உள்ளது.
கல்வெட்டு :
1. ஜவஸ்ரீ கோப்பரகேய0ரி வர்மற்க்கு யாண்டு ௩ ஆவது தென்கரை
ஊதேயம் ஸ்ரீ ராம[கேச]ரிச் சதுவே-ஃதி
2. மங்கலத்து திருச்செயலூர் பெருமா
224
த. நா, அ. தெரல்லியல் துறை தொடர் ஏண் : 12 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 49
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1119
க் மில் டங்க் வடு
ஊர் கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு |
243 | 1923
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை
எழுத்து: தமிழும் கிரந்தமும் ன அத் 7
வாத் கசா ஊர்க் கல்வெட்டு \ ப
மன்னன் : முதற்குலோத்துங்கன் எண் J
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடபுற முப்பட்டைக் குமுதம்.
குறிப்புரை : இராஜராஜ வளநாட்டுப் பரவைச்சுற்றுக் ரேங்குடிக் கீரங்குடையான் பாலைக்கூத்தன்
உய்யவந்தானான குலோத்துங்கசோழ மூவரையன், நித்தவினோத வளநாட்டு
நல்லூர் நாட்டு பிரம்மதேயம் ஸ்ரீராஜகேசரிச் சதுர்வேதிமங்கத்துத் திருச்சேலூர்
மகாதேவர்க்கு அமுதுபடைக்க அரைவேலி அரைமா நிலத்தை 12 காசுக்கு
விலைக்கு வாங்கி வழங்கியதைக் குறிக்கிறது.
கல்வெட்டு
1. ஷிஹிஸ்ரீ கிரலுவ.சப௦க,வசிகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்குயாண்டு
ச௰௯ ஆவது ராஜராஜ வளநாட்
2, டு பரவைச்சுற்றுக் கீரங்குடிக் கீரங்குடையாந் பாலைக்கூத்தந் உய்ய
வந்தானாந குலோத்துங்கசோழ மூவரையன்நேந் நித்தவிநோத வள
நாட்டு நல்லூர் நாட்டு
8. ஸைஹடேயம் ஸ்ரீராஜகேசரி பரதுஃவேதிமங்கலத்து திருச்சேலூர் ஊஹா
தேவர்க்கு அமுதுபடிக்கு நான் கொண்டுவிட்ட நிலம் இவ்வூர் சீகண்டச்
சேரி கவிணியந் நக்க
225
ல
ன் நாராயணன்னார் பக்கல் நாந் கொண்டு விட்ட நிலம் இவ்வூர்
சண்டருண்ட வதிக்கு மேற்கு ராஜகேசரி வாக்காலுக்கு தெற்கு இக்
கண்ணாற்று முதல் சதிரத்து வடக்க
- (குடைய பழம்படி நிலம் நான்மாவரையும் நரதுங்கவதிக்கு மேற்கு
கலக்கரி வாக்காலுக்கு தெற்கு எட்டாங் கண்ணாற்று மூந்றாஞ்
சதிரத்து பழம்படி நிலம் ஆறு
மாவும் ஆக நிலம் அரையே அரைமாவும் காசு 0 க்கு கைக் கொண்டு
மூந்று மா(வு)க்குப் பொந் கழைஞ்சே முக்காலே எழு மாவாக [உ]..
பொந் இவ்வூர் ஸலையாற்கு ஒரு....
226
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 13/ 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 4
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு ; கி.பி, 969
ஊர் : கோயில்தேவராபன்பேட்டை \
. 2 இந்தியக் கல்வெட்டு ,
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை - 246 / 1928
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : —
அரசு : சோழர்
அரசன் : ஆதித்த கரிகாலன் ஊர்க் கல்வெட்டு \ 13
எண் ]
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடபுற முப்பட்டைக் குமுதம்.
குறிப்புரை : தஞ்சாவூர்த் திரிபுவன மாதேவிப் பேரங்காடி வியாபாரி பனையூருடையான் அரையன்
தாழி என்பவனின் மனைவி ராமன் நங்கை வெண்ணி, தென்கரை பிரம்மதேயம்
ஸ்ரீராசகேசரிச் சதுர்வேதி மங்கலத்துத் திருச்சேலூர் மகாதேவருக்கு ஒரு திருவிளக்கு
எரிப்பதற்கு 20 காசுக்குச் சமமான 10 பொன் வழங்கியதைக் குறிக்கிறது,
கல்வெட்டு :
1, ஹவீிஸ்ரீ பாண்டியனை தலை [கொண்ட*] கோப்பர கேமரி பசர்க்கு
யாண்டு ௪ ஆவது
2. [தென்கரை] ஸைஹதேயம் ஸ்ரீராச[கேச*]ரிச் சதுர்வேதி மங்கலத்து திருச்
3. சேலூர் மாதேவர்க்கு தைஞ்சாவூர் திரிபுவன மாதேவி பேரங்காடி
4, வியாபாரி [ப]னையூருடையான் அரையன் தாழி லாரியா ராமன் நங்கை
வெண்
5, ணி வைத்த திருவிளக்கு கனுக்கு வைத்த காசு ௨௰ னால் பொன் 0-ம்
227
த, நா. அ. தெரல்லியல் துறை
தொடர் எண் : 14/ 1996
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 9
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 10 - ஆம்
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை \ தூற்றாண்டு
. இந்தியக் கல்வெட்டு
ரி அனர் ஆண்டு அறிக்கை | 228/1933
எழுத்து £ தமிழும் கிராந்தமும்
ச் ந்ல்ல முன் பதிப்பு ; தெ.இ க.தொ. 3111
அரசு ॥ சோழன் எண். 66
அரசன் : கோராஜகேசரிவர்மன் ஊர்க் கல்வெட்டு 14
(கண்டராதித்தன் (௮) என ]
சுந்தரசோழன்)
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - அந்தராள வடபுறச் சுவர்,
குறிப்புரை: திருச்சேலூர் மகாதேவர்க்குக் காவிரியிலிருந்து நீர் கொண்டுவந்து திருமஞ்சன
மாட்டுவதற்கு ஒரு மா நிலத்தினை ஒன்பது கருங்காசுகளுக்கு வாங்கி, வெள்ளாளன்
ஐயாறன் திவாகரன் என்பவர் வழங்கியதைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு,
இந்நிலம் பாலாசிரியன் சேந்தன் செந்தளியின் தம்பி, சேந்தன் அறத்தனிடம்
மனோரச்சரிப் போலாசிரியன் மாறன்தேவச்சோமாசியார் பெயரால் அந்நிய நாம
காரணத்தால் விலைக்குவாங்கப்பட்டதெனவும் குறிக்கப்படுகிறது.
கல்வெட்டு :
1. கோ இராசகேசரி பன்மற்கு யாண்டு மூன்றாவது தென்கரைப் பிர
3. ம தேயம் இராசகேசரிச் சருப்பேதிமங்கலத்துப் பிடாகை இள
9. மங்கலத்திலிருக்கும் வெள்ளாளன் ஐய்யாறன் திவாகரனேன் இ
4, வ்வூர் மநோரமச்சேரிப் பாலாசிரியன் சேந்தன் செந்தளி தன்றம்
5, பி சேந்தபாறத்தனிடைப் பெற்றுடையனாயிருந்த பூமி வராஹவ
6. திக்கு மேற்கும் முதற் கண்ணாற்று மனோரம வாய்க்காலுக்கு தெற்கு
228
7. மூன்று சதிர[ம்*] விட்டு நாலாந் துண்டத்து மேற்கடைந்த ஒரு
8. மாச் செ[ய்*]யும் ஒன்பது கருங்காசு குடுத்து நான் மனோரம
9. ச்சேரிப் பாலாசிரியன் மாறன்றேவச் சோமாசியார் பேரால் அநு நா
10. மகரணத்தால் இவர் பேரால் விலைகொண்டுடையேநா ந இச்செய்!
11. திருச்சேலூர் மாதேவற்கு காவிரியி[ன் *] நீர் குணந்து திருமஞ்சன மா
12. ட்டுவதா[க*] குடுத்தேன் இது பதாஹேபர ரகைஷி :-
1, இவ்வரி, சுண்ணாம்புப் பூச்சில் மறைந்துள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டுகள்
தொகுதியில் இருந்து இங்குத் தரப்பட்டுள்ளது.
229
த. நா, ௮. தொல்லியல் துறை தொடர் எண் : 15/1996
அரசு :
மன்னன் :
இடம் :
குறிப்புரை
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 7
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1018
கோயில்தேவராயன்பேட்டை இத்தியக் கல்வெட்டு 1 ப்பத்
௬ (4 ர ௬. ர்
தமிம் ஆண்டு அறிக்கை ]
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : ப்ரம்
சோமர் ட்ட . ஓ
யூ ஊர்க் கல்வெட்டு 15
எண்
ண்ட் கணி
முதல் இராஜேந்திரன்
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடக்கு, மேற்குப்புற ஜகதி,
: ஆழ்வார் ஸ்ரீ பராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார் திருமுகம் (ஓலை) அனுப்பி,
நல்லூர் நாட்டு பிரம்மதேயம் ஸ்ரீராஜகேசரிச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார்க்கு
ஆணை வழங்கிபபடி, தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரிலுள்ள சுந்தரசோழ
விண்ணகர் எனப்படும் திருமால் கோபிலோடு இணைந்த ஆதுலசாலைக்கு (மருத்துவ
மனைக்கு) நிவந்தம் வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது. ஊர்க்கல்வெட்டு எண் : 22
காண்க.
கல்வெட்டு :
த
ஹு ஸ்ரீ திரும[ன்*]னி வளர இருநில மடகையும் போரர்*]ச் சமயப்
பாவையும் சீர்த்தனி செல்வி[யும்] தன் பெருகேவியராகிய் இன்புற
நெடுதுயி! ஊழியுளிடைதுறை நாடும் துடர்வன வேலிப் பட[ர்*] வன
வாசியும் சுள்ளி[ச்*] சூழ்மதிள் கொள்ளிப்பாக்கமு[ம்*] நண்ண[ற்*]
கருழரண் மண்ணைக்கடக்கமும் பொருகடலீழத் தரையர் த[ம்*]
முடியும் ஆங்கவன் தேவியரோங்கெழில் முடியும் முன்னவர் பக்கல்
தென்னவன் வைத்த சுர முடியும் இ
ன்திரனாரமும் தென்திசை ஈழமண்டல முழுவதும் எறிபடைக்கேரளன்
முறைமை[யில்] சூடும் குலதனமாகிய பல[ர்*] புகழ் முடியும் செங்கதிர்
மாலையும் சங்கதி[ர்*] வேலைத் தொல்பெருங்காவில்ப்* பல்பழ.ீவும்
230
ஜெக க 139 ய
செருவிற்ச் சிநவிலிருபத்தொருகால் அரைசு களைகட்ட பரசுராமன்
மேலிவரும்” சாகீமற்றீவரண் கருதி இருத்தியசெம் பொற்றிருத்தகு
முடியும் மாப்பெருஅண்டாற் கொண்ட கோப்பரகேஸி* ப.கராகிய
ஸ்ரீராஜேஃர மோழ தே
. வர்க்கு யாண்டு ஏழாவது ஆழ்வார் ஸ்ரீபராககன் ஸ்ரீகுகவைப்
பிராட்டியார் அருளிச் செய்த நித்தவினோத வளநா(ட்)டு நல்லூர்
நாட்டு ஸூரதேயம் ராஜகேஸரி ச[து*]வே4திமங்கலத்து சவையார்க்கு
இவ்வூர்க் த்தது தைஞ்சாவூர் சுதரசோழ விண்ணகர் ஆதுல
சாலைக்கு வை2;ஞ செய்ய முன்பு இவ்வாதுலசாலையில் நிவஃஞ்
செய்த நிவந்தம் ராஜகேஸரியால் நெ[ல்*]லு பதக்கு நானாழியும்
அ[ம் ஆண்டு வரை தெ......”
““நடிதியல்”” எனப் படிக்கவும்.
“கரவல்?” எனப் படிக்கவும்.
“மேவரும்”' எனப் படிக்கவும்,
"*கேஸரி'” எனப் படிக்கவும்,
ஊர்க்கல்வெட்டு எண் : 22 - இன் அடிக்குறிப்பைக் காண்க.
23
த. நர. அ, தொல்லியல் துறை தொடர் ஏண் ; 16 / 1996
மாவட்டம் :
வட்டம் ;
ஊர் :
மொழி:
எழுத்த: ;
அரசு :
மன்னன் :
இடம் :
குறிப்புரை :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ! 6
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1017
கோயில்தேவராயன்பேட்டை
இந்தியக் கல்வெட்டு ட 290/1923
J
தமிம் ஆண்டு அறிக்கை
தமிழ் முன் பதிப்பு: —
சோழர் ஊர்க் கல்வெட்டு ]
. - 16
முதல் இராஜேந்திரன் ஈண் ]
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை அந்தராள, வடபுறச் சுவர்.
ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார், நித்தவினோத வளநாட்டு
நல்லூர் நாட்டு ஸ்ரீராஜகேசரிச் சதுர்வேதிமங்கலத்துத் திருச்சேலூர் மகாதேவர்க்குக்
கருவறையில் எரிவதற்கு ஈந்தாவிளக்கு ஒன்று வைத்து, 90 ஆடுகள் கொடையாக
வழக்கியதையும் இவ்வாடுகளை மூப்று பேர் பராமரித்து, இராசகேசரி என்ற
அளவையால் தினச் உழக்கு நெய் அளந்து கொடுக்கும் பொறுப்பு ஏற்கிறதையும்
இக்கல்வெட்டு குறிக்கிறது. உயரந்தில் வைத்தெரிக்க முழநீளமுடைய விளக்குத்
தண்டினையும், கலம் ஒன்றினையும் வழங்கியுள்ளார்.
கல்வெட்டு :
1
2
3
க,
ட]
6
1.
6,
ஷஷி(ஸ்ர்: | திருமன்னி வளர இருநில மடந்தையும்
பொற் செயப்பாவையும் சீர்த்தனிச் செ
௨ ல்லியும் தன்பெருந்தே
வியராகியின்புற நெடு
யிர்!ஊழியுள் இடைது
. றை நாடும் துடர்வ(ன்)னவாசியும்
வேலிப் படர் வன்னவாசியம்
சு[ள்*]ளிச் சூழ் மதிள்க் கெ[ஈள்]ளிப் பாக்க
232
37.
. மும் நண்ணற்க்கருமுரண் மண்
. ணைக் கடக்கமும் பொருகடலீழத்
- [த]ரசர் த[ம்*] முடியும் ஆங்கவன் தேவிய
. (ர)ரோங்கெழில் முடியும் முன்ன
. வர் பக்கல் தெ[ன் *]னவன் வைச்ச
. சுந்தர முடியும் இந்திர(ன்னார
15,
மும் தென்றிசை யீழ மண்ட
. லமுழுதும் எறிபடைக்கே
. ரளன் முறைமையில்ச் சூடு(மெ்
. குலதனமாகிய பலர் புகழ்முடி
. யும் செங்கதிர் மாலை
யும் சங்கதிர் வேலை
த் தொல்பெருங் காவல்
. பல்பழந்தீவும் மா
ப்பெருந்தண்டாற்க் கொ
. ண்ட கோப்பரகேசரி
. வகரான ஸ்ரீ[ரா]ஜே
. கீர சோழ சேவர்க்கு யா
ண்டு ௬ ஆவது
. நித்ததிநோத வளநாட்டு
த[ல்*]லூர் நாட்டு ஹஹ
. செயம் ஸ்ரீராஜகேசரி
. ச்சதுற்(வ)வேதி மங்கல
தீது திரு
. ச்சேலூ
டர் ஹா
. தேவர்க்கு
. ஆழ்வார் ஸ்ரீ
பராந்தகன்
233
98. ஸ்ரீகுத்நதவை[பிராட்டி]
99, யார் இத்தேவர் திருவு[ண்*]ணா[ழிகை நின்]
40. றெரிய வைத்த திருநொந்தா விள
41. (திருநொந்தா விள) க்கு ஒற்றுக்கு[ஆ]
42, டு தொண்ணூறு இவூர் இருக்கும் (இ)
49, தாழி கரஈஷன் கொண்ட ஆடு[ம்]
44, ஆரூர் கணவதி கொண்ட ஆடு முப்ப[தும்]
45, பொ!ந்*;நன் கொண்ட ஆடு முப்பதும் ஆ[க]
46. கொண்ட ஆடு தொண்ணூறு[ம்| இத்திரு[வி]
47, ளக்ரு க க்கும் இராஜகேசரி[யால்
48. தேவர் பண்டாரத்தே எ[ரிக்க நி]
49. சதம் உழக்கு நெ[ய்*]திருவி[ளக்குக்கு அ]
50. ட்டக் கடவோமாகவும் . . . . . . . [சந்திராதித்]
51. யவல் இமூவோம் . ...
52. க்கே ஆழ்[வார்] ஸ்ரீபராந்த[கள் குந்த]
59. வைப் பிராட்டியார் குடுத்த திரு
54, க்குத்திவி
99. எக்கு நக்கு
66. முழத்திந்
7. னோடுரம்
58. கலஸூ மு
59. ழத்திநோ
60. டு நம் ஆக
61. விளக்கு ௨,
1. நெடிதியல்” என்று படிக்கவும்.
234
த. நர, அ. தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
தொடர் எண் : 17/1996
ஆட்சி ஆண்டு : 6
வரலாற்று ஆண்டு : கி.பி, 10-ஆம்
நூற்றாண்டு
ஊர் : ல்லுர் தி அம
ண்ட் இந்தியக் கல்வெட்டு | 2441/1993
1 ப் / ஸ்
மொழி : தமிப் ஆண்டு அறிக்கை ]
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : தெ.இக.தொ. X1X
எண்.
அரசு: சோழர் வார்ம் அன்ச்கி த | க
அரசன் : கோப்பரகேசரிவர் மன எண் ]
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடபுறச் சுவர்.
குறிப்புரை : பூதிப்பல்லவப் பேரரையனான [வீரசிகாமணிப்பல்லவ]ரையன், திருச்சேலூர் மகா
தேவர்க்குத் தினமும் சிதாரி (௩றுமணப்புகை), சந்தனம் (பூச்சு) ஆகியவற்றுக்காகத்
தெங்கந்தோட்ட நிலம் மூன்று மாவினை வழங்கியுள்ளார். அதிலிருந்து சிதாரிக்கு
மாதம் ஒரு காசும், சந்தனத்துக்கு ஆண்டுக்கு 4 காசும் கோயிலுக்கு வழங்குதல்
வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்வெட்டு :
. சதீஹிஸ்ரீ கோ
. ப்பரகேஸ
, ரி பக[ர்*]க்கு யா
ண்டு ஆறாவது'
தென்கரை ஸை
ஹடேயம் ஸ்ரீர
டாஜகேசரிச்ச
oA ஐ எ இ மே 89 4
. துவே4திமங்க
235
9. லத்துத் தி[ரு]ச்சேலூர்
10. மஹாசேவற்க்கு பூதி[ப்] பல்லவப்
11. பேரையனான [வீரசிகாமணி பல்லவ]ரையன்
12. சந் தாகித்தவற் நாலு பொன்னுக்கும் சிதாரி தி
19. ங்களொரு காசுக்கும் திருச்சந்தணத்துக்கு ஒராட்டை
14, நாளைக்கு நாலு காசுக்குமா[க|* கொண்டு தந்த நிலமாவ
15. து மருளவாஹன*வதிக்கு கிழக்கும் தென்பாற்க்கெல்லை
16. தண்டுல்வேலிக்கு வடக்கும் [வ]டபாற்க்கெல்லை கலா
17. கரச்சே[ரி] . . . இ[ன்*]னம்பூர் ஸ்ரீக;£ஷ க;2வித்தனும் அக்கிகொ
18. ற்றன் பாமணி நாராயணன் மூத்தநங்கை நிலத்துக்
19. குத் தெற்க்கும் கீழ்பாற்கெல்லை ஆதித்தவதிக்கு மேக்கு ஆ
20. றாங்கண்ணாற்றுக்கு மேற்கு இவ்விசைந்த பெருநா
21. ன்கெல்லையில் நடுவுபட்ட தெங்க
22. ந்தோட்டம் நிலம் ௩: இது வசா
23. யேபபர ரக்ஷ:
1, “எட்டாவது?” எனத் தெ, இ.க. தொகுதி குறிப்பிடுகிறது.
2. “மருட வாஹன? (கருட வாகன) எனப் படிக்கவும்.
236
த. நார. அ.
சிதால்லியல் துறை
தஞ்சாவூர்
பாபநாசம்
கோயில்தேவராயன்பேட்டை
தொடர் எண் : 18 / 1996
ஆட்சி ஆண்டு : ர்
கி.பி. 10-ஆம்
\ நூற்றாண்டு
இத்த் யக் காட்டு 297 1093
ஆண்டு அறிக்கை
வரலாற்று ஆண்டு :
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு :
தமிழ்
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : தெ.இ.க.தொ. XIII
எண். 278
சோழர் ஊர்க் கல்வெட்டு | ஞ்
கோப்பரகேசரிவர்மன் பனு ]
மத்தபுரீஸ்வரர் கோயில் - அந்தராள வடபுறச்சுவர்.
மதுரை கொண்ட மகாராயரின் (முதற் பராந்தகன்) 14, - ஆம் ஆட்சியாண்டில்
திருக்கோயிலுடையான் காமக்காணி நக்கன் திரியம்பக பட்டன், திருச்சேலூர்ப்
பெருமாள் கோயிலில் தினமும் விளக்கெரிக்க எண்ணெய் அளப்பதற்காக
மன்னன் வைத்த ஐங்கழஞ்சுப் பொன்னைப் பெற்றதையும், அதே மன்னனின்
12 - ஆவது ஆட்சியாண்டில் கலாகரச்சேரியைச் சேர்ந்த மகேந்திரகிரமவித்த
னிடம் பதினொரு கழஞ்சு பெற்றதையும். 15 - ஆம் ஆட்சியாண்டில், திருச்
சேலூர்ப் பெருமானுக்குத் தினமும் ஆழாக்கெண்ணெய் அட்டுவதற்காக ஐங்கழஞ்சுப்
பொன் பெற்றதையும், அவற்றுக்குப் பிணையாளர்களாக இருவரைச் சுட்டியதையும்
குறிக்கிறது. மேலும் 15-ஆம் ஆண்டில் சீகண்டச்சேரி தாயன் பரமன் விளக்கெரிக்க
எண்ணெய் வழங்கியதையும் குறிக்கிறது.
. கோவிராஜகேஸரி மந்மற்க்கி
யாண்டு 0௭ ஆவது ராஜகேயரி ஸது[*]வ-£
சிமங்கலத்து திருச்சேலூர் 8
உக மே 059
. ஹாசேவற்க்கு மதிரை கெ
. ஈண்ட ஈஹாராயற்க்கு
1௮2
. ஆழாக்கு ஏற்றி உரி
௪ மாண்டு திருக்கோயிலுடைய
ரன் காமக்காணி நக்கன் கி;[ய*]2லக லடன் திருச்சே
, லூர்ப் பெருமாளுக்கு நிசதம் ஆழாக்கெண்ணை
. திருவிளக்குக் கட்டுவதாக இப்பெருமானிடைக் கொண்ட
பொன் அஞ்கழஞ்சு இதுக்கிறைப் புணை தாமத்தன் [மா]
. தேவன் இவர்க்கே யாண்டு 85. ஆவது இவ்வூர்க் கலாகரச்சேரி [நம்]
பூ(ரிர்க்காட்டுகை 2ஹேயரக;2வித்தநிடை இவனே நிச
தம் உழக்கெண்ணை திருவிளக்கு(க்)க் கட்டுவதாகக் கொ
டண்ட பொன் பதிநொரு கழஞ்சு இவற்க்கே யாண்டு [௦௫]
. தாவது இத்திருச்சேலூர்ப் பெருமாளிடையேய் [இவ்]
. [வூர் வைவா]நஸந் நாராயணந் பற்ப்பனாபந்
. புணையாக [இவனேய்] நிசதம் ஆழாக்கெண்ணைய
் ட்டுவதாகக் கொண்ட. பொல் அஞ்கழஞ்சு யாண்டு
. [29]ஆவது சீ[க]ண்டச்சேர் தாயன் பரமந் [ை*]வத்த விள[க்*]கு நிசதம்
ரி ஆழாக்கு,
238
த. நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 19 / 1996
மாவட்டம் :; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 11
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு கி.பி, 999
ஊர் : கோ யில்தேதேவராயன்பேட்டை. இந்தியக் கல்வெட்டு \ ட்வ்ஹ்
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ] ட்
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன்பதிப்பு : தெ.இ.க. தொ. XIX
அரசு : சோழர் எண். 284.
மன்னன் : கேரப்பரகேசரிவர் மன் ஊர்ச் கல்வெட்டு | 19
(உத்தம சோழன்) ற்கு ]
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடபுறச் சுவர்.
குறிப்புரை : மதுராந்தகத் தெரிஞ்ச கைக்கோளன் கோயில் நிலாவன் என்பவர் திருச்சேலூர்
மகாதேவர்க்குத் திருநொந்தாவிளக்கு ஒன்று எரிக்கச் செய்த ஏற்பாட்டைத்
தெரிவிக்கிறது. பிற்பகுதி கிடைக்கவில்லை.
கல்வெட்டு :
1. ஹவிஸ்ரீ கோ
2, ப்பரகேஸரி ப
3. ன்மற்கு யாண்டு
4, ௦௪ ஆவது தென்க
5, ரைப் பிரமதேயம் [இ
6. ராசகேசரிச் சருப்பேதி]
7. மங்கலத்து தி
8. ருச்சேலூர் மாசேவர்க்கு
239
13.
14.
௨ மதுராந்தக தெரி
ஞ்ச கைக்கோளன்
. கே[£]யில் நிலாவந் வை
த்த திருநொந்தா விளக்
கு சந்திராதித்தவற் [இ*]ரவு
ம் பகலும் எரிவதற்க்கு . . .
240
த. நர. அ. தொல்லிமல் துறை தொடர் ஏண் ; 26 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 49
வட்டம்: பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1118
ஊர் : கோயில்தேவராயன் பேட்டை \
I இந்தியக் கல்வெட்டு
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை | 245/1923
எழுத்து: தமிழும் கீரந்தமும்
முன் பதிப்பு 1 அண
அரசு : சோழர்
வன்னன் ட முதம் குலோத்றுங்கள் ஊர்க் கல்வெட்டு | ல
எண் |
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடபுறச் சுவர்.
குறிப்புரை : இராஜராஜ வளகாட்டுப் பரவைச்சுற்றுக் கீரங்குடிக் கீரங்குடையான் பாலைக்கூத்தன்
உய்யவந்தானான குலோத்துங்கசோழ மூவரையன், திருச்சேலூர் மகாதேவர்க்கு
அமுதுபடிக்கென ஆறுமா நிலத்தை விலைக்கு வாங்கியும், பழம்படி நிலம் மூன்று
மாவையும் கோயிலுக்கு வழங்கியதையும், ஒவ்வொரு விளைச்சலின் போதும் அரைக்
காசு அந்தராயமாக அரசுக்கு வழங்கத்தக்க வகையில் ஏழேமுக்கால் மாப் பொன்னை
மகாசபையாரிடம் முதலீடாக (020081) வழங்கியதையும் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு :
1. ஷஷீமி திரலு
2. வந பகவதிகள் ஸ்ரீகு
லோத்துங்க சோழ தே
வற்கு யாண்டு ௪௦௯
. ஆவது ராஜராஜ வளநா
, ட்டுப் பரவைச்சுற்று
1 உ உ ௬ மே
க்கீரங்குடிக் கீரங்குடை
241
யாந் பாலைக்கூத்தந் உய்
ட யவந்தா(நிநாத குலோத்து
௨ ங்கசோழ மூவரைய(ந்தேந் நித்த விநோத வளநாட்டு நல்லூர் நா
௨ ட்டு வ ஹழேயம் ஸ்ரீராஜகேறாரி சதுவே.ஏகி மங்கலத்துத் திருச்சேலூ
ர் ஊஹாடேவர்க்கு அமுதுபடிக்கு நாந் கொண்டு விட்ட நிலம் இவ்வூர் ம
- நோரமச்சே[ரி*] அந்பில் ஒலோச்சியந் மீவாஸுடேவந் ஆராஅமுதிநார்
பக்க
ல் நாந் கொண்டு விட்ட நிலம் இவ்வூர் ஆதித்த வதிக்கு மேற்கு சோழசூ
. ளாமணி வாய்க்காலுக்கு தெற்கு ம கண்ணாற்று இரண்டாஞ் சதிரத்து
வடமே
[ல் செய் இ நிலம் ஆறு மா] . . , . கொடுமடையப் பழம்படி நிலம் மூந்
றுமாவும் காரு நாலாகக் கொண்டு ... , மா[எந்று] இப்பொந்
[கொண்டு . ..
முக்காலே எழுமாவாக வந்த பொந் இவ்வூர் ஸலையாற்கு ஒடு[க்]கி
இறை இழித்துவித்து மூந்றுமாஒந்று . . .
டக்கு அந்[தராயம்]
. பூவில் அரைக்
௨ காசு இறுக்கக் க
. டவிதாக(க) இத்தே
வர்க்கு இந்நிலம்
பபராகித்தவற்
. செல்வத[ரக]
. இப்படி கொண்டு
. விட்டேந் குலோத்து
௨ங்கசோழ மூவரை
ய(நிநேந் ௨
242
த. நர, அ, தொல்லியல் துறை தொடர் எண் : 21/1996
மாவட்டம் | தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 10
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு; கி.பி, 1127
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை 1
. த இத்தியக் கல்வெட்டு துல்
மொழி; தமிழ் ஆண்டு அறிக்கை 247/1923
எழுத்து: தமிழும் கிரந்தமும்
முன் பதிப்பு: ட
அரசு : சோழர்
மன்னன் : விக்கிரம சேரழன் ஊர்க் கல்வெட்டு ட 21
எண்
J
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறையின் வடபுற ஜகதி.
குறிப்புரை : இராசகேசரிச் சதுர்வேதிமங்கலத்துச் சோழ சூளாமணிச்சேரி கோமடத்து நாரணன்
பந்மன் என்பவர் நிலம் ஒன்றை விற்று வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகிறது,
கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்துள்ளது.
கல்வெட்டு :
1, ஹஹிஸ்ரி சி,புவனசக்கரவத்திகள் ஸ்ரீலிககிரமசோழ தேவர்
2, க்கு யாண்டு [ப]த்தா(ஈ)வது! நி[த்*]த விநோத வளநாட்டு நல்லூர்
நாட்டு ஸர
. மதேயம் இராசகேசரி சதுவே.$திமங்கலத்து சோழசூ
9
4. ளாமணிச்சேரி கோமடத்து [நாரணன்] பத்மநேந் நில
9. விலையாவண ,..,
6
க்கு சீகண்டவாய்[க்*]கா . ..
1. கல்வெட்டு ஆண்டறிக்கையில் ஆட்சியாண்டு 5 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாண்டஞ்
சாவது எனப் படிக்கப்பட்டது போலும்),
243
த. நர, ௮. தொல்லியல் துறை
மாவட்டம்; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: 3
வட்டம்: பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1014
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை இந்தி ச
ந்தியக் கல்வெட்டு
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ) 2418/1923
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : ன
அரக: சோழர்
த் ் ் ஊர்க் கல்வெட்டு \
அரசன் 1 முதல் இராஜேந்திரன் ட 22
எர J
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை மேற்குப்புறச் சுவர்.
குறிப்புரை : இராஜகேசரிச் சதுர்வேதிமங்கலத்துச் சபையாரிடமிருந்து ஆழ்வார் ஸ்ரீபராக்தகன்
குந்தவையார் (செம்பியன் மகாதேலியார்) ஒன்பது மா நிலமும், ஒன்றைகால்
வீட்டுமனையும் விலைக்கு வாங்கி, வைத்ய போகமாக (மருத்துவர்களுக்குரிய
அனுபோக நிலமாக) வழங்கினார். மகா சபையார் எண்பது காசு பெற்றுக் கொண்டு,
அதற்கு இறை நீக்கம் செய்துள்ளனர் , க்ஷத்திரியசிகாமணி வளநாட்டு மருகல்
நாட்டுச் சவர்ணன் அரையன் மதுராந்தகனுக்கும். அவன் குலப்பிரிவினருக்கும்
(அன்வயத்தார்) இவ்வைத்யபோகம் உரிமையாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1, கறஷிஸ்ரீ கோப்பரகேசரி ப
2. கராந ஸ்ரீராஜேஃ,சோள தே
8, வற்கு யாண்டு மூந்றாவது [தெந்கரை நித்த விநோத வ
4. ளநாட்டு நல்லூர் நாட்டு இராஜகேசரி
5, பாதுவேதிமங்கலத்து ஊஊ. ॥லையோம் ஆழ்வார் ஸ்ரீபராந்தகன்
22 / 1995
தெரடர் எண் :
244
10.
ik
12.
18.
14.
19.
16.
17.
18:
19.
20.
21.
22.
23.
. ்ரீகுற்தவைப் பிராட்டி[யார் எங்களூரில் தம்மத்துக்கு வை;போக
[மாக] வைத்த
. ரன நாங்கள் ஆழ்வார் ஸ்ரீகுந்தவைப்பிராட்டியார்க்குக் காசு கொண்டு
[விலைக்கு
. விற்றுக்குடுத்த நிலமா[வ]து இவ்வூர் ஆதித்தவதிக்கு மேற்க்கு ஏழாங்
கண்ணாற்
று ராஜகேசரி வாய்க்காலுக்கு தெற்கு முதற்சதுரத்துக் கிழக்கடைய
மு[ம்*]மாவ
[]ரயும் மேற்கடைஃ நாலுமா வரையில் தெற்கடைய ஒரு மாவரை[யு]
மாக
கிலமொன்பது மாவும் விற்றுக்குடுத்தே[ம் வூர் 2ஊஹாஸலையோம்
த் வு றறுக்குநுதமத ஷீ
இன் நில
த்துக்கு வேண்டும் இ[றை] எப்பேற்ப்பட்டதும் ஆட்டாண்டுதோறும்
சநீராநித்தவற்
நாங்கபள]ய் இறை இறு[த்து க் குடுக்க
க்க[ட*]வோமா]க ஸ்ரீபராதக[ம் | றீகு2
வைப் பிரா[ட்டி]யார் பக்கல் எண்பது காசு
கொண்டு [ச]கீராதித்தவற் [இறை இழிச்
சிக் குடுத்தோம் இவ்வூர் 2லாஸலை
யோம்
இது இராசகேசரிச் சதுர்வேதிம
ங்கலத்து கலாகரச்சேரி
இராயூர் எச்சகோபக,2
வித்தநேன் ஆழ்வா[ர்*] கீபராத
கன் ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார்ப
245
24,
25.
21.
28
29,
90,
31.
9௦,
96.
க்கல் காசு கொண்டு இ௫ வை
ஓபோகத்துக்கு மனையாக இய்யாண்டே விற்றுக் குடுத்த மனையா
வது இவ்வூர் ஸ்ரீகண்டச்சேரி மேற்க்கு நின்றும் எட்டாம் அட்டகத்துத்
தெற்க்கு நின்றும் அஞ்சா மனையில் வடக்கடைய அரைய் மனையும்
ஆறாம்மனையில் தெற்க்கடைய முக்கால் மனையும் ஆக ஒன்றேய்கால்
மனையும் விற்றுக் குடுத்தேன் எச்சகோபக;2வித்தநேன் ஆழ்வார்
ஸ்ரீபரா
கன் ஸ்ரகுசவைப்பிராட்டியார் பழையாற்றுக் கோயிலில் மாளிகை
2 பூமியில் எழுந்தருளி இருந்து நாம் ராஜகேசரிச் சதுர்வேதிமங்கலத்து
மரத்துக் ரூ வை(யி)உ போகம் வைக்க கொண்ட நிலம் ஒன்பது
மாவும் ஒன்றேய் கால் மனையும் க்ஷஷ்ய சிகாமணி வளநாட்டு மருகல்
நாட்டு ஸவணஃன் அரையன் மதுராந்தகநுக்கும் இவன் ௮
ன்நுவயத்தாற்கும் ராஜே, சோளற்க்கு யாண்டு மூன்றாவது முதல்
இறையிலியே ச௩ாதித்தவற் வை(யி)%;)போக காணியாகக் குடுத்தோம்
(௭)
என்று அருளிச் செ[ய்*]யப்பெற்றான் என்று அரையன் அம்பலநாத
னெழுத்திநால் அரையன் மதுராககநுக்கும் இவன் அன்நுவயத்
தாற்க்கும்
நாம் குடுத்த படியும் நாமுடைய பிரமாணப்படிகளும் கல்மேல் வெட்டு
விக்க என்று அருளிச் செய்து ஆழ்வார் ஸ்ரீமுகம் [வந்த]
246
97. மையில் கல்மேல் வெட்டுவிச்சோம் ராஜகேசரிச் சதுர்வேதிமங்கலத்து:
சஊஹாஸலையோம் பணியால் இச்சாதனம் வெட்டிநேன் மது[ராந்தகப்]
88. பெருந்தட்டாநேன் இவையென்
89. எழுத்து
1. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் எண் 248 - இல் 9மா நிலக்கொடையை
மட்டும் குறித்தும், எண் 249 - இல் வீட்டுமனையை மட்டும் குறித்தும் தனித்தனியாக
முறையே ராஜேந்திரனின் 5,7 - ஆம் ஆட்சியாண்டுகளில் வழங்கப்பட்டதாகக் குறிப்
பிடுகிறது. இங்கு, ஊர்க்கல்வெட்டு எண் 22 - இலேயே (ஆண்டறிக்கை எண் ; 248)
இவ்விரு கொடைகளும் வழங்கப்பட்ட செய்தி இருப்பதாகக் கொள்ளப்பட்டு கல்வெட்டு
வாசகம் தரப்பட்டுள்ளது.
247
த. நா. அ]. தொல்லியல் துறை தொடர் எண் : 23 / 1996
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 970
கோயில்தேவராயன் பேட்டை
. LA ௪. ௬ ட்
இந்தியக் கல்வெட்டு | 258 | 1993
ஆண்டு அறிக்கை ]
தமிழ்
தபிழும் கிரந்தமும் முன் பதிப்பு : ன ச
சோழர் ர்க் க்கத் \ த
ஆதித்த கரிகாலன் எண் ]
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை மேற்குக் குமுதம்.
குறிப்புரை வடசிறுவாயில் நாட்டு (புதுக்கோட்டைப்பகுதி) அத்திக்குடையான் பிடாரன்.
வடுகனான செம்பியன் சிறுவாயில் நாட்டுக்கோன், இறைவர்க்கு இரவும் பகலும்
ஒரு விளக்கு எரிப்பதற்குத் தினசரி உழஃகு எண்ணெய் கிடைக்கும் வகையில் 30
பழவரவுக் காசு வழங்ஃயுள்ளான். ஒரு பிராமணன் உண்ண மூன்றுமா நிலம்
கொடுத்த ஏற்பாடும் தெரிகிறது. இறுதிப்பகுதி இல்லை.
கல்வெட்டு :
பர
3.
4,
ஷவிஸ்ரீ [பாண்]டியனை தலைகொண்ட கோப்பரகேசரி பந்£[ர்*]க்கு
யாண்டு 0 ஆ
வது தென்[கரை] ஸஹதேயம் ஸ்ரீராசகேபரரிச் சதுவே.$திமங்கலத்து
திருச்சேலூர்
ப்பெருமா[ற்[கு அர, ரதித்தவறிரவும் பகலும் எரிவதற்கு வடசிறுவாயி
னாட்டு
அத்திகுடையான் பிடாரன் வடுகநாந செம்பியன் சிறுவாயிநாட்டு
கேகோான்!வை
248
5. த்த திருவிளக்கு நக்கு நிசதம் உழக்கு எண்ணைக்கு வைத்த பழவரவு
காசு ௩௰ இவனே ச
6. ந்திராதித்தவற் நிசதம் உச்சியம் போது ந் வராவாணன் உண்ண
கெகா!,...
1. “க்கொ?”* என்று எழுதப்பட வேண்டியது கிரந்தக் கூட்டெழுத்து மரபில் இவ்வாறு
எழுதப்பட்டுள்ளது.
249
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் ஏண் : 24 / 1996
மாவட்டம் :
வட்டம் :
ஊர் ;
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் :
இடம் :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ! 6
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 10 ஆம்
கோயில்தேவராயன்பேட்டை தரற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு ன்
தமிழ் ஆண்டு அறிக்கை J 290/4526
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : தெ.இ.க.தொ. XIX
எண். 295
சோழச் ஊர்க் கல்வெட்டு | க
கோப்பர கேசரிவர் மன் எண்
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை மேற்குச் சுவர், பட்டி.
குறிப்புரை : உத்தமசோழனின் தாயார் செம்பியன் மாதேவியார், தன் மகன் நன்மையை வேண்டி,
மாதப்பிறப்பு நாள்களில், திருச்சேலூர் இறைவர்க்கு நூற்றெட்டு சிறப்புக் (உத்தம)
கலசத்தால் திருமஞ்சனம் (£ராட்டு) செய்யவும், சிறப்புத் திருவமுது படைக்கவும்,
இரு புத்தாடைகள் வழங்கவும், அப்பூசை செய்யும் அர்ச்சகருக்குமாக, பலரிடம்
இருந்து நிலத்தினை விலைக்கு வாங்கிக் கொடையாக அளித்ததை இக்கல்வெட்டு
குறிக்கிறது. நூற்றெட்டுக் கலசங்களும் அளிக்கப்பட்டன. நிலங்கள் விற்றவர்கள்
பெயர்கள், அதன் அளவுகள், எல்லைகள் ஆகியவைவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
கல்வெட்டு :
1. ஹவிஸ்ீ கோப்பரகேஸரி பகற்க்குயா
2. ண்டு ௪ ஆவது ராஜஹேஸரிச் ௪
வ. துலேசிமங்க
4, லத்து திருச்சேலூ
0. ர் ஆழ்வார்க்கு க
6. ண்டராதித்த
7. ன் மதுராந்
8. தகன் ஸ்ரீ உ
250
. ததம சோழற்
க்காக இவரைத் திரு
. வயிறுவாய்த்தரு
. ளின உடைய பிராட்டி
யார் ஸ௦கரா
நிதோறுமுத்த
. [ம] நூற்றெட்டுக்
, கலைசம் எப
. நமாடியருள
வும் அற்றை
. நாளால் பெரு
த்திருவமுது
. செய்தருளவும் ஓ
. ரணை திருப்பரிசட்ட
ம் சாத்தியருளவும் ௮
, விஷேகஞ் செய்த நம்
. பிக்கு உ ஹஜக்குமாகக்
: கொண்டு குடுத்த நில
மாவன இவ்வூர் ந
. [ர]தொங்கச்சேரி பு
௨ள்ளமங்கலத்து
.பாலாசிரியன் லட்ட
டன் சங்கரன் பூவத்த
251
92.
33
94,
99.
36.
31.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46,
417.
48,
49,
90,
21,
92.
53.
94,
னுமிவன் றம்பி சங்கர
ன் சாத்தனு மிவவிருவ
ரும் விற்றுத் தந்த நிலமா
வன இவ்வூர் நரதொங்கவ
திக்கு மேற்க்கு [ச] ஆங்கண்ணா
ற்று பரீகண்ட வாய்க்காலுக்கு
தெற்க்கு ௩ஆஜ் சதிரத்துக் கி
ழக்கடைய நாங்களெங்
கணம்பி பக்கல் கூறு பெற்று
டைய நிலம் பலம் இவவதி
க்கே மேற்க்கு ௩ஆங் கண்ணா
ற்று சோ
ழசூளாம
ணி வாய்க்கா
லுக்கு தெ
ற்க்கு 7 சதிரத்து
கிழக்கடைக |
மாவில் மேற்கடை
ய கூறு பெற்றுடை
ய நிலம் பசகயும்
[மனோ ரமச்சேரி] கீழ்
மணலூர் பாரதாயன்
பற்பனாபன் ஜாத
252
61.
. வேதன் வாஹணி
, வாஸுஜேவன் கண்
ணை விற்று தத நில
. மாவது இ வதியே மே
ற்க்கு ௨ . டாங்கண்ணாற்
று இவ்வாய்க்காலுக்கே
தெற்க்கு :- ண்டாஞ் சதிரத்
. து வடக்கடைஞ்ச ங
. வில் கிழக்கடைய &
வும் மனோரம
. ச்சேரி நாரண
. மங்கலத்
து வார்க்கி
. யன் ஜா
. உவேதன்
. கொற்றன் வி
ற்று தத நி
. லமாவது இ
, வதிக்கே
. மேற்
க்கு ௪ ஆ
. ங் கண்
253
96.
. ணாற்று
. ராகேஸரி வா
௨ய்க்காலுக்கு தெ
௨றிக்கு ௪ ஆஞ் சதி
ரத்து தெற்கடை
௨4. வவட மாவில் மே
ற்க்ககடைய வும்
சோழ சூளாமணிச்சே
ரி பொன்னார் ஐய்ய
. னடிகள் நரதேவ
. பட்டன் விற்று தக
நிலமாவநு இவதி
க்கே பேற்க்கு ௮ ஆங்
. கண்ணமற்று ஸ்ரீகண்ட
வாய்க்காலுக்கு தெற்கு
. 2. ஆஞ் சதிரத்து வட
க்கடைய நான்மா நீ
க்கி இதினோடுமடை
ய உஃவும் இவூர் ம
ஸை காலன்
தரி வன
. திருவேங்கடம்
விற்று த௫ நி
. லமாவது
254
100,
101.
102.
102.
104,
105.
106.
107.
108.
109.
110,
கட
112,
ஆதி.தவ
திக்கு மேற்
க்கு ஏழாங்க
ண்ணாற்று சோ
ழசூளாமணி
வாய்க்காலுக்கு
தெற்க்கு ௩
ஆன் சதிரத்து வடக்கடைய ௪வும் பரகேஸரிச் சேரி கோரோவி
திருவெண்காட ச;2வித்தனும் மிவன் றம்பிமாரும் விற்றுதந்த நிலமாவது
[காம]தேவ வதிக்குக் கிழக்கு ௫ ஆங் கண்
கு ழக்கு 5 ஆ
[ணா]ற்று ராஜகேஸரி வாய்க்காலுக்குத் தெற்கு ௩ ஆஷ் சதிரத்து மேற்
கடைஞ்ச வ ௩ மாவில் தெற்கடைய ௩ மாவும் மனோரமச்சேரி
கொட்டையூர் சாவாந்நி ராமதேவ
ன் ஸ்ரீவாஸுஜேவனு மிவன் தம்பிமாரும் விற்றுதந்த நிலம் [மா]தேவ
வதிக்கு கிழக்கு ஏழாங்கண்ணாற்று ராஜகேஸரி வாய்க்காலுக்கு
தெற்கு ௨ ஆஞ் சதிரத்து தெற்க்கடை
ய க மாவும் நரதொங்கச்சேரி புள்ளமங்கலத்து வார்க்கியன் நாராயணன்
மாசேநன் விற்று தந்த நிலம் மாதேவவதிக்கு கிழக்கு ௧
கண்ணாற்று ஸ்ரீகண்ட வாய்க்காலுக்கு தெற்கு முதற் சதிரத்து மேற்க்
கடைஞ்ச வூ மாவில் வடக்கடைஞ்ச ௩& மாவில் தெற்க்கடைய
சஹுய யாண்டு ௯ ஆவது சந்திராதித்தவற் இட்ட செப்புக் கலையம்
£௱௮னால் நிறை, . .
12
(ச
(ச்
த. நா. அ, தொல்லியல் துறை
மாவட்டம்: தஞ்சாவூர்
வட்டம் ; பாபநாசம்
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை
மொழி : தமீழ்
எழுத்து : தமிழும் கிரந்தமும்
அரசு : சோழர்
அரசன் ;
முதற்குலோத்துங்கன்
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
தொடர் எண் : 25 / 1996
ஆட்சி ஆண்டு : 49
வரலாற்று ஆண்டு : கி.பி. 1118
ர |
கட் த்
இந்தியக் கல்வெட்டு i 267 / 1923
ஆண்டு அறிக்கை
முன் பதிப்பு : —
அதத் கல்லிலும்
ரக் கல்வெட்டு ட 25
எண் J
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை மேற்குப்புறச் சுவர், பட்டிகை.
இராஜராஜ வளநாட்டுப் பரவைக்கூற்றத்துக்
கீரங்குடையான் பாலைக்கூத்தன் உய்யவந்தானான குலோத்துங்கசோழ மூவரையன்,
திருச்சேலூர் மகாதேவர்க்கு அமுதுபடிக்காக நிலம் வழங்கியது குறிப்பிடப்படுகிறது.
கல்வெட்டு :
1, ஷவி ஜீ திரிபுவநச்ச
2. கூரவத்திகள் ஸ்ரீகுலோத்
3. துங்க கோக சேவரர்*]க்கு
4. யாண்டு (நால்பத்து) தா
5, ந்பதாவது! ராஜராஜ வ
1. *நாற்பத்தொன்பதாவது” எனப் படிக்கவும்.
256
16.
AF.
18,
1 உ உக
20.
21.
22,
ள நாட்டுப் பரவைக்கூற்ற
. த்து கீரங்குடையா[ந்*]பா
லை கூத்தந் உய்ய வ[£]
. (ந)நான குலோத்துங்க ே
10.
11.
12,
18.
14,
15,
சாழ மூவரையநேன் நி
த்த விநோத வளனாட்டு
நல்லூர்னாட்டு ஸஹ
சேயம் ஸ்ரீராஜகேஸரி ச
துவே.ஃசி மங்கலத்து
[திருச்சேலூர் காரேவ
ற்கு அமுதுபடிக்கு னான் கொண்டு விட்ட நிலம் கலாகரச் சேரி திருக்குட
முக்கி[ல்] -
ஸ.,௨ழேயம் ஸ்ரீராஜகேசரி சதுர்வேதிமங்கலத்து பரகேசரிச்சேரி வங்கிப்
புறத்து உருத்திர பூபதி பட்டநான ஆழித்தேர் வித்தகநேந் உடையார்
திருச்சேலூராண்டார்க்கு இக்கோயில் சிவலஎ.ரண காணி
யன் திருச்சிற்றம்பலமுடையான் குனிக்கும் பிரானும் தம்பிமாரும்
வாச்சியன் சாதவேதன் பதஞ்சலியும் தம்பியும் வாச்சியன் பன்றி
சீரிளங்கோவும் வாச்சியன் பற்பனாவன் நம்பியும் தம்பியும் காமக்காணி
ண்ணியந் பற்பனாப . . னாரும் மிவர் தம்பி வனவாஸி சுமுக
நாராயணாரும் பக்கல் கொண்டு விட்ட நிலம் இவ்வூர் நரதுங்க வதிக்கு
மேற்கு
மூன்று மா [ஒ]ந்றுக்கு அதராயம் பூவில் அரைக்காசு இறுக்கக்[க*]டவ
தாக்கி இசேவர்க்கு இந்நிலம் ச3ராசித்தவற் அமுதுபடி செய்வதாக
257
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 26/ 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1017
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை \
இந்தியக் கல்வெட்டு ,
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ர 256/1923
எழுத்து : தமிழும் கிரந்தமும்
முன் பதிப்பு : யு
அரசு? சோழன்
அரசன் : முதல் இராஜேந்திரன் ஊர்க் கல்வெட்டு bh ௦6
எண ]
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை தென்புறச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீராஜகேஸரிச் சதுர்வேதிமங்கலத்துத் திருச்சேலூர் தேவற்குத் திருவுண்ணாழிகை
யில் ஒரு கொந்தாவிளக்கு எரிப்பதற்குத் தினசரி இராசகேசரி எனும் உழக்கால்
ஓர் உழக்கு வீதம் நெய் வழங்கி வருவதற்காக ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவையார்
(அரசனின் அத்தை) 90 ஆடுகள் வழங்கியுள்ளார். பட்டன் பொன்னன், பாலன்
பெருமான் ஆகியோர் ஆடுகளைக் கோயிலின் சார்பாக ஏற்றுள்ளனர்.
கல்வெட்டு :
4
a.
2
ஹவரிஸ்ரீ திருமன்னிவளர இருனில மடந்தையும் போர்ச்செயப் பாவையும்
சீர்த்தனி செல்வியும் தந்பெருன் தேவியராகி இன்புற நெடுதுயிர்'
ஊழியுள் இ[ஷ*]ட (ர)
. துறை நாடும் துடர்வந வேலிப்படர்வனவாசியும் எள்ளிசூழ்மதிள்
கொள்ளி[ப்]பாக்கமு
டம் நண்ண[ற்|க் கருமுரண் மண்ணை[க்] கடக்கமும் பெருகீரல் ஈழத்
தரையர் தம் முடியும் ஆங்கவந்
, றேவியர் ஓங்கெழின் முடியும் மு[ன்*]னவர் பக்கல் தெந்னவன் வைத்த
சுந்தரமுடியும் இந்திரனாரமு
258
௨ம் தென்றிசை ஈழமண்டலமுழுது மாப்பெருந்
கோப்பரகேசரி வ.கரான ஸ்ரீரா[ஜே.கி
ரசோழ தேவர்க்கு [யாண்டு ௬]!
ஆவது நித்தவினோத வள
. நாட்டு நல்லூர் நாட்டு ஸ;
, ஹகேயம் ஸ்ரீராசகேசரி
டச் சதுற்வேசிமங்கலத்து
. இருக்கும் இடையன்
. பட்டன்
. பொன்ன
னும் பா
. லன் பெ
. ருமானும்
. இவ்விருவோம் ஆ,
ழ்வார் ஸ்ரீபராந்
ட தகன் ஸ்ரீகுந்த
டவைய் பிராட்டியா
டர் நிசவிநோத
. வளநாட்டு நல்லூர்
நாட்டு ஸஹூேய
௨ம் ்ரீராஜகேபபரி
. சதுவேசிமங்க
. லத்து திருச்சேலூ
டர் மேவற்கு திருவுண்
. ணாழிகை நின்றெரி
ய வைத்த திருநொந்தா
, விளக்கு ஒன்றுக்கு நிச
259
தண்டாற் கொண்ட
92. தம் இராசகேசரியால்
33. நெய் உழக்காக ஒராண்
94. டு முன்னூற்றருபது நாளை
35. க்கு நெய் தொண்ணுற்று
96, நாழியாக யா[ண்*|டு 9 ஆவது நா
37. ள் இருநூற்று எண்பத்தொ
38. ன்று முதல் சந்திராதி
39. த்தவல் நெய்யட்டக்
40, [கடவோமாகக்கொண்ட]|] ஆடு
41. தொண்ணூறு தொண்ணூ
42, நினாலும் திருநொ.சா விள
43. க்கு ஒன்றுக்கும் நிசதப்
44, படி ராசகேசரியால் நெய் உழ
45. க்கும் இத்தேவர் பண்டார
46. த்தே கொ[ண்]டு வந்தும் யாண்டு ௫
47. ஆவது நாள் இருநூற்று எண்
48, பத்தொற்று முதல் இடை
49, யன் பட்டன் பொன்ன
50, னும் பாலன் பெருமா
௦21, னும் ஆக இவ்விருவோ
52. ம் நாங்களி .,.. கவை
59. த்த . . . முன்புநின்
54, றோமே இப்படி ச.ழீராகி.தவல் நெய்யட்டக் கடவோம் ஆ
௦௦. னோம் இடையன் பட்டன் பொன்னனும் பாலன் பெ
26. ருமானும் இவ்விருவோம்
1. ஆண்டறிக்கையிலிருந்து ஆட்சியாண்டு குறிக்கப்பட்கிள்ளது.
260
த. நர. அ. தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : பாபநாசம்
ஊர் ; கோயில்தேவராயன்பேட்டை
மொழி : தமிழ்
எழுத்து: தமிழும் கிரந்தமும்
அரசு : சோழர்
மன்னன் : கோப்பரகேசரிவர்மன்
இடம் :
குறிப்புரை
தொடர் எண்:
ஆட்சி ஆண்டு :
வரலாற்று ஆண்டு ;
இந்தியக் கல்வெட்டு ]
ஆண்டு அறிக்கை ]
முன் பதிப்பு :
ஊர்க் கல்வெட்டு ]
எண் ர
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை மேற்குப்புறச் சுவர்.
27 | 1906
கி.பி, 10 - ஆம்
நூற்றாண்டு
252/1923
தெ.இ.க.தொ. &1%
எண். 66
27
: பாண்டிநாட்டுக் கீழ்வேம்பை நாட்டு (நெல்லைப்பகுதி) ஏறங்குடியைச் சேர்ந்த காரி:
கரைகுறிச்சி, திருச்சேலூர் இறைவனைத் திருவாராதனை செய்யும் வேதம் வல்ல
பிராமணர்ர்கு நிலம் வழங்கியுள்ளதைத் தெரிவிக்கிறது.
வாவிஸ்ர் கோப்பரகே
பரிவக[ர்*]க்கு யாண்டு [௩. தெங்|
. றாவது! தெ
ப் த:
ன்கரை வஹதேய
ம் ்ரீராசகேபபரி ச
. துவே4கிமங்க
லத்து திரு
ச்சேய[லூ[ர்ப்
பெருமாளை
. திருவாரா
. தனை
௬ செ[ய்*]யும் ஸா
261
1 ப ண
14. ன் வே
15. தம் வல்
16. லார்க்கு
17. பாண்டி
18. நாட்டு
19. கீழ் வே
20, ம்பை
21, நாட்டு ஏ
22. றங்குடி ஏ
23. றங்குடையா
24. ன் காரி கரைகு
25. றிச்சி கொண்டு
26. குடுத்த நிலமா]
வது இவ்வூர் ௪
28. ண்டசண்டவதி
29. க்கு மேற்க்கு ௮ கண்
20. ணாற்று சோழ சூளா
91. (ம்) மி வாய்க்காலு
92. க்கு தெற்க்கு ௩றாஞ் சதிர
33. த்து மேற்க்கடைந்த
94, ஙு மாவு[ம்*] மாதேவ வ
35, திக்கு கிழக்கு ௪ கண்ணாற்
36. று கோதண்டராம வாய்[க்]கா
91. லுக்கு வடக்கு முதற்ச் சதி[ரத்]து
98, தென் மேற்க்கடைய ஸ் ம[ா[வி
39. ல் தெற்க்கடைய வ வுமாக
40. வ
1. “முப்பததொன் றாவது”' என்று கொள்ளவும் வாய்ப்புள்ளது.
262
த, நர. அ.
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி :
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
தொல்லியல் துறை தொடர் எண் : 28 / 1996
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 2
பாபநாசம் வரலாற்று ஆண்டு : _—
கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு | த்தல்
தமிழ் ஆண்டு அறிக்கை } ல் ம்
தமிழும் கிரந்தமும் முன்பதிப்பு : தெ.இ,க. தொ. XIX
சோழர் எண். 2386.
€காப்பரகேசரிவர் மன் ஊர்க் கல்வெட்டு 1 2g
(உத்தம சோழன்) ப்பது ]
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை தென்புறச் சுவர் (தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தின்
இடப்புறம்),
வேசாலிப்பாடி இளையில் நாட்டுச் சிறுவேலூருடையான் செம்பியன், வேசாலிப்பாடி
நாட்டு மூவேந்த வேளானான திருவடிகள் ஐயனடி. என்ற இருவரும் இறைவர்க்கு
அழமுதுபடிக்குரிய வெள்ளித்தளிகை, வெள்ளித்தட்டம், பொன்னாலான நிறை
பொறிக்கப்பட்ட ஈயோட்டும் கைப்பிடியுடன் விசிறி, கவசம் ஆகியவற்றை
வழங்கியதைக் காட்டுகிறது.
கல்வெட்டு :
ட வி
வ
ஹி
[2]
் ஸ்ரீ கோ
. ப்பரகேசரி
. பன்மற்கு யாண்டு
, லிப்பாடி இளையி
ல் நாட்டுச் சிறு வே
1
2
9
4
5. டு! ஆவது வேசா
6
ச்
6
. லூருடையான் செ
263
9. ம்பியன் வேசாலிப்
10. பாடி நாட்டு மூவேந்த
11. த வேளான் திரு
12. வடிகள் ஐய்யடி
13. தென்கரை எம
14, சேஹம்* ஸ்ரீராஜகேச
15. ரிச் சதுவே.சிமங்க
16, லத்து இத் தேவற்கு
17. அமுது செய்ய வைத்த
18, வெள்ளித்தளிகை க நிறை
19, ௧௪௫௦ வும் வியும் வெள்ளி]
20, தட்டம் க நிறை ௨ மப
21. ஈச்சோப்பிகைய் க நினால்
22. பொன் தன்னில் எழுத்து வெட்டி கிடந்
23. தபடி நிறை மரி 8௩ பொற்
24, க் கொள்கை க நிறை ௨௭௪
25. இம் இகில்த் தேவருது
26. கலா இ. .
1. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி XIX-இல் ஆட்சியாண்டு 9 எனக் குறிப்பிடப்
பட்டுள்ளது.
9. “பிரம்மதேசம்” என்று படிக்கவும்,
264
த. நர. அ.
மாவட்டம் ;
வட்டம் :
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
தொல்லியல் துறை தொடர் எண் : 29 / 1996
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 9
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1119
கோயில்தேவராயன்பேட்டை
னித | 261 / 1993
தமிழ் ஆண்டு அறிக்கை
ற்ற விர் 5 முன் பதிப்பு : இ.க.தொ. XXXII
தமிழும் கிரந்தமும் க் ட்
சோழர் ஊர்க் கல்வெட்டு \ 29
மூன்றாம் பராந்தகன் * எண் ]
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறைத் தென்புறச் சுவர்.
பாண்டிகுலாசனி வளநாட்டுக் கிளியூர் நாட்டுக் குன்றக்குடி குடிகையுளன் அரையன்
கண்ணப்பனான இராஜகேசரிப் பேரரையன், இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்து
கலாகரச்சேரி கவுசியன் நாராயணன் நாராயணனார் என்பவரிடமிருந்து ஐந்தே
முக்காலும் பின்னமும் மா அளவு கொண்ட. நிலத்தை ஆறு காசுக்கு விலைக்கு
வாங்கி இறைவர்க்கு வழங்கியுள்ளார்.
கல்வெட்டு :
1, வஊுஹிஸ்ரீ பூமங்கை வளர புவிமங்கை புணர
2. ஜயமங்கை மகுழ புகழ்மங்கை க[ண்[மலரத் தன்ன
8. டியிரண்டு[ந்*] தரணிவர் சூட்ட[ப்] பொன்முடி போது பழ[ம்*] புக
4, முடன் சூடி தங்கோந் வரவில் செங்கோல் ந
5. டாத்தி திங்கள் வெண்குடை கீழ் விஜையஹி[ம்]
6. ஹாவானத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி ப[ந்*]
7. 2ரான சி,புவன சக்கரவத்திகள் ஸ்ரீ பராந்தக டே
265
8, வ[ர்*]க்கு யாண்டு ஈதாவது நித்தவிநோத வளநா
9. [ட்]ட்டு நல்லூர் நாட்டு ராஜகேஸரி சரு[ப்*]பேதி மங்
10. கலத்து திருசெசலூர் £ஹ[] சே.வ[ர்*]க்கு பாண்டி
11. குலாசனி வளனாட்டு கிளியூர் நாட்டு [காளி]
12. குடி குடிக[யுளன்] அரையன் [க*]ண்ணர்ப்*]பத் ந[ா]
19. ன இராஜகேஸரி பேர[ர]யநேந் அமுது
14. படிக்கு னான் கொண்டு விட்ட நிலமாவது ரா
15. ஜகேஸரி சரு[ப்[பேதி மங்கலத்து கலாகர
16. சேரி கவுசியன் நாராயணன் நாராயணநார் பக்கல்
17. னான் விலை கொண்டு விட்ட நிலமாவது ஆதி[த்]த
18. வதிக்கு மேற்கு ராஜகேசரி வாய்
19. க்காலு[க்*]கு தெற்கு அஞ்சாங்கண்ணா
20. ற்று இரண்டாஞ் சதிரத்துக்[கே யு]
21. ம் பழம்[ப]டி நிலம் காலே முக்காணி|க்]
22. கீழ் எட்டுமா இன்னிலம் காலே
29. முக்காணி[க்] கீழ் எட்டு மாவு[க்*]கும் வி
24, லை இட்டு கொண்ட காசு ஆறு [இக்
25. காசாறும் இட்டு கொண்டு இன்னிலம்
26. சந்த்ராதி[த்*]த வரை இ[த்][தேவ[ற்*]கு அமுதுபடி செ
21. ல்வதாக கொண்டு விட்டேன் அரைய
28. ன் கண்ணப்பனான ராஜகேசரி பெரியானேன்
* இந்த மன்னன் முதல் குலோத்துங்களின் மகன். இளவரசுப் பட்டம் பெற்று ஆனால்,
மன்னனாக முடிசூடாமலேயே மறைந்து விட்ட இவனது 9-ஆம் ஆண்டு வரையிலான
கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
266
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 30 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் ; பாப நாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 989
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு \ ல்!
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை |]
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : 4
அரசு : சோழர் ம் ு
ஊர்க் கல்வெட்டு ட 30
அரசன் : முதல் இராஜராஜன் எண் J
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறைத் தென்புறச் சுவர்.
குறிப்புரை : உத்தம சோழரைப் பெற்ற தாயான செம்பியன் மாதேவியார், உத்தம சோழர்
பெயரால் இக்கோயில், இறைவர்க்கு வெள்ளித் தளிகை ஒன்றும், தராவினால்
செய்யப்பட்ட வட்டிகைக் கால்(பீடம்) ஒன்றும் செய்வித்தளித்ததைக் குறிக்கிறது.
கல்வெட்டு :
ப க ஹவ்
2, ஸீ கோ
3. [ராஜகேஸரி ப
4, ச[ர்*]க்கு யாண்டு நி! ஆ(வ)
ளோ
௨ வது தி[ரு]ச்சேலூர் 5
6. ஹ[*]ேவ[ர்*]க்கு ஸ்ரீஉ.தச
7. சோழரைச் சாதி இவ
267
8. ரைய் திருவயிறு வா[ய்த்*]த
9, செம்பியன் 8ஹ[]6ேவியார் தக
10. வெள்ளித்தளி[கை] % ந்நிறை
11, சவ தரா வட்டி[கை]க்கால் ]
1. கல்வெட்டு ஆஷ்.டறிக்கையில், **௯” (9) எனப் படிக்கப்பட்டுள்ளது.
268
த. நர. அ. சிதரல்லியல் துறை தொடர் எண்; 31 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 12
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 996
ஊர் ; கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு த பண்ணு
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ் ட
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : னு
பல்வ சோழர் ஊர்க் கல்வெட்டு 1 of
ஜ் ய
மன்னன் : முதல் இராஜராஜன் ரக் |
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறைத் தென்புறச் சுவர். (ஊ.க. எண் 30 - ஐத்
தொடர்ந்து பொறிக்கப்பட்டுள்ளது,
குறிப்புரை : உத்தமசோழரின் தாயார் செம்பியன் மகாதேவியார், உத்தமசோழரைச் சார்த்தித்
திருச்சேலூர் இறைவர்க்குப் பொற்கலசம் ஒன்று வழங்கியதைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு :
1, ஜவிஸ்ரீ இ தேவர்க்கே யா
2. ண்டு 0௨ ஆவது திருச்சே
3. லூர் 8மாசேவர்க்கு ஸ்ரீஉத்
4, தமசோழ ேவரைச் சா
5. த்தி இவரைத் திருவயி
6. [று வாய்]த்த செம்பியகஹாடே
7. வியார் தச பொற்க்கலசம் ஓ
8. [நிநிறை 158 உய
269
த. நா. ௮, தொல்லியல் துறை தொடர் ஏண் : 32 / 1996
மாவட்டம் ;
வட்டம்;
உளர்;
மொழி;
எழுத்து :
அரசு;
அரசன் 1
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு: 97
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 943
கோயில்தேவராயன்பேட்டை
இந்தியக் கல்வெட்டு 1 9205/1999
]
தபிழ் ஆண்டு அறிக்கை
தமிழும் கிரந்தமும் பூன் தமல்: “இ
சோழர்
்் த் ல் ளர் 1 ல் யக 1
முதற பராந்தகன் த கல்வெட்டு i 99
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை, அந்தராள தென்புற முப்பட்டைக் குமுதம்
குறிப்புரை : திருச்சேலூர் மகாதேவர் ரிஷபவாகனப் பெருமாளுக்கு நண்பகல் அழுது செய்விக்க
நானாழி அரிசி, நெய்யமுது, கறியமுது, தயிரமுது, அடைக்காய்(பாக்கு)
அமுது, ஆற்றிலிருந்து திருமஞ்சன நீர் தினம் ஒரு குடம் ஆகியவற்றுக்காக ஊர்
மத்யஸ்தன் நக்கன் அமுதன் நிலம் வழங்குகியதைக் குறிக்கிறது.
கல்வெட்டு :
ப்ட்
ஷிஷுரீ மதிரை கொண்[ட*] கோப்பரகேஸரி வசர்க்கு யாண்டு ௩௰௪
ஆவது தெ
[ன்கதரை ஸஹதேயம் ஸ்ரீ ராஜகேஸரி சதுவே.திமங்கலத்து திருச்
சேலூர் ஈஹர
. சேவர் [8*1உலவவாஹந பெருமாளுக்கு மநம் அமுது செய்ய
போ நகத்துக்கு
. அரிசி நானாழிக்கும் நெ[ய்*] அமுதுக்கும் கறி அமுதுக்கும் தயிரமுதுக்கும்
அடைக்காயமு
. துக்கும் திருமைஞ்சனம் ஆற்றி[ன்*] நீர் நிசதி ஒரு குடத்துக்குமாக
இவ்வூர் சந் ன
270
14
11.
12,
க்கன் அமுதன் விலை கொண்டு குடுத்த நிலமாவது சண்டருண்ட
வதிக்கு மேக்கு முதல்
கீ கண்ணாற்று ஸ்ரீ[க*]ண வாய்க்காலுக்கு வடக்கு முதற்ச்ச
. திரத்து தெற்கடைஞ்ச சேயும் நரதொ
ங்க விதிக்கு மேக்கு ௪ஆங் கண்ணாற்று ரரஜ
. கேஸரி வாய்க்காலுக்கு வடக்கு 2-ஆஞ் சதிரத்து வ[ட[
மேக்கடைஞ்ச ௩. ஆக ஸடிூ, இது வதா
ஹேஸறவர ரனக்ஷை:-
“வதி? எனப் படிக்கவும்.
271
த. நர, ௮. தொல்லியல் துறை தொடர் எண் : 33 / 1996
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு ;
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ; 49
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1118
கோயில்தேவராயன்பேட்டை
இந்தியக் கல்வெட்டு
தமிழ் ஆண்டு அறிக்கை 267/1923
மிழும் கிரந் i
தமிழும் கிரந்தமும் வன் வில்வ ட்டி
சோழர்
மதத்குரலாத்துங்கள் ஊர்க் கல்வெட்டு | வு
எண்
மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறச் சுவர், அரைத்தூண்.
இராஜராஜ வளகாட்டுப் பரவைக்கூற்றத்துக் கீரங்குடி கீரங்குடையான் பாலைக்கூத்தன்
உய்யவந்தான் குலோத்துங்கசோழ மூவரையன் என்பவர், கலாகலச்சேரி பெரும்
பற்றப் புலியூர் என்பவரிடமிருந்தும், மனோரமச்சேரி பாலாசிரியன்
அளந்தகூத்தன் திருச்சிற்றம்பலமுடையான் என்பவரிடமிருந்தும் மும்மூன்று
மா நிலங்களை மும்மூன்று காசகளுக்கு விலைக்கு வாங்கித் திருச்சேலூர் இறைவர்க்கு
வழங்கி கழஞ்சே முக்காலே ஏழுமாப் பொன்னை முதலீடாக ஆக்கி இறைகக்கம்
பெற்றதொடு, ஒவ்வொரு பூவுக்கும் (விளைச்சலுக்கும்) அரைக்காசு அந்தராயத்
தினைச் சபைக்குச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1, உறி கிலா[வ]ன சக்கரவகிகள் ஸ்ரீகொலோத்துங்க சோழ தேவ
2. ற்கு யாண்டு சம்௯வது ராஜராஜ வளநாட்டுப் பரவைக்கூற்றத்து கீரங்
8, குடி கீரங்குடையாந்
பாலைக்கூத்தந் உய்யவந்தாந் கொலோத்து
4. ங்க சோழ[மூவரையநேன் நித்த விநோத(வ்) வளநாட்டு வஹீ
5, தேயம் ஸ்ரீராஜகேபரி சதுவே மங்கலத்து திருச்சேலூர் மஹாதேவர்க்கு
6. நாந் கொண்டு வீட்ட நி
272
7. லங்களாவன கலாகல
8. ச்சேரிப் பெரும்பற் றப்புலியூர்
10, ண்டுவிட்ட நிலமா[வ*]து சண்
11, டசண்ட வதி[க்*]கு மேற்கு ரா
12. ஜகேஸரி வாய்[க்*]காலுக்
18. கு தெற்கு அஞ்சாங்கண்ணா
14, ற்று முதல் சதிரத்து கிழக்
15. கடைய பழம்படி நிலம்
16. மூந்றுமா நீக்கி இதன் மேற்கு
17. பழம்[ப*]டி நிலம் மூந்று மாவு
18, க்கு விலையிட்ட காசு மூந்று
19. ம் மநோரமசேரி பாலாஸ்ரீ
20. யன் அனசகூத்தன் திரி[ச்]
21- சிற்றம்பலமுடையா(£ ) நிலை
22. ட கொண்டுவிட்ட நிலம் ஆதி([த்]
29. தவதிக்கு மேற்கு சீக[ஷ][வா
24, ய்[க்1காலுக்கு தெற்கு மூந்றாங்க
25. ண்ணாற்று இரண்டாஞ் சதிரத்து
26. தெற்கடைய பழம்படி நில
27. ம் மூந்று மாவுக்கும் விலை கா
273
28. ௬ மூந்றுமிட்டு ஸபையரக்]
29. கு இறைஇழிச்ச மூன்றுமா வொந்றுக்கு கழஞ்சே முக்காலே ஏழுமா
வாக வந்த பொன் யையையார் , . இறை இழிச்சுவித்து மூன்றுமா
வொதந்றுக்கு அந்தராயம் பூவில் அரைக்காசு இறுக்கக் கடவதா(க்)க
இந்நெ . . . . டுத்த சசராித்தவல் அமுதுபடி செய்வதாகக் கொண்டு
விட்டேன் கொலோத்துங்க சோழ மூவரையனேந்்
274
த. நா. அ. தொல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : பாபநாசம்
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை
மொழி: சமஸ்கிருதமும் தமிழும்
எழுத்து : கிரந்தமும் தமிழும
அரசு : சோழர்
அரசன் : சுந்தரசோழன்
இடம் :
குறிப்புரை :
தொடர் எண் : 34/ 1996
ஆட்சி ஆண்டு : க
வரலாற்று ஆண்டு ; கி.பி. 970
இந்தியக் கல்வெட்டு | 9௦6 | 1993
ஆண்டு அறுக்கை ]
முன் பதிப்பு : தெ.இ.க.தொ, XIII
எண் . 250
ஊர்க் கல்வெட்டு 1 94
எண் ]
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை, அர்த்தமண்டபத் தென்புறக் குழுதம்.
நரதொங்கச்சேரி கூற்றமங்கத்துப் பாரதாயன் சேந்தன்நக்கபிரான் பட்ட சர்வக்ருது
யாஜியார், திருச்சேலூர் இறைவர்வசம் 20 காசு வழங்கி. அதன் தம்மவிருத்தி
(அற வட்டி)யாக வருடம் ஒன்றுக்கு வரும் 3 காசினை, வருடந்தோறும் மார்கழித்
தீர்த்தவாரி
திருவாதிரை
நாளில்
ஜைமினி சாமவேதம் ஓதிக் கலமறுத்து
நல்லாரானார் ஒருவர்க்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு :
1. ஹவிஸ்ரீ யஹாஹு இகர, ஜெசிறி வ௱டி கரத ய மு
2. ண மாகாமி கமாவிபபாமு 2விகர வவ, மா௦ ௧,8:
ப]
J
2. வவட ஹு, ஸுயவமா வாமெரிறாகி௱:
ம)
4, லூலரொதவ ஹார 8௦ அ.மாயூ.௪
5, உய் து வரமக வடவெ வீபெமதி௦ ஹி
0
6. ..வெ ஸாரி! பய, கி௨/டி.ம வெ சகெசிநிநா.. ..
7. தவர] போ வரஷவ; அசிசி விலவெ வெ
275
ட த
ப்தி
10.
11 நி
12,
20,
21.
22.
29
24,
25.
26.
ல, ,யத௦ வாரண மீற பெறு ம வாஃ, ....
டட மியி தஉதானாத வகா வ துவொள த(8)
கோவிராஜகேஸரி பன்மற்கு யாண்டு ம ஆ
வது[]தென்கரை வ,ஹமேயம் ஸ்ரீராஜகேஸரி
[சநுவே4$தி]மங்கலத்து நரதொங்கச்சேரி கூற்றம
௨ங்கலத்துப் பாரதாயன் சே[ந்த நக்க] பிரான் பட்ட ஹவா
௨யாஜீயார் இத்திருச்சேலூர் மாதேவர் வசம் மவ யினால்
பொலிவதாக குடுத்த கருங்காசு ௨௨0 இவ்விருபது காசும் ஆட்டை
வட்டம் பொலிந்து வந்த காசு ௩(இ*)ம் மூன்று காசு ஸ௦வ3ரம்
வகி வரோடிகஏவத் நேவர் தீதஃ$மாடின மார்கழித் திருவாதிரை நான்று
் இரா சிகள் ஸாசவே$த்து மேற்பாதத்து ஒரு துருவும் கீழ்பாதத்து
. ஒரு துருவும் க[ரை]ப் பறிச்சுப் பட்ட[ம்] கடத்துப் பிழையாமே சொன்னார்
ஒரு
காற் கொண்டாரல்லாதாரை மெய்க்காட்டுத் தீட்டினாரெல்லாரும்
தம்மில் அஞ்
சு புரியிலும் சொல்லிக் கலமறுத்து நல்லாரானாரொருவற்கு வரியான
இக்காசு
மூன்றும் இத்தேவரே குடுப்பாராக சேந்த நக்கபிரான் பட்ட ஸவ.4௯,.2*
யாஜியார்
குடுத்த [ச5]ங்காசு ௨௦ க,துகாகசாஸ[யா[சஏ கு ஊமமவபாஉா[வ] யாவ
மாகி sre 3
0-0. ஹ் ச 7
[ தா]ப0.7 ௧௨ விமா 3, ஏ, அப்பா, Awe மழிமா தாழா
ற
௨. *வ.காசா$ [விஹி]
விதா கவா.நா௦ அரண கடுகு யாகி பபா பன்சாவெயாறரும் உஹாஸ
ண் யே
லையாரும் ரகக்ஷெ! இரோகங்கள் சொன்னாரும் இப்படி வைச்சார்
276
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண் ; 35 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 9
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி,10-ஆம்
ஊர் ; கோயில்தேவராஉன் பேட்டை \ நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு |.
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை | 2068/1923
எழுத்து: தமிழும் கிரந்தமும்
முன் பதிப்பு : தெ.இ.க.தொ. XI
அரசு : சோழர் எண், 67
மன்னன் கோரா ஜகேசரிவர் மன் ஊர்க் கல்வெட்டு 95
எண் J
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடபுறச் சுவர்.
குறிப்புரை : வேற்கூர் (மேற்கா) நாட்டு ஆதிராஜமங்கலத்து (தென்னார்க்காடு மாவட்டத்
திருவதிகை) இராமன் கோனடிகளான பஞ்சவன் பல்லவரையன், பரகேசரிச்சேரி
யார்க்கு இடப்பட்டிருந்த நத்தக்கூறு இரண்டு மாகாணியில் முக்காணி நிலத்தை
விலைக்கு வாங்கி, மகாசபையார்க்குப் பொன் கொடுத்து இறை நீக்கிக் கோயிலுக்கு
வழங்கியுள்ளார். இந்நிலவருவாயிலிருந்து உழக்கு நெய் பெற்று ஒரு நந்தா விளக்கு
எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ கோ இராஜகேஸரி௨ஊ.ந[ர்*]க்கு யாண்டு ௩ ஆவது
2. திருச்சேலூர் வ௱சேமர[ர்*]க்கு வேற்க்கூர் நாட்டு ஆயிரா[ஜ]
3. மங்கலத்து இராமன் [கோனடிகளான பஞ்சவன் பல்
4, லவரையன் ௮3; தவல் இரவும் பகலு[ம்*] நொந்
5. தா விளக்கு எரிவதற்[ககு வைத்த நெய் உழக்கு இவ்வுழக்கு [ந]
6. [ய்] வோமமாகக் கொண்டு குடுத்த நத்தம் இவ்வூர் ஆ[தி]
277
1. தீதவதிக்கு மேக்கு எட்டாங் கண்ணாற்று கணவதி வாய்க்காலுக்கு Qத]
8. [ற்[கு நரதொங்க வதிக்கு கிழக்கு பரகேஸரிச்சேரியார்க்கு இட்ட
நத்தக் கூறு
9. இரண்டு மாகாணியில் தென்மேக்கடைய விலை கொண்டு ஊ[ா*]
ஸலையார்க்கு
10, [பொன் குடுத்து இறை இழித்து குடுத்த நிலம் முக்காணி ஸ நில[மு]
11. ம் இவூர் மஹாஸலையாரும் பல்மாஹேஃவரரும் ரக்ஷை.
278
த. நரா. அ.
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு :
மன்னன் $
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு
தொல்லியல் துறை
தஞ்சாவூர்
பாபநாசம்
கோயில்தேவராயன்பேட்டை
தமிழ்
தமிழும் கிரந்தமும்
€சோழர்
இராஜகேசரிவர் மன்
தொடர் எண் : 36 / 1996
ஆட்சி ஆண்டு : 8
கி.பி. 10-ஆம்
\ நூற்றாண்டு
“ 269/1923
]
வரலாற்று ஆண்டு :
இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை
முன்பதிப்பு : தெ.இ.க. தொ. 31
எண். 186
த் }
wai கல்வெட்டு ட ஜே
எண் ]
மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறச் சுவர்.
முற்றுப் பெறாத கல்வெட்டு,
பெயருடன் நின்று விடுகின்றது.
ஊர் மத்யஸ்தன் ஆயிரத்திரு நூற்றுவன் என்பவர்
1, ஜஷி்ீ கோ இராஜகேஸரி பதற்கு யாண்டு ௮ ஆ
2. வது இவ்வூர் யூவன் ஆயிரத்திருநூற்றுவன்
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 37 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 38
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 944
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை \
இந்தியக் கல்வெட்டு ! 2
a. Ai | - 270/1929
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை | /
எழுத்து: தபிழும் கிரந்தமு:
முன் பதிப்பு :
அரசு; சோழர்
அரசன் : முதற்பராந்தகன் ஊர்க் கல்வெட்டு \ 37
எண்
J
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறச்சுவர், அரைத்தூண்.
குறிப்புரை : பரகேசரிவர்மரின் 15 -ஆம் ஆட்சியாண்டில் திருச்சேலூர் திருக்கோயிலுடையான்
காமக்காணி தாமத்தன் மாதேவனும் தாமத்தன் நாகனும், இவ்வூர் கலாகரச்சேரியி
லிருக்கும் இராயூர் துவஞ்சன்மக்கிரமவித்தனிடம் பத்து கழஞ்சுப் பொன் பெற்றுக்
கொண்டு ஒரு விளக்கு எரிக்க ஒப்புக்கொள்கின்றனர். அதன் பின்னர் இராஜகேசரி
வர்மரின் 17-ஆம் ஆட்சியாண்டில் இவ்விளக்கெரிக்கும் பொறுப்பில் பாதியை
ஏற்றிருந்த தாமத்தன் நாகன் தாமத்தன்தாயன் மூலம் ஏதோ ஏற்பாடு செய்ததைக்
குறிக்கிறது.
கல்வெட்டு :
1, ஷஷிஸ்ர் மதிரை கொண்ட கோப்பரகேஸரி
2.
3.
4,
2.
6,
ப2[ர்*க்கு யாண்டு ௩௮ ஆவது தென்கரை ஸஹ
நேயம் இராஜகேஸரிச் சதுர்வேதி மங்கல
த்து திருச்சேலூர் மமாசேவர்க்கு அகி
த்தவத் ௪ திருநொந்தா விளக்கெரிவதற்க்(
இவ்வூர் கலாகரச்சேரி இராயூர் துவஞ்ச௫௧,2
260
வித்தன் ஸ்ரீபரகேஸரிஉ[ர் *]க்கு யாண்டு ௦6 ஆ
. (வது) வதில் இவ்வூர் திருக்கோயில் உடையான் காம
. க்காணி தாமத்தன் மாதேவனும் தாமத்தன் நாகனும்
. அற ராகித்தவற் திருவிளக்கு எரிப்பார்களாக இ
. வனிடை இவர்கள் கொண்ட பொன் ௰ பதின்
. கழைஞ்சு இது இ[வ்*]வூர் மமாஸலையோம் பன்(ம்)மா
. வேயரருமாவார் இதில் தாமத்தன் நாகன் ஒரு
. பாதியில் கோவிராசகேஸரி [ப]
௨ன்மற்குயா
ண்டு 0௭ ஆவ
௨து முதல் இ
. [த்திருக்கோ]
யிலுடையா
ன் காமக்கா
. ணி தாமத்
. தன் தாய
ன் ஒரு பிடி
281
த. நர. அ, தொல்லியல் துறை தொடர் எண் : 38 / 1996
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி;
எழுத்து :
அரசு :
மன்னன் ,
இடம் :
குறிப்புரை :
ஈல்வெட்:
பனி
2
8,
4,
9,
6.
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 2
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1013
கோயில்தேவராயன்பேட்டை
இந்தியக் கல்வெட்டு | பர
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : தெ.இ.க.தொ. XIX
எண். 24
சோழர் ஊர்க் கல்வெட்டு | க
கோப்பரகேசரிவர் மன் ண ]
(முதலாம் இராஜேந்திரன்)
மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறச் சுவர்.
தஞ்சாவூர் திரிபுவன மாதேவிப் பேரங்காடி வணிகன் வரகூருடையான் தத்தன் சீலன்
என்பான் மனைவி நெடுநங்கை தேசம் என்பாள் விளக்கு ஒன்றும், அதனை எரிக்கக்
காசு முப்பதும் கொடுத்ததைக் கூறுகிறது,
(திரிபுவனமாதேவி என்பது முதல் இராஜராஜனின் மனைவியருள் ஒருவர்
பெயராதலால் இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்ததாக
இருக்கலாம் என தெ.இ.க. தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
ஐ
ஷூ வரிஸ்ரீ கோப்பர
ரகேசமி வர்ச[ர்*]க்கு யா
ண்டு 2. ஆவது தென்
கரை எப ஹதேயம்
ஸ்ரீராஜகேசரிச் [ச]
துசே.4கிமங்கல
282
த்து திருச்சேலூர் மாசேவ
ற்(க்கு தஞ்சாவூர் மாசேவ
விப் பேரங்காடி வியாபாரி வரகூ
. ருடையான் தத்தன் சீலன் லாரியா நெடுந
. [ஙிகைதேசம் [ல*]வத்த [ஸத்தி]விளக்கு நறும் சந்தி
. ராதித்தவற் [இ*]ரவும் பகலும் எரிவதற்(க)கு
. வைத்த காசு ௩௰
283
த. நர. அ. தொல்லியல் துறை
தொடர் ஏண் : 39 / 1996
ஆட்சி ஆண்டு ; 3
வரலாற்று ஆண்டு : கி.பி, 10-ஆம்
நாற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு
\
ஆண்டு அறிக்கை ர் 276 / 1929
மூன் பதிப்பு : இ.க.தொ. KI
எண், 68
ஊர்க் கல்வெட்டு | ஷ்
எண ]
மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்த மண்டபத் தென்புறச் சுவர்.
புள்ளமங்கலத்து
பாலாசிரியன் பட்டன் பூவத்தன் சங்கரன்
என்பவன், திருச்சேலூர் மகாதேவர்க்குத் தினமும் காவிரியில் இருந்து ஒரு குட£ர்
கொணர்ந்து திருமஞ்சனத்திற்குக் கொடுக்கும் நபருக்கு ஜீவிதமாக நிலம் அளித்ததைக்
மாவட்டம் : தஞ்சாவூர்
வட்டம் : பாபநாசம்
ஊர் ; கோயில்தேவராயன் பேட்டை
மொழி : தமிழ்
எழுத்து: தமிழும் கிரந்தமூம்
அரசு: சோழர்
மன்னன் ; இராஜகேசரிவர் மன்
இடம் :
குறிப்புரை: நரதொங்கச்சேரி
குறிக்கிறது.
கல்வெட்டு :
1
2.
ஜி கோராஜகேஸரி பக[ர்*]க்கு யாண்டு ௩ ஆ
வது தென்கரை வ ஹேயம் ஸ்ரீராஜகேஸரி சதுவே.ஃ
௨ தி மங்கலத்து திருச்சேலூர் சஹாடேவ[ர்*]க்கு கா
. வேரி லட்டாரகியில் நின்று நிசதி ஒரு குடம் திரும
_ங்குணம்' அட்டுவதரர்]க்கு ஜீவிதம்மாக இவூர் நரதொ
௨ங்கசேரி புள்ளமங்கலத்து பாலாசிரியன் லட்டன் பூ
. வத்தன் சங்கரன் [லை*]வத்த இவ்வூர் நரதொ
ங்கவதிக்கு மேக்கு இரண்டா[ங்] கண்ணாற்று ஸ்ரீகண்ட
284
9. வா[ய்*]க்காலுக்கு தெற்கு இரண்டாஞ் சதிரத்து வடக்கடை
10. ஞ்ச [அ]றுமாவில் எங்கள் ஊருகள்ளே குடுக்க இவூர் மஹா
11. ஸரைவ]யார் இதேவ[ர்*]க்கே இறையிலியா(க்)கி. குடுத்த கால் செய் நீ
12, க்கி நின்ற ஒரு மாவில் நான் விலை கொண்ட காணி அரை
19, காணிக்குழி இரண்டரையும் சந்தாசி[த்*] தவல் ப.சாஹேஸ்வ[ர]
14, [ரகைஷ]॥
1. திருமஞ்சனம் எனப் படிக்கவும்.
285
த. நா. அ. தொல்லியல் துறை
தொடர் எண் : 40 / 19%
மாவட்டம்: தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 4
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 963
ஊர் ; கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு ) க்க
மொழி : தமிப் ஆண்டு அறிக்கை [் (18
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : ரஹ
பண்டு சோழச் ஊர்க் கல்வெட்டு \ 40
மன்னன் : ஆதித்தகரிகாலன் எண் ]
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புற அரைத்தூண்கள்
குறிப்புரை : தென்கரைப் பிரம்மதேயம் ராஜகேஸரிச் சதுர்வேதிமங்கலத்துள்ள திருச்சேலூர்
கணபதிக்கு, மார்கழித் திருவாதிரை நாளில் அவல், எள், சர்க்கரை,
ஆகியன படைத்து வழிபட 45 காசுகளும், அரைக்கால் அக்கமும் அளித்ததைக்
குறிக்கிறது. வரி 17க்கும் 18க்கும் இடையில்,
வாய்ப்புள்ளது. கொடை கொடுத்தவர் பெயர் முதலியன இல்லை.
கல்வெட்டு :
a
1. கதவ
ஸ்ரீ பாண்
தன் அறல் ணன் ப
9
3
&
ஒ
&
q
ம -3 ஆ
5
௭. ரூ
ட Cc
8 ன
்
ஓ
%
ஞூ
2
286
சிலவரிகள் இல்லாமல் இருக்க
து தென்க
ரை வெஹ
ww
. தேயம்
. ஸ்ரீராஜ
. கேசரிச்
. சதுவே.
. திமங்க
- லத்து (திரு)
. திருச்சேலூர் கணபதி லட்டாரகர்க்கு
இவ்வூர் மனோரமச்சேரி
ன த ன் அ௮3ராதித்தவற் மார்கழி திருவா
திரை நான்று அவல் 2-து இருதூணியும் எள்ளு
யும் சற்கரை நாற்பதின் பலமும் தேங்
௨ காய் ௩௦ கொண்டு அமுது செய்ய வைத்த கா
௨ சு ஈறி அக்கம் 5 இது சாஸலையும் பர்சா
ஹேஃபவர! ரக்ஷை
“பன்மாஜஹேயமவர?? எனப் படிக்கவும்.
த. நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 41/1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1152
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு | பமல
மொழி . தமிழ் ஆண்டு அறிக்கை J
எழுத்து: தமிழும் கிரந்தமும் வத ல் ;
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு 1 க
மன்னன் ; இரண்டாம் இராஜராஜன் எண் J
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டத் தென்புறப் பட்டிகை.
குறிப்புரை : முதல்வரி மட்டுமே கிடைத்துள்ளது. இவ்வூர் பரகேஸரிச்சேரியைச் சேர்ந்த
ஒருவரால், திருச்சேலூர் ஆண்டாருக்கு 30 காசு அளித்த செய்தி உள்ளதாக
கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் தெரிய வருகிறது.
கல்வெட்டு :
1. ஷஷிஸ்ரீ கோப்பரகேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜ
ராஜடேவர்க்கு யாண்டு ௮ ஆவது மகர நாயற்று அபர . ...
288
த. நர, ௮. தொல்லியல் துறை தொடர் எண் : 42 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 37
வட்டம் ; பாபநாச.. வரலாற்று ஆண்டு : கி.பி. 943
ஊர் : கோயில்தேவராடன்பேட்டை
மொழி: தமிம் ஆண்டு அறிக்கை
எழுத்து : தமிழும் கிரந்தமும்
ல துவ | 277/1923
முன் பதிப்பு: —
அரசு : சோழம்
ஞ் அம் ் *
மன்னன் : முதற்பராந்தகன் எனு எர்த் ர் 42
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறக் குமுதம்.
குறிப்புரை : கல்வெட்டின் பிற்பாதியில் வரிகள் கட்டடத்தினுள் மறைந்து விடடன. இவ்வூர்
மத்யஸ்தன் நக்கன் முன்னூற்றுவன் என்பவன் இரவு, பகல் நொந்தா விளக்கெரிக்கக்
காசு கொடுத்துள்ளதைக் குறிக்கிறது.
கல்வெட்டு :
1. ஷஷிஸ்ரீ மறிரைகொண்ட கோப்பரகேஸரி பன்மற்கு
2. யாண்டு ௩௰எ ஆவது யநு நாயற்று
3. தென்கரை ஸைஸடேயம் ஸ்ரீராஜகேஸரி அது
4, வேஃதிமங்கலத்து திருச்சேலூர் 2ஊஹாடேவ[ர்*]க்கு
5. இவூர் ச [ன் *] நக்கன் முன்னூற்றுவன் அதராதித்தவ
6. ற் எரிவதற்(௫)கு . . .
7. [இ]ரவு பகல் ஒரு திருனுதா . . . .
8. தாக இக்காக ஓகக் ட. . .
9. டோம் இது பந்ம . . ,
289
த. நர, ௮, தொல்லியல் துறை
தொடர் எண் : 43 / 1996
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு ; 8
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 10- ஆம்
ஊர் : கோயில்தேவராயன் பேட்டை நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு | 7
மொழி: தமிழ் ஆண்டு அலீக்கை 272/1923
எழுத்து தமிழும் கீரந்தமும்
முன் பதிப்பு ; தெ.இ.க.தொ. X[K
அரசு : சோழர் எண். 208
மன்னன் பரகேசரிவர் மன் ஊர்க் கல்வெட்டு ] 19
எண் [
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறக் குமுதம்.
குறிப்புரை : திருச்சேலூர் மகாதேவர் கோயிலில் ஸ்ரீபலி வழிபாட்டின் போது ஐந்து பேர் [கொட்டும்
இசைக்கருவி] இசைப்பதற்கு, இவ்வூர் மத்யஸ்தன் கற்பக ஆதித்தன் ஆச்சன் அமுத
னக்கந் என்பவர் நிலம் விலைக்கு வாங்கிக் கொடை அளித்ததைக் குறிக்கிறது.
விலைக்கு வாங்கப்பட்ட நிலம் 'காஷ்டகாரிப் பங்கு' என்று குறிக்கப்படுவதால், அது
கட்டிடப்பணி செய்பவருக்கு அளிக்கப்பட்டிருந்த நிலம் என்று தெரிகிறது.
கல்வெட்டு :
ற ஓர், ம். 5
1, ஜஹஷ்ீ கோப்பரகேஸரி
வ ஹதேயம் ஸ்ரீ
தலில்
வ2[ர் க்கு
யாண்டு அ ஆவது தெந்கரை
2. ராஜகேஸரி பா.தஏர்]வேதிமங்கலத்து திருச்சேலூர் 2ஹாடேவர்க்கு ஸ்ரீபலி
அஞ்சாள் சரோ
9, கிவல்*]கொட்டுவதர்க்கு இஷர் மனந் கற்பக ஆதி[த்*]தன் ஆ[ச்*]சன்
அமுதனக்கந் விலைகொண்டு குடு
4, த்த காஜகாரி பங்கு ஒன்றினால் நிலம்
ஊ.காஹேயர ரக்ஷை:-
அரையே நான்மா இது
290
த. நர அ. தொல்லியல் துறை தொடர் எண் : 44/ 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 37
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 943
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை \
இந்தியக் கல்வெட்டு
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை - 273/1923
எழுத்து: தமிழும் கிரந்தமும்
முன் பதிப்பு : —
அரசு : சோழர்
> : ் ட் ஊர்க் கல்வெட்டு ]
அரசன் : முதற்பராந்தகன் a ட 44
எண J
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறக் குமுதம், ஜகதிப்படைகள்.
குறிப்புரை : தென்கரைப் பிரமதேயம் ஸ்ரீராஜகேஸரிச் சதுர்வேதிமங்கலத்துத் திருச்சேலூர் மகா
தேவர்க்கு அர்த்தயாமத்தில் உணவு படைக்கும் போது செண்டை கொட்டி,
காளமும் சங்கும் ஊதுவதற்கு இவ்வூர் மத்யஸ்தன் நக்கன் அரங்கன், நிலம்
ஒன்றினை விலைக்கு வாங்கி வழங்கியதைக் குறிக்கிறது.
கல்வெட்டு :
|
ஷவிஸ்ரீ மமிரைகொண்ட கோப்பரகேஸரி வக[ர்*]க்கு யாண்டு ௩௦௪
ஆவது தெந்கரை எ.,ஹதேயம் ஸ்ரீ
. ராஜகேஸரி சதுவேசிமங்கலத்து திருச்சேலூர் மஹாசேவர்க்கு
அல.ஃயாமம் அமுது செய்யும் போ
. து [சண்டை கொரட்*]டி காளமும் சங்கும் ஊதுவதர்க்கு இவூர்
மயன் நக்கன் அரங்கன் விலைகொண்டு(க்) குடுத்த நிலமாவ
து நரதொங்கவதிக்கு மேக்கு 9 ஆங் கண்ணாற்று ராஜகேஸரி வா[ய்*]க்
காலுக்கு வடக்கு ௨ ஆஞ் சதிர
த்து. 'வடகிழக்கடஞ்ச மாகாணி அரைக்காணி முந்திரிகை இது
௨வ.சாஹேபார ரக்ஷை
291
த, நா, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 45/ 1896
மாவட்டம் ;
வட்டம் :
ஊர் ;
மொழி;
எழுத்து ;
அ?
அரசன் [
இடம் :
குறிப்புரை :
ஐஞ்சாஷூர் ஆட்சி ஆண்டு: 5
பயனம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1122
கோயில்தேவராயன்பேட்டை த .
இத்தியக் கல்வெட்டு | 254/1993
தமிழ் ஆண்டு அறிக்கை ]
தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு: ச
சோழர்
விக்கிரமசோழன் ஊர்க் கல்வெட்டு | பூ
காண |
மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்தமண்டபத் தென்புறச் சுவர், அரைத்தூண்.
இராசகேசரிச் சதுர்வேதிமங்கலத்துச் சோழ சூளாமணிர்சேரி புரவசேரி அடிகணம்பி
பட்டன், திருச்சேலூர் மகாதேவர் கோயிலுக்காக ஆதிசண்டேஸ்வரர் பெயரில்,
கொன்றையந் ஸ்ரீமாதேவ பட்டனிடம் விலைக்கு வாங்கிய மனை நிலத்தினையும்,
சுந்தர தேவபட்டன், இராயூர் நரசிங்க பட்டன் ஆகிய இருவரிடமும் விலையாலும்
தானத்தாலும் பெற்ற விளைநிலத்தினையும், விற்றுக் கொடுந்ததை இக்கல்வெட்டு
குறிக்கிறது. 3-4- ஆம் வரிக்கும், 6-7 - ஆம் வரிக்கும் இடையே. சிறிய
தொடர்பின்மை உள்ளது.
கல்வெட்டு :
1. ஷமிஸீ கிவு[வ)௪ ச[க்*]கரவத்திகள் ஸ்ரீவிக்கிரமசோழ தேவற்கு
யாண்டு (ஞ்சர)ிவது நித்தவிநோத வளனாட்டு நல்லூர் னாட்டு
ஸஸடேசம் ராஜகேச(ஈ)ரி சதுபே[,5]
2. மங்கலத்து சோழ சூளாமணிச்சேரி புரவசேரி அடிகணம்பி பட்டநேன்
நில(வில) விலை யாவணம் திருச்சேலூர் மாதேவ[ர்*] கோ(ய்)யிலில்
சண்டேயர தேவ[ர்*]க்கு
. நான் விற்றுக் குடுத்த நிலமாவது சண்டசண்டவதிக்கு மேற்(க்கு
ராஜகேசரி வாய்க்காலு[க்*7]கு தெற்கு முதல் கண்ணாற்று முதல்
சதிரத்து ல் எ்பன்டடு
292
10.
. [ம] கொன்றை[யந்] சிரீமாதேல பட்டன் பக்கல் விலை கொண்டுடை
யேனாய் எந்நுதாயிருன்த பழம்படி நிலம் ஆறு மாவும் இ[வ்*]வதிக்கு
மேற்க்கு இவ்வாய்க்காலுக்கு இரண்
. டாங்கண்ணாற்று யிரண்டாஞ் சதிரது தெந்கிழக்கடையே மேற்படியாந்
பக்கல் விலை கொண்டுடையே[னாய்] நீர் ஊற்றுதாயிருந்த பழம்படி
மனைநிலம் அரைக்காணியும் விற்றுக்கு
. டுத்து கொள்வதாந நம்மில் இசைந்த விலைப்பொருள் அன்றாடு
நற்காசு ஏழும் ஆவணக்களியே []கசெலவு அறகொண்டு விற்று
விலையாவணஞ் செ[ய*]து குடு[த்*]தேன் குரவ
. சேரி தெற்(கிகு ௧௨. துண்டத்து இராயூர் ஸுகசரமடேவ பட்டதும்
இராயூராந் நரசிங்க பட்டநும் பக்கல் விலையிலும் தானத்தா
. [லும்] இட்ட[படியே]யும் பெற்றுடையேனாய் எ[ன்*]னுதாயிரு.2 பழம்படி
திடல் உள்பட நிலம் ஆறுமா முக்காணிஇல் நிலம் ஆறுமா முக்காணியும்
. [விற்றுக் குடுத்து கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள்
அன்றாடு நல்காசு ஆறும் கைய்யிலே கொண்டு விற்று விலை
யாவண(ஞ்*] செய்து குடு!த்!
௩ *1
தேந் வங்கிபற[த்*]து சீராம பட்டநேந்
293
த. நர, அ. தொல்லியல் துறை தொடர் எண் : 46 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 5
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி,பி, 1122
ஊர் ; கே௦ய்ல்தேவராயன் பேட்டை இந்தியக் கல்வெட்டு \ ல்க
மொழி ; தமிழ் ஆண்டு அறிக்கை |
எழுத்து: தமிழும் கிரந்தமும் முன் பதிப்பு : _
நிய காத் ஊர்க் கல்வெட்டு | ப
அரசன் விக்கிரமசோழன் ]
இடம் மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை மேற்குப்புற ஜகதிப்படை.
றிப்புரை சோழசூளாமணிச்சேரி வங்கிப்புரத்து, சீராமபட்டன் என்பவர், திருச்சேலூர் மகா
தேவர் கோயில் ஆதிசண்டேஸ்வரதேவருக்கு நிலம் விற்றுக் கொடுத்த நில
விலையாவணம் இது. நிலத்தின் அளவும் எல்லைகளும் குறிப்பிடப்படுகின் றன .
முற்றுப்பெறவில்லை.
கல்வெட்டு :
1. ஹஷிப்சீ கோப்பர கேசரிபந்மரான அபுவ[ன]சக்கரவ[த்*]திகள் ஸ்ரீவிக்கிரம
சோழ தேவ[ர்*]க்கு யாண்டஞ்சாவ
2, து கிதவினோத வளநாட்டு ந[ல்*]லூர் நாட்டு ஸைஹேய[ம்*] ஸ்ரீராஜ
கேசரிச் சருப்பேதிமங்கலத்து சோழசூளாம
ணிச்சேரி வங்கிப்புறத்து சீராமபட்டநே ந் னிலவிலையாவணம் இவ்வூர்
திருச்சேலுர் சஊாடேவர் சண்டே
வர ேவர்க்கு னாந் விற்றுக் குடு[த்*]த பான் இவூர் வராக
வதிக்கு மேற்கு வீரராஜே3, வாய்[க்*]காலுக்கு .
௨ கைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணியிநால் மடக்குநிலம் ஒன்றே
உட பியோறுற்ய ட.
. ணி அரைக்காணிக் கீழ் முக்காலே அரைக்காலுக்கும் எப்பே(ர)ற்பட்ட
பெருவரி சில்வரி . . . [ப]ட்டனவும் பந் ,
294
த. நர, அ. தெரல்லியல் துறை தொடர் எண் : 47/ 1996
மாவட்டம் ; தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 12-ஆம். .
. . தூற்றாண்டு
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு \
மொழி; தமிழ் ஆண்டு அறிக்கை ] கு
எழுத்து : தமிழும் கிரந்தமும் முன்பதிற்பு 5 ட
அரசு: சோழர்
எண்
J
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் -பல்வேறிடங்களிலும் வைத்துக் கட்டப்பட்டுள்ளவை.
குறிப்புரை : துண்டுக்கல்வெட்டுகள்.
|
[. . . . [ஐயன் முடியே சாத்தி! திருநந்தவானம் திருப்பள்ளித்தாமத்
துக்குத் திருமஞ்சுண வழி . . .
2. ப் பெருவழிக்கு தெற்க்கும் நாராயணன் காடன் நிலத்துக்குக் கிழக்கும்
ஸ்ரீவ.॥ுதத்தின்? நிலத் ப்
3. நடுவுபட்ட நிலம் பூநந்தவானந் தெற்கடையக் கிணறுட்பட நான்மா
வுக்கும் நான் பரி[வர்] . . ..
1. இதன் மேலேயே மீண்டும் ஒருமுறை எழுத்துப் பொறிக்கப்பட்டிருப்பதால் தெளிவாகப்
படிக்க முடியவில்லை.
2. **ஸ்ரீவஸாதத்தன்” என இருக்கலாம்.
295
ஸோ மே மம 64
11
மையும் பறையும் உள்ளி
. ட்ட ஆளமஞ்சிகளும் செய்ந்நீர்வெட்டி
யும் இந்திலஞ்சுட்டிந [திரளிய]முங் குலை
டயும் உள்ளிட்ட எப்பேர்பட்ட வரியும் இறாதாகவும்
. நூற்றொருபதிநால் வந்த பலிசை செகுத்து
114
. விலைப்பொருள் ஆந்றாடு நற்காசு மூந்றரையும் ஆவணக்களி
யே கைச்செல[வறக்]கண்டு விற்று விலையாவணஞ் செ[ய்*]து கு
. டுத்த கோமடத்து அருளாள பட்டநேந்
IV
. தமாண பட்டனும் வாச்சியன் மாபந்
பண நம்பியா? வாதுசெய்வான் பட்டனும்
௨ ச்சியன் சீரிளங்கோ பிள்ளையாழ்வானாந மாகமம்
ப்
. இத்தேவர் அநுபவித்து வருகி , .
மேற்க்கு ஏழா[ங்*]கண்ணாற்று சோழ சூழாமணி .. .
ங்கலத்து ஊாஸலையோம் இபரிசு பணிதர . . .
VI
த் நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை பெரும்பாண்டூர்
[கிலி].
ப்பட்டர் நிலத்துக்கு தெற்கும் [இவ்விசை]த்த பெருநான்கெல்லை
யிலுமகப்பட்ட நிலமிகிதி
.[குறை]வு உள்ளடங்க , . .
த. நா. ௮.
மாவட்டம் :
வட்டம் :
ஊர் :
மொழி:
எழுத்து :
அரசு :
அரசன் ;
இடம் :
குறிப்புரை :
கல்வெட்டு
1, ஹஹி்ரி ஸாவலெளமச் சக்க,வத்தி[க|ள் சீபோசெல வீர[ராமினாத
தொல்லியல் துறை
தஞ்சாவூர்
பாபநாசம்
கோயில்தேவராயன் பேட்டை
தமிழ்
தமிழும் கிரந்தமும்
ஹொய்சளர்
வீரராமநாதன்
தொடர் எண் : 48 / 1996
4 ய் ரு
ஆட்சி ஆண்டு : 12
வரலாற்று ஆண்டு : கி.பி. 1266
இந்தியக் கல்வெட்டு |
ஆண்டு அறிக்கை [+ 280, 1980
முன் பதிப்பு:
ஊர்க் கல்வெட்டு \ ஆ
எண் |
மத்தபுரீஸ்வரர் கோயில் - வாயிற்கோபுரத்தின் உட்புறம் - வடபக்கம்.
நித்தவினோத வளநாட்டு ராசகேசரிச் சதுர்வேதிமங்கலத்துத் திருச்சேலூர் நாயனார்
தேவதானமாகிய எதிரிலிச்சோழமங்கலத்தில் அழகியநாயன் என்பவர் சிவத்துரோகி
காணி நிலத்தில் நான்கு வேலி நிலத்தைத் திருச்
யாகி விட்டதால் அவரது
சூலத்தாபனம் செய்து திகுநாமத்துக் காணியாக்குகின்றனர். முதலிகள் மூவர்
(தேவார மூவர்?) குறிப்பிடப்படுகின்றனர். கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
தேவற்கு யாண்டு 85. வது வரக நாயற்[றுப் பூலு பக்ஷத்து
பத உாஃபபியும் புதன்
தழியைப்'
பெற்ற அளதி நாள் நத்தவினோத*
வளநாட்டு ராசகேசரிச் சதுவே 4ிமங்[கல]த்து உடை
3. யார் திருச்சேலூர்
நாயஇர்*
சிவத்துரோகி அழகிய நாயன் காணி[யா]ய் திருச்சூல
4, த்
தாபனம் பண்ணின
1, **கிழமை”” எனப் படிக்கவும்.
2. “நித்தவினோத” எனப் படிக்கவும்.
5. “நாயினார்”' எனப், படிக்கவும்,
திரு(ரு) நாமத்துக்
297
தேவதானம் எதிரிலிசோழ மங்கலத்து
காணியான ௫ ௪ இதில்
இக்கோயில் முதலிகள் மூவரும் சேமப்பிழையிற்கு . . . . அளந்தது . . 4.
த. நர். அ.
தொல்லியல் துறை
தொடர் ஏண் : 49 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : —
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 13-ஆம்
a க்க ள் நூற்றாண்டு
ஊர் ; சாயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு ] டவல்
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை A
எழுத்து: தமிழும் கிரந்தயூம் முன் பதிப்பு : அ
பண்ணு, சோறு ஊர்க் கல்வெட்டு ]
9 - 49
மன்னன் : மூன்றாம் இராஜராஜன் எண் i
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - வாயிற் கோபுரத்தின் உட்புறம் - தென்புறம்.
குறிப்புரை : காவேரி வல்[லவ நா]டாழ்வான், இக்கோயிலில் அழகிய கூத்தர், அவரது
நாச்சியார் ஆகிய இருதிருமேனிகளை எழுந்தருள்வித்ததையும். இத்திருமேனிகளுக்கு
இறையிலியாக நிலக்கொடை வழங்கித் தினசரி பதக்கு நெல் நிவேதனமாகப் படைக்க
ஏற்பாடு செய்ததையும் குறிக்கிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
கல்வெட்டு :
1. ஹவிஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ ... து...
யநார் கோ[யி*]ல் திருமேனி நாய . , [உடையார் தி]
2. ௬ுச்சத்திமுற்றமுடையான் கோயிலிலே சேமமா[க*] எழுத்தருளி! இருக்
கையில் வங்கார முத்தரைய . . ,. . டுகையில் பள்ளிக் கொத்துக்கு
காவேரிவல்[லவ நா]
5. டாழ்வாந் அழகிய கூத்தரையும் நாச்சியாரையும் எழுந்தருளிவி[க்*]க
மாற்கு கப்படம் கட்ட [எ]முந்தருள பண்ணுகையில் இதுக்கு
சிறப்பாக ஸ்ரீமா
4. ஹேவரரும் ஜான ஜனநாதரும் இவந் பேற்[கு*] ஸிச்ச[யி]த்த
நாளொற்றுக்கு பத[க்*]காக வந்த னெல்லுக்கு இறைஇலியாக திருநீற்
ட விளாகத்து திருனாவுக்கரைசு குளத்துக்கு வடக்க[டைய]
298
த, நா. அ. தெரல்லியல் துறை
மாவட்டம் : தஞ்சாவூர்
தொடர் எண் : 50/ 1996
ஆட்சி ஆண்டு: —
வட்டம் ; பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 13, 14-ஆம்
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை தூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு (4 த்வால்
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை ர
எழுத்து: தமிழ் முன் பதிப்பு : வு
அரசு =
அரசன் ட் ஊர்க் கல்வெட்டு 1 50
எண் ]
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - வாயிற் கோபுரத்தின் வெளிப்புறம் - வடபுறம், .
குறிப்புரை : நடுவில் மண்டலத்துத் திருமுனைப்பாடி நாட்டுத் திருவிடையாற்று அனுமனுழான்
சூரியதேவர் என்ற இயற்பெயரும் உடையார் கொங்கராயர் என்ற பட்டப்பெயரும்
உடைய அலுவலர் திருமதில் கட்டுவித்ததைக் குறிக்கிறது.
கல்வெட்டு :
1, ஷஹிஸ்ரீ திருமதுள் செய்வித்
2. தார் நடுவில் மண்டலத்து
3. திருமுனைப்பாடி நாட்டு திருவி
4, டையாற்று அனுமனுழான் சூரிய
5. தேவரான உடையார் கொங்கரா[யர்]
இது பாண்டிய மன்னர் ஆட்சிக்காலக் கல்வெட்டாகலாம்.
இக்கல்வெட்டின் காலம் கி.பி.
கல்வெட்டு ஆண்டறிக்கை;
15-ஆம் நூற்றாண்டாகத் தோன்றுகிறது எனக் குறிப்பிடுகிறது,
299
ரி
த. நர. ௮. தொல்லியல் துறை தொடர் ஏண் : 51 / 1996
மாவட்டம் ! தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : க
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 12, 18-ஆம்
ஊர் கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு நூற்றாண்டு
ந்தியக் கல்வெட் | i
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ) 283/1923
த் தமில் சிரத்தமும் முன் பதிப்பு: ல்
அரசு சோழர்
பத் வலது 1
மன்னன் — ஊர்க் கல்வெட்டு ட்ரூ
எண் ]
குறிப்புரை :
கோபுர வாயிலின் உட்புறம் மற்றும் அர்த்தமண்டபத் தென்புற அரைத்தூண்ட
துண்டுக்கல்வெட்டுகள். திருமாளிகைநம்பி, ஒலோச்சன், உபயமாக வழங்கிய காசுகளை
மலைமருந்து பட்டன் பெற்றமை, அது கொண்டு நந்தாவிளக்கு எரித்தல்,
குலோத்துங்க சோழ மூவரையன் நிலம் வழங்குதல் போன்ற விவரங்கள் தெரிய
வருகின்றன. பழைய கல்வெட்டுள்ள கற்கள் பிற்காலத்தே கோபுரம் கட்டிய போது
பயன்படுத்தப்பட்டுள்ளன .
கல்வெட்டு:
|
3
௨... திருச்சேலார் உடைய மஹாசேவர் ,... சம்புவாந திரு
மாளிகை நம்பியும் ஒலோச்சன் . . . . . பாதத்துக் கைக் கொண்ட காசு
எண்பது இக்கா[சு]. . . .
ல ஓ: ஒதி மலை மருந்து பட்டனும் இவ்வநைவோமும் உபையமாக [இவர்
பக்கல்] , . ... அமல எண்பதும் முதல் நிற்க யிக்காசில் பொலிசை
9. கொண்ட காசு எண்பது இக்காசு எண்பதுங் கைக்கொண்ட யிக்கோத்திரங்
களில் உள்ள, யபிவ்வரைவோமும் எங்கள் உற முறையாரும்மாக செய்[வ்]
வித்த . . : 1, கொண்டு நித்தம் உழக்கு எண்ணையால் வந்த திரு
நுந்தா விளக்கு
300
கல்வெட்டு :
11
1, தந்திபுர . . , திருச்சேலூர[ா*|ண்டாரான ராஜராஜ [காவேரி வல்லவ
நாடாழ்வானுக்கு உடைய ,.௨.. ..!
ப தை இன் சண்டசண்டவதி[க்*]கு மேற்கு சோழசூடாமணி வாய்க்காலுக்கு
I11
1, ம் யாண்டே செ[ழி] ...
2. னோத வளநா ,..
9, ஸநத்து வீந்றிருந்த . . .
4. ஈநம் செய்தருளி . . .
301
த, நர. ௮. தெரல்லியல் துறை தொடர் எண் : 52/19%
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆஸ்டு : ட]
வட்டம் பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 976
ஊர் கோயில்தேவராயன்பேட்டை. ல ரல் த 3
இத்தியக் கல்வெட்டு | 559/1923
மொழி தமீழ் ஆண்டு அறிக்கை J
வட அனி முன் பதிப்பு : தெ.இ.க.தொ. XIX
எண். 139
க்கள் சோழர் ஊர்க் கல்வெட்டு \ 59
மன்னன் : பரகேசரிவர்மன் எண் ]
(உத்தமசோழன்)
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறைத் தென்புறச் சுவர்.
குறிப்புரை : தென்கரை இளையூர் நாட்டுச் சிறுவேலூருடையான் திருவடிகள் ஐயனடிகள்,
திருச்சேலூர் மகாதேவர்க்கு ஒரு திருநொந்தா விளக்கு எரிக்கத் தினசரி ஒரு உரி
எண்ணெய் வழங்கவும், சிறுகாலை மற்றும் உச்சியம்போது திருவமுது படைப்ப
தற்கும், பலரிடம் 4 தனித்தனி நிலங்களை விலைக்கு வாங்கி அளித்ததைக்
குறிக்கிறது. விற்றவர்களில் ஒருவரான அருவலத்து வார்க்கியன் ஆதித்தன் சூர்யன்
என்பவர், வடகரை பிரம்மதேயம் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தவ
ராகக் குறிக்கப்படுகிறார். வீரநாராயணன் என்பது பராந்தக சோழனின் பட்டப்
பெயர் ஆதலாலும், இப்பெயர் இராசகேசரிவர்மன் (கண்டராதித்தன்) காலத்தில்
கொடுத்த மற்றொரு கொடையில் குறிக்கப்படுவதாலும் இக்கல்வெட்டு உத்தம
சோழன் காலத்ததாகலாம்.
கல்வெட்டு :
1, ஹஸஸ்ரீ கோப்பரகேசரி பகற்கி யாண்டு ட ஆவது தென்கரை ஸஹடேயட
ஸ்ரீராஜகேவாரி வது வேசி 8 மலுத்து
. திருச்சேலூர் 2ஹாடேவர்க்கு வெசாலிப்பாடித் தென்கரை இளையூர்
நாட்டுச் சிறுவேலூர்ச் சிறுவேலூருடையான் திருவடிகள் ஐய்யனடி
, திருநொந்தாவிளக்கு [கறு]க்கு சந்திராதித்தவர் நிதம் உரி எண்ணைக்
ருகதாத்த கு (சறுக்கு சத்திரா, 5
கும் சிறுகாலைத் திருவமுது நாநாழியரிசிக்கும் உச்சம்[போ]து
நாநாழிக்கும் நெய்யமுதுக்கும் த
302
10.
KL
12.
14,
14.
௨யிரமுதும் கறிய முதும் அடைக்காயமுதுக்குமாக இவ்விடராககெவாறி
அ[துவே*]-4926சம5* மனோரமச்சேரி அருவலத்து வார்க்கியன் ௦௦௦
ன் சேத்தனும் இவன் தம்பி :ஈ௦௨ஈன் நக்கனும் இச்சேரி ஆதனூர்
பாலாசிரியன் நாராயணன் தத்தனும் இவன் தம்பி நாரா ம்
௨யணன் காடனும் மருதூர் பாலாசிரியன் தாயன் க[ஈ]ரியும் இவ்வனைவர்
பக்கலும் நான் விலை கொண்டுடைய நிலம் காமதேவ வதி
க்குக் கிழக்கு இரண்டாங் கண்ணாற்று மனோரம வாய்க்காலுக்கு
வடக்கு முத[ல்] சதிரத்து எமன் சேந்தன் தத்தபிரான் வடர் பக்க
ஓம் இவ்வனைவர் பக்கலுமாக விலை ரசவும் கோவிராஜகேவாரி
ப.ச[ர்*|க்குண யாண்டு௮ வடகரை வஹமேய௰டி ஸரீவீரநாராயணச்
ச[து*]வே.4சிமங்க
௨லத்து சூரசூளாமணிச்சேரி அருவலத்து வார்க்கியன் ஆதித்தன் வ -ப.ன்
னிடை விலைகொண்டுடைய நிலம் பசயுமாக [இ]ச்சதிரம் ருஃவும்
இது திருவ
டிகள்(டி) ஐய்யனடியே [வ]ச்ச திருநந்தவானம் திருப்பள்ளித்தாமத்
துக்குத் திருமஞ்சுணவழி
க்கு மே[ர்*]க்கும் பெருவழிக்குத் தெற்கும் நாராயணன் காடன் நிலத்
துக்குக் கிழக்கும் ஸ்ரீல 4சத்தின் நில! த்*]
துக்கு வடக்கும் நடுவுபட்ட நிலம் பூநந்தவானந் தெற்கடையக்
ணறுட்பட நான்மாவுக்கும் நான் பரிவு
கிணறுட / வுக்கும் ந
தனையால் குடுத நிலமாவது இவூர் நரதொங்கவதிக்கு மே[ர்*]க்கும்
ஏழாங் கண்ணாற்று சீகண்ட வாய்[க்]காலுக்கு தெற்கு 5 சதிரத்து
வடக்கடைஞ்ச மூந்று மாவி
ல் வடக்கடைய நாந் இடையாற்றுக்குடி சாவா.சி தத்தநாராயணன்
பக்கல் விலைகொண்டுடைய நிலம் காயும் காஷரவாவெயாரும்
ப.காஹேபப [ஈறு ஈட] ஈக
த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 53 / 1996
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ர்
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி. 978
ஊர் ; கோயில்தேவராயன்பேட்டை ட்ட \
இந்தியக் கல்வெட்டு
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை ப் 257/1923
எழுத்து: தமிழும் கிரந்தமும்
முன் பதிப்பு : தெ.இ.க.தொ. XIX
அரசு : சோழர் எண். 189
மன்னன் பரகேசரிவர் மன் ஊர்க் கல்வெட்டு \ 59
(உத்தமசோழன்) எண் ர
இடம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறைத் தென்புறச் சுவர்.
குறிப்புரை: திருச்சேலூர் மகாதேவர்க்கு அந்திப் பொழுதில் திருவமுதுபடைக்கவும் குரளை
(குடமுருட்டி?)யில் இருந்து திருமஞ்சனம் ஆட்டுவதற்குத் தினமும் நான்கு குடரீர்
எடுத்து வருவதற்கும், இளையூர் நாட்டுச் சிறுவேலூருடையான் திருந்தி இராயனடி*
என்பவர், நிலக்கொடை அளித்ததைக் குறிக்கிறது. கொடுக்கப்பட்ட இந்நிலம்,
மூன்பு இவரே நந்தவனம் அமைப்பதற்காகக் கொடுத்த நிலத்திற்குப் (பரிவர்த்தனை)
பதிலாகக் கொடுக்கப்பட்ட நிலம் என்றும் குறிக்கப்படுகிறது. இவரே ஒரு ஈழ
விளக்கு அளித்ததையும் குறிக்கிறது.
கல்வெட்டு :
1, ஹவஹிஸ்ரீ கோப்பரகேசரி பகற்கு யாண்டு எ ஆவது இத்திருச்சேலூர்
2,
2ஹாடேவர்க்கு வேசா
லிப்பாடித் தென்கரை இளையூர் நாட்டுச் சிறுவேலூர் சிறுவேலூ
ருடையான் திருந இரா
யனடியே அந்தியம்போது அமுதுசெய்ய அரிசி நானாழியும் நெய்*]|
யமுதும் தயிரமுதும்
. கறியமுதும் அடைக்க[£]யமுதும் [கு]ரளையின்று நித்த நாற்குடம்
திருமஞ்சன நீரட்டுவதர்க்கு[ம்*] முன்
304
9. னிவனே குடுத்த பூநந்தவானத்துக்கு வடக்கும் நாரணன் காட[ன்*]
னிலத்துக்குக் கிழக்கும் வழிக்குத் தெற்கும் தி
6. ருமஞ்சனவழிக்கு மெர்க்கும் நடுவுபட்ட பூநந்தாவானத்துக்குத்
தலைமாறாகவும் கொண்டு குடுத்த நில
7. மாவது இவ்வூர் நரதொங்கவதிக்கு மேர்க்கு நாலாங்கண்ணாற்று
சோழசூளாமணி வா([ய்*]க்காலுக்குத்] தெற்கு முத
8, ற் சதிரத்துத் தெற்க்கடைஞ்ச பஹு இவரே முன்[ஸ*]வச்ச விளக்கெரிய
இட்ட ஈழவிளக்கு உ இவை சந்திரர
0. தித்தவற் ப.காஹெயறாற ஈககக்ஷ,
* கல்வெட்டில் இப்பெயர் இருக்க, தெ.க. தொகுதியில் திருவடிகள் ஐயனடி என்று
குறிப்புரையில் எழுதப்பட்டது மற்றொகு கல்வெட்டில் (எஸ், 139/XIX) இப்பெயர்
இருப்பது கருதிப் போலும் !
305
த. நர. அ. தொல்லியல் துறை தொடர் எண்: -
மாவட்டம் ;
வட்டம் ;
ஊர் ;
மொழி :
எழுத்து :
அரசு :
அரசன் :
இடம் :
குறிப்புரை :
Summary ;
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 13
பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 1191
கோயில்தேவராயன்பேட்டை ் ள் ச \
இந்தியக் கல்வெட்டு ட் 279/1923
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழ் முன் பதிப்பு : வ
சோழர் ் ் ம் |
ஊர்க் கல்வெட்டு
ட 54
மூன்றாம் குலோத்துங்கன் மத் J
மத்தபுரீஸ்வரர் கோயில் - மகாமண்டபத் தென்புறச் சுவர்.
மதுரையும், பாண்டியன் முடித்தலையும் கொண்ட குலோத்துங்க சோழதேவனின் (111)
கல்வெட்டு. கேயமாணிக்க வளநாட்டு, திருவாரூர்க் கூற்றத்து வல்லத்தைச் சேர்ந்த
ஒருவரிடம், பணம் பெற்றுக் கொண்டு, சந்தி முதல் அர்த்த யாமம் வரை இரண்டு
விளக்கெரிக்கச் சிவப்பிராமணர்கள் ஒத்துக்கொண்டதைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
On the south wall of the mandapa of Mattapuriswara Temple’
Tribhuvana Chakravartikal Kulottunga Choladeva, who was pleased to
take Madurai and the crowned head of Paniya - 13th regnal year
Agreement by the Sivabramanas to burn two lamps from twilight to
midnight in the temple for the money received by them from a
native of vallam in Tiruvarur Kurram, a subdivision of Gsyamanikka-
valanidu,
ஆண்டறிக்கை மூலம் தெரியவரும் இக்கல்வெட்டுகள் தற்போது படியெடுக்கப்பட வில்லை.
306
த. நா. அ. தெரல்லியல் துறை தொடர் எண்; -
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : ன்
வட்டம் : பாபநாசம் வரலாற்று ஆண்டு : கி.பி, 11-ஆம்
ஊர் : கோயில்தேவராயன்பேட்டை தூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு
மொழி: தமிழ் ஆண்டு அறிக்கை | 258/1923
எழுத்து! தமிழ் .
முன் பதிப்பு : —
அரசு 1 சோழர்
அரசன் : இரண்டாம் குலோத்துங்கன் ஊர்க் கல்வெட்டு | 55
எண் ]
டம் : மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறைத் தெற்குச் சுவர்,
த்தபு ருவறைத் தெற்கு
குறிப்புரை : இரண்டாம் குலோத்துங்கனின் “பூமன்னு பாவை” என்ற மெய்க்கீர்த்தியின் தொடக்கம்
மட்டுமே உள்ளது.
Summary: On the south wall of the central shrine of Mattapuriswara Temple.
The inscription contains merely the introduction of Kulottunga Chola 17
beginning with “<Pumannu Pavai’”.
ஆண்டறிக்கை மூலம் தெரியவரும் இக்கல்வெட்டுகள் தற்போது படியெடுக்கப்படவில்லை
307
த. நர. ௮.
மாவட்டம் ;
வட்டம் :
ஊர் ;
மொழி:
எழுத்து ;
அரசு :
மன்னன் ;
இடம் :
குறிப்புரை :
Summary :
தொல்லியல் துறை தொடர் எண்; --
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 2
பாபநாசம் வரலாற்று ஆண்டு : 11, 12-ஆம்
| நன். நூற்றாண்டு
கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு |)
தமிழ் ஆண்டு அறிக்கை | 229/1923
1
தமிழ் முன்பதிப்பு : --
சோழர்
குலோத்துங்கசோழன் ஊர்க் கல்வெட்டு 1 56
எண J
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறை வடக்கு, மேற்கு, தெற்குச் சுவர்கள்.
உய்யக்கொண்டார் வளநாட்டு, அம்பர் நாட்டு மங்கலத்தைச் சேர்ந்த, நந்திபன்மன்
என்பவர், திருச்சேலூர் மகாதேவர் கோயிலுக்கு விளக்குத் தண்டொன்றையும்
அளித்து, விளக்கெரிக்க 80 காசுகளையும் கொடுத்ததை இக்கல்வெட்டு
குறிப்பிடுகிறது.
On the north, west and south walls of Mattapuriswara Temple-
Kulottunga Choladeva - 2nd regnal year,
Gift of a lamp-stand and 80 Kasu for burning a perpetual lamp in
the temple of Tiruchchelur Mahadeva by Nandipanman, a native of
Mangalam in Ambar-nadu, a sub-division of Uyyakondar-Valanadu,
ஆண்டறிக்கை மூலம் தெரியவரும் இக்கல்வெட்டுகள் தற்போது படியெடுக்கப்படவில்லை.
308
த. நா. அ.
குறிப்புரை :
Sammary :
சிதால்லியல் துறை தொடர் எண்: -
தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 16
பாபநாசம் வரலாற்று ஆண்டு 1 கி.பி. 1001
கோயில்தேவராயன்பேட்டை இந்தியக் கல்வெட்டு |
, 264/1923
தமிழ் ஆண்டு அறிக்கை
தமிழ் முன் பதிப்பு : ௨
சோழச் ஊர்க் கல்வெட்டு ]
ர - 7
முதலாம் இராஜராஜன் வ் ]
மத்தபுரீஸ்வரர் கோயில் - கருவறைத் தென்புறச் சுவர்.
“திருமகள் போல' என்ற இராஜராஜனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது,
இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்துப் பண்டித வத்சலச்சேரியைச் சேர்ந்த ஒருவர்,
தன் உடன்பிறந்தாளைச் சார்த்தி, ரிஷபவாகன தேவரின் தேவியார் திருமேனிக்குச்
சில அணிகலன்களைச் செய்தளித்ததைக் குறிக்கிறது இக்கல்வெட்டு,
On the south wall of Mattapuriswara Temple - Rajaraja I - 16th regnal
year, Begins with the introduction ‘திருமகள் போல” etc, Records the gift of
some gold ornaments to the image of the consort of Rishabhavahana
perumal in the temple by a resident of Panditavatsalacheri of the
village on behalf of his sister.
ஆண்டறிக்கை மூலம் தெரியவரும் இக்கல்வெட்டுகள் தற்போது படியெடுக்கப்படவில்லை.
சொல்லடைவு
சொல்
அகமனை
அகம்படி விநாயகப் பிள்ளையார்
அகம்படியார்
அகரப்பற்று
அகோரதேவர் மடம்
அடுமடையன்
அண்டநாடு
அணுக்கியர் பட்டாலகன் மதுரவாசூரியார்
அந்தராயம்
அந்தியம்
அந்வயத்தார்
அம்பலம் அமத்திய நாடாழ்வான்
அம்பலம் மெழுகுவார்
அம்பஸபுறம்
அயனம்
அர்ச்சாபோகம்
அரங்காடுவான் திருநந்தவனம்
அரபுரத்து வியாபாரி
அரையர்குளம்
அவற்றுடவை
அவிபலி
அறிஞ்சிகை வாய்க்கால்
அறிவாளன் பூமிசுந்தரனான சுந்தர
சோழ மூவேந்த வேளான்
310
பக்கம் - வரி
149-7
146-3,5, 148-2 149-7
149-6, 149.8
73-4,5
154.5
200-6
64.3
30-12, 32-25
178-19, 213-21
304-3
218-6
91-3
125-31
125-33
146-7
37.4
182-41
217-2
165-1 -
10-20
37-4
218-8
216-1, 218-9
சொல்
அறையோலை
அன்றாடு நற்காசு
ஆச்சன் ஆயிரத்தனான இலாடமாதேவியார்
ஆட்டைத்திருநாள்
ஆட்டைவிட்டம்
ஆடவல்லான்
ஆதிசண்டேஸ்வரதேவர்
ஆதிரா ஜமங்கலம்
ஆயவறிகம்
ஆயிரந்திருவடி
ஆவணக்களி
ஆவூர்க்கூற்றம்
ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் குந்தவைப் பிராட்டியார்
ஆளமஞ்சிகள்
ஆளவந்த சருப்பேதிமங்கலம்
இசைவு தீட்டு
இடைதுறைவரி
இண்டை
இரவைசந்தி
இராஜகேசரிப்பற்று
இராஜகேசரி சதுர்வேதிமங்கலம்
இராஜகேசரி வாய்க்கால்
இராஜராஜப் பாண்டிநாடு
இராஜராஜப் பெருவிலை
இரா ஜரா ஜவதி
இராஜநாராயணவதி
இருமரபுந்தூய பெருமாள் சருப்பேதிமங்கலம்
இருமுடிசோழவதி
பக்கம் - வரி
51-15
56-36, 186-5, 206-3
61-1, 4
146-7
208-15, 217-3, 217-5, 276-15
28-8
205-1, 206-6
277-2
114-4
20-10
56-37, 186-5, 206-3, 293-6, 296-III
30-12, 38-2, 40-18, 43-6, 63-1
234-38,52, 244-5, 215-7; 14, 22, 246.31
259-18
296-11-2
190-3, 192-4
138-1, 162-3, 205-2, 206-4
85-2
5.3
175-2, 176-2
82.3 |
55-19, 64-1, 228-2, 231-3, 233-30, 242-11,
243-3, 272-5, 297-2
211-14,15, 254-78, 255-108, 109
64-3
174-3
66-2
66-2
190-3, 192-3
142-3, 188-7
சொல்
இடையாற்றுக்குடி
இலைக்கூலம்
இலேசு
இழுவைநிலம்
இறைகாவல்
இறைப்புனை
இறைத்ரவ்யம்
இளையில்நாடு
ஈச்சோப்பிகைய்
ஈசானதேவர்
ஈப்தி காரியம்
ஈழ காசு
ஈழ விளக்கு
உச்சம் (போ)து
உச்சி சந்தி
உட்படுகை
உத்தமசோழர்
உவச்சக்காணி
உய்யங்கொண்ட சோழவளநாடு
உழவன் வாசி
ஊர்க்கணக்கர்
ஊர்க்கணக்கு
ஊர்கீழ் இறையிலி
ஊர்வாய் இறையிலி
ஊர் ஒழுகு
ஊற்றுக்காடு
ஐஞ்சிரண்டு வண்ணம்
ஐப்பசி சதயத்திருநாள்
ஐயன் கோயில்
312
பக்கம் - வரி
303.14
217-6
174-2
71-5
217-3
238-10
31-23
263-6, 302-2, 304-2
264-21
153-2, 154.3,6
23.4,8
2-22, 209.7
305-8
308.3
141.1, 176.2
71-4
200.11-1 , 267-6, 269.3
38.3
195-2
81.4
163-2
152-6,7 166-2, 198.111-2
151-1, 163-2, 179-6
167-1
151-2,
63-1
201-V-8
58.14
37.5
சொல்
ஒடுக்கு
ஓட்டில் கழித்த இறையிலி
கண்டநாடு
கண்டசேனைக்கு மீண்ட பெருமாள்சந்தி
கண்ணாலக்காணம்
கணத்தார்
கணபதியார்
கணவதிவாய்க்கால்
கப்படம்
கரணத்தான் ஆயிரவன் தண்டேஸ்வரன்
கருங்காசு
கருமாணிக்கதேவர்
கரைப்பறித்தல்
கலமறுத்தல்
கலாகரச்சேரி
கற்பகதானிபுறம்
காசுகொள்ளா இறையிலி
காடுகாள்குண்டு
காமக்காணி
காமக்காணிகோவன்பாலை
காவிதிக்காணி
காவேரியாறு
காழகந்துடவை
காளம்
காளாபிடாரி
காஷ்டாகாரிபங்கு
கிரகணம்
கிழ்வேம்பைநாடு
கிளியநல்லூர்
313
பக்கம் - வரி
141.2
151-2
157-1, 159-1
197-2
217-6
112-51
4-31, 10-20
278-7
4.25, 298.3
31-17
276-23
4-28
276-19
276-21
257-16, 266-15, 280-6, 257-16
280-6
60-111-1
144-3, 4, 164-2
203-1.3
207-7, 257-18
51-17
110-23
88-44, 114-3
10-19
116-12, 291-3
9.4, 10-26, 126-6
290-4
146-7
262-19
76-4
சொல்
கிளிபூர்நாடு
கிழிப்புணை
கீரங்குடையாந்பாலைக்கூத்தன் உய்யவந்தானான
குலோத்துங்க சோழ மூவரையன்
குங்கிலியம்
குசக்குடி௩ங்கை
குடிஇருப்புமனை
குந்தவைகல்லூர்
குரளை
குலோத்துங்கசோ ழதேவர்
கூத்தாட்டுக்காணி
கூற்றமங்கலத்துப்பாரதாயன் சேந்தநக்கபிரான்பட்ட
ஸர்வக்ருதுயாஜியார்
கெயமாணிக்கவதி
கெயமாணிக்கவளநாடு
கேசவவிண்ணகர்
கைத்தீட்டு
கைய்ம்மணி
கையோலை
கொம்மைபாக்கமுடையான்சிங்கன் கலியனான
உத்தமசோழமூவேந்தவேளான்
கோதண்டராமவாய்க்கால்
கோயிற்கணக்கு
கோயிற்கணக்கு பனந்தாருடையான் உத்தமபகவன்
கோராஜராஜகேசரி
கோவணநாடகப்புறம்
சங்கு
சங்குபுறம்
சட்ட பெருமக்கள்
314
பக்கம் - வரி
266-11
198-11-3
225.2, 241-7, 257-7, 272-3
4-27
10-5
146-3, 149-3
64-1
304-4
63-1, 65-1, 67-1, 114-1, 173-1, 212.2
255-1, 241-2, 256-2, 272-1
144-3, 4
276-12
66-2, 98-VIIL-1
74-2, 75-3, 80-4
137-3, 5, 138-1, 139-3, 4
179-9
5.4
163-2
4-9
55-13, 25, 163-2, 262-36
150-9, 154-8
142-5
38-2, 42-5, 52-1, 116-3, 121-9, 267-3
281-14
143-2
291-3
21-5
119-90
சொல்
சட்டபோகம்
சட்டர்கள்
சண்டசண்டவதி
சண்டேஸ்வரப் பெருமாள்
சண்டேஸ்வர விலை
சண்டேசுர விலை பிரமாணம்
சண்டேசுர மயக்கல்
சந்தணம்
சந்திபுறம்
சமுக்கை கோட்டம்
சயிஞ்ஞை
சாதவேதன்
சாதனப்படி
சாத்தன் பசுவதியான கலியந்தண்டீஸ்வரன்
சாத்துபடி
சாமவேதி
சாரடை
சாலாபோகம்
சாலை
சாலைக்கலமறுத்தல்
சாலைப்புறம்
சாவாமூவாப்பசு
சாவாமூவாப் பேராடு
சிக்க பொக்கண நாயக்கர்
சிம்ம விஷ்ணுச் சதுர்வேதி மங்கலம்
சிவகருந்தாடல்
சிவசோகி
சிவநாமத்துக்காணி
சிற்றிங்கண் உடையான்கோயில் மயிலையான
மதிராந்தக மூவேந்தவேளான்
பக்கம் - வரி
116-14, 119-85, 95
116-14
262-2, 292-3, 301-IL-2
2-21
156-3, 205-2, 206-4
156-2
181-43
200-3
131-3
181-43
170-3
257-18
188-IL-2
4-15
169-2
116-14, 119-85
114-4
10-12, 64-1
200-4
33-1, 41-1, 123-1
32-26
35-8
108-3
73-2
216-1
58.19
201-V-5
179.5, 69-11-1
4.14
சொல்
சிறுகடலைசந்தி
சிறுவேலூருடையாள் திருவடிகள் ஐய்யனடி
சீகண்டச்சேரி
சீகண்டவாய்க்கால்
சுந்தரச்சோழ விண்ணகர்
சுற்றுக்கல்லூரி
செக்கிறை
செண்பகத் திருநந்தவனம்
செம்பியன் மாதேவியார்
செம்பியன் வாச்சிய மாராயன்
செம்பியன் வேசாலிப்பாடி நாட்டு மூவேந்த வேளான்
திருவடிகள் ஐயடி.
செய்ந்நீர் வெட்டி
செங்கழுநீர்
சேட்டைவதி
சேனைக்குளம்
சைவாசார்யம்
சைவாசாரியம்
சோமகிரஹணம்
சோழசூளாமணிச்சேரி
சோழசூளாமணி வாய்க்கால்
சோழ வேளார்
சோழர்குல சுந்தரிவதி
தஞ்சாஷசபுர கூத்த வளநாடு
தட்டாரப்பாட்டம்
தட்டழி
தட்டாரக்காணி
தட்டொளி
தண்டலுடைய அதவத்தூர் உடையார்
316
பக்கம் - வரி
176.2
302-2
225-3
243-6, 303-13
231-3
125-31
114.4
181-45
268-9, 269-6
38.3
264-8
296-11-2
165-2, 168-2
64-2
105-5
206-6
145-1
124-24
208-19
213-16, 242-14,15, 252.43,45, 255-103,
301-112
11-8
28-9
84.1
114-4
116-12
13-8
114-4
121-13
சொல்
தண்டேஸ்வர தேவர்
தண்டேஸ்வர தேவராயன்
தத்தமங்கலம்
தத்தனூர்
தலைமாறு
தறி அக்கம்
தறி இறை
தான நியோகம்
திமிலை கொட்டுவார்
தியம்பக வாய்க்கால்
தீயெறி சோறு
திருக்கருகாவூர்
திருக்கருகாவூர் மகாதேவர்
திருக்கருகாவூர் திருக்கற்றளி மகாதேவர்
திருக்காப்பு
திருக்குடமூக்கு
திருக்கொள்கை நாச்சியார்
திருக்கோயிலுடையார்
திருக்கோயிலுடையான்
க்கூச் யபாதம் தியாகப்பன்
ருக்கூத்து ஆடி த
திருச்சந்தணம்
திருச்சிற்றம்பல மயக்கல்
திருச்செயலூர் மாதேவர்
திருச்சேலூர் ஆழ்வரர்
பக்கம் - வர
37-4, 64-1, 69-IL-1
98-IIL-4
81-4
78-3
192.5
217-6
114-4
139-4
132-5
188-4,5
217-6
77.8
3.2, 11-3, 16-3, 17-2, 19.2 21-2, 23.2
24.2 33-2, 38-2, 41-1, 43-6, 44-6
28.8, 32-25, 40-19
58.18
1-3, 6-10 9-3, 11-3, 14-4, 19-2, 33-2,
36-1
175-2
1-3, 11-7, 107-1
207-6
93-1
4.26, 236-13
142-3
209-3, 213-11, 221-4, 225-3, 227-2,
229-11, 233-32, 236-9, 237-3, 239-7,
242-11, 259-27, 261-7, 267-5, 269-2,
270-2, 1272-5, 280-4, 282-7, 284-3,
287-17, 289-4, 290-2 291-2, 292-2,
300-1-1, 304-1
250-4
சொல்
திருச்சேலூர் பரமேஸ்வரர்
திருச்சேலூர் பெருமாள்
திருஞான சம்பந்தன் திருநந்தவனம்
திருநந்தவனம்
திருநந்தவானம்
திருநந்தவானப்புறம்
திருநல்லூர் ஆண்டார்
திருநல்லூர் நாடு
திருநல்லூர் நாயனார்
திருநாடகம்
திருநாமத்துக்காணி
திருகாராயண வதி
திருநா வுக்கரசுதேவர்
திருநாவுக்கரைசுதேவர் மயக்கல்
திருநாள் சுதந்தரம்
திருப்படிமாற்று
திருப்பதியம்
திருப்பரிகலம்
திருப்பரிசட்டம்
திருப்பள்ளித்தாமம்
திருப்பாலத்துறை
திருப்புத்தூர் மாளந்தை பட்டாரகன் வடுகனான
உடையபிள்ளை
திருமஞ்சனம்
பக்கம் - வரி
2 ரதா
238-15
206-3
408-1,139-3,4
295-1-1
28-10, 139-3,4
173-1
135-1, 138-1, 143-1, 145-1, 148-1,
151-1, 153-1, 156-2, 157-1, 159-1,
163-1, 165-1, 167-1, 169-1, 171-1,
173-1, 175-1, 177-6, 215-9, 217-2,
225-2, 242-10, 243-2, 244-4, 257-12,
259 9, 23, 266-9, 292-1
138-1, 141-1, 161-1, 175-1, 177-8, 184-2,
193-1, 195-1, 198-IV-2, 297-3
43.1, 144.4
64-1, 3, 114-2,3, 139-2, 164-2, 180-11,
192-4,5, 196-3, 206-2
86-7, 953.2, 95-VI-5, 961.4, 162-2,
186-4
206-5
182-53
83-5
146-3
147-11
146-6
251-22
295..1-1
71-3, 77-9
149-2
208-14, 229-11
சொல்
திருமஞ்சனப்பெருவழி
திருமணமண்டகம்
திருமடைவிளாகம்
திருமலைதேவமகாரா ஜர்
திருமாசித்திருநாள்
திருமா சிமகத்திருகாள்
திருமாளிகை
திருமுகப்படி
திருமுற்றம்
திருமுறை
திருமுனைப்பாடி நாடு
திருமெய்காவல்
திருமேற்பூச்சு
திருமைஞ்சனம்
திருவரபுரம்
திருவலஞ்சுழி ரீகோயில்
திருவத்தசாமம்
திருவாசல் கரணிக்கம்
திருவாசிகை
திருவாணை
திருவாரூர் சாவடி
திருவாலந்துறை மகாதேவர்
திருவிடையாட்டம்
திருவிடையாற்று அனுமனுழான் சூரியதேவரான
உடையார் கொங்கராயர்
திருவிடைவிளாகம்
திருவிழா
பக்கம் - வரி
180-37
110-11, 126-5
137-4, 138-1, 139-2, 4, 146-4, 151-2,
152-6, 153-1, 154-5, 180-14
77-5
167-2
177-9, 178-23
139-5
180-21
35-8, 68-1-1, 146-3, 148-2, 149-6,
151-2, 162-5, 180-15
147-11
299-3
154-9
169-2
270-5, 303-10
52-5
4-6
175-2, 186-6
80-2
59-26
119-95, 121-31, 122-40
79.3
100-2, 105-2, 108-2, 114-2, 129.4,
130-11, 131-1, 132-2 133-4
70-3, 73-3, 74-2, 75-2, 76-3, 77-6,
78-2, 79-3, 80-3, 81-3
299-3
154-5
58-17
செரல்
திருவிழாப்புறம்
திருவிளங்கோயில்
திருவிளங்கோயில் தேவர்
திருவினை
திருவுண்ணாழிகை
திருவுண்ணாழிகைப்பறம்
தீத்தகுளம்
துர்க்கையார்
தரு
தென்னவன் சோழியரையர்
தேவதானம்
தேவராயன்பேட்டை
தொட்டி
தொண்டைநாடு
தோட்டபார்த்தி
ஈக்கள் விக்கிரமாபரணீி
ஈட்டம்பயில் நாடுநாயனார்
ஈடுவிற்சேரி
ஈடுவில் மண்டலம்
நந்தவனம்
ஈந்திபுரம்
நிசிவிலக்கு
நி்தவினோத வளநாடு
320
பக்கம் - வரி
21.3
200-3
124-7
174-3
221-4, 234-39, 259-28
2-17, 17-6, 64-1
68-1, 180-14
97-I11.3
276-18
129-9
1-2, 9-3, 11-3, 14-4, 19-2, 33-2, 36-1,
52-4
82.3
125.31
216-1, 135-4
119.84
14-6
186-6
110-11, 112-50
299-2
146-3, 148-2, 149-6, 201-V-1, 2
19-3
135-6
30-12, 63-1, 121-11, 129-2, 135-1,
136-1, 138-1, 141-1, 143-1, 145-1,
148-1, 151-1, 153-1, 156-1, 3, 157-1,
159-1, 161-1, 163-1, 165-1, 167-1,
171-1, 173-1, 175-1, 177-4, 184-1,
191-1, 193-1, 195-1, 197-L-1, 212-8,
215-7, 225-2, 231-3, 233-28, 242-10,
243-2, 244-3, 257-10, 259-8, 22, 266-8,
272-4, 292-1, 294.2, 297.2
சொல்
நிலவிலையாவணம்
நீர்நிலம்
நென்மலிநாடு
பஞ்சவன்மாதேவிசருப்பேதிமங்கலம்
பஞ்சவன்மாதேவிச்சதுர்வேதிமங்கலம்
பஞ்சவன்மாதேவிவதி
பஞ்சவன்மாதேவிவாய்க்கால்
பஞ்சவாரக்கடமை
பட்டமங்கலசேரி
படுகைகுறைகடமை
பண்டாரம்
பதி
பந்தல்செய்
பரகேசர்பன்மர்
பராந்தகன் ஆறு
பரியட்டம்
பரியநகரத்தார்
பரிவர்த்தனை
பரிவர்த்தனை இசைவுதீட்டு
புரிவர்த்தனை விவஸ்தை
பவித்திரமாணிக்கபுர வதி
பழவரவு
பன்றிகுழி
பன்றியூர்நாடு
321
பக்கம் - வரி
61-3
2-17
73-3
68-1-1
64-1, 69.111-1, 136-1, 138-2, 139-5,
141-2, 151-7, 161-1, 165-1, 167-1,
176-3, 177-6, 179-4, 180-12, 185-2,
189-1, 190-4, 191-1, 195-2, 197-1, 1, 11-2
55-12, 196-3
142-3, 143-2, 151-2, 152-3, 153-4,
178-13, 182-53, 195-2
217-4
75-4
114-4
11-4
51-9
182-62
3-1, 5-1, 16-3, 17-1, 24-1, 50-1, 60-8,
100-1, 105-1, 108-1, 109-1, 131-1,
133-2, 223-1, 224-1, 227-1 239-1,
250-1, 261-1, 263-1, 281-7, 282-1,
288-1, 290-1, 294-1, 302-1, 304-1
71-4
59-32
50-7
136-1, 155-10,11
139-14
139.5
114-3
2-22, 18-11
100-4
135-4
சொல் பக்கம் - வரி
பாசிப்பாட்டம் 1i4-4
பாட்டம் 178-19
பாண்டிநாடு 262-17
பாண்டிகுலாசனிவளநாடு 266-10
பாண்டியனை தலைகொண்ட கோப்பரகேசரி 126-1, 221-1, 248-1, 286-2
பாபநாசப்பெருமாள் 70-2, 71-2, 73-2, 75-2, 76-2, 77-2,
79-2, 80 2, 81-2, 82-2, 85-3
பாம்பூர்நாடு 1-2, 9-2, 11-2, 14-3, 19-2, 36-1
பாரசிவன் மத்திறல் வீரசோழன் 38-3
பார்த்தி 124-16, 125-30,33
பிணம்போகி ஒழுக்கை 88-37
பிலாற்றுப்பெருவழி 181-48, 182-58
பிள்ளையார்சோழகுலசுந்தரியார் 28-8
புகழ்விப்பவர்கண்டர்வீரசோழர் 61-1, 62-2
புத்தன்கால் 182-58
புராணசங்ககர் 10-11
புரி 276-21
புலியூர்க்கோட்டம் 185-1
புள்ளமங்கலம் 100-2, 103-14, 104-[-1, 109-4, 114-2
114-6, 121-12, 124-3, 125-27, 36, 129-4,
131-1, 132-2, 133-4, 284-6
புன்பயிற்கடமை 114-4
பூங்குன்றம் 71-3. 77-8,
பூஞ்சூற்றூர் 60-1-3, 11-2
பூதங்குடி 80-4
பூதலப்பற்று 92-1
பூதிபல்லவப்பேரரையனானவீரசிகாமணிப்பல்ல வரையன் 236-10
பூவேந்திரசோழன் 6-7
பெரியஆலத்தூர் 74-3, 78-2
பெரியதேவர் 59-30, 180-20
சொல்
பெரியதன்மாசனதேவர்
பெரியாழ்வார்பண்டாரம்
பெருங்குறிமகாசபை
பெருநகரத்தார்
பெருந்தட்டான்
பெருந்திருவமுது
பேரங்காடிவியாபாரி
பேராளத்தூர்
பொத்தகப்படி
பொற்கலசம்
பொற்க்கொள்கை
பொன்மேய்ந்தபெருமாள்நல்லூர்
மகாதேவிவதி
மடாபத்தியம்
மத்யஸ்தன் திருவெண்காட்டடிகளான எழுநூற்றம்பத்து
நால்வன்
மத்யஸ்தனக்கன்தாயனான எக்கவன்
மத்யஸ்தன் ஆயிரவன் திருவரங்ககாராயணன்னான
பக்கம் - வரி
52-6
205-2, 206-4,6
135-1, 139-5, 143-1, 144.5
54-2
247-38
58-22
283-9
96-XII-2
178-15
269-7
264-23
141-2
137-1, 176-3, 170-2, 180-22, 181-37,
181-42, 46, 182-51, 187-3, 196-3,
206-6
110-21
112-55
கருணாகரப்பிரியன்பட்டாலகனானபிரம்மப்பிரியன் 30-15, 31-19
மத்யஸ்தன்நாராயணநான உதையதிவாகரனான
அலங்காரப்பிரியன்
மத்யஸ்தன்ஈக்கன் முன்னூற்றுவன்
மத்யஸ்தன்கற்பக ஆதிக்தன் ஆச்சனக்கன்
மத்யஸ்தன்நக்கன் அரங்கன்
மத்யஸ்தன் ஆயிரத்திருநூற்றவன்
மதிரைகொண்டகோப்பரகேசரி
மதிரைகொண்டமாரயர்
323
119-96
289-5
290-3
291-3
279.2
9-1 11-1, 14-1, 16-1,
23-1, 25-1, 44-1, 60-1,
132-1, 133-1, 270-1,
291-1
207-2, 208-18, 231-4
19-1, 21-1
101-1-1, 11-1,
280-1, 289-1,
சொல்
மதுராந்தக தெரிஞ்சகைக்கோளன்
மநோரமவாய்க்கால்
மயிலாப்பூர்
மல்லரசநாயக்கர்
மழவராயர்
மனுகுலமெடுத்தபெருமாள் சருப்பேதிமங்கலம்
மனுவிளங்கப்பிள்ளைபெற்றான்மடம்
மனை
மனைப்படைப்பு
மனோரமச்சேரி
மாகாணி(ாட்டுப்பிரிவு)
மாசித்திருநாள்
மாத்ருவதி
மாதிருவதி
மாமதலையான நெற்றிக்கண்நங்கை
மார்கழிதிருவாதிரை
மாளிகைமடம்
மிறைக்கூற்றம்
மீளாஇறையிலி
முடிகொண்டசோ ழவளநாடு
முப்பதுவட்டம்
மும்முடிசோழவாய்க்கால்
மூலபரிடை
மெய்க்காட்டு
மேற்கூடர்நாடு
வட்டவாணன்தளிகை
வண்டுவாழ்குழலிச்சருப்பேதிமங்கலம்
324
பக்கம் - வரி
240-9, 10
211-17
185-1
76-2
74-2
191-2, 194-6
206-4
2-18
2-18
252-52,
303-4
84-2
146-7
64-2
163-2
143-2
276-17, 287-20
153-2, 155-11
133-7
217-4
157-1, 159-1
157-2, 171-1, 204-2, 147-7
253-64, 255-108,
287-19,
137-3, 152-4, 162-2, 165-1, 180-22,
181-42,46, 182-52,
188-7, 194-6, 7
4-16, 17-3
276-20
277-2
72-1
189-2
186-7,
187-3:
சொல்
வளவன்வதி
வாதுலன் ஆராவமுது மாதேவநாநவிக்கிரமசோழப்
பிரம்மராயன்
வாஸ்து
வாஸ்துபரிகாரம்
விக்கிரமசோழன் வேளூர்
விக்கிரமசோழதேவர்
வட்டிகைக்கால்
வியக்தரபத்திரம்
வியாபாரி
வியாவாரி
விலைத்ரவ்யம்
விலையாவணம்
விலைப்பிரமாண இசைவுத்தீட்டு
விவஸ்தை
விஜையராஜேந்திரதேவர்
விஸ்வேஸ்வரதேவர்
விஷு
வீரராமனா ததேவர்
வீரவன்மாதேவியார்
வெங்கட்டிநாயக்கர்நல்லபிறப்பான திருவம்பலம்
வெள்ளான் வெட்டி
வெள்ளித்தட்டம்
வேசாலிப்பாடி
வேட்டைக்குடி
வையித்யபோகம்
ரகுநா தநாயக்கர்
ராசதேவிஇருக்கை
ராஜகேசரிசருப்பேதிமங்கலம்
325
பக்கம் - வரி
151-2, 3, 152-4
63-1, 64-3, 65-2, 68-1
190-3
190-3, 192-4
191-2
129-1, 292-1, 294-1
268-11
148-4, 8
200-4
19-4
31-23
293-9, 296.117.2
149.6
136-1
214-4
64-1, 3, 66-2, 68-1
4-7, 146-7
195-1, 297-1
14-5
84-1, 4
31-24
264-19
263-5, 302-2, 304-1
92-1
246-34
84-1
203-1-1
55.19, 64-1, 228-2, 231-3, 233-30,
242-11, 243-3, 272-5, 297-2
சொல்
ராஜகேசரிபன்மர்
ராஜகேசரிவாய்க்கால்
ராஜராஜதேவர்
ராஜராஜவளநாடு
ராஜாதிரா ஜதேவர்
ராஜேந்திரசோழதே வர்
ருக்குவேதி
ஸ்ரீகண்டவாய்க்கால்
ஸ்ரீகண்டமங்கலம்
ஸ்ரீகிருஷ்ணபுரனாராயண வாய்க்கால்
ஸ்ரீகோயில்
ஸ்ரீபண்டாரம்
ஸ்ரீபராந்தகதேவர்
ஸ்ரீபூமிசுந்தரவிண்லாகர்
ஸ்ரீமாஹேஸ்வரக்கண்காணி
ஸ்ரீமுகம்
ஜாதவேதன்
ஜெயங்கொண்டசோழமண்டலம்
ஜெயங்கொண்டசோ ழவளநாடு
ஜெயங்கொண்டசோழவாய்க்கால்
ஸங்கிராந்தி
ஸபைவிலை
ஸிலாலேகை
பக்கம் - வரி
207-1, 208-16, 209-1, 210-7, 216-1,
220.1, 228-1, 231-2, 293-35, 235.1,
237-1, 276-10, 277-1, 279-1
64-2
136-1, 138-1, 141-1, 145-1, 148-1,
153-1, 156-1, 157-1, 159-1, 161-1,
163-1, 169-1, 177-1, 2 198-IV-1, 212-4,
225-1, 241-5, 256-5, 272-2 288-1
30-11, 171-1, 175-1
40-17, 173-1, 184.1,
244-2, 259.6
116-14, 119-86
252.37, 254-90, 255-111, 284-8
104-1-4, 140-14, 131-3, 132-3
67.3
68-1, 95-IV.2
142-4, 162-4, 170-3
265-7
216-1, 217-2, 218-7
146-2, 150-9, 174-3
116-19, 24, 246-36
253-68
185-1
78-3, 90-2
28.9, 30-13
4-7
31-16
39.3, 4
189-1, 193-1:
இட
326
பிழை பக்கம்
வரலாற்றுஆண்டு: -- 3
௩௨௩ 14
ஆட்சி ஆண்டு ; 5 19
ஆட்சி ஆண்டு : 15 25
ஆட்சி ஆண்டு : 17 34
பரிய நகரத்தார் 50
கருவறை நிலைக்கால் 8
வரலாற்று ஆண்டு கி.பி. 1096 63
வடபடால் 65
நி, ர, உ, 10 67
உறை ஊர். 72
தேவராயன்பேட்டை 82
சகஸ்கிருதம் 90
திருவாலங்துறை 105
ஆட்சி ஆண்டு 3 109
வடபகுதியிவ் 136
செய்யும் 175
வரலாற்று ஆண்டு : 1251 193
விளக்கெரிக்கவும் 199
வரலாற்று ஆண்டு கி.பி. 888 207
ஸமபையார் 218
வரலாற்று ஆண்டு: -- 263
வழங்குகிய தை 270
விட்டன 289
பிழையும் திருத்தமும்
திருத்தம்
கி.பி. 976
WK.
ஆட்சி ஆண்டு 14
ஆட்சி ஆண்டு 13
ஆட்சி ஆண்டு --
பரிநய நகரத்தார்
கருவறை நிலைக்காலின்
இடப்புறம்
கி.பி, 1196
வடபால்
7, 8, 10
உறைஊர்
தேவராயன்பேட்டையில்
சமஸ்கிருதம்
திருவாலந்துறை
ஆட்சி ஆண்டு 2
வடபகுதியில்
செய்யவும்
கி.பி. 1250
விளக்கெரிக்கவும்
கி.பி. 974
ஹடபையார்
கி.பி. 10 ஆம்
நூற்றாண்டு
வழங்கியதை
விட்டன